Showing posts with label ROBERT. Show all posts
Showing posts with label ROBERT. Show all posts

Monday, 12 October 2020

ROBERT E. LEE BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12

 




ROBERT  E. LEE BORN 

1807 JANUARY 19-1870 OCTOBER 12



புரட்சித் தளபதி ராபர்ட் ஈ. லீ
தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ

ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ.

ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.)


19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதியிலிருந்த பல மாநிலங்கள் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் சேர்ந்தன. ஆனால் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் ஒன்றுகூட அடிமைமுறையினை ஒழிக்க முன்வரவில்லை. அமெரிக்காவில் இருந்த அடிமைகளில் மிகப்பெரும்பான்மையானோர் தென் மாநிலங்களிலிருந்த பண்ணைகளில் தொழிலாளிகளாக வேலை செய்துவந்தனர். தென் மாநிலங்களின் பொருளாதாரம் பண்ணையடிமை முறையைப் பெரிதும் சார்ந்திருந்தது. அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தென்மாநில அமெரிக்கர்கள் அவர்களை விடுதலைசெய்து தங்கள் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கத் தயாராக இல்லை. இரு தரப்பும் நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒரு சமரசத்துக்கு வந்தார்கள் – தென் மாநிலங்கள் அடிமைமுறையைப் பின்பற்றலாம். ஆனால் வட மாநிலங்களில் அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஆப்ரஹாம் லிங்கன்

இந்த சமரசம் வெகு நாள்கள் தாக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால் அமெரிக்கா அப்போது மேற்கு நோக்கி வளர்ந்துகொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மாநிலங்கள் அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிய மாநிலங்களில் அடிமைமுறையை அமல்படுத்துவது பற்றி இரு தரப்புக்கிடையில் மீண்டும் பிரச்னை எழுந்தது. இந்த நிலையில்தான் அடிமைமுறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆப்ரஹாம் லிங்கன் 1861-ல் அமெரிக்க அதிபரானார். லிங்கன் அதிபரானால் தங்கள்மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகும் என்று தென் மாநிலங்கள் நினைத்தன. லிங்கனைத் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்த தென்மாநிலங்கள், அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாக அறிவித்தன. கான்ஃபெடரசி என்ற பெயரில் புதிய நாடு ஒன்றை உருவாக்கின. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதால், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ. லீ.


லீ, வர்ஜீனியா மாநிலத்தில் ராணுவப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். பதினெட்டாவது வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வெஸ்ட் பாயிண்ட் ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து அமெரிக்க ராணுவத்தில் பொறியியல் அதிகாரியாகச் சேர்ந்தார். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஈடுபட்ட பல்வேறு போர்களில் பங்கேற்றார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். 1861-ல் உள்நாட்டுப் போர் மூண்டபோது லீ, ராணுவத்தில் கர்னல் பதவியில் இருந்தார். லீக்கு அடிமைமுறையைப்பற்றி அழுத்தமான கருத்துகள் கிடையாது. சமகாலத்திய அமெரிக்கர்களில் மிகப் பெரும்பாலானோர் கருதியதுபோலவே அவரும் கறுப்பர்களை வெள்ளையர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று நினைத்தார். அவர் பிறந்த வர்ஜீனியா மாநிலம், தென் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், வட மாநிலங்களின் எல்லையில் அமைந்திருந்தது. அங்கு பண்ணைத் தோட்டங்கள் மிகக் குறைந்த அளவில்தான் இருந்தன. அந்த மாநிலத்தில் இருந்த கறுப்பின அடிமைகள், வீடுகளில்தான் வேலைக்காரர்களாகப் பணிபுரிந்தனர். பண்ணையடிமைகள் படும் கொடுமைகளை லீ நேரடியாகப் பார்த்து அறிந்திருக்கவில்லை. இதனால் அடிமைமுறையை அவர் ஆதரிக்கவில்லை என்றாலும், அது ஒழிக்கப்படவேண்டியது என்று அவர் கருதவில்லை.

கறுப்பர்களுக்கு முழு விடுதலை அளித்தால் அவர்களால் தனியாக வாழ இயலாது; வெள்ளையர்களின் வழிகாட்டுதல் அவர்களுக்கு அவசியம் என்றே லீ கருதினார். ஆனால் அதே சமயம், அடிமைமுறைக்காக நாட்டைப் பிரித்துப் புதிய நாடு உருவாக்குவதையும் அவர் விரும்பவில்லை. தென் மாநிலத்தின் அரசியல்வாதிகளைப் பற்றியும் அவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் கிடையாது.

கான்ஃபெடரேட் மாநிலங்கள் பிரிந்துபோனபோது வரிஜீனியா உடனடியாக அவற்றுடன் சேரவில்லை. போர் நிச்சயம் என்று முடிவானபின் இரு தரப்புகளும் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்தொடங்கின. அனுபவம் வாய்ந்த படைத்தளபதிகளுக்கு இருதரப்பிலும் நல்ல கிராக்கி இருந்தது. லீயின் ராணுவ அனுபவமும் திறமையும் அவருக்கு ராணுவத் தரப்பில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தன. எனவே ஆபிரகாம் லிங்கன், தங்கள் தரப்புக்கு வந்தால் வட அமெரிக்கப் படையில் பெரிய பதவி தருவதாக லீக்கு செய்தி அனுப்பினார். ஆனால் லீ பிறந்த வர்ஜீனியா அதற்குள் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து தென் மாநிலங்களுடன் சேர்ந்துகொண்டது. போர் மூண்டால் தனது மாநிலத்துக்குப் பெரும் சேதம் உண்டாகும் என்று லீக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் சொந்த மண்ணின் விசுவாசம் அவரைத் தென்மாநிலப் படையில் சேர வைத்தது. வட அமெரிக்காவைப்போல தென் மாநிலங்கள் தொழில் மயமான பகுதிகள் அல்ல. அவற்றின் படைபலமும் வடக்கின் படைபலத்தைவிடக் குறைவு.ஜெனரல் லீ

போர் தொடங்கினால் வெகுசீக்கிரம் வடஅமெரிக்கப் படைகள் கான்ஃபெடரேட் படைகளைத் தோற்கடித்துவிடும் என்று பரவலாக நம்பப்பட்டது. கான்ஃபெடரேட் படையில் சேர்ந்த லீ, தலைமைத் தளபதிகள் ஐவருள் ஒருவராக நியமிக்கப்பட்டார். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள படைகள் அவரது கட்டுப்பாட்டில் வந்தன. கான்ஃபெடரேட் தளபதியாக அவர் ஈடுபட்ட முதல் சண்டையே அவருக்குத் தோல்வியில் முடிந்தது. அவரது செல்வாக்கைப் பிடிக்காத அவரது உள்ளூர் எதிரிகள் அவரைப் போர்முனையிலிருந்து தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் வெகுவிரைவில் அவர் மீண்டும் போர்த் தளபதியாக மாறும் நிலை உருவானது. 1862-ல் வட அமெரிக்காவின் பெரும்படை ஒன்று கான்ஃபெடரசியின் தலைநகர் ரிச்மாண்டைத் தாக்க வந்தது. அப்போது ரிச்மாண்டைப் பாதுகாத்து வந்த கான்ஃபெடரேட் வடக்கு வர்ஜீனீயாப் படையின் தளபதி போரில் காயமடைந்ததால், அந்தப் பதவி லீக்குக் கிடைத்தது.

லீ தளபதியானது குறித்து தென்மாநிலங்களில் கடும் அதிருப்தி நிலவியது. அவருக்குத் தைரியமே கிடையாதென்றும், தாக்குதல் நடத்தாமல் சும்மா வெட்டியாக இருப்பாரென்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நடந்ததோ நேர் எதிரான ஒன்று. ஒரே வருடத்தில் வட அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய கான்ஃபெடரசியை நான்கு ஆண்டுகள் தனது போர்த்திறமையால் தாக்குப்பிடிக்க வைத்தார் லீ. முதலில் ரிச்மாண்டின் அரண் நிலைகளைப் பலப்படுத்தியபின் அதனைத் தாக்கவந்த அமெரிக்க ஒன்றியப் படையை எதிர்த்துத் தாக்கினார். சில மாதங்களில் கான்ஃபெடரசியின் கதையை முடித்துவிடலாம் என்ற இறுமாப்புடன் வந்திருந்த வட அமெரிக்கத் தளபதிகள், லீயின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். கான்ஃபெடரசியைத் தாக்க வந்த வட அமெரிக்கப் படைகளை விரட்டியதோடு நிற்காமல், வட மாநிலங்களின்மீது படையெடுத்தார் லீ. பாதுகாப்புப் போர் (defensive war) நடத்தினால் கான்ஃபெடரசியால் நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். நாளாக ஆக ஆள் பலமும் ஆயுத பலமும் மிக்க அமெரிக்க ஒன்றியத்தின் பலம் கூடிக்கொண்டேதான் போகும். அதற்குள் ஒன்றியத்தின் குடிமக்களின் மன உறுதியைக் குலைத்து போர் வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளவேண்டும் என்று லீ முடிவு செய்தார். இதை நிறைவேற்ற வடக்கு வர்ஜீனியாப் படையுடன் அமெரிக்க ஒன்றியத்தின்மீது படையெடுத்தார்.


சில மாதங்களில் போர் முடிந்துவிடும், ஓடிப்போன தென் மாநிலங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு மீண்டும் வந்து ஒன்றியத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள் என்று எண்ணியிருந்த வட மாநில மக்களுக்கு லீயின் படையெடுப்பு பேரதிர்ச்சியாக இருந்தது. லீயின் முதல் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்தாலும் அவர் தன் படைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிப் பின்வாங்கிவிட்டார். ஆனால் தனது படையெடுப்பின் தாக்கம் போர்க்களத்தைவிட ஒன்றிய மக்களின் மனத்தில்தான் அதிகமாக இருந்தது என்பதைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து தோல்விகள் கிடைத்தால் அவர்கள் போர் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்தார். எனவே அடுத்த ஆண்டு (1863) மீண்டும் வடக்கு நோக்கிப் படையெடுத்தார். அவரை எதிர்க்க அனுப்பப்பட்ட ஒன்றியப்படைகள் அனைத்தையும் முறியடித்து வேகமாக முன்னேறினார்.

லீ அளவுக்குத் திறமையுள்ள தளபதிகள் ஒன்றியப்படையில் அப்போது இல்லை. ஆனால் படை எண்ணிக்கையும் தளவாட எண்ணிக்கையும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தன. கெட்டிஸ்பெர்க் என்ற இடத்தில் லீயின் படையைத் தடுத்து நிறுத்தின ஒன்றியப்படைகள். மூன்று நாட்கள் பெரும் உயிர்ச்சேதத்துடன் கடும் சண்டை நடந்தது. லீயின் படை தோற்றுப் பின்வாங்கியது. அதோடு போரில் கான்ஃபெடரசி ஜெயிக்கும் கனவும் பொய்த்துப் போனது. அப்போதே கான்ஃபெடரசி சரணடைந்திருந்தால் பின் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பொருட் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம். லீ போன்ற திறமையான தளபதி ஒன்றியப் படைகளைச் சமாளிக்கவில்லை என்றாலும், போர் சீக்கிரம் முடிந்திருக்கும். கெட்டிஸ்பெர்க் சண்டைக்குப் பிறகு கான்ஃபெடரசியின் கதையை முடிக்கவந்த ஒன்றியப் படைகளைத் தாமதப்படுத்திப் போரிட்டார் லீ. ஆனால் ஒன்றியத்தின் படைபலத்தின் முன் லீயின் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு கான்ஃபெடரசியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு, லீ அளவுக்குத் திறமை வாய்ந்த கிராண்ட், ஷெர்மன் என்ற இருவர் ஒன்றியப் படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகிவிட்டனர்.

1864-65ல் கான்ஃபெடரசியின் படைகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு அதன் பகுதிகள் ஒன்றியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியில்லாமல் கறுப்பின அடிமைகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் படைகளில் சேர்த்துக்கொள்ளலாமா என்று யோசிக்கத் தொடங்கினார் லீ. எப்படி இருக்கு கதை! எந்த அடிமைகள் கீழ்த்தரமானவர்கள், அவர்களுக்கு கொஞ்சம்கூட உரிமைத் தரக்கூடாது என்று கான்ஃபெடரசியை உருவாக்கி உள்நாட்டுப் போரைத் தொடங்கினார்களோ அதே அடிமைகளைக் கொண்டு கான்ஃபெடரசியைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. ஷெர்மன், கிராண்ட் இருவரின் படைகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் ஏப்ரல் 1865-ல் கான்ஃபெடரசி சரணடைந்தது. அடிமைமுறையும் ஒழிக்கப்பட்டது. கான்ஃபெடரசிக்காகப் போராடியவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. லீ நாடிழந்தவர் ஆனார். சில வருடங்கள் கழித்து அப்படி குடியுரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டபோது லீயும் அதற்கு விண்ணப்பித்தார். ஆனால் ஏனோ அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1870-ல் அவர் மரணமடைந்தபோது அவர் எந்த நாட்டின் குடிமகனும் இல்லை. அவர் இறந்து நூறாண்டுகளுக்குப் பிறகே அவரைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை திருப்பியளிக்கப்பட்டது.

லீயின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் இவரெல்லாம் வில்லனா என்று தோன்றும். ஆனால் அவர் யாருக்காகப் போராடினார் என்பதைப் பார்த்தால் அவரால் மானுட சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு நேர்ந்திருக்கும் என்பது விளங்கும். கான்ஃபெடரசி ஒரு தீய அரசு என்பதில் கொஞ்சம்கூடச் சந்தேகமில்லை. அடிமைமுறையைத் தக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசம் அது. தங்கள் நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நாடுகளிலும் இந்த முறையைப் பரப்பவேண்டும் என்று முயன்ற நாடு அது. லீ இல்லை என்றால் ஒரே ஆண்டில் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய இந்தக் ‘கொடியவர்களின் கூடாரம்’ நான்காண்டுகள் பிழைத்து உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தது. கிட்டத்தட்ட ஆறு லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய இந்தப் போர் நான்காண்டுகள் நடந்தற்கு லீதான் முக்கியக் காரணம். இத்தனைக்கும் அவருக்கு அடிமைமுறை மீது எந்தப் பற்றும் கிடையாது. தனது மாநிலத்தின்மீது வைத்திருந்த விசுவாசத்தால் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றப் பார்த்தார் லீ.

உள்நாட்டுப் போர் முடிந்து லீ இறந்து பல ஆண்டுகளாகியும் அவரது நினைவை அமெரிக்கத் தென் மாநிலங்களின் இனவெறியர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உள்நாட்டுப் போர் ஒரு சுதந்திரப் போராட்டம் என்றும், அடிமைமுறைக்காக நடத்தப்பட்டதில்லை என்றும் தென் மாநிலங்களின் ஆதரவாளர்கள் வரலாற்றைத் திரித்து எழுதிவருகிறார்கள். கான்ஃபெடரசிக்கு புனித பிம்பத்தை உண்டாக்க அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வாதம் – லீ போன்ற நல்லவர்கள் எல்லாம் கான்ஃபெடரசிக்காகச் சண்டையிட்டார்கள் என்பதே. இனவெறிக்கு இப்படியொரு விடுதலை வேட்கைச் சாயம் பூசியதன் விளைவுகள் இன்றுகூட அமெரிக்க சமுதாயத்தில் தெரிகின்றன. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் 1960-கள் வரை கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. இன்றுகூட ஆப்பிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளால் தென் மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெற இயலாது. 2008-ல் பராக் ஒபாமாவே ஓரிரு தென்மாநிலங்களில் மட்டும் – அதுவும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் – தான் ஜெயித்தார். இன்றும்கூட அடிமைமுறையின்கீழ் கறுப்பர்கள் செளகரியமாக வாழ்ந்தார்கள் என்று நம்புபவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். கான்ஃபெடரசி தோற்றபோதே இந்த நிலை என்றால், லீயின் முயற்சியால் அவர்கள் வென்றிருந்தால் இன்று அமெரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளின் நிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

.

Monday, 8 June 2020

ROBERT BRUCE ,KING ,OF SCOTLAND BORN 1274,JULY 11-1329 JUNE 7




ROBERT BRUCE ,KING ,OF SCOTLAND
 BORN  1274,JULY 11-1329 JUNE 7

ராபர்ட் ப்ரூஸ் DIED 1329 JUNE 7

லாக்மாபென் (Lochmaben) கோட்டையில் 1274 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் பிறந்தான். அவன் ஒரு மிகச்சிறந்த போர்வீரன் (Knight). 1306 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின்(Scotland) மன்னனாக முடிசூட்டப்பட்டான். அன்று முதல் அண்டை நாட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து (English) ஸ்காட்லாந்தின் சுதந்திரதிற்காக அரும்பாடுபட்டான். இதற்காக பல போர்கள் புரிய நேரிட்டது.
மற்றொருமுறை போரின் போது தோற்று ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு வழியாக சிறு குகை ஒன்றை கண்டுபிடித்து மூன்று மாதங்களாக ஒளிந்து கொண்டிருந்தான். மிகவும் மனமுடைந்து வாழ்க்கையின் எல்லையை அடைந்தது போலிருந்தது அவனுக்கு. அந்த நாட்டைவிட்டு எப்படியாவது வெளியேறி திரும்ப வராமல் இருக்கலாம் என்ற எண்ணம் மேலொங்கியிருந்தது.
சிறிது நேரம் காத்திருந்தபோது .....
அவனுடைய கவனம் ஒரு சிலந்தியின்பால் திரும்பியது. அந்த சிலந்தி ஒரு வலை பின்ன முயற்சித்துக்கொண்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் பல முறை கீழெ விழுந்து மறுபடியும் மறுபடியும் அது வலையை பின்னி முடிக்கும்வரை முயற்சியை கைவிடாது உழைத்தது! இந்த சிலந்தியின் செயல் அவனை மிகவும் பாதித்தது.
அன்று அவன் குகையிலிருந்து வெளிவந்து தம் வீரர்களிடம் முழங்கிய வாசகம் இன்னும் (சுதந்திரம் பெற்ற!) ஸ்காட்லாந்து மக்களின் நீங்கா நினைவுகள் ஆகும்.
“If at first you don’t succeed, try try and try again”
“முதன்முறை வெற்றிபெறவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செய்”
அடுத்து விரிவாக திட்டமிட்டு , 1314 Battle of Bannockburn போரில் எதிரியை சிதறடித்தான் .20000 பேர் கொண்ட படையை வெறும் 5000 பேர் வைத்தே வென்றான்
1329 ஜூன் ௭ அன்று தொழுநோயினால் மாண்டான்



Robert I, known as Robert the Bruce, was the king of the Scots who secured Scotland's independence from England.
Robert was born on 11 July 1274 into an aristocratic Scottish family. Through his father he was distantly related to the Scottish royal family. His mother had Gaelic antecedents. Bruce's grandfather was one of the claimants to the Scottish throne during a succession dispute in 1290 - 1292. The English king, Edward I, was asked to arbitrate and chose John Balliol to be king. Both Bruce and his father refused to back Balliol and supported Edward I's invasion of Scotland in 1296 to force Balliol to abdicate. Edward then ruled Scotland as a province of England.
Bruce then supported William Wallace's uprising against the English. After Wallace was defeated, Bruce's lands were not confiscated and in 1298, Bruce became a guardian of Scotland, with John Comyn, Balliol's nephew and Bruce's greatest rival for the Scottish throne In 1306, Bruce quarrelled with Comyn and stabbed him in a church in Dumfries. He was outlawed by Edward and excommunicated by the pope. Bruce now proclaimed his right to the throne and on 27 March was crowned king at Scone. The following year, Bruce was deposed by Edward's army and forced to flee. His wife and daughters were imprisoned and three of his brothers executed. Robert spent the winter on the island off the coast of Antrim (Northern Ireland).



Returning to Scotland, Robert waged a highly successful guerrilla war against the English. At the Battle of Bannockburn in June 1314, he defeated a much larger English army under Edward II, confirming the re-establishment of an independent Scottish monarchy. Two years later, his brother Edward Bruce was inaugurated as high king of Ireland but was killed in battle in 1318. Even after Bannockburn and the Scottish capture of Berwick in 1318, Edward II refused to give up his claim to the overlordship of Scotland. In 1320, the Scottish earls, barons and the 'community of the realm' sent a letter to Pope John XXII declaring that Robert was their rightful monarch. This was the 'Declaration of Arbroath' and it asserted the antiquity of the Scottish people and their monarchy.
Four years later, Robert received papal recognition as king of an independent Scotland. The Franco-Scottish alliance was renewed in the Treaty of Corbeil, by which the Scots were obliged to make war on England should hostilities break out between England and France. In 1327, the English deposed Edward II in favour of his son and peace was made with Scotland. This included a total renunciation of all English claims to superiority over Scotland. Robert died on 7 June 1329. He was buried at Dunfermline. He requested that his heart be taken to the Holy Land, but it only got as far as Spain. It was returned to Scotland and buried in Melrose Abbey.
Death (1329)[edit]
Death and aftermath[edit]



King Robert I is buried in Dunfermline Abbey
Robert died on 7 June 1329, at the Manor of Cardross, near Dumbarton. Apart from failing to fulfill a vow to undertake a crusade he died utterly fulfilled, in that the goal of his lifetime's struggle—untrammelled recognition of the Bruce right to the crown—had been realised, and confident that he was leaving the kingdom of Scotland safely in the hands of his most trusted lieutenant, Moray, until his infant son reached adulthood.[70] Six days after his death, to complete his triumph still further, papal bulls were issued granting the privilege of unction at the coronation of future Kings of Scots.[70]
It remains unclear just what caused the death of Robert I, a month before his fifty-fifth birthday. Contemporary accusations that Robert suffered from leprosy, the "unclean sickness"—the present-day, treatable Hansen's disease—derived from English and Hainault chroniclers. None of the Scottish accounts of his death hint at leprosy. Penman states that it is very difficult to accept the notion of Robert as a functioning king serving in war, performing face-to-face acts of lordship, holding parliament and court, travelling widely and fathering several children, all while displaying the infectious symptoms of a leper.[71] Along with suggestions of eczema, tuberculosis, syphilis, motor neurone disease, cancer or stroke, a diet of rich court food has also been suggested as a possible contributory factor in Robert's death. His Milanese physician, Maino De Maineri, did criticise the king's eating of eels as dangerous to his health in advancing years.[72]



A team of researchers, headed by Professor Andrew Nelson from University of Western Ontario have determined that Robert the Bruce did not have leprosy during his lifetime. They examined the original casting of the skull belonging to Robert the Bruce's descendant Lord Andrew Douglas Alexander Thomas Bruce, and a foot bone that had not been re-interned. They determined that skull and foot bone showed no signs of leprosy, such as an eroded nasal spine and a pencilling of the foot bone.[73]
On 17 February 1818, workmen breaking ground on the new parish church to be built on the site of the eastern choir of Dunfermline Abbey uncovered a vault before the site of the former abbey high altar.[81][82] The vault was covered by two large, flat stones—one forming a headstone, and a larger stone six feet (182 cm) in length, with six iron rings or handles set in it. When these stones were removed, the vault was found to be seven feet (214 cm) in length, 56 cm wide and 45 cm deep.[83] Within the vault, inside the remnants of a decayed oak coffin, there was a body entirely enclosed in lead, with a decayed shroud of cloth of gold over it. Over the head of the body the lead was formed into the shape of a crown.[84] Fragments of marble and alabaster had been found in the debris around the site of the vault several years earlier, which were linked to Robert the Bruce's recorded purchase of a marble and alabaster tomb made in Paris.[85] The Barons of Exchequer ordered that the vault was to be secured from all further inspection with new stones and iron bars and guarded by the town constables, and that once the walls of the new church were built up around the site, an investigation of the vault and the remains could take place.[86] Accordingly, on 5 November 1819, the investigation took place. The cloth of gold shroud and the lead covering were found to be in a rapid state of decay since the vault had first been opened 21 months earlier.[83] The body was raised up and placed on a wooden coffin board on the edge of the vault. It was found to be covered in two thin layers of lead, each around 5 mm thick. The lead was removed and the skeleton was inspected by James Gregory and Alexander Monro, Professor of Anatomy at the University of Edinburgh. The sternum was found to have been sawn open from top to bottom, permitting removal of the king's heart after death.[87] A plaster cast was taken of the detached skull by artist William Scoular.[87][88] The bones were measured and drawn, and the king's skeleton was measured to be 5 feet 11 inches (180 cm). It has been estimated that Bruce may have stood at around 6 feet 1 inch (185 cm) tall as a young man, which by medieval standards was impressive. At this height he would have stood almost as tall as Edward I (6 feet 2 inches; 188 cm).[87]
Robert the Bruce, original name Robert VIII de Bruce, also called Robert I (born July 11, 1274—died June 7, 1329, Cardross, Dumbartonshire, Scotland), king of Scotland (1306–29), who freed Scotland from English rule, winning the decisive Battle of Bannockburn (1314) and ultimately confirming Scottish independence in the Treaty of Northampton (1328).
Background And Early Life
The Anglo-Norman family of Bruce, which had come to Scotland in the early 12th century, was related by marriage to the Scottish royal family, and hence the sixth Robert de Bruce (died 1295), grandfather of the future king, claimed the throne when it was left vacant in 1290. The English king Edward I claimed feudal superiority over the Scots and awarded the crown to John de Balliol instead.
The eighth Robert de Bruce was born in 1274. His father, the seventh Robert de Bruce (died 1304), resigned the title of earl of Carrick in his favour in 1292, but little else is known of his career until 1306. In the confused period of rebellions against English rule from 1295 to 1304 he appears at one time among the leading supporters of the rebel William Wallace, but later apparently regained Edward I’s confidence. There is nothing at this period to suggest that he was soon to become the Scottish leader in a war of independence against Edward’s attempt to govern Scotland directly.
The decisive event was the murder of John (“the Red”) Comyn in the Franciscan church at Dumfries on February 10, 1306, either by Bruce or his followers. Comyn, a nephew of John de Balliol, was a possible rival for the crown, and Bruce’s actions suggest that he had already decided to seize the throne. He hastened to Scone and was crowned on March 25.
King Of Scots
The new king’s position was very difficult. Edward I, whose garrisons held many of the important castles in Scotland, regarded him as a traitor and made every effort to crush a movement that he treated as a rebellion. King Robert was twice defeated in 1306, at Methven, near Perth, on June 19, and at Dalry, near Tyndrum, Perthshire, on August 11. His wife and many of his supporters were captured, and three of his brothers executed. Robert himself became a fugitive, hiding on the remote island of Rathlin off the north Irish coast. It was during this period, with his fortunes at low ebb, that he is supposed to have derived hope and patience from watching a spider perseveringly weaving its web.
Robert’s main energies in the years after 1314, however, were devoted to settling the affairs of his kingdom. Until the birth of the future king David II in 1324 he had no male heir, and two statutes, in 1315 and 1318, were concerned with the succession. In addition, a parliament in 1314 decreed that all who remained in the allegiance of the English should forfeit their lands; this decree provided the means to reward supporters, and there are many charters regranting the lands so forfeited. Sometimes these grants proved dangerous, for the king’s chief supporters became enormously powerful. James Douglas, knighted at Bannockburn, acquired important lands in the counties of Selkirk and Roxburgh that became the nucleus of the later power of the Douglas family on the borders. Robert I also had to restart the processes of royal government, for administration had been more or less in abeyance since 1296. By the end of the reign the system of exchequer audits was again functioning, and to this period belongs the earliest surviving roll of the register of the great seal.
In the last years of his life, Robert I suffered from ill health and spent most of this time at Cardross, Dumbartonshire, where he died, possibly of leprosy. His body was buried in Dunfermline Abbey, but the heart was removed on his instructions and taken by Sir James Douglas on crusade in Spain. Douglas was killed, but it appears that the heart was recovered and brought back for burial, as the king had intended, at Melrose Abbey. In 1921 a cone-shaped casket containing a heart was uncovered during excavations at the abbey, reburied at that time, and reexcavated in 1996. (Heart burial was relatively common among royalty and the aristocracy, however, and there is no specific evidence that this casket is the king’s.) In later times Robert I came to be revered as one of the heroes of Scottish national sentiment and legend.
HUNDREDS of years ago there was a king of Scotland and his name was Robert the Bruce. It was a good thing that he was both brave and wise, because the times in which he lived were wild and dangerous. The King of England was at war with him, and had led a great army into Scotland to drive him out of the land and to make Scotland a part of England.
Battle after battle he had fought with England. Six times Robert the Bruce had led his brave little army against his foes. Six times his men had been beaten, until finally they were driven into flight. At last the army of Scotland was entirely scattered, and the king was forced to hide in the woods and in lonely places among the mountains.
One rainy day, Robert the Bruce lay in a cave, listening to the rainfall outside the cave entrance. He was tired and felt sick at heart, ready to give up all hope. It seemed to him that there was no use for him to try to do anything more.
As he lay thinking, he noticed a spider over his head, getting ready to weave her web. He watched her as she worked slowly and with great care. Six times she tried to throw her thread from one edge of the cave wall to another. Six times her thread fell short.”Poor thing!” said Robert the Bruce.
“You, too, know what it’s like to fail six times in a row.”But the spider did not lose hope. With still more care, she made ready to try for a seventh time. Robert the Bruce almost forgot his own troubles as he watched, fascinated. She swung herself out upon the slender line.
Would she fail again? No! The thread was carried safely to the cave wall, and fastened there.”Yes!” cried Bruce, “I, too, will try a seventh time!” So he arose and called his men together. He told them of his plans, and sent them out with hopeful messages to cheer the discouraged people. Soon there was an army of brave men around him.
A seventh battle was fought, and this time the King of England was forced to retreat back to his own country. It wasn’t long before England recognized Scotland as an independent country with Robert the Bruce as its rightful king. And to this very day, the victory and independence of Scotland is traced to a spider that kept trying again and again to spin her web in a cave and inspired the king of Scotland, Robert the Bruce.
Robert the Bruce, known as Robert I after becoming king of Scotland, was one of the greatest kings of Scottish history. His achievement in rallying the Scottish nation behind him in resistance to the English is all the more remarkable by his lack of resources at the time of his revolt in 1306. The revolt was defeated, Bruce’s lands were confiscated and he became a fugitive. The story of his wanderings is very much embroidered with traditions and legends: the best known is the tale of his watching the spider while he was in hiding on Rathlin Island (now in Northern Ireland), and drawing inspiration from the perseverance of the spider in spinning her web. Gradually he recruited followers again, and in 1314 won at Bannockburn the greatest victory that Scotland had ever won or was to win over England. Fourteen years later Bruce secured a treaty with England recognizing the independence of Scotland and his right to the throne.
No photo description available.


.
முதலாம் இராபர்ட்டு (Robert I, 11 சூலை 1274 – 7 சூன் 1329), பரவலாக இராபர்ட்டு புரூசு (Robert the Bruce, பண்டைய கேலிக்: Roibert a Briuis; தற்கால இசுக்காத்திய கேலிக்: Raibeart Bruis; நார்மன் பிரான்சியம்: Robert de Brus அல்லது Robert de Bruys) 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை இசுகாத்திய அரசராக இருந்தவர். அவரது தலைமுறையில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு இங்கிலாந்திற்கு எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக மீட்பதற்கு போராடி வெற்றி கண்டார்; இன்றும் இவர் இசுக்கொட்லாந்தின் தேசிய நாயகராக கருதப்படுகின்றார்.ளமை வாழ்க்கை
இராபர்ட்டு புரூசு டர்ன்பெரி கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.[3] ஆறாம் இராபர்ட் புரூசிற்கும் கார்ரிக் கோமகள் மர்ஜோரிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.[3] இராபர்ட்டின் குடும்பம் பிரான்சிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். பிரான்சின் வடபகுதியில் உள்ள நார்மாண்டியில் புரூசு என்றவிடத்திலிருந்து வந்தவர்கள்.[4] 1066இல் இதே பெயருடைய இவரது மூதாதை ஒருவர் முதலாம் வில்லியமுடன் இங்கிலாந்து வந்துள்ளார்.[4] மற்றுமொரு இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்தின் முதலாம் டேவிடுடன் வந்துள்ளார்.[4]

1286இல் இசுக்கொட்லாந்தின் மூன்றாம் அலெக்சாண்டர் மரணமடைந்தார்.[5] அடுத்த அரசியாக பதவியேற்கவிருந்த அவரது பேத்தியும் மரணமடைந்தார்.[5] 1292இல் புரூசு குடும்பமும் பேலியோல் குடும்பமும் தங்களில் ஒருவரை இசுக்கொட்லாந்து அரசராக நியமிக்கும்படி இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு அரசரை வேண்டினர். எட்வர்டு அரசர் பேலியோல் குடும்பத்தின் ஜானை தேர்ந்தெடுத்தார்.[6]

1292இல் இசுக்கொட்லாந்திலுள்ள அனைத்து புரூசு வம்சத்தினருக்கும் தலைவராக இராபர்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 1297இல், இங்கிலாந்து அரசர் இசுக்கொட்லாந்தை பிரான்சிற்கு எதிராக போர்புரியக் கட்டளையிட்டார். இதற்கு இசுக்கொட்லாந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கிலாந்து மன்னருக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியில் இராபர்ட்டும் பங்கேற்றார். இந்த இசுக்கொட்லாந்திய போராளிகளுடன் நடந்த பல சண்டைகளில் எட்வர்டு வெற்றி பெற்று வந்தார். இறுதியில் எட்வர்டு விரும்பியதை இராபர்ட்டுக்குச் செய்ய வேண்டியதாயிற்று.[8]

இசுக்கொத்திய அரசர்
1306இல் ஜான் கோமின் என்பவரை தேவாலயமொன்றில் இராபர்ட்டு சந்தித்தார். இவரும் இசுக்கொட்லாந்திய அரசராக விரும்பியவர். இவர்களுக்கு இடையே எழுந்த சண்டையில் இராபர்ட்டு ஜானைக் கொன்றார்.[9] இதனையடுத்து இராபர்ட்டு இசுக்கூன் என்றவிடத்திற்குச் சென்றார். இங்கு இங்கிலாந்து அரசருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த இசுகொத்திய அரச அங்கிகளை இசுக்கொத்திய பிரபுக்கள் கொண்டுவந்தனர். இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.[10]

இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து இசுக்கொட்லாந்தை விடுவிக்க இராபர்ட்டு பல போர்களை நடத்தினார். முதலாம் எட்வர்டு அரசருடனும் பின்னர் அவரது மகன் இரண்டாம் எட்வர்டு அரசருடனும் சண்டைகள் புரிந்தார். 1314இல் பன்னோக்பர்ன் சண்டையில் இராபர்ட்டின் படைகள் இரண்டாம் எட்வர்டின் படைகளை வெற்றி கண்டனர்.[11]

1315இல் இராபர்ட்டு புரூசு தனது படைகளை அயர்லாந்திற்கு அனுப்பினார்.[12] இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.[12] இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன. 1318இல் எட்வர்டு புரூசு கொல்லப்பட்டதுடன் இசுகொட்லாந்து அயர்லாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.

மரபுடைமை
சூன் 7, 1329இல் இராபர்ட்டு புரூசு இறந்தார்.[13] போரிடுவதிலேயே கழிந்த தமது வாழ்நாளுக்கு மீட்பாக சிலுவைப் போர்களில் கலந்துகொள்ள விரும்பினார். தன்னால் இதனை நிறைவேற்ற முடியவில்லை என்ற நிலையில் தமது நம்பிக்கைக்குரிய நண்பர் சேர் ஜேம்ஸ் டக்ளசிடம் தனது இதயத்தை ஓர் சிறிய வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டினார்.[14] ஜேம்ஸ் டக்ளசு இராபர்ட்டின் இறுதி விருப்பதை நிறைவேற்றும் பொருட்டு இதயத்தை எடுத்துக்கொண்டு பல போர்வீரர்களுடன் புறப்பட்டார்.[15] ஆனால் எசுப்பானியாவில் நடந்த சண்டையில் சர் ஜேம்ஸ் கொல்லப்பட்டார். இராபர்ட்டின் இதயம் இசுக்கொட்லாந்திற்கே திரும்பியது. இராபர்ட்டு புரூசின் உடல் டன்பெர்ம்லைன் மடத்தில் புதைக்கப்பட்டது; அவரது இதயம் மெர்லோசு மடத்தில் புதைக்கப்பட்டது.[15]

மேற்சான்றுகள்





..ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்காட்லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இதில் பலமுறை இராபர்ட் புரூஸிற்குத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதனால் இராபர்ட் புருஸின் ஆட்சி நிரந்தரத்தன்மை இல்லாமல் இருந்தது. 

மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராபர்ட் புரூஸை ஒழித்து, தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். 

இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக்கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்தபடியே இரண்டு பேரையும் சமரசம் செய்யாமல் அவர்களையும் ஸ்காட்லாந்து தேசத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார்.

எட்வர்டு மன்னரின் இத்தகையக் கேவலமான பேச்சைக் கேட்ட இராபர்ட் புரூஸ் ஆத்திரமடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம்முறையும் புரூஸிற்குத் தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனையுடன் கழிக்கலானான்.

ஒருநாள் அந்தக் குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின்னும்போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்தச் சிலந்தி ஆடிக்கொண்டிருந்தது. அந்த நூலிழையினை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்தச் சிலந்தி இதற்காகப் பலமுறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையைக் குகைச் சுவற்றில் ஒட்ட வைக்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திருந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட்டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடந்து போராடி ஒரு கட்டத்தில் அது நூலிழையினைச் சுவற்றில் ஒட்டி, தனது வலையினை வெற்றிகரமாகப் பின்னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மனதில் ஒரு வெறி பிறந்தது. ஒரு சின்னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்று தன் படைவீரர்களை ஒன்று திரட்டினான். இராபர்ட் புரூஸ் இங்கிலாந்துப் படையினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு போர்க்களத்திற்குச் சென்றான். தன் வீரர்களை ஊக்கப்படுத்திப் போர் நடத்தினான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந்திக்கு வெற்றி கிடைத்ததுபோல இராபர்ட் புரூசும் தன் வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களைத் துரத்தி அடித்தான். வெற்றி வீரனாய் ஸ்காட்லாந்து தேசத்தின் வலிமையான மன்னனாய்ப் பதவி ஏற்றுக் கொண்டான்.


ஸ்காட்லாந்து நாட்டின் விளக்கம். ஸ்காட்லாந்து ஒரு விசித்திரமான ஆனால் அழகான நாடு
9.3 கி (வாரத்திற்கு 109)

ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்தவரை, ஸ்காட்லாந்தின் அம்சங்கள் இந்த அசாதாரண மற்றும் அயல்நாட்டு நாட்டிற்கு மட்டுமே சிறப்பியல்பு. ஸ்காட்டிஷ் விவரக்குறிப்பு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படுகிறது மற்றும் ஏராளமான அயல்நாட்டு மரபுகள், பழக்கவழக்கங்கள், வீட்டுப் பொருட்கள், இயற்கை, வரலாற்று காட்சிகள், இந்த நாட்டோடு தொடர்புடைய பிரபலமான நபர்கள். ஸ்காட்லாந்து பற்றிய மிகவும் பிரபலமான உண்மைகள் பின்வருமாறு:

ஸ்காட்லாந்தில் மிகச் சிறந்த இசைக்கருவிகளாக பேக் பைப்புகள் கருதப்படுகின்றன.  இது ரஷ்யாவில் பலலைகா, கிரேக்கத்தில் ஒரு வீணை மற்றும் அமெரிக்காவில் ஒரு பாஞ்சோ போன்ற பிரபலமாக உள்ளது. யுனைடெட் கிங்டமில், பைப்பர்களின் ஏராளமான நிகழ்வுகள் உள்ளன, அதில் அவை அபத்தமான கிராமப்புற சிம்பிள்டன்களாகத் தோன்றுகின்றன. பேக் பைப் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, மற்றும் பண்டைய ரோமானியர்களால் ஸ்காட்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது சிலருக்குத் தெரியும்.
ஸ்காட்லாந்துடன் தொடர்புடைய முதல் விஷயம் தேசிய பிளேட் ஆண்களின் பாவாடை - கில்ட்.  அன்றாட வாழ்க்கையில், காவலர்கள் மட்டுமே ஒரு கிலோ அணியிறார்கள், ஆனால் திருவிழாக்கள், விடுமுறை நாட்கள் மற்றும் நிகழ்வுகளில், இந்த ஆடையை கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதனிலும் காணலாம்.
நாட்டின் பிரதேசத்தில் எண்ணற்ற ஏரிகள், ஆறுகள் மற்றும் புதிய நீர்நிலைகள் உள்ளன,  இது மொத்தம் 950 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கி.மீ.. சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் மர்மமான மற்றும் பிரபலமான லோச் நெஸ். இத்தகைய உற்சாகம் நெஸ்ஸி என்ற உயிருள்ள அசுரனுடன் தொடர்புடையது.
விஸ்கி என்பது ஸ்காட்ஸின் விருப்பமான பானம்.  செல்டிக் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த பானத்தின் பெயர் “வாழ்வின் நீர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் இது ஒரு மருந்தாக பரிந்துரைக்கப்பட்டது. விஸ்கியைக் கண்டுபிடித்தவர் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், சில கருதுகோள்களின்படி, ஸ்காட்ச் டேப் அயர்லாந்திலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று, இந்த பிராண்ட் அதிகாரப்பூர்வமாக மாநில அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சீரற்ற கண்டுபிடிப்பு ஸ்காட்லாந்திற்கு காரணம். மேகிண்டோஷ்  - ஒரு அலமாரி உருப்படி, ஒரு நீர்ப்புகா ரெயின்கோட். படைப்பாளரான சார்லஸ் மெக்கின்டோஷ் என்பவரின் பெயரால் இந்த ஆடை பெயரிடப்பட்டது, அவர் கவனக்குறைவாக தனது ஜாக்கெட்டை ரப்பர் கரைசலுடன் செருகினார், அதன் பிறகு துணி தண்ணீரைக் கடந்து செல்வதை நிறுத்தியது.
பெரும்பாலான சிவப்பு ஹேர்டு மக்கள் ஸ்காட்லாந்தில் வாழ்கின்றனர். பழங்குடி மக்களில் 13% பேருக்கு மட்டுமே சிவப்பு முடி உள்ளது, மற்றும் ஸ்காட்ஸில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் மரபணுக்களில் “சிவப்பு” முடி நிறத்தை கொண்டு செல்கின்றனர், அதாவது அவர்களின் சந்ததியினர் சிவப்பு நிறமாக இருக்கக்கூடும். அவ்வப்போது, ​​சிவப்பு ஹேர்டு மக்களுக்கு ஆதரவாக தனிப்பட்ட நகரங்களில் அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன, அங்கு நீங்கள் ஸ்காட்ஸை அனைத்து நிழல்களின் சுருட்டைகளுடன் காணலாம்.
நாட்டிலும் வட அமெரிக்காவிலும் வாழும் ஸ்காட்ஸின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கிறது.  கனடா மற்றும் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களை இன ஸ்காட் என்று கருதுகின்றனர்.
சில ஹாலிவுட் திரைப்படங்கள் ஸ்காட்லாந்தில் படமாக்கப்பட்டன. மிகவும் பிரபலமான ஒன்று "பிரேவ்ஹார்ட்" என்று கருதப்படுகிறது, இது 1995 இல் ஐந்து ஆஸ்கார் சிலைகளை வென்றது. ஸ்காட்லாந்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்ட 13 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுக் காலத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த படம்.
மிகவும் பிரபலமான ஸ்காட்டிஷ் நடிகர் சீன் கோனரிஇரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. ஸ்கிரீன் மாஸ்டர் 21 ஆண்டுகளாக ஏஜென்ட் 007 ஜேம்ஸ் பாண்டாக நடித்தார், இருப்பினும் அவர் மிஸ்டர் யுனிவர்ஸ் பாடிபில்டிங் போட்டியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த தொடரின் புராண தன்மை டங்கன் மேக்லியோட் என உலகம் முழுவதும் தெரிந்ததே  - எல்லா காலத்திலும் ஹைலேண்டர். புராணத்தின் படி, 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஒரு அழியாத போர்வீரன் ஸ்காட்லாந்தில், ஒரு அழகான மலைப்பகுதியில் பிறந்தார்.
நம்புவது கடினம், ஆனால் 2007 இல், ஸ்க்ரூஜ் மெக்டக் கிளாஸ்கோவின் க orary ரவ குடிமக்களில் சேர்க்கப்பட்டார், டக் டேல்ஸ் என்ற அனிமேஷன் தொடரின் ஹீரோ. பேராசை மற்றும் தொழில்முனைவோர் டிரேக் பிறப்பால் ஸ்காட்டிஷ் மொழியாக இருந்தது, மேலும் அந்த சூழ்நிலையின்படி, அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு முன்பு அவர் ஒரு சாதாரண ஷூ-பாலிஷர்.
ஸ்காட்டிஷ் நிலம் உலகிற்கு ஏராளமான விஞ்ஞானிகளை வழங்கியுள்ளதுவிஞ்ஞானத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள். மிகவும் பிரபலமானவை: ஸ்காட்டிஷ் பொறியாளர் ஜேம்ஸ் வாட், அதன் பெயரால் அதிகாரத்தின் அலகு பெயரிடப்பட்டது; பொருளாதார சிந்தனையின் தந்தை ஆடம் ஸ்மித்; தத்துவஞானி டேவிட் ஹியூம்; இயற்பியலாளர் வில்லியம் கெல்வின்; வானியலாளர் ஜேம்ஸ் பெர்குசன்.
உலக இலக்கியத்தின் கிளாசிக்ஸ்  சிறந்த ஸ்காட்டிஷ் எழுத்தாளர்கள் கருதப்படுகிறார்கள் - சர் வால்டர் ஸ்காட், சர் ஆர்தர் கோனன் டாய்ல் மற்றும் லார்ட் பைரன்.
நிறைய ஊதிய நடிகர்கள்  ஸ்காட்டிஷ் வேர்கள் உள்ளன: ஜெரார்ட் பட்லர், இவான் மெக்ரிகோர், டேவிட் டென்னன்ட், ஜேம்ஸ் மெக்காவோய், டக்ரே ஸ்காட். ஸ்காட்டிஷ் இசைக்கலைஞர்களில், புராணக்கதைகள் அன்னி லெனாக்ஸ், அங்கஸ் யங், ஏசி / டிசி கிதார் கலைஞர், எக்ஸ்ப்ளோய்டாட் மற்றும் மொக்வே.
கொஞ்சம் அறியப்பட்ட உண்மை - ரஷ்ய கவிஞர் மிகைல் லெர்மொண்டோவ் ஸ்காட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.  17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லெப்டினன்ட் பதவியில் இருந்த ஜார்ஜ் லெர்மான்ட், ரஷ்ய இராணுவத்தின் அணிகளில் சேர்ந்தார், அதன் பிறகு அவர் தனது குடும்பப் பெயரை ரஷ்ய முறையில் தழுவி ஆர்த்தடாக்ஸியாக மாற்றினார்.
வழக்கமான விமானத்தின் குறைந்தபட்ச காலத்திற்கு பதிவு வைத்திருப்பவர்  இரண்டு ஸ்காட்டிஷ் தீவுகளை இணைக்கும் விமானமாகக் கருதப்படுகிறது - பாப்பா வெஸ்ட்ரே மற்றும் வெஸ்ட்ரே. மொத்தத்தில், பயணிகள் இரண்டு நிமிடங்கள் பறக்கிறார்கள், அதே நேரத்தில் ஒரு தீவின் ஓடுபாதை மற்றொன்றிலிருந்து தெரியும்.
அரண்மனைகள் மிகவும் பிரபலமான ஸ்காட்டிஷ் அடையாளங்களாக கருதப்படுகின்றன.. அவற்றில் ஏராளமானவை வெவ்வேறு காலங்களிலிருந்து நாட்டில் பாதுகாக்கப்படுகின்றன. மாநிலத்தின் தலைநகரில் அமைந்துள்ள எடின்பர்க் கோட்டைதான் அதிகம் பார்வையிடப்படுகிறது. கோட்டையின் ஒரு அற்புதமான அம்சம் - இது சுமார் 11-12 நூற்றாண்டுகளில் ஒரு பழங்கால அழிந்துபோன எரிமலையின் மேல் கட்டப்பட்டது.
ஸ்காட்லாந்தின் சட்ட அமைப்பு குற்றவியல் தீர்ப்புகளை மிகவும் விசித்திரமாக விளக்குகிறது.  ஒரு நீதிபதி மூன்று தண்டனைகளை உச்சரிக்க முடியும்: “குற்றமற்றவர்,” “குற்றவாளி” மற்றும் “செய்த குற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.”
ஸ்காட்ஸ் - பிரபல கண்டுபிடிப்பாளர்கள்பல விஷயங்கள் அற்புதமான அசல் தன்மையுடன் மீண்டும் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2002 ஆம் ஆண்டில், எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோ இடையே கப்பல்களைக் கடந்து செல்ல வடிவமைக்கப்பட்ட ஒரு கொணர்வி லிஃப்ட், பால்கிர் வீல் என்ற ஒரு வகையான பொறியியல் வசதியை நாடு கட்டியது. கால்வாயின் நோக்கம் நீர் மட்டத்தின் வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதேயாகும், இதனால் 15-20 நிமிடங்களில் ஒரு நீர் தொட்டியில் இருந்து இன்னொரு இடத்திற்கு கப்பல்கள் மற்றும் கப்பல்கள் பயணிக்கின்றன. மொத்த லிஃப்ட் உயரம் 35 மீட்டர், இது 12 மாடி கட்டிடத்திற்கு ஒத்திருக்கிறது.
.




Wednesday, 18 December 2019

ROBERT CALDWELL ,ACTIVIST ,WRITER LEGEND


ROBERT CALDWELL ,ACTIVIST ,WRITER LEGEND



சென்னையில் வசித்தார் அவர். அவருக்கு இடையன்குடியில் வேலை கிடைத்தது. இடையன்குடி என்பது, திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் ஓர் ஊர். அதாவது, தமிழகத்தின் கீழ்ப்பகுதி.
சென்னையோ தமிழகத்தின் மேற்பகுதியில் இருக்கிறது. இன்றைய வரைபடத்தின்படி, சென்னையிலிருந்து இடையன்குடி சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அதனால் என்ன? பேருந்தோ, புகைவண்டியோ, மகிழுந்தோ ஏறினால் ஒரே இரவில் சென்றுவிடலாமல்லவா?
உண்மைதான். ஆனால், சென்னையிலிருந்து இடையன்குடிக்கு மாற்றலான நம் நண்பர் 1841ல் வாழ்கிறார். அதாவது, இன்றிலிருந்து சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னால்!
அப்போதெல்லாம் சென்னைக்கும் இடையன்குடிக்கும் நேரடிப் போக்குவரத்து வசதியெல்லாம் கிடையாது. ஊர்ஊராக மாறித்தான் செல்லவேண்டும்.

அந்த நண்பர் அலுத்துக் கொள்ள வில்லை, 'தமிழகத்தை நன்றாகப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு' என்று மகிழ்ந்தார். 'நான் நடந்தே இடையன்குடிக்குச் செல்கிறேன்' என்று புறப்பட்டுவிட்டார்.
இதற்குக் காரணம், அவர் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை, அங்கே வாழும் மக்களை நன்கு கவனித்துப் புரிந்துகொள்ள விரும்பினார். வண்டியில் செல்வதைவிட, நடந்துசென்றால் ஊர்களை நன்கு அறிந்துகொள்ளலாம் என்று தீர்மானித்தார்.
இதன்படி, அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு, ஒவ்வோர் ஊராகப் பார்த்தபடி நடந்தார். வழியில் இருக்கும் இயற்கைக்காட்சிகள், நதிகள், கோவில்கள் போன்றவற்றையெல்லாம் கவனித்தபடி சென்றார். சிதம்பரம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, கும்பகோணம், தஞ்சை, திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், நீலகிரி, கோவை, மதுரை, திருமங்கலம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை வழியாக இடையன்குடிக்கு வந்தார்.

இந்த ஊர்களெல்லாம் எங்கே இருக்கின்றன என்று தமிழக வரைபடத்தைக் கவனித்துப்பாருங்கள். இத்தனை நீண்ட ஒரு பயணம் இன்றைக்கே பெரும் களைப்பைத் தரக்கூடியது. அப்படியானால், போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத அன்றைய சூழ்நிலையில், அவர் எத்தனை சிரமங்களை அனுபவித்திருப்பார்!
ஆனால், அதையெல்லாம் அவர் சிரமமாகவே நினைக்கவில்லை. தமிழ்நாட்டை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதினார்.
இப்போது, உங்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம்: இந்த அளவு சிரமப்பட்டுத் தமிழ்நாட்டைக் கவனித்துப் புரிந்துகொண்ட அவர், தமிழர் அல்லர், இந்தியரே அல்லர், ராபர்ட் கால்டுவெல் என்ற அவர், அயர்லாந்தில் பிறந்தவர், அங்கிருந்து இந்தியா வந்து தொண்டாற்றியவர்.
பிறந்த இடம் வேறானாலும், தமிழகம் வந்தபிறகு, கால்டுவெல் இந்த ஊரின் மொழியைக் கற்றுக்கொண்டார், மக்களைப் புரிந்துகொண்டார், அவர்களோடு நெருங்கிப் பணியாற்றினார்.
பல ஆய்வுகளில் ஈடுபட்டுச் சிறந்த படைப்புகளை வெளியிட்டார். அவர் வழங்கிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்', 'திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு' ஆகிய நூல்கள் இன்றைக்கும் பரவலாக வாசிக்கப்படுகின்றன.

உங்கள் ஊருக்கு வெளியே நீங்கள் எவ்வளவு தொலைவு சென்றிருக்கிறீர்கள்? புதிய ஊர்களைக் காணச்செல்லும்போது, வழக்கமான சுற்றுலா தலங்களை மட்டும் பார்க்காமல், அங்குள்ள மனிதர்களை, அவர்களுடைய மொழி, பழக்கவழக்கங்களைக் கவனித்துப் பாருங்களேன், உங்களுக்குள் ஒரு புதிய உலகம் திறக்கும்!
- என். சொக்கன்On 8th January 1838, the Mary Ann weighed anchor off Madras. On board was a young man filled “with a compound of anxiety, wonder and hope”. He had been preparing for a missionary career in India from four years previously when he joined the Congregational Church of Glasgow. In 1834 he had enlisted and made an offer of service to the London Missionary Society (LMS) which in turn had sponsored his education at the University of Glasgow. His missionary training had taken place simultaneously and he had boarded the Mary Ann on August 30th 1837. When he did so, he would not have realised that this was the first step of a career that would last for half a century in one of the hottest parts of India – Tirunelveli. The young man, then 24 years of age, was Robert Caldwell.



In Madras Caldwell worked on the evangelisation of the lowest castes, the untouchables. He also spent his time learning Tamil. Later he was transferred to the English speaking churches in the city as there was a shortage of priests there. This, he felt was drawing him away from what he felt was his true calling and in 1841 he submitted his resignation to the LMS and decided to join the Society for the Propagation of the Gospel (SPG), one of the Church of England missions. In July that year he was admitted to the order of deacon at the St Stephen’s Church, Ootacamund and set off on foot a couple of months later to Idayangudi in Tirunelveli, which would be his headquarters for the remaining part of his life. He was fascinated by the name of the place, for it meant the dwelling of a shepherd and felt “that it was a very appropriate name for the residence of a Missionary Pastor and very suggestive of the duties which I had come there to discharge”. The state of the congregation, largely comprising Shanars was wretched in the extreme. Though Christianity was not new to Tirunelveli, having come to the place in 1771 or thereabouts, real success by way of conversions had been experienced only from the 1790s. This had resulted in clashes between the converts and Hindu revivalists leading to a tense atmosphere.



Arriving in such a scenario, Caldwell saw that his first task was to spread education among the masses and also create some sense of order in the village, which apart from the church buildings, was a complete mess. He concentrated on education for the children of the lower castes and the sarcastic remarks of School Inspectors on the futility of teaching to such children notwithstanding achieved success. He revived the boys’ schools and opened a school for girls as well. Caldwell also ensured retention of student interest by luring them on occasion with money and pori kadalai mixed with jaggery. Three days a week he travelled to the neighbouring villages and set up a church building in each of them. Once there were three converts in a village, he set them up as a separate congregation. He came into close contacts with the villages and by 1844, the original 300 members of his parish had expanded to 2000. A severe challenge to the stability of his congregation came about that year when there was an outbreak of cholera. In the past such epidemics resulted in mass reversals to the original faith. This time, Caldwell, by keeping up his regular visits, ensured that his flock remained intact. It was also in 1841 that he married Eliza, the daughter the Rev. Charles Mault of the LMS, Travancore and in her he found the ideal wife. Immediately after the marriage, she began a boarding school for girls, an unthinkable concept for the times. She introduced lace making as a vocation for women which ensured that they had a steady income.



Though from 1844 Caldwell did not achieve the kind of success in conversions as he had seen earlier, he focused his attentions on consolidating the faithful. Believing that any congregation ought to be self sufficient, he encouraged them to form the Church Building Society to which each member was to contribute the equivalent of one day’s labour. The Tinnevelly Tract Society was established to ensure availability of bibles in the entire district. A Poor Fund was set up to help the poor among Christians. By 1851, the efforts of Caldwell had borne fruit. There was a surge in conversions with once as many as 64 baptisms in a single day. The SPG in its summary of missions in South India in 1851 singled out Idayangudi for the progress it had made.



Caldwell was keen that locals take on the task of building churches in their villages. He hoped that “the Churches of India may at length rival, as the heathen temples do already, the Churches of Europe”. The crowning glory of his work was the construction of the Holy Trinity Church of Idayangudi for which he was the fund-raiser, architect and manager. Begun in 1847, it was completed in 1880 when over 8000 people attended the dedication ceremony. By then it had attained the status of a mother church for over 40 churches. Basing his ideas on the panchayat system in Indian villages, Caldwell established Christian Municipalities which followed Christian laws, governed by a Nyaya Sabha on the lines of the panchayats. He also developed a chain of native agents comprising missionaries, pastors, lay-helpers, catechists and schoolmasters who helped European missionaries in their work. These were trained to carry out routine activities and they were also asked to mingle with the locals in a way that European missionaries could not and thereby encourage greater adherence to Christianity.



Caldwell’s greatest successes in conversion were in the Shanar community. As he turned his attention to other castes, he was faced with two problems. The first concerned the tendency among the converts to carry their caste prejudices with them into Christianity, in which of course there was no place for such ideas. He took several steps such as organising common feasts and counselling and as a final extreme, suspension from communion and dismissal from mission employment. All these had limited impact for caste ideas had taken firm root by then among the Christians. His moves however had the positive impact of the Shanars banding together in their villages which became symbols of resistance against oppression from higher castes. Ironically, Caldwell’s monograph The Tinnevelly Shanars, which portrayed the community as a backward one, resulted in vehement protests from Shanars themselves. This resulted in a schism of sorts with the emergence of Sattampillai who broke away and formed the Hindu Christian Church of Lord Jesus in 1857. Sattampillai fashioned his own version of the history of the Shanars and protests over Caldwell’s monograph were to become a regular feature for very many years. It also heralded the tradition of various communities and castes creating their own romantic versions of their histories, a trend that still continues.




In 1877, Caldwell was made Coadjutor Bishop of Madras with his jurisdiction being the SPG churches in Tirunelveli. His attempts to convert Hindus of the higher castes became stronger after this, though it must be said that he had been systematically working on this from earlier times. To him as to other missionaries on similar work, higher caste converts were prize catches. It is ironic that Caldwell, who held the Brahmins responsible for most evils of caste should aspire to convert them the most and when he eventually succeeded in 1870 in converting a Hindu couple he wrote that he felt “such a thrill pass through (his) old heart that he had to put some force on (his) feelings to go through with the service”. His efforts in conversion of higher castes met with very limited success and though he considered that the “conversion of India to Christ is one of the greatest works to which the Church and the nation of England are called” he did not succeed in realising his dream to the fullest.



Caldwell today is however remembered more for his writings than for his missionary activities and his achievements here are really astounding. He viewed India with its multiple languages as the best place to study comparative philology. In this he was carrying forward a tradition of several European missionaries and several English officers who had made a serious study of Indian languages. Tamil had received great attention from them, and even in the immediate vicinity of where Caldwell functioned, there were at least three scholars- the well-known GU Pope of Sawyerpuram, John Thomas of Meganapuram and Edward Sargent of Suviseshapuram. Caldwell enjoyed a relationship of mutual respect and admiration with all three and this undoubtedly helped in his work. At least three decades earlier, the establishment of the College of Fort St. George (1812) had spurred an interest among civil servants on matters oriental and this saw the establishment of what was called the Madras School of Orientalism with FW Ellis (1777-1819) and AD Campbell (1798-1857) and later CP Brown (1794-1884) being important figures associated with it. The College funded research into Indian languages and it was Campbell’s works, a Telugu grammar published in 1816 and a Telugu English dictionary in 1821 that first posited the thesis that Telugu, Tamil and other South Indian languages were not of Sanskrit origin but belonged to a unique Dravidian family. In his preface to the Telugu grammar, Ellis offered substantial evidence on this. Caldwell, who had interacted with CP Brown during his voyage out to India in 1837, was to follow this school of thought.



He began his work on South Indian languages in 1853 when he went to England on a furlough, which lasted for four years giving him an opportunity to recoup his health and also share his experiences with congregations in England. In 1856, while still in England, Caldwell completed the Comparative Grammar of Dravidian Languages, a ground breaking philological work on the history and structure of Dravidian languages. In the words of Thomas Trautmann, “the real significance of what Caldwell accomplished was not the first conception of the Dravidian family but the consolidation of the proof”. It was for the first time that the term Dravidian was used, albeit for philological reasons, to describe the region of South India and its languages. Later this was to become a political identity that still holds sway. Caldwell argued that Tamil in particular, “was the most cultivated of the all Dravidian idioms. (It) can dispense with Sanskrit if need be and not only stand alone but flourish without its aid.” In addition, the work dealt with a number of ethnological issues. It criticised Brahmin domination over religion and social customs and questioned the “undeserving prominence” gained by Brahmins in the socio-cultural order of Tamil speaking regions. The Brahmin according to Caldwell may have imparted a “few higher forms of civilisation” but these had been “more than counterbalanced by the fossilising caste rules, the practical pantheistic philosophy and the cumbersome routine of inane ceremonies”. He blamed Brahmins for introducing idol worship and also for their negative contribution to Tamil. He dismissed them by saying that few Brahmins “have written anything (in Tamil) worthy of preservation. The highest rank of Tamil literature which has been reached by a Brahmin is that of a commentator.” It is ironic that even as this work was being written, U Ve Swaminatha Iyer was born in Utthamadanapuram.



Caldwell’s work was received with great acclaim. The University of Madras which was set up the next year approved the work as a text book for higher examinations. Caldwell’s alma mater, the University of Glasgow bestowed its LLD on him for the work. He also became a Fellow of the University of Madras and delivered its convocation address in 1879. His reputation as a philologist soared all over Europe.



While in England, Caldwell wrote a series of articles for the Colonial Church Chronicle and Missionary Journal. This was to inform the English of the work done by the Missions in Tirunelveli and dispel the commonly held notion that missionary work in India was not of much benefit to anyone. These articles were compiled and published as Lectures on the Tinnevelly Missions in 1857. In these he propounded the theory that Hinduism was the culmination of an evolution from a series of cults, beliefs and rituals under the aegis of Brahmins and for the benefit of Brahmins. He argued that Hinduism was never a monolithic religion as it was made out to be.



In 1881, Caldwell published his Political and General History of the District of Tinnevelly in The Madras Presidency, from the Earliest Period to its Cession to the English Governmeny in AD 1801. He spent years researching this book and his efforts were rewarded when the publishing of the work was undertaken by the Madras Government which also, unasked for, gave him an honorarium of Rs 1000. The work, governed by Utilitarian and Evangelical thinking, held the British Government to be the best thing that happened to areas such as Tirunelveli. He disagreed with the early Orientalist view that idealised India’s past. The work is significant in that it documented the history of a region that had not received much attention earlier. In the same year Caldwell also published his History of the Tinnevelly Mission. Throughout his life, he was to continue writing. His monograph on the Shanars is already dealt with. He also worked on translating the bible into Tamil and in creating a Prayer Book in Tamil. In collaboration with Sargent he revised the Tamil Hymn Book and rearranged it for use in the Anglican service. A number of booklets and pamphlets to encourage Christianity were brought out by him.



In 1882, Caldwell shifted the seat of his episcopate from Idayangudi to Tuticorin as the latter town had all the “establishments and institutions as should make it a strong, influential centre”. He then focused more on education, upgrading the Anglo Vernacular School, setting up a school suitable for Hindus and along with Eliza setting up infrastructure to encourage education among women. The College department of the Tirunelveli SPG was shifted from Sawyerpuram to Tuticorin and this was the seed of a new college for higher education in the latter town. In 1883 this was named the Caldwell College.



Caldwell’s last years were however his toughest with frequent arguments and disagreements with the Madras Diocesan Committee of the SPG. His friend Sargent passed away leaving him alone. There was friction in his own entourage, and one among these, the Rev Margoschis was to prove a major irritant. A much younger missionary, the latter came from England full of the new Oxford Movement ideas and with much greater energy. The MDC generally sided with Margoschis and several of Caldwell’s recommendations especially his desire for independence of the Tirunelveli Church were successfully negated. The Rev Sharrock, a Caldwell protégé, came in for targeted attacks and was finally dismissed from the MDC on grounds of ill-treating his subordinates. There were moves to cripple the Caldwell College by taking away its grants and scholarships, all of which Caldwell managed to stave off. But the MDC finally succeeded, with Margoschis in the years after Caldwell’s death, in closing the college in 1893. The efforts of Eliza in setting up further educational institutions were not encouraged and in 1890 Caldwell offered to step down citing his old age and requesting that he be paid a pension for his remaining years. The condition of a pension roused the SPG’s ire and this was the subject of much debate with the SPG London finally sanctioning it a year later. Caldwell retired to Kodaikanal in 1891 and passed away there the same year on 28th August. His body was  brought back to Idayangudi and laid to rest in the church he built. Eliza joined him in eternal rest in 1899.



The life of Caldwell has been researched extensively and written as a book “Robert Caldwell: A Scholar-Missionary in Colonial South India” by Y Vincent Kumaradoss. It makes for fascinating reading and is a detailed account of a man who came to South India on missionary work and stayed on to make an impact on its political consciousness and in the spread of education. Caldwell is remembered today with a statue on the Marina Beach.

Monday, 7 May 2018

ROBERT CALDWELL , FATHER OF DRAVIDAN LANGUAGE BORN 1814 MAY 7- 1891 AUGUST 28





ROBERT CALDWELL , FATHER OF 
DRAVIDAN LANGUAGE BORN 
1814 MAY 7- 1891 AUGUST 28




கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்

இளமைக் காலம்
இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.[1]

மொழியியல் ஆய்வுகள்
1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."[2]

குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர். – அறிஞர் கால்டுவெல்

வரலாற்று ஆய்வுகள்
திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட் எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.[3]

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்
நற்கருணை தியான மாலை (1853)
தாமரைத் தடாகம் (1871)
ஞான ஸ்நானம் (கட்டுரை)
நற்கருணை (கட்டுரை)
பரதகண்ட புராதனம்
கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)






மிழருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட சமய, வாணிப மற்றும் அரசியல் தொடர்புகளால் தமிழில் சில மாறுதல்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. தமிழ் மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது வளர்ச்சி பெரும்பாலும் ஐரோப்பியப் பாதிரியார்களால் உண்டானவையே என்று மயிலை சீனி. வேங்கடசாமி அவரது ‘கிறித்தவமும் தமிழும்’ என்ற நூலில் கூறுகிறார். இப்படி, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழகம் வந்து, தமிழுக்குத் தொண்டாற்றிய ஐரோப்பியர்களுள் ராபர்ட் கால்டுவெல் குறிப்பிடத் தக்கவர்.

அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், லண்டன் மிஷனரி சங்கத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த சங்கத்தின் சார்பாக கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பயின்றார். அங்கு கிரேக்க மொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் சாண்ட்ஃபோர்டு என்பவர் மொழிநூல் முறை குறித்தும், ஒப்பிலக்கணத்தின் வாயிலாக மொழியின் தன்மையை உணர்ந்துகொள்ளும் முறை குறித்தும் ஆற்றிய உரைகள், அவருக்கு மொழியியலின்மீது ஆர்வத்தைத் தூண்டியது. பின்னாளில் அவர் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் குறித்த நூலை எழுதுவதற்கு அடித்தளமிட்டவர் இந்தப் பேராசிரியரே என்று கால்டுவெல் கூறியுள்ளார்.

தென்திசை நோக்கிய பயணம்

1838-ல் லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பாக, சமயப் பணிபுரிவதற்காக சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தார் கால்டுவெல். சென்னையில் தங்கி மூன்றாண்டுகள் தமிழைக் கற்றுக்கொண்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்குக் கால்நடையாகவே பயணம் மேற்கொண்டார். இந்த மண்ணையும் மக்களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர் தேர்ந்தெடுத்த இந்தப் பயணம், தமிழர் வாழ்க்கை முறைமீது அவருக்குப் பேரார்வத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலியில் உள்ள இடையன்குடியில் வசிக்கத் தொடங்கிய கால்டுவெல், சமயப் பணியோடு தமிழ்ப் பணியையும் தொடர்ந்தார்.

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில், திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் ஆகிய நூல்களைக் கற்றுணர்ந்தார் கால்டுவெல். தமிழில் உள்ள கிறிஸ்தவ மதப் பிரார்த்தனை நூலையும், புதிய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்ட குழுவில் உறுப்பினராக இடம்பெற்றார். தமிழ்ப் பணியோடு வரலாற்று ஆய்வுகளிலும் ஈடுபட்ட கால்டுவெல், ‘திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ (A Political and General History of Tinnevely) என்னும் நூலைப் படைத்தார்.

ஒப்பியல் ஆய்வு

கால்டுவெல்லின் பணிகளுள் தலையாயதாகப் போற்றப்படுவது, திராவிட மொழிக் குடும்பம் குறித்த அவரது ஆய்வுகளே. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே என்னும் கருத்து வலுப்பெற்றிருந்த காலம் அது. 1838-ல், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பேராசிரியர் எல்லிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கு இடையேயுள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி, இவை நான்கும் ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறினார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை இவரது பெயராலேயே அமைந்துள்ளது.

இவரைத் தொடர்ந்து கிறித்தவ லாசர், வில்லியம் கேரி, ஸ்டீவன்சன் போன்ற பலரும் தமிழ், மலையாளம் போன்ற மொழிகள் தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வட இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றும் நிறுவ முயன்றனர்.

பண்டைய தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும், பண்டைய தெலுங்குச் சொற்களோடும் ஒப்பிட்ட கால்டுவெல், நூற்றுக்கணக்கான இயற்சொற்களின் வேர்கள் இம்மூன்று மொழிகளிலும் ஒன்றுபட்டு இருப்பதைக் கண்டார். ஐரோப்பிய மொழி நூல்களில் உள்ள ஆராய்ச்சி முறைகளின் துணையோடு, தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்தார் கால்டுவெல். 15 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில், தென்னிந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகளும், சொல்லாக்க முறைகளும் அடிப்படையான ஒற்றுமை உடையதாக விளங்குவதைக் கண்டார்.

தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு ஆகிய ஆறு மொழிகளைத் திருந்திய மொழிகள் என்றும், துதம், கோதம், கூ, கோண்ட், பிராகுய் உள்ளிட்ட மொழிகளைத் திருத்தமடையாத மொழிகள் என்றும் வகைப்படுத்தினார். இம்மொழிகளைத் திராவிடம் என்னும் பெயரால் அழைத்தார். இந்திய மொழிகளில் திராவிட மொழிகள் ஒரு தனிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்றும், அவை இந்தோ – ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையவை அல்ல என்றும் பல்வேறு சான்றுகளோடு நிறுவினார். தனது ஆய்வை 1856–ல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

தனித்தியங்கும் தமிழ்

திராவிட மொழிகளுக்கே உரித்தான கூறுகளைத் தமது நூலில் விளக்கியுள்ள கால்டுவெல், பெயர்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும் திராவிட இலக்கண ஆசிரியர்கள் வகுத்த முறை உலகத்தில் வேறெந்த மொழி நூலிலும் காணப்படாத சிறந்த முறை என்று போற்றியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளுள் மலையாளம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையதாக வழங்கிவந்ததாகவும், பின்னாளில் வடமொழிச் சொற்களைத் தழுவிய காரணத்தால், முற்கால மலையாளத்திலிருந்து வேறுபட்டு வழங்கலாயிற்று எனவும் குறிப்பிடும் கால்டுவெல், அவ்வாறே தெலுங்கும் கன்னடமும் வடமொழிச் சொற்களை அளவின்றி ஏற்று வழங்கத் தொடங்கியதால், இருமொழிகளும் வடமொழி உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலை இழந்துவிட்டதாகவும் கூறுகிறார்.

தமிழ் நூல்களை இயற்றிய புலவர்கள் இயன்றவரை தமிழ்ச் சொற்களையே நூல்களில் கையாண்டதாலும், இன்றியமையாத வடமொழிச் சொற்களை ஏற்கும்போதும் அவற்றைத் தமிழுக்கேற்ற வகையில் மாற்றியமைத்து வழங்கிவந்ததாலும் இன்றளவும் தமிழ்மொழி அதன் திறம் குன்றாது வழங்கிவருகிறதெனவும், தமிழில் இன்று வழங்கும் வடமொழிச் சொற்களை அகற்றினாலும் தமிழ் தனித்து இயங்கவல்லதென்றும் தனது ஆராய்ச்சியில் நிறுவியுள்ளார்.

கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதிய காலத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் தவிர்த்த ஏனைய மொழிக் குடும்பங்களில் ஒப்பியல் ஆய்வு போதிய அளவு வளர்ச்சியடையவில்லை. மேலும் ஒலியியல் ஆய்வு, கால்டுவெல்லின் காலத்தில் அறிவியல் கண்ணோட்டத்துடன் மிகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. இவ்வாறு ஒப்பியல் ஆய்வும் ஒலியியல் ஆய்வும் மிகவும் பின்தங்கியிருந்த காலத்தில் குறைந்த வசதிகளோடு சிறந்த ஆய்வை அவர் மேற்கொண்டு பல அரிய செய்திகளை வெளிக்கொண்டுவந்தார் என்பதுதான் அவரது பெருமுயற்சியின் தனிச்சிறப்பு.

-செ. விஜய்கிருஷ்ணராஜ்,






வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்; ஆனால், எதனையும் விரிவாக அறியாமல், தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்'' என்றார் ராபர்ட் கால்டுவெல். வாசிப்புமேல் அவருக்கு இருந்த காதல்தான், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்கிற நூலை எழுதவைத்தது. தமிழ்மொழிக்குச் 'செம்மொழி' என்ற சிறப்பைத் தேடித்தந்த அந்தப் பெருமகனாரின் 203-வது பிறந்த தினம் இன்று.


இளமைக்காலம்!

1814-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையிலுள்ள பெல்பாஸ்ட் என்ற சிற்றூரில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். இளமையிலேயே தரமான கல்வியை அளிக்க அவருடைய பெற்றோர் முடிவெடுத்தனர். அதன் காரணமாகத் தங்களது தாயகமான தாய்லாந்துக்கு கால்டுவெல்லை அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர், ஆர்வத்தின் காரணமாக இளமையிலேயே ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்று விளங்கினார். அதோடு ஓவியக்கலையையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர், சமய நூல்களையும், மொழியியல் நூல்களையும் தேடித்தேடி படிக்கத் தொடங்கினார். கிரேக்க மொழியில் தொடங்கிய அவரது ஆர்வம் தமிழின் மீது தணியாத காதலை ஏற்படுத்திக்கொண்டது. 

தமிழின் மீதுகொண்ட காதல்!

1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த அவர், கப்பலில்... பிரௌன் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தமிழைக் கற்றுக்கொண்டார். தமிழின் அழகியலை அறிந்த அந்த அறிஞர் பெருமகனார், தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட பயின்றதாக நூல்கள் சொல்கின்றன. வட்டார வழக்குமொழிகளைக் கொண்டது தமிழ் என்பதால், பேச்சு வழக்கை அறியவும், அதன் மூலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார் கால்டுவெல். திருச்சி, சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற பல்வேறு  மாவட்டங்கள், பிற ஊர்கள், மலைக்கிராமங்கள் என தனது பயணத்தை வடிவமைத்துக்கொண்டு தமிழ் மொழியில் உள்ள வட்டார மொழிகளைக் கண்டறிந்தார்.  

அந்தத் தேடலின்போது, 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலை எழுதினார். அதில், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் பற்றிய பதிவுகள், ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, மொழியியல் நடையில் எவ்வாறு மற்றமொழிகளில் தமிழின் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் கூறியுள்ளார். தமிழில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எவ்வாறு கிரேக்க மொழியில் திரித்துக் கையாளப்பட்டுள்ளது என்பது பற்றியும் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் கால்டுவெல்

ஆய்வியலும்... கட்டுரைகளும்! 

சிங்கள இலக்கிய நூலான 'மகாவம்சம்' என்ற நூலின் துணைக்கொண்டு தமிழ் - ஈழ உறவுகளையும் ஆய்வு செய்துள்ளார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் ராபர்ட் கால்டுவெல்தான். பின்னர் தாம் கண்டறிந்தவற்றைக் கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 

மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாசாரம், வாழ்கை முறை போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியியல் தரவுகளை தமது பயணத்திலேயே சேகரித்தார். அது மட்டுமன்றி, பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து குறிப்புகள் எடுத்து ஒப்பிட்டுமுறை செய்து, ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். பின்னர் அவற்றை எல்லாம் தொகுத்து 1856-ல், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

"தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சொற்களை அறவே ஒழித்துவிட்டுத் தனித்து உயிர் வாழ்வதோடு... அவற்றின் துணை, சிறிதும் இல்லாமல் வளம்பெற்று வளர்வதோடு முன்பிருந்த நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக நிலைபெறும்'' என்றார் கால்டுவெல். அவர் சொல்லிய அந்தஸ்தோடு செம்மொழியாக நிலைபெற்றது தமிழ்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அன்பு!

தமிழோடு மட்டும் அவருடைய உறவு முடிந்துவிடவில்லை. தமிழ் மக்கள் மீதான அன்பும் காட்டாற்று வெள்ளம்போல் அவர் நெஞ்சில் பாய்ந்தோடியது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆங்கிலக் கல்வி படித்துவிட்டு உயர்சாதி பிரிவினிரிடம் பணியாற்றலாம் என்ற காலகட்டம் அப்போது இருந்தது. ஆனால், கால்டுவெல் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் பணியாற்றவே விரும்பினார். ஒடுக்கப்பட்ட மக்களைக் கல்வியறிவு பெறச் செய்வதற்கு பெரும் பணியாற்றியுள்ளார்.

''சமஸ்கிருதம்தான் மொழிக்கான தலைமையானது'' என்று வட மொழி ஆசிரியர்கள் பலரும் கர்ஜித்துவந்த நிலையில், ''காலம் காலமாகத் திராவிடர்கள் (தமிழர்கள்) பேசிவந்த மொழியே தமிழ்மொழி. அந்தமொழி மிகவும் தொன்மையானது'' என்று ஆய்வுகளின்படி வெளியிட்டார். இப்படித் தமிழுக்கும், திராவிடத்துக்குமான நெருங்கிய பந்தத்தை மிக அழகாக உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமகனார் கால்டுவெல்.

கால்டுவெல்

மதமும் மொழியும் தடை இல்லை!

செயற்கரிய காரியங்களைச் செய்யவும் பிற உயிர்களை நேசிக்கவும் மதமும் மொழியும் அவசியம் இல்லை என்பதை உணர்த்தியவர். எந்த மொழியும் நம் மொழியே எந்த மனிதரும் நமது உறவே என்ற தொடர்பை ஏற்படுத்தியவர் அந்தத் தமிழ்மகன். தமிழ்மொழியோடு சுவாசம் கொண்டிருந்த அவர், கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 1891-ல் ஆகஸ்ட் 28-ம் தேதி இ