Showing posts with label JUNE 5. Show all posts
Showing posts with label JUNE 5. Show all posts

Sunday, 23 January 2022

Patricia Dane born August 4, 1917 – June 5, 1995 , an American film actress of the 1940s.

 

Patricia Dane born August 4, 1917 – June 5, 1995

 an American film actress of the 1940s.


Patricia Dane (born Thelma Patricia Pippins, August 4, 1917 – June 5, 1995)[1] was an American film actress of the 1940s.



Early life

Dane was born Thelma Patricia Pippins to William Pippins and Emma F. Montford. Sources differ as to her birth year (1917 - 1919) and birthplace (Jacksonville, Florida or Blountstown, Florida).[2][3] She was later known as Thelma Patricia Burns and Thelma Patricia Byrnes after her mother's second husband, whose surname was Burns. She attended the University of Alabama for almost three years. In 1938 she moved to New York, where she worked as a model for a dress design firm.[4] During this period she met industrialist and film industry executive Howard Hughes, who encouraged her to move to Los Angeles and helped her find an apartment there.[5][6]


Career

Dane was signed to a Metro-Goldwyn-Mayer contract in 1941. As she gained attention in Hollywood, gossip columnists Louella Parsons and Jimmy Fidler both noted her strong resemblance to Hedy Lamarr, who was also under contract to MGM.[7] Dane's earliest appearances were two uncredited roles in Ziegfeld Girl and I'll Wait for You (both 1941). She played the part of "Jennitt Hicks" in Life Begins for Andy Hardy (1941) and her well-received performance earned her a long-term contract. Dane played "Garnet" in Johnny Eager (1942) directed by Mervyn LeRoy. The film starred Robert Taylor and Lana Turner. Dane received favorable press for her acting in Grand Central Murder (1942), in which she was billed second to Van Heflin.[8]






Patricia Dane in Yank, the Army Weekly


Dane married bandleader Tommy Dorsey in Las Vegas on April 8, 1943.[9] Dorsey did not want his wife to work, and she took a break from her film career.[10] Her MGM contract lapsed in 1945.


Dorsey's biographer described both parties to the marriage as temperamental.[11] Their union was said to be "tempestuous from the start."[12] They separated three times before Dane filed for divorce on July 3, 1947, citing "extreme mental cruelty" and Dorsey's constant travel with his touring orchestra. However, the divorce was essentially amicable, and they had various rendezvous in the years ahead.[13]


Following her divorce, Dane resumed her movie career at the low-budget Monogram Pictures studio[14] with Joe Palooka in Fighting Mad (1948). Her final film appearances were uncredited parts in Road to Bali (1952) and The Harder They Fall (1956).[15]





Later life

Tommy Dorsey died in 1956. He left Dane a $26,000 insurance policy after she informed him that she was unable to work due to injuries sustained in a 1956 boating accident.[16][17] In 1973 she returned to Blountstown, where she lived with her mother and worked as a librarian. She never remarried.[18][19]


Born August 4, 1919 in Blountstown, Florida, USA

Died June 5, 1995 in Blountstown, Florida, USA  (lung cancer)

Birth Name Thelma Patricia Ann Pippen

Mini Bio (1)

Resembling Hedy Lamarr with her brunet sultry looks, beautiful second-string actress Patricia Dane possessed a rough and rowdy exterior, which worked much better for her in front of the camera than off of it. Born Thelma Patricia Ann Pippen in Jacksonville, Florida, her father died shortly after her birth and the infant was placed in the care, for a time, of her grandparents. When her mother remarried a man named Byrnes, young Thelma went back to live with her and was raised with the new name of Thelma Byrnes.


Following graduation from Andrew Jackson High School in Jacksonville, Patricia entered the University of Alabama. She moved to New York in 1938 with the intentions of being a fashion designer, but her dark-eyed beauty instead led her to instant money with modeling jobs. This opened a few doors and she quickly got caught up in the New York whirlwind "high life," becoming known around town as a feisty party girl.


Cast in her first role as a well-endowed Ziegfeld Girl in MGM's splashy, musical aptly named Ziegfeld Girl (1941), the studio immediately signed her up. She made minor impressions in Life Begins for Andy Hardy (1941) and as gangster Robert Taylor's girl in Johnny Eager (1941), which led to co-star billing in the "B" films Grand Central Murder (1942), as a volatile, cold-hearted actress who meets a nasty end, _Northwest Rangers (1942) and _Manhattan Melodrama (1942)_.


Patricia was squired about town with a number of eligible bachelors but on April 8, 1943 she became Mrs. Tommy Dorsey. Following a role in the Red Skelton vehicle I Dood It (1943), she left films per the renowned bandleader's insistence. The marriage was stormy to say the least, with some grand knockout fights that made headlines as both were pretty wild tipplers (she would often refer themselves as "The New Battling Bogarts"). This marriage had little chance for survival and on August 26, 1947 it was finished. She never remarried.


Patricia could now return to films and did so with the minor entries Joe Palooka in Fighting Mad (1948) and Are You with It? (1948). Nothing came of it. She made more unattractive news in 1949 when she and MGM actor Robert Walker were arrested for driving erratically, public drunkenness and resisting arrest. After this, all she could find were unbilled parts in Road to Bali (1952) and A Life of Her Own (1950).


Moving to Blountsown, Florida, Patricia's life quieted down considerably becoming, of all things, a librarian in town. She died completely out of the limelight of lung cancer on June 5, 1995.

- IMDb Mini Biography By: Gary Brumburgh / gr-home@pacbell.net


Family (1)

Spouse Tommy Dorsey (8 April 1943 - 26 August 1947)  (divorced)

Julian Lang (1938 - 1939)  (divorced)

Trivia (3)

Signed to MGM in 1941. Admired by fellow actors after she brusquely told off an MGM studio executive. Changed name to Pat after this incident but only starred in minor roles and bit parts after 1945.

According to Laura Wagner, whose article on Patricia appeared in the magazine Films of the Golden Age, Issue #79, Winter 2014-2015, MGM wanted to change her name at one point to Sandra Sherwood. Louis B. Mayer tried but failed to groom her as a brunette Jean Harlow.

On August 5, 1944, at one of Patricia Dane and Tommy Dorsey's parties, a fight broke out between Tommy and actor Jon Hall over Patricia, who also got into the fight. More people got into the fight, including actor Edward Norris, and both Dorsey and Dane wound up being arrested for felonious assault. Hall lost a portion of his nose by a knife probably wielded by Dane. With suits and counter suits in full wing, all charges were dismissed.

Saturday, 5 June 2021

GEORGE JOSEPH ,FREEDOM FIGHTER BORN 1887 JUNE 5 - 1938 MARCH 5

 

GEORGE JOSEPH ,FREEDOM FIGHTER BORN 

1887 JUNE 5 - 1938 MARCH 5



ரோஜாப்பூத் துரை என அழைக்கப்பட்டஜார்ஜ் ஜோசப்

(5 சூன் 1887 – 5 மார்ச்சு 1938)




(படம்)




         ஜார்ஜ் ஜோசப் தமிழகத்தை மையமாகக் கொண்டு போராடிய    கேரளாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர் ;1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவர். கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிறித்துவர்.


        ஆங்கில அரசு குற்றப் பரம்பரை சட்டத்தை செயல்படுத்திய போது, அது தொடர்பாகப் பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.

        1887ம் ஆண்டு கேரளாவின் திருவாங்கூர் பகுதியின் செங்கானூரில் சிரியன் மரபுவழிக் கிறித்தவப் பிரிவில் (ஆர்த்தோடக்ஸ்) பிறந்தவர். பின்னர் கத்தோலிக்க கிறிஸ்தவ சபைக்கு மாறினார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கேரளத்திற்கு திரும்பியபோது ஆங்கிலேய அரசாங்கம் பல உயர் பதவிகளைத் தர இருந்த நிலையில் தந்தையாரின் வற்புறுத்தலையும் மீறி அந்தப் பதவிகளை ஏற்க மறுத்தார். அவரின் திருமணமும் ஆங்கில அரசில் உயர்பதவி வகித்த குடும்பத்தில் நடந்தேறியது. அப்போதும் அவர் ஆங்கிலேயர் தந்த பதவிகளை ஏற்க மறுத்தார்.


       கிறிஸ்தவராகப் பிறந்தாலும் காந்தியின் எதிர்ப்பையும் மீறி வைக்கம் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர். தனது மகளுக்கு மாயா என புத்த மதப் பெயரை வைத்து அனைத்து மதத்தினரையும் மதிப்பவராக இருந்தார். பின்னர் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடலாம் எனத் தமிழகத்திற்கு வந்தவருக்குச் சென்னை போதிய ஒத்துழைப்பைத் தராத நிலையில் மதுரையில் தனது வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கத் திட்டமிட்டு 1909 -இல் மதுரையில் குடியேறினார். மதுரையில் நடைபெற்ற பல வழக்குகளின் போது குறுக்கு விசாரணைகளில் சிறந்து விளங்கினார்.


வழக்குரைஞர் பணி :

      1918களில் மதுரைப் பகுதிகளில் பிரமலைக் கள்ளர் சமூகத்தினரைக் குறிவைத்து ஆங்கிலேயர் குற்றப்பரம்பரைச் சட்டத்தைச் செயல்படுத்தி அம்மக்களை கொடுமைப்படுத்தி வந்தனர். வழக்கின் கொடுமைகளைச் சம்பந்தப்பட்டவர்களே சரிவர உணரமுடியாத காலத்தில் ஜார்ஜ் ஜோசப் எதிர்ப்பு தெரிவித்து பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டார்.

    எப்போதும் தனது சட்டையில் ரோஜாப்பூவை ஜார்ஜ் இடம்பெறச் செய்திருந்த நிலையில் கள்ளர் சமூக மக்கள் அவரை ரோஜாப்பூத் துரை என்று செல்லமாக அழைத்து வந்துள்ளனர்.


     தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இவர் மிகவும் அக்கறை காட்டினார். 1918ஆம் ஆண்டில் சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை கொண்டதால் மதுரை தொழிலாளர் சங்கத்தின் மூலம் கூலி உயர்வு, வேலை நேரக் குறைப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டதுடன் பல வழக்கினையும் நடத்தியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்கினை எதிர்த்து வாதாடி வெற்றிபெற்றார். அந்நாளில், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையைக் காண அதிகளவில் தொழிலாளர்கள் கூடிய நிலையில் காவலர்கள் கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி 2 தொழிலாளர்களைத் துப்பாக்கி சூட்டின் மூலம் கொன்றனர்.


விடுதலைப் போரில் பங்கு:

    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மகாத்மா இந்திய சுதந்திரப் போரைத் தலைமை ஏற்று நடத்துவதற்கு முன்பாகவே ஜார்ஜ் ஜோசப் 1917இல் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தக் காலத்தில் அரசியல் போராட்டங்கள் வலிமையடையாமலும், தீவிரமான அரசியல் இயக்கங்கள் நேரடியாகச் சுதந்திரம் பெற போதுமான அளவில் நடவடிக்கைகள் எடுக்காத காலகட்டத்தில் இந்தியர்களின் பிரச்சினைகளை இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய தலைவர்களைக் கொண்ட குழுவொன்று இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவில் இடம்பெற்ற மூன்று பேர் உறுப்பினர்கள் சேலம் பி.வி.நரசிம்மையர், மாஞ்சேரி ராமையா, மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆகியோராவர்.

     இவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் புறப்பட்டுக் கப்பலில் சென்றனர். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் இவர்களது வரவை விரும்பவில்லையாதலால் தடைசெய்தது. ஜிப்ரால்டர் வரை இவர்கள் போன கப்பல் போய்ச்சேர்ந்தபோதும், இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல் இவர்கள் இந்தியா திரும்ப நேர்ந்தது.

        

      ஜார்ஜ் மதுரையிலிருந்து கொண்டே கேரளத்தில் நடைபெற்ற பல போராட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்தினார். பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில் இந்திய விடுதலைப் போராட்டக்களத்திலும் இறங்கினார்.



     பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசன்ட் ஆகியோரின் ஹோம்ரூல் இயக்கத்தில் மாணவர்கள் சேரக் கூடாது என்று ஆங்கில அரசு சட்டம் இயற்றியபோது துணிச்சலுடன் அதை எதிர்த்துப் போராடினார். அப்போது தான் சுயநிர்ணயக் கொள்கையில் இந்தியாவின் கருத்தைத் தெரிவிக்கும் ஹோம்ரூல் இயக்கத்தின் குழுவில் இடம்பெறுமளவிற்கு விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த இடத்திற்குச் சென்றார்.


      இந்தக் காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மதுரை ஜார்ஜ் ஜோசப்பை பெரிதும் கவர்ந்தது. அதில் முழுவதுமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதற்காக, பெரும் வருவாய் ஈட்டித்தந்து கொண்டிருந்த தனது வழக்குரைஞர் தொழிலை உதறித் தள்ளினார்.


      ஆங்கில பாணியிலான தனது உடை பழக்கத்தை மாற்றிக்கொண்டு தூய முரட்டுக் கதராடை அணையலானார். மகாத்மா அறிவித்த எல்லா போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப்தான் முன்னணியில் இருந்தார். கேரளம், தமிழ்நாடு என இருமாநிலங்களின் போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய நிலையில் தான், காந்தியின் நட்பும், தோழமையும் ஜார்ஜ் ஜோசப்புக்குக் கிட்டியது.


      1919 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ரௌலட் சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் தமிழில் வ. உ. சி யும், தெலுங்கில் ஹரிலோத்தமராவும் பேச, ஆங்கிலத்தில் ஜார்ஜ் ஜோசப் பேசினார். 1920 களில் கிலாபத் இயக்கத்தில் இந்தியா முழுதும் சிறுபான்மைத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பணியைச் செய்து, மிகப்பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டினார்.


நேரு குடும்ப நட்பு :

      மோதிலால் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜார்ஜ்ஜோசப் மோதிலாலின் மூத்தமகள் விஜயலட்சுமி - சையத் உசேன் காதல் விவகாரத்தில் தலையிட்டுச் சமாதானப்படுத்தும் அளவுக்கு மோதிலாலின் குடும்பத்தினருடன் நல்ல உறவில் இருந்தார்.


இதழாசிரியர் பணி:

     ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அலகாபாத் நகரத்திலிருந்து "தி இண்டிபென்டன்ட்" எனும் பெயரில் ஒரு இதழ் நடத்தினார். அதற்கு ஜார்ஜ் ஜோசப் சில காலம் ஆசிரியராக இருந்தார்.அப்பொழுது அந்தப் பத்திரிகையில் வெளியான கட்டுரைகளுக்காக இவரிடம் மன்னிப்புக் கேட்குமாறு கூறப்பட்டது. தான் எழுதிய கட்டுரைக்காக மன்னிப்பு கேட்க மறுத்ததால் அலகாபாத்தில் கைதுசெய்யப்பட்டு 18 மாதம் சிறை தண்டனையையும் அனுபவித்தார். இவரது சிறை தண்டனை நைனிடால் எனும் இடத்தில் கழிந்தது. சிறையில் இவருடன் இருந்த முக்கியமான தலைவர்களில் ஜவஹர்லால் நேருவும் ஒருவர்.


       சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அப்போது மகாத்மா காந்தி நடத்தி வந்த "யங் இந்தியா" எனும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியரானார்.அந்தப் பத்திரிகை வாயிலாக இவர் எழுதிய கட்டுரைகளின் மூலம் இவர் பல தேசபக்தர்களை உருவாக்கினார். சுதந்திரக் கிளர்ச்சி படித்த மக்கள் உள்ளங்களில் எழ இவரது எழுத்துக்கள் காரணமாயிருந்தன. உலகத் தலைவர்கள் பலருடன் இவர் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர்களில் ராம்சே மக்டனால்டு, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோரும் அடங்குவர்.


      மேலும் தி சவுத் இந்தியன் மெயில், சத்தியார் கிரதி என்ற கையெழுத்து இதழ் , தேசபக்தன் போன்ற பல சுதந்திர போராட்ட கால இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்தார். சீரிய புரட்சிக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அவர் தவறவில்லை.


காங்கிரசும் ஜோசப்பும்:

     எந்த ஒரு கருத்தினையும் துணிச்சலுடன் தெரிவிப்பவராக இருந்ததனால் பல நேரங்களிலும் எதிர்க் கருத்து கொண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ளார். ஒரு முறை காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகியபோது காந்தி வருந்திக் கடிதம் எழுதியுள்ளார்.


    ஜவஹர்லால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு நிலை மற்றும் விதிகளை உருவாக்கிட அமைக்கப்பட்ட பல குழுக்களிலும் இடம்பெற்றார். 1929ல் மதுரை நகர சபைத் தேர்தலில் ஜார்ஜ் ஜோசப் போட்டியிட்டபோது உள்ளுர் காங்கிரசுக்காரர்களே இவரைத் தோற்கடித்த வரலாறும் உண்டு.


காந்தியும் ஜோசப்பும்:

     காந்தி அந்நியப் பொருட்களை வாங்கக் கூடாது என்றபோது அதில் மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்த ஜார்ஜ், கதர்த் துணி வாங்க அதிக செலவாகும், அதனால் உள்ளுர்த் தயாரிப்பான காக்கியை வாங்கலாம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். காந்தி எப்போது மதுரை வந்தாலும் இவரது வீட்டிலேயே தங்கினார்.


     காங்கிரசை விட்டு ஜோசப் விலகியிருந்த நிலையிலும் மதுரை வந்த காந்தி இவரது வீட்டில் தான் ஓய்வெடுத்தார். குறிப்பாகக் காந்தி அரை நிர்வாண ஆடைக்கு மாறியபோது அருகிலிருந்து ஏழை மக்களின் நிலையையும் இவரே எடுத்துரைத்தார்.


      கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டபோது "நீங்கள் நிச்சயமாகச் சத்தியாகிரகத்தில் ஈடுபடக் கூடாது, இயக்கத்தை உருவாக்கக் கூடாது, பேனா மூலம் மட்டுமே அனுதாபத்தை வெளிக்காட்ட வேண்டும்" என்று ஜோசப்பிற்கு காந்தி கடிதம் எழுதினார். ஆனால் ஜார்ஜ்ஜோசப் "தீண்டாமை என்பது மதத்தின் உள்பிரச்சனை அல்ல, அரசியல் உரிமைக்கான மறுப்பு" என்று கூறி தொடர்ந்து போராடினார்.


    1932 இல் யங் இந்தியாவில் காந்தி பின்வருமாறு எழுதுகிறார்..."கோயில் நுழைவு என்பது மத உரிமை.ஆகையால் இதில் வேறு யாரும் (மற்ற மதக்காரர்கள்) நுழைவது சத்தியாகிரகம் என்று சொல்ல முடியாது. வைக்கம் சத்தியாகிரக காலத்தில், ஜார்ஜ் ஜோசப் சிறைக்கு சென்ற பொழுது, அவர் செய்தது தவறு என்று சொல்லியனுப்பினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு, உடனே மன்னிப்புக்கோரி, வெளியே வந்தார். கோயில் நுழைவு சத்தியாகிரகம் என்பது ஜாதி இந்துக்களுக்கு ஒரு தபஸ் போன்றது"


      அதற்கு ஜார்ஜ் ஜோசப் பின்வருமாறு பதில் எழுதினார்,அவரின் பதில் கல்கத்தாவிலிருந்து வந்த Indian Social Reformer என்ற பத்திரிகையில் பிரசுரம் ஆனது. "வைக்கம் சத்தியாகிரகத்திற்கும் கோயில் நுழைவிற்கும் சம்பந்தம் கிடையாது. பொதுப் பணத்தால் நிர்வகிக்கக்கூடிய ஒரு பொதுத்தெருவில் 'தீண்டத்தகாத' மக்கள் நடப்பதற்கு உரிமை இல்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்பதே பிரச்சினை. அந்தத் தெரு கோயிலுக்கு அருகாமையில் இருந்தது என்பதை தவிர வேறொன்றும் இல்லை, இதை திரும்பத் திரும்ப நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம். நாங்கள் போராடியது குடியுரிமைக்கு மட்டுமே!போராட்டம் நீண்ட காலம் நடந்தது, இறுதி வெற்றி தீண்டத்தகாதவர்களுக்கு கிடைத்தது.

     நான் ஒரு கிறித்துவன் என்பதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று காந்தியார் சொன்னது உண்மை. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்லியனுப்பியதும் உண்மை, ஆனால் நான் மன்னிப்பு கேட்கவில்லை" எனத் தனது கருத்தை வெளியிட்டார்.


சட்ட சபை உறுப்பினர்:

    1937ம் ஆண்டு ஜார்ஜ் ஜோசப் சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் காப்பீட்டுச் சட்டம், முஸ்லீம் சரியத் சட்டம் உள்ளிட்ட பல மசோதாக்களின் மீது அதிகளவில் விவாதங்களில் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவு செய்தார். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட இவரை அப்போதைய சென்னை மாகாணச சட்ட சபை உறுப்பினராகத் திருவரங்கம் தொகுதி (காங்கிரசு) சட்ட மன்ற உறுப்பினர்.கே.வி. ரங்கசாமி அய்யங்கார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதுடன் இராஜாஜி,வ. உ. சிதம்பரம்பிள்ளை, திரு. வி. கலியாணசுந்தரனார், என். எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட 12 தமிழ்ப் பெரியார்களின் வரிசையில் ஜார்ஜ்ஜோசப்புக்கும் இடம் அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.



     பல்வேறு புகழுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரரான விடுதலை வீரர் ஜார்ஜ் ஜோசப்பின், தியாகமும், வீரமும் மறைக்கப்பட்டது.காங்கிரஸ் கட்சியினரே இவரது வளர்ச்சியையும், உண்மையையும் விரும்பவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தீவிர அரசியல் பணியில் இருந்து விலகிக் கிறிஸ்தவத்தில் தனது கவனத்தைச் செலுத்திய நிலையில் இந்திய விடுதலையைக் காணாது 1938-ஆம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் காலமானார்.


    மதுரை புது நல்லமுத்துப் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றும் கள்ளர் சமூக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கக்கன் உள்துறை அமைச்சராக இருந்தபோது ரோஜாப்பூ துரைக்கு மார்பளவு சிலையை யானைக்கல் பகுதியில் அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.

Thursday, 29 April 2021

FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30

 


FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI 

BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30

தியாகி ஆர்.சிதம்பர பாரதி

(பிறப்பு:05.06.1905-நினைவு:30.04.1987)


(படம்)



     சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறைப்பட்டு வட நாட்டுச் சிறைகளில் சுமார் 14 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த தியாகிதான் ஆர்.சிதம்பர பாரதி.


       பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு 1957 தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.


        ஆர்.சிதம்பர பாரதி 1905 ஜூன் 5ஆம் தேதி மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ எனும் இவர்களது இல்லத்தில் ரெங்கசாமி சேர்வைக்கும் பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார்.

      வறுமை காரணமாக இவரது படிப்பு நின்று போயிற்று. அப்போது தேசிய இயக்கத்தில் முன்னணியில் இருந்து வீர கர்ஜனை புரிந்து வந்த சுப்பிரமணிய சிவாவின் பால் இவருக்கு பற்று ஏற்பட்டு அவரது அடியொற்றி இவரும் சுதந்திர தாகத்துடன் செயல்படத் தொடங்கினார்.

       சிவா தொடங்கிய பாப்பாரப்பட்டி ஆசிரமத்தில் இரண்டு ஆண்டுகள் இவர் இருந்திருக்கிறார். காங்கிரஸ் தொண்டராக இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலம் இது.


      காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் எனப் பிரிந்து கிடந்த நேரத்தில் இவர் பால கங்காதர திலகரின் தலைமையில் இயங்கிய தீவிரவாதப் பிரிவில் வ.உ.சி., சிவா ஆகியோரைப் போல தீவிர காங்கிரஸ்காரராகச் செயல்பட்டு வந்தார்.

          பிரிட்டிஷ் அரசு இவரைப் பல வழக்குகளில் குற்றவாளியாகக் கருதி இவரைத் தேடியது. மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப் பட்டது.பெரிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் ஒரு ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்துப் பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு போலீசார் திரும்பி விட்டனர்.


      அருகிலிருந்த கிராமத்து மக்கள் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்த கொடுஞ்செயலைச் செய்தவர் போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயர் எனப்படும் தீச்சட்டி கோவிந்தன் ஆவார்.

      அவரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து விஸ்வனாதன் நாயர் மீது திராவகம் வீசி அவரை அலங்கோலப் படுத்திவிட்டனர். அந்தக் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்களுள் சிதம்பர பாரதியும் ஒருவர். இதனையும் சேர்த்து இவர் மொத்தமாக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

      சிறையிலிருந்து விடுதலை ஆனபின் தனது மாமன் மகளான பிச்சை அம்மாளை மணந்து கொண்டார். இவரது ஒரே மகள்தான் சண்முகவல்லி.


      சுதந்திரத்துக்குப் பிறகு இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். இதன் பின்னர் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


       1969இல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. இந்திரா காந்தியின் தலைமையில் இந்திரா காங்கிரசும், நிஜலிங்கப்பா, காமராஜ் ஆகியோரின் தலைமையில் சின்டிகேட் காங்கிரசும் உருவாகின. சிதம்பர பாரதி காமராஜ் அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டவரானபடியால் இவரும் சின்டிகேட் காங்கிரசில் செயல்பட்டார்.


       இவருடைய அரசியல் வாழ்க்கையில் எந்த காலத்திலும் ஒரு சிறு குற்றச்சாட்டுக்குக்கூட ஆளாகாமல் ஒரு உண்மையான காந்தியத் தொண்டராகவே விளங்க்கினார். மத்திய அரசு தியாகிகளுக்குக் கொடுக்கும் மரியாதைச் சின்னமான ‘தாமிரப் பட்டயம்’ பெற்ற தியாகி இவர்.


     இவரது மனைவி பிச்சை அம்மாள். இவர்களுக்கு ஒரேயொரு மகள் சண்முகவல்லி கணேஷ், மூன்று பேரப் பிள்ளைகள். இவர் மதுரையில் இருந்த இவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30இல் தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார். வாழ்க தியாகி சிதம்பர பாரதி புகழ்!




Friday, 5 June 2020

HIV -AIDS ,WHERE INTRODUCED 1981,JUNE 5 IN AMERICA



HIV -AIDS ,WHERE INTRODUCED 
1981,JUNE 5 IN AMERICA

எச்.ஐ.வி / எய்ட்ஸ்
சமூகத்தில் பன்னெடுகாலமாக உற்று நோக்கினால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நோய்கள் மனித சமூகத்திற்க்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. அம்மை, காலரா, பிளேக், தொழுநோய் என பட்டியலிடலாம். அந்த வரிசையில்தான் எச்.ஐ.வி /எய்ட்ஸ் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ளது

எச்.ஐ.வி என்றால் என்ன?
HUMAN IMMUNO DEFICIENCY VIRUS என்பதைத்தான் சுருக்கமாக எச்.ஐ.வி எனக் கூறுகிறோம். அதாவது, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை குறைத்திடும் வைரஸ் கிருமி உள்ள நபரையே எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் என்கிறோம். நமது உடலில் இயற்கயாகவே ரத்தத்தில் நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்கள் உள்ளது. நோய் வராமல் தடுப்பது வெள்ளை அணுக்களின் பணியே. நோய்கிருமிகள் நமது உடலின் எந்த பகுதியிலாவது நுழைந்து விட்டால், வெள்ளை அணுக்கள் ஒன்று திரண்டு நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளை போராடி அழித்து நம்மை நோயிலிருந்து காக்கும். ஆனால் எச்.ஐ.வி கிருமியானது நமது விந்து / ரத்தம்/ நிணநீர் வழிபாக உள்ளே நுழையும் போது வெள்ளை அணுக்களைப் போல, தன்னை மாற்றி உள்ளே நுழைந்து வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கி விடுகிறது. வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கும் போது உடலில் எவ்வித அறிகுறிகளும்
தெரிவதில்லை. வெள்ளை அணுக்கள் குறைவதால் மெல்ல மெல்ல உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.இந்த நிலையில் பல நோய்கள் உடலின் உள்ளே புகுந்து உடலை பலவீனப்படுத்துகிறது பல நோய்களின் கூட்டு தொகுப்பையே எய்ட்ஸ் என்கிறோம் .உடலில் வைரஸ் கிருமிகள் இருக்கும் நிலையினையே எச்.ஐ.வி நிலை என்கிறோம். தொற்றில்லாத நபருடன் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளும் போது எச்.ஐ.வி யை இவரால் பரப்ப முடியும்.

எச்.ஐ.வி உடலில் உள்ளது என்பதற்கு எவ்வித அறிகுறியும் தெறிவதில்லை. பிறரைப் போலவே இளம் வயதாக இருக்கலாம் அழகாக இருக்கலாம். ஆனாலும் அவர் கிருமிகளுடன் வாழ்பவர் ஆவர்.இந்த நிலையே எச்.ஐ.வி நிலை

எய்ட்ஸ்

இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை, எச்.ஐ.வி நோய்கிருமி படிப்படியாக கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுகின்றன. வெள்ளை அணுக்களை எச்.ஐ.வி கிருமிகள் கொல்வதால், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் பல்வேறு நோய்களின் தாக்கதிற்கு உட்பட்ட இறுதி நிலையே எய்ட்ஸ் ஆகும்.

இந்த நிலை ஏற்பட 6 முதல் 12 ஆண்டுகள் ஆகும்.
A – அக்குயிர்ட் - தேடிப் பெற்றது.
I – இம்யூன் – உடலின் பாதுகாப்பு சக்தியை அழித்தல்.
D – டெபிஸியன்ஸி – நோயெதிர்ப்பு சக்தி முழுவதுமாக அழித்துநோய் உடலை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.
S – சின்ரோம் - பல்வேறு நோய்களின் தொகுப்பு.
உடலில் கிருமிகள் உட்புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வெள்ளை அணுக்களை அழிப்பதால்,எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய நோய்களை சந்தர்ப்பவாத நோய்கள் என்கிரோம்.

25 Years of AIDS: 

June 5, 1981 - June 5, 2006


Twenty-five years ago today, the Centers for Disease Control (CDC) published the first official document on the disease that later became known as AIDS. The Morbidity and Mortality Weekly Report described five cases of Pneumocystis carinii pneumonia, a type of pneumonia typically caused by a suppressed immune system. All five cases were young men in Los Angeles who were homosexual and previously healthy. By the time the report was published, two men had died. A month later, UCSF's Paul Volberding, MD, saw his first case of AIDS on his very first day of work at San Francisco General Hospital. The patient was a 22-year-old man with a rare skin cancer, Kaposi's sarcoma, which causes lesions across the chest. By the end of 1981, nine people in San Francisco had died from this mysterious disease. Over the next few years, cases in San Francisco increased rapidly and, by 1984, more than 800 cases (one per 1,000 people) had been reported. In these initial years, Volberding realized the need for a central location for HIV patients. In January 1983, he established the first HIV outpatient clinic in the country, Ward 86 at San Francisco General Hospital. The clinic is now called the Positive Health Program, and is directed by Diane Havlir, MD, UCSF professor of medicine. 


HIV/AIDS in 2005 Numbers to Know: San Francisco: 8,648 people living with HIV 114 new cases 82 people died from AIDS 17,988 cumulative deaths from AIDS -Estimated by the San Francisco Department of Health Nationally: 1 million people living with HIV 40,000 new cases 15,798 died from AIDS 529,113 cumulative deaths from AIDS -Estimated by UNAIDS/World Health Organization Globally: 38.6 million people living with HIV 4.1 million new cases 2.8 million died from AIDS 25 million cumulative deaths -Estimated by UNAIDS/World Health Organization"We didn't know what it was, but we became known as the place where we were interested in the disease. We weren't afraid of it," said Volberding, now professor of medicine at UCSF. "With only a handful of us, we began treating the sickest patients anyone had ever seen." Throughout the 1980s, HIV spread exponentially, not only as a sexually transmitted disease, but through intravenous drug use and through blood transfusions, which predominantly affected hemophiliacs. In that decade, HIV was a relentless virus that spread quietly from needle to needle, contaminated thousands of blood banks and, of course, devastated a generation of gay men. What began as a medical curiosity in 1981 has become the most catastrophic pandemic of our time. From the beginning, UCSF has been on the front lines of this battle. In September 1983, virologist Jay Levy, MD, was one of the first scientists to isolate and characterize the retrovirus HIV. "In 1983, I had no idea of the impact this virus would have," said Levy, now UCSF professor of medicine. "Since it was hitting San Francisco so hard, we felt dedicated to finding a solution for people in this city." Once the virus was identified, therapy was the next step. AZT hit the scene in 1987, and most people with HIV saw an improvement within a matter of weeks. But there were severe side effects and, since the drug had to be taken every four hours, people were not consistent with the regimen. Also, AZT was very expensive, and since most of the people with HIV were poor and unemployed, this generated intense activism that continues today. Although the CDC reported that 1 million Americans were infected in 1991, by the mid-1990s, hope was on the horizon. In 1995, UCSF's Charles Craik, PhD, now professor in the School of Pharmacy, developed a drug called a protease inhibitor. A year later, scientists developed antiretroviral therapy, or the miraculous "triple cocktail," which was a combination of three HIV-suppressing drugs, each with less toxic quantities. And this year, drug companies have formulated a single, once-a-day pill, which is currently pending Food and Drug Administration approval. With the development of antiretroviral therapy, the year 1996 was a turning point. With this therapy's drugs, people with HIV regained a functioning immune system. Suddenly, contracting the virus was no longer a death sentence, but a chronic and manageable disease. "In the first 15 years, we didn't see anyone who didn't die. And now, with the antiretroviral drugs, that's history," said Volberding. "Now we approach treatment with the expectation of success, whereas, before 1996, we approached it with an expectation of failure." In the last 10 years, UCSF has continued to be a leader in all aspects of the epidemic, from drug and vaccine research, to clinical treatment, to prevention and education programs on a global scale. On campus, Levy, Warner Greene, MD, PhD, professor of medicine, Steven Deeks, MD, associate professor of medicine, and Robert Grant, MD, associate professor of medicine, are at the forefront of understanding the nature of the virus, researching possible vaccines and drug resistance factors. Extensive UCSF programs in Africa are being led by Nancy Padian, PhD, professor of obstetrics, gynecology and reproductive sciences, David Bangsberg, MD, associate professor of medicine, William Holzemer, RN, PhD, professor and asociate dean in the School of Nursing, and Kimberly Paige-Shafer, PhD, associate adjunct professor of medicine, to name only a few. The AIDS Research Institute (ARI) was established in 1996 by Haile Debas, MD, who was at that time the dean of the School of Medicine. This institute brings together hundreds of Bay Area scientists to provide a central location for collaboration and a coherent vision to the multidisciplinary programs of AIDS. Today, John Greenspan, PhD, professor in the School of Dentistry, directs the ARI and coordinates more than 50 programs studying the biological, epidemiological and socioeconomic factors of the epidemic. "UCSF is in its third generation of care and research of HIV. There were the early pioneers who became committed to the epidemic out of personal conviction - they had friends and family who were dying," said Greenspan. "It was an opportunity to make a contribution. It's like war. Sometimes it brings out the best in people. People get committed."

ADAMSMITH ,POLITICAL ECONOMICS BORN 1723 JUNE 5 - JULY 6,1790


ADAMSMITH ,POLITICAL ECONOMICS 
BORN 1723 JUNE 5 - JULY 6,1790


ஆடம் சிமித் (ஆடம் ஸ்மித்; Adam Smith; ஞானஸ்நானம் ஜூன் 16, 1723 – ஜூலை 17,1790 [பழைய முறை: ஜூன் 5, 1723 – 17 ஜூலை 1790]) ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் [1] ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு (The Theory of Moral Sentiments), நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நூல் அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்பதுடன், தற்காலப் பொருளியலின் முதலாவது நூல் என்றும் கருதப்படுகிறது.[2]

சிமித், ஒழுக்க மெய்யியலை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்|ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பட்டம் பெற்றபின்னர், எடின்பரோவில் பல வெற்றிகரமான விரிவுரைகளை நிகழ்த்தினார். பின்னர் ஸ்காட்டிய அறிவொளிக் காலத்தில் அவர் டேவிட் ஹியூம் (David Hume) என்பவருடன் சேர்ந்து பணியாற்றினார். ஒழுக்க மெய்யியல் கற்பிப்பதற்காக சிமித்துக்கு கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி கிடைத்தது. இக்காலப்பகுதியில்தான் இவர்ஒழுக்க உணர்வுக் கோட்பாடு என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் தனது வாழ்வின் பிற்காலங்களில் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கொண்ட பல கற்பித்தல் வாய்ப்புக்களைப் பெற்றார்.[3] இவற்றின் மூலம் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த பல அறிவுத்துறை சார்ந்த தலைவர்களைச் சந்தித்தார். பின்னர் சொந்த நாடு திரும்பிய அவர் அடுத்த பத்து ஆண்டுகளையும் நாடுகளின் செல்வம் என்னும் நூலை எழுதுவதில் செலவிட்டார். இது 1776 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1790 ஆம் ஆண்டில் சிமித் காலமானார்.
வாழ்க்கை வரலாறு
ஆரம்ப கால வாழ்க்கை

]ஆடம் ஸ்மித்தின் தாய் மார்க்ரெட் டக்ளசின் வரைபடம்

ஸ்மித், ஸ்காட்லாந்தில் உள்ள பிஃபே பிரதேசத்தில் உள்ள கிர்கல்கால்டி நகரில் பிறந்தார். அவரது தந்தை ஆடம் ஸ்மித் மூத்த வழக்கறிஞரான சிக்னெட், வக்கீல் மற்றும் அரசு வழக்கறிஞர் (நீதிபதி வழக்கறிஞர்) ஆகியோருக்கு ஒரு ஸ்காட்டிஷ் எழுத்தாளர் ஆவார். மேலும் கிர்கல்கால்டி சுங்க கணக்காயர் பணியாற்றினார்.[4] 1720 ஆம் ஆண்டில், அவர் பிஃபேயில் உள்ள ஸ்ட்ராட்ஹெண்டரியின் ராபர்ட் டக்ளஸ் என்பவரின் மகள் மார்கரெட் டக்ளஸை மணந்தார். ஸ்மித் பிறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது தந்தை இறந்துவிட்டார் ஆதவால் அவரது தாய் விதவையாக வாழ நேரிட்டது.[5] 1723 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி கிர்கல்கால்டி நகரத்தின் ஸ்காட்லாந்து சர்ச்சில் ஸ்மித்தின் ஞானஸ்நானம் நடைபெற்றது. இத்தேதியே அவரது பிறந்த தேதியாக அடிக்கடி கருதப்பட்டாலும் இது உண்மையா என்பது தெரியவில்லை.[6] ,[7] ஸ்மித்தின் ஆரம்பகால குழந்தை பருவ நிகழ்வுகளாக சில அறியப்படுகிறது. ஸ்காட்டிய பத்திரிகையாளரும் ஸ்மித்தின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியருமான ஜான் ரே இதனை பதிவு செய்துள்ளார். ஸ்மித் மூன்று வயதில் நாடோடிகளால் கடத்தப்பட்டார். அவரை மீட்க மற்றவர்கள் சென்ற போது அவர் விடுவிக்கப்பட்டார். ஸ்மித் உயரிய சாதனைகள் இலட்சியங்களை அடைய தாய் மார்க்ரெட் ஊக்கப்படுத்தினார் ஆதாலால் அவரது தாயிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார்.[8] கிரிகால்டி புருக் பள்ளியில் (Burgh School of Kirkcaldy) ஸ்மித் கல்வி பயின்றார். ரே (RAE) என்ற அமைப்பால் 1729 முதல் 1737 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஸ்காட்லாந்தின் சிறந்த உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்றாகக் அது தரப்படுத்தப்பட்டது. வரை அவர் லத்தீன், கணிதம், வரலாறு, எழுத்து ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.[9][10]

முறைசார் கல்வி

ஸ்மித்தின் சொந்த ஊரான கிர்கல்கால்டியில் அமைந்துள்ள ஒரு நினைவு சின்னம்

தனது பதினாறாவது வயதில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் ஸ்மித் சேர்ந்து பிரான்சிஸ் ஹட்ச்சன் கீழ் அறநெறி தத்துவத்தை பயின்றார். இங்கு ஸ்மித் சுதந்திரம், காரண காரியமறிதல் மற்றும் பேச்சு ஆகியவற்றின் மீது தனது பேரார்வத்தை வளர்த்துக்கொண்டார். 1740 ஆம் ஆண்டில், ஸ்மித் பட்டதாரி அறிஞர் ஆனவுடன் ஸ்னெல் கண்காட்சியின் கீழ் ஆக்ஸ்போர்டு பாலிஹால் கல்லூரியில் முதுகலைப் படிப்புகளை மேற்கொள்வதற்கு அனுப்பப்பட்டார்.

ஆக்ஸ்போர்டை காட்டிலும் கிளாஸ்கோவில் போதிக்கும் போதனைகளை நன்றாக இருப்பதாக ஸ்மித் கருதினார்.[11] தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ் என்ற ஐந்தாம் புத்தகத்தின் அத்தியாயம் II இல், ஸ்மித் "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், பொதுப் பேராசிரியர்களின் பெரும்பகுதியினர் பல ஆண்டுகளாக போதிக்கும் போதனையைப் போலவே அவர்களது பாசாங்கு உள்ளது." என எழுதினார். டேவிட் ஹியூமின் ட்ரெடிஸின் மனித இயல்பு பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்தார் என்பதற்காக ஆக்ஸ்போர்டு அதிகாரிகளா்ல் கண்டறியப்பட்டு பின்னர் அப்புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கடுமையாக தண்டிக்கப்பட்டார்.[12][13][14] வில்லியம் ராபர்ட் ஸ்காட் படி, "ஸ்மித்தின் ஆக்ஸ்போர்டு காலம் அவரது வாழ்வாதாரத்திற்கு எவ்வித உதவியும் அளித்துவிடவில்லை.[15] இருப்பினும், ஆக்ஸ்போர்டினட போட்லியன் நூலகத்தில் இருந்து பல புத்தகங்களைப் படித்ததன் மூலம் ஸ்மித்தின் பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு ஸ்மித் வாய்ப்பு கிடைத்தது.[16] ​​ஆக்ஸ்போர்டில் இருந்த போது அவர் தனது கல்வியை மகிழ்ச்சியுடன் சுயமாக கற்காதது அவருடைய கடிதங்களின் படி அறியமுடிகிறது.[17] அவரது படிப்பு காலம் முடிவதற்கு நெருக்கத்தில் ஸ்மித் வலிப்பு மற்றும் நடுக்கத்தால் பாதிக்கப்பட்டார். ஒருவேளை இது நரம்பு முறிவின் அறிகுறிகளாக இருந்திருக்கலாம்.[18] 1746 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் படிப்புதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே விலகிவிட்டார்.[19][20]

“தேசங்களின் செல்வம்” புத்தகம் 5 இல் ஸ்மித், ஸ்காட்டிஷ் சகாப்தங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த தர அறிவுறுத்தல்கள் மற்றும் ஆங்கிலப் பல்கலைக் கழகங்களில் மிகவும் அறிவார்ந்த செயல்பாட்டைக் குறிப்பிடுகிறார்

ஆசிரியப் பணி
கேம்ஸின் ஆதரவின் கீழ் எடின்பர்க் தத்துவ சமூகம் நிதியுதவியின் கீழ் ஸ்மித் 1748 ஆம் ஆண்டில் எடின்பரோவில் பொது விரிவுரையை வழங்கத் தொடங்கினார்.[21] பின்னர் "ஆற்றலுடைய முன்னேற்றம்" என்பதன் பொருள்படக்கூடிய அவரது விரிவுரை தலைப்புகள் சொல்லாட்சிக் கலை மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.[22] "இயற்கை சுதந்திரத்தின் தெளிவான மற்றும் எளிமையான அமைப்பு" என்ற இந்த பிந்தைய தலைப்பில் அவர் தனது பொருளாதார மெய்யியலை முதலில் வெளிப்படுத்தினார். ஸ்மித் பொதுமக்கள் மத்தியில் பேசுவதில் திறமையானவர் இல்லை என்றாலும், அவரது விரிவுரைகள் வெற்றி பெற்றன.[23]

A man posing for a painting
ஸ்மித்தின் சமகாலத்திய நண்பரும் ஒரு நண்பர் டேவிட் ஹியூமின்

1750 ஆம் ஆண்டில், தத்துவவாதி டேவிட் ஹியூமுடன் ஸ்மித் சந்தித்தார், இவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவரது மூத்தவராக இருந்தார். வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம் மற்றும் மதம் ஆகியவற்றை உள்ளடக்கிய அவர்களின் எழுத்துக்களில், ஸ்மித் மற்றும் ஹியூம் இருவருக்குமிடையே ஸ்காட்டிஷ் அறிவாற்றல் மற்ற முக்கிய நபர்களுடன் ஒப்பிடுகையில் நெருக்கமான அறிவார்ந்த மற்றும் தனிப்பட்ட பந்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.[24]

1751 ஆம் ஆண்டில் ஸ்மித் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவ ஆசிரியராகப் பணியாற்றினார், 1752 இல் அவர் எடின்பர்க் தத்துவ சமூகம் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் லார்டு கேம்ஸ் மூலம் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் அறநெறி தத்துவவியல் துறைத் தலைவர் இறந்துவிட்டால் ஸ்மித் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.[25] அடுத்த பதின்மூன்று ஆண்டுகளுக்கு அவர் ஒரு கல்வியாளராகப் பணியாற்றினார். அக்காலத்தை "இதுவரை மிகவும் பயனுள்ள மற்றும் அவரது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மிகவும் கெளரவமான காலம் ” என வகைப்படுத்துகிறார்.[26]

கிளாஸ்கோவின் விரிவுரைகளில் சிலவற்றைத் தழுவி ஸ்மித் 1759 இல் “அறநெறி தத்துவக் கோட்பாடு” (The Theory of Moral Sentiments) என்ற நூலை வெளியிட்டார் .[27][28][29] மனித உழைப்பு எவ்வாறு முகவர் மற்றும் பார்வையாளர், அல்லது தனிப்பட்ட மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடையே அனுதாபத்தை சார்ந்துள்ளது என்பதில் இந்த வேலை அக்கறை கொண்டிருந்தது.ஸ்மித் "பரஸ்பர அனுதாபத்தை" தார்மீக உணர்ச்சிகளின் அடிப்படையாக வரையறுத்தா





.

MAYILSAMY ,COMEDY ACTOR BORN 1965 JUNE 5


MAYILSAMY ,COMEDY ACTOR  BORN 1965 JUNE 5



மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.

.தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு காமெடி நடிகர் மயில்சாமி. கன்னி ராசி படத்தில் தொடங்கி அண்மையில் வந்த நெஞ்முண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் வரை நிறைய நடித்துள்ளார்.

ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அஜித், விஜய், விஷால், சந்தானம், சிவகார்த்திகேயன் என பலருடன் நடித்துள்ளார். அதே வேளையில் அரசியிலிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.

அவரின் மகன் அன்பு மயில்சாமி, திரிபுரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு நேற்று திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்களின் அழகான புகைப்படம் இதோ.....

விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

எம்.ஜே. உசேன் இயக்கத்தில் அன்பு மயில்சாமி, மனிஷா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அல்டி'. ஷேக் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ், விஜய் சேதுபதி, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மயில்சாமி, இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. என் மகன் அழைப்பை ஏற்று நேரில் வந்து பிறந்த நாள் மற்றும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் சேதுபதிக்கு நன்றி.
மயில்சாமியை

மயில்சாமியை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. காமெடி படங்களில் வடசென்னை பாஷை பேசி மக்களை கவர்ந்தவர். காமெடி டைம் மூலம் சின்னத்திரையிலும் கலக்கினார். காமெடி நடிகராக மட்டுமில்லாமல் சமூக நல விஷயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

பிளாக் அண்ட் ஒயிட்

சமீபத்தில் சினிமா பட விழா ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விவேக் நடிகர் மயில்சாமி பற்றி நமக்கு தெரியாத விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மயில்சாமி பிளாக் அண்ட் ஒயிட் படங்களிலிருந்து நடித்து வருகிறார்.

வெற்றி

பிளாட் பார்மில் கூட படுத்திருக்கிறார்.அவரது வாழ்க்கையை படமாக எடுக்கலாம்.அவரின் வெற்றி பல நண்பர்களை சம்பாதித்தது.அவரின் வீட்டின் வெளியே நல்லவன் வாழ்வான் என்ற வாசகம் எழுதியிருக்கும் என்று கூறினார்.



Filmography[edit]

YearFilmRoleNotes
1985Kanni RasiRetailer's delivery boy
1988En Thangachi Padichava
1989Apoorva SagodharargalKamal friend
Vetri VizhaGuest appearance
1990PanakkaranFactory worker
Michael Madana Kama Rajan
1991Rasathi Varum NaalPazhani
1992Chinna Gounder
Senthamizh Paattu
1993Uzhaippali
Udan Pirappu
Walter Vetrivel
1994Duet
1995Villadhi Villain
Aasai
Manathile Oru PaattuMayilu
1996Avathara Purushan
Sundara Purushan
Take it Easy Urvashi
1997Sakthi
Vaimaye VellumMayilsamy
Nerrukku Ner
Periya Manushan
1998Ponmanam
Rathna
1999HousefullIndigenous man
Ninaivirukkum Varai
Anantha Poongathe
Mugam
2000Eazhaiyin Sirippil
Annai
Thai Poranthachu'Netrikkann' Netkundram
James Pandu
Kannan Varuvaan
Pennin Manathai Thottu
Unnai Kann Theduthey
Kannukku Kannaga
Palayathu Amman
2001Looty
Nageswari
Ullam Kollai Poguthae
En Purushan Kuzhandhai MaadhiriDr. Kuyilsaamy
Little JohnKabaliTrilingual film in Tamil, Hindi, and English
Dhill
Kanden SeethaiyaiGuduvanchery Govindasamy
Viswanathan RamamoorthySivakumar
Vedham
12BCitizen
Aalavandhan
Thavasi
Poovellam Un Vasam
Paarthale Paravasam
Vinnukum MannukumAssociate Director
Aandan Adimai
2002Vivaramana AaluMariappan
Unnai Ninaithu
Vinnukkum MannukkumAssociate director
April Maadhathil
Varushamellam Vasantham
Thenkasi Pattanam
Raja
Ninaikkatha NaalillaiMayilsamy
Karmegham
Maaran
2003DhoolKochako
Vaseegara
Pallavan
Military
Lesa Lesa
Jayam
Whistle
Kadhal Kisu KisuMayilsamy
2004Kangalal Kaidhu SeiTamil Nadu State Film Award for Best Comedian
Ghillilighthouse Narayanan
Sound Party
Giri
2005Devathayai KandenMayil
AyodhyaGuna
Kannadi Pookal
London
Sachein
February 14
Ponniyin Selvan
Chanakya
UnarchigalKalyanaraman
2006Rendu
Paramasivan
Thalai Nagaram
ThimiruDrunkardCameo appearance
Nenjil Jil Jil
Thiruvilaiyaadal AarambamTidelpark Venugopal
2007Naan AvanillaiAlex Thambidurai/Napolean
Ninaithu Ninaithu Parthen
Sivaji: The BossHimselfGuest appearance
Maa Madurai
Thottal Poo MalarumAuto driver
Anbu Thozhi
Malaikottai
Kannamoochi YenadaCameo appearance
MachakaaranPolice constable
2008Thotta
Vaitheeswaran
Vedha
Nepali
PandiMokkaisaamy
JayamkondaanAdvocate
Dhanam
Dindigul Sarathy
Silambattam
Panchamirtham
Kuselan
2009PadikathavanMayilsamy
Guru En AaluDirector
AarupadaiThief
Rajadhi Raja
ThoranaiWatchman
Mayandi Kudumbathar
Ragavan
Ayyavazhi
Sirithal RasipenRama
Engal Aasan
Modhi Vilayadu
Malai Malai
Malayan
Sindhanai Sei
Kanthaswamy
Aarumugam
Kanden KadhalaiCameo appearance
Naan Avanillai 2
2010KuttyCameo appearance
Rasikkum Seemane
Theeradha Vilaiyattu PillaiShekar
Azhagaana Ponnuthan
Ambasamudram Ambani
Goripalayamretired rowdy
Thottupaar
Thillalangadi
UthamaputhiranSanthoshkanth
2011Siruthai
Aadu Puli
Eththan
Sabash Sariyana Potti
KanchanaFake Priest
Kasethan KadavuladaThangaraj
Maithanam
Mudhal Idam
Puli Vesham
Potta PottiHarichandra
Vellore Maavattam
OsthiSaravanan
Rajapattai
Yuvan YuvathiAuto driver
Sadhurangam
2012Maasi
Adhi Narayana
Vilayada VaaJohnny
Ariyaan
Aathi Narayana
Kozhi Koovuthu
2013Naan Rajavaga Pogiren
Pattathu YaanaiJackpot
Sathiram Perundhu Nilayam
Ragalaipuram
Thagaraaru
2014VeeramMarikozhundhu
Kalavaram
Inga Enna SolluthuCameo appearance
Idhu Kathirvelan KadhalMimicry ArtistCameo appearance
Naan Than Bala
Yaamirukka BayameyBrother ( Poli Saamiyaar)
Aindhaam Thalaimurai Sidha Vaidhiya Sigamani
Velmurugan BoreWells
Irumbu KuthiraiJeevan Ramesh
Naan Sigappu ManithanPasserby
Poriyaalan
Theriyama Unna Kadhalichitten
Kalkandu
Jaihind 2Kulfi Gopalan
Naaigal JaakirathaiDog owner
Thirumanam Enum Nikkah
Vingyani
Kanavu Variyam
2015Kaaki SattaiSankara Narayanan / Cyber Sanki / Sankiji Swamy
Kanchana 2Watchman
Vai Raja Vai
Pokkiri Mannan
Strawberry
VedalamHouse Owner
Uppu KaruvaaduPandiya
Thiruttu Rail
2016Pokkiri Raja
Mapla Singam
Adida Melam
Narathan
Jithan 2Venugopal
Kanden Kadhal Konden
Manithan
Ko 2
Pandiyoda Galatta Thaangala
Paisa
Ka Ka Ka Po
Ennama Katha Vudranunga
RemoSecurity guard
Kavalai VendamDr. Bhaskar
Dhilluku DhudduWaiter
2017Yaakkai
Motta Shiva Ketta Shiva
Sangili Bungili Kadhava ThoraeTea Shop Owner
BonguMayil
Ivan Thanthiran
Gemini Ganeshanum Suruli RaajanumPriya's father
Podhuvaga Emmanasu ThangamNarayanan
Aayirathil Iruvar
Hara Hara Mahadevaki
Sakka Podu Podu RajaVastu
2018Kaathiruppor PattiyalKodeeswaran
Enna Thavam Seitheno
Kasu Mela KasuPeriyasamy
Aaruthra
Annanukku JaiMurugesan
2.0Personal Assistant of Vaira Moorthy
Kaatrin MozhiPerumal, Departmental Store Owner
Sandakozhi 2Drunkard
2019SigaiSubramani
LKGLKG's uncle
Boomerang
Nenjamundu Nermaiyundu Odu RajaHouse Owner
GurkhaPolitician
KaappaanPolice officer
AruvamSchool watchman
Dhanusu Raasi NeyargaleCameo appearance
Thirupathi Samy Kudumbam
50/50Nagaraj
2020Sandimuni
.