Monday 25 May 2020

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 193






யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 193
ர்மகனே தற்போது P.W.D. கிளாக் உத்தியோகத்திலிருக்கு ம் சிவக்கொழுந்து.
புவிராசசிங்கம் மானிப்பாய்;-இவர் மகன் குலசேகர முத லியார். இவர் மகன் கதிரித்தம்பிச்சட்டம்பியார். இவர் மகன்
பொன்னம்பலம். இவர் மகன் குமரேசர். இவர்மகன் பேச் உபாத்தியாயர், இவர்மக்களே ஸ்றேசன் மாஸ்றர் கனகச
பைப்பிள்ளை, டேவிற்சன்கொம்பனிக் கிளாக் இராசரத்தினம் பிள்ளை.
காாாள சிங்கழதலியார் மானிப்பாய்;-இவர்மகன் சின்னத்தம் பி ஆராய்ச்சியார், மகன் தாமோதரம்பிள்ளை, மகன் சுப்பிரம ணியம். இவர் மகனே தற்காலம் கொழும்பில் பிரபல புருேக் காாகவிருக்கும் இராசரத்தினம் பிள்ளை.
வீரநாராயணமுதலியார் ஆனைக்கோட்டை-இவர்மகன் முரு கேசு, மகன் சண்முகம், மகன் தம்பையாமுதலியார். இவர் மக்களே கொழும்பில் தமிழ்ப்பிரபுக்களில் தலைமை பெற்று விளங்கும் சண்முகாஜா, பிறக்றர் முத்துக்குமாரு, முரு
புவிராசசிங்கம் மானிப்பாய்;-இவர் மகன் குலசேகரமுதலி யார், மகன் கதிரித்தம்பிச் சட்டமயியார், மகன் பொன்னம்ப லம், மகன் இராசசிங்கம், மகன் சுவாமிநாதர். இவர்மக னே தற்போது கத்தோலிக்க குருவும் திாயபாஷாபண்டிதரு மாய் விளங்கும் வைத்தியலிங்கம் அல்லது வண. சா. ஞான
Lj9or as Fiii .O.M.I.
குமாாகுலசிங்கமுதலியார் தெல்லிப்பழை:-இவர்மகன் தில்லை யம்பலம். இவர்மகன் சங்காப்பிள்ளை. இவர்மகன் சுப்பிரமணி யம். இவர்மகன் Bar குமாகுலசிங்கமுதலியார். இவர் மல் லாகம் பொலீஸ்கோட்டுத் துவிபாஷித முதலியாராகவும், பின் கச்சேரியில் துவிதிய முதலியாராகவுமிருந்தவர். அனேக தனிப் பாக்களை இயற்றியதோடு பதிவிாதை விலாசமென்னும் திவ்விய விலாசத்தையும் இயற்றியவர். இவர் மனைவியார், பண் ணுசும் கதிர்காமச்செட்டியார் மகன் கந்தப்பச்செட்டியார் இ வர் மகன் முருகேசு (மாவிட்டபுரம்) இவர்மகன் முத்துக்கு மாரு. இவர்மகன் சின்னத்தம்பி, இவர்மகள் சின்னப்பிள்ளை புத்திரி சிவகாமிப்பிள்ளை. இவர்புத்திரரே கொழும்பில் இரர் சவாசல். முதலியார்ாயிருந்து காலஞ்சென்ற கனகநாயகம் சா ள்ஸ் Barr குமாாகுல்சிங்கம், தற்காலம் வலிகாமம் வடக்கு மணியகாரனுயிருக்கும் இராசநாயகம் றிச்சேட் Bar குமா
Page 107
194 யாழ்பபாண வைபவ கெளமுதி.
ரகுலசிங்கம், கொழும்பில் வேலையாயிருக்கும் சிங்கநாயக ம் சாமுவேல் Barr குமாரகுலசிங்கம், திரிகோணமலையில் நீர் ப்பாய்ச்சு வேலைப்பகுதியில் லிகிதாாக விருக்கும் அரியநாயகம் Barr குமாரகுலசிங்கம், ஒக்ஸ்போட் யூனிவேசிற்றியிற் கற்று காலஞ்சென்ற செல்வநாயகம் Bar குமாரகுலசிங்கம்.
கோமட்டிச்செட்டியார்:-இவர் காரைக்கால். இவர்மகன் சி ன்னத்தம்பிச்செட்டியார் வண்ணை. இவர்மகன் முத்தணைந்த பெருமாள், இவர்மகன் சின்னத்தம்பிச்செட்டியார் சண்டிருய் பாய். இவர்மகன் வேலுப்பிள்ளை சண்டிருப்பாய். இவர்மக்கள் செல்வநாயகம் மல்லாகம், தம்பிராஜா உடுவில்.
உலகநாயக முதலியார்:-இவர் நவாலி உயரப்புலத்திலுள்ள வர். கோவலூர் வேளாளன் போாயிண்முடையான் வழியினர். இவர் மகன் விநாயகர். இவர்மகன் உலகநாயகமுதலியார் (கண க்கர்) இவர்மகன் விநாயகர். இவர்மகன் சின்னத்தம்பி. இவர் மகன் சிதம்பரநாதர். இவர்மகனே புலவர்சிகாமணியாய் கத்தி ய பத்திய ரூபமாயுள்ள பல புத்தகங்களுக்கு ஆக்கியோனுய்ப் பிரபலமுற்று விளங்கிய ஏரேமியா (சின்னத்தம்பிப்புலவர்) இ வர்மகனே தற்போது காங்கேயன்றுறை அரசாட்சி வைத்தி யசாலையில் டக்றாாயிருக்கும் J. R. இராசசத்தினம் ஜெறி
DIT
முதலித்தம்பி;-இவர் வயாவிளானிலே பிரபல குடும்பத்தி லேயுள்ளவர். இவர்மகன் சங்கரநாதர். இவர்மகன் தம்பர். இவ ர்மகன் சங்கரப்பிள்ளை விதானை. இமர்மகன் சின்னக்குட் டி. இவரே தற்போது வயாவிளான் விதானையாயிருப்பவர்.
குஞ்சஉடையார்:-இவர் புத்தூர், இவர்மகன் பொன்னம்ப லமுதலியார், மகன் மாப்பாண முதலியார், மகன் இராசிங்க உடையார். இவர்மகனே பிரபல சுதேச வைத்தியாாயிருந்த தம்பியப்பா. இவர்மகனே தற்போது சுதேச வைத்தியாாயிரு க்கும் தம்பிமுத்து.
கந்தஉடையார் மயிலிட்டி-இவர் வயாவிளானிலே பிரபல் யமுற்றுக் குலகிலதமென விளங்கிய கறுத்தமாப்பாண முதலி யாரின் பெளத்திரியை மணஞ்செய்தவர். இவர் மகன் பூதப்பி
உடையார், அப்பாபிள்ளை. அப்பாபிள்ளையென்பவரின் புத்திர ரே தற்போது அரசாட்சித் தமிழ்வித்தியாசாலைச் சோதன

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 95
ஆர்த்தராய் விளங்கும் தெல்லிப்பழை பொன்னையாபிள்ளை, பிர சித்த கொத்தாரிசும் பிறக் றருமாய் விளங்கும் அப்புத்துசைப் பிள்ளை.
பாகுதேவழதலியார்:-இவர் மல்லாகத்திலுள்ளவர். இவர் மகன், விநாயகர். இவர்வயாவிளானிலிருந்த கறுத்தமாப்பாணமு தலியார் பெளத்திரியை விவாகஞ் செய்தவரென்பர். இவர்மக ன் பேதுருப்பிள்ளை, ம க ன் தம்பர். ம க ன் கவுரிகேற்பிள் ளை. இவரே 1851-ம் ஆண்டளவில் வபா விளான் கிழக்கிலுள் ள அமலோற்பவநாயகி ஆலயத்தைத் தனது ஆஸ்தியைவிற்றுக் கட்டுவித்தவர். இவர் புத்திகளின் மக்களாய்த் தற்போதிருப் பவர் பலர். அவருள் தற்போது E. M. S. பகுதியில் வேலை யாயிருக்கும் S. T. கோமாஸ், சுதேச நாட்டிய யந்திரசா லையில் வேலையாயிருக்கும் வ. மு. குசைப்பிள்ளை என்பவரு மொருவரே.
புன்னர்-இவர் வயாவிளானிலுள்ளவர். இவர்மகன் பழ வாாயர், மகன் ஊர்த்தையர்,மகன் நீலப்பிள்ளை, மகன் யேம்பி ள்ளை, மகன் கதிர்காமர், மகன் கந்தப்பிள்ளை. இவர் மக்க ளுள் ஒருவரே தற்காலம் * சு தே ச நா ட் டி ய ” மனே சரும் பத்திராதிபருமாய்ப் பலராலுமறியப்பட்டவராய் விளங் கும் வேலுப்பிள்ளை.
கந்தர்:-இவர் குப்பிளானிலுள்ளவர். இவர்மகன் குஞ்சர், இவர்மகன் அம்பலவர், இவர் மகன் சம்பந்தர், இவர்மகன் சி ன்னத்தம்பி, இவர்மகன் வேலாயுதர் (உடையார்) இவர் மக ன் காசிநாதர் (உடையார்) இவர்மகனே தற்போது கண்டிப்ப
குதியில் P. W. D. யில் ஒவசியராயிருக்கும் இராமலிங்கம்.
நகாழதலியார்:-இவர் வடமராட்சியைச்சேர்ந்த நவிண்டி லிலுள்ளவர். இவர் வன்னிமை. மகன் குழந்தையுடையார். டிக ன் சிதம்பரநாதர். மகன் அம்பலவாணர். மக்கள் 1. வணிகசேக ாமுதலியார். 2. கயிலாயர், வணிகசேகரமுதலியார் மகன் அம் பலவாணர், மகன் கதிர்காமர், மகன் அம்பலவாணர், மகன் கதிர்காமர். இவர் 2, கயிலாயரின் மகன் தில்லைநாதர், மகன் சித ம்பாநாதர், மகன் கயிலாயரின் மூத்தபுத்திரி கதிராசிப்பிள்ள்ை யை விவாகஞ் செய்தவர். இவர் ஏகபுத்திரியின் புத்திரனே தற்போது பலாலியில் சாதுகுணம்பூண்டு விளங்கும் பொ. கயி லாயபிள்ளை, Y
மளவாாயழதலியார்:- இவர் புலோலியில் வந்து குடியேறி ய கனகமளவன் வழியினர். இவர்மகன் கனகராபமுதலியார்,
Page 108
196 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
மதன் குலசேகரக் கனகராய முதலியார், மகன் சுப்பிரமணி ய்முதலியார், மகன் சின்னத்தம்பி, மகன்மயில்வாகன முதவி யார், இவர்மகனே புலோலியில் பலராலும் அறியப்பட்டவாா ய்ப் பல சீர்த்திகளுமுள்ளவராய் விளங்கிய (புலோலித்தம்பி) சு ப் பி ர ம ணிய பிள் ளை. இவர் புத்திரரே தற்போது புலோலியில் சீர்த்திபெற்று விளங்கும் மயில்வாகனம்பிள்ளை, முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை.
பேருவேளாளன் விக்கிரமசிங்கழதலியார்:- பெரிய மாதகலி லுள்ளவா. மனைவியார் பாறுபதிப்பிள்ளை, நல்லூர் பரராசசே கர அரசனின் குமாரத்தி வேதவல்லியின் சந்ததியினர். இவர் மக்கள் சங்கரப்பிள்ளே, வேலாயுதர், வேலாயுதரின் புத்திரர் வயித்தியநாதர், தம்பு. வயித்தியநாதரின் புத் திரனே தற்போ து தேசாதிபதியின் தமிழ்முதலியார் சாவணமுத்துவயித்தி யநாதர் விக்கிரமசிங்கமுதலியார் என விளங்குபவர்.
தம்பு என்பவர் தற்போது பலராலும் சன்மானிக்கப் பட்டுக் "கத்தோலிக்குப் பாதுகாவல’ணின் தமிழ்ப்பத்திராதி பராய் விளங்குபவர். யாழ்ப்பாண மணியகாரணுயிருந்து கால ஞ்சென்ற கணபதிப்பிள்ளை முதலியாரின் புத்திரி பொன் னம்மாவை விவாக ஞ் செ ய் த வர். இவர் குமாரரே !. M. சிங்கநாயக விக்கிறுமசிங்கம், T. J. இராசநாயக விக்கிறும சிங்கம்.
சங்கரநாதர்;-இவர் வண்ணுர்பண்ணையில் வசித்தவர். இ வர்மகன் குஞ் சுத் தம் பி, அளவெட்டி, இவர்மகன் குமா ாவேலுப்பிள்ளை மதக்கர், வண்ணை. இவர்மகன் குமாரசுவா மி அளவெட்டி, இவர்மகன் முத்தையாபிள்ளை வண்ணை. இவர் புத்திரரே இராசவாசல் முதலியார் வேலுப்பிள்ளை முதலியார் கந்தரோடை. இவர் புத்திரரே தற்போது பலவித சீர்த்திகளுமுற்று விளங்கிய முதலியார் குமாரவேற்பிள்ளை, முதலியார் முத்துவேலுப்பிள்ளை. இவர் அன்னை வழியின ாே கந்தரத்தின முதலியார், மகன் துரைசிங்கமுதலியார், மிக ன் அம்பலவாணமுதலியார், மகன் சிங்கைஆரியமுதலியார், ம கன் வீரசேகரமுதலியார், மகன் முருகேசர், மகன் டிக்றர் அ ருணுசலம், மகன் இராசகாரிய சிங்கைஆரிய அம்பலவாணமுத லியார் என விளங்கிய (அளவெட்டி) மணியகாரன். மேற்படி முதலியார் குமாரவேற்பிள்ளையின் புத்திரியை விவாகஞ் செய்* தவர், சுப்பிரிங்கோட்டு நியாயதுரந்தரர் W. பொன்னம் பலபிள்ளை, முதலியார் முத்துவேற்பிள்ளைபுத்திரியை விவாகஞ்
செய்தவர், அப்புக்காத்து கனகசபைப்பிள்ளை.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 197
இரகுநாத மாப்பாண முதலியார் நல்லூர்;--இவர் உலாந்த அ ரசர்காலத்தில் சிருப்பு உத்தியோகத்திலிருந்தவர். நாம் மேற் காட்டியபடி இவரே பறங்கி அரசரால் முற்ருய் அழிக்கப்பட் டொழிந்த நல்லூர்க் கந்தசுவாமிகோவிலை ஒர் சிறிய கட்டிடமா ய்க் கட்டுவித்துப் பூசை நடப்பித்து வந்தவர். இங்கிலீஷ் அர சினர் காலத்தில் இவ்வூருக்கு அதிகாரியாய் வந்த அந்தோனி நோகீல் மேயாட் (Anthony Noel Mayaart) என்பவரினுதவி யால் 1795-ம் வடு அக்கோவிலைப் பெரிகாய்க் கட்டுவித்துப் பூசை நடப்பித்துவந்தனர். அவர்க்குப் பின் பரம்பரையாக ம கன் கந்தமாப்பாண முதலியார், மகன் ஆறுமுகமாப்பாண முத லியார், மகன் இரண்டாம் இரகுநாதமாப்பாணமுதலியார், இ வர் மருமகன் இரண்டாம் கந்தமாப்பாணமுதலியார், இப் பொழுது இரண்டாம் இரகுநாதமாப்பாண முதலியாரின் மகள் வயிற்றுப்பேரனும், இரண்டாங் கந்தமாப்பாணமுதலியாரின் பெருமகனுமாகிய இரண்டாம் ஆறுமுகமாப்பாணமுதலியுரரே இக்கோவிலாதீன கர்த்தாவாய், யாவர்க்கும் நன்மையுண்டாக பத்தியோடு இக்கோவிலை நடப்பித்து வருபவர். முதலாம் இ ரகுநாத மாப்பாண முதலியாரின் பெயர் உற்சவ காலங்களில் இன்றும் கட்டியத்திற் கூறப்பட்டு வருகின்றது. முதலாம் இ ரகுநாதமாப்பாண முதலியாரையும் அவர் மனைவியாரையும் விக்கிரக வடிவமாகக் கோயிலில் வைத்து விசேட தினங்களிற் பூசைசெய்து வருகின்றனர். இரண்டாம் மாப்பாண முதலியா ரின் மரணம் சித்தார்த்தி (uல. இரண்டாம் கந்தமாப்பாண மு. தலியாரின் மரணம் கா (வநி. தி. சங்காப்பிள்ளை மாணம்
1915-ம் வடு மார். 11-ம் வ.
நாங்குபாகமுதலியார்:-இவர் மயிலிட் டி. இவர் மகன் செய அங்க முதலியார். மகன் முத்துக்குமாரு (மறவன்புலம்) இவர் மகன் முக்கதம்பி. மகன் சரவணமுத்து (இழவாலை) இவர்மக் களே தற்போது பலராலும் (அப்பு) என அறியப்பட்டு விள ங்கும் 1. சிவஞானபிள்ளை. 2. கனகசபை. 3. சின்னையா. 4 பறுமுகசாமி. 5. மூத்ததம்பி. ஆறுமுகசாமியின் புத்திரி கோப் பாய் அம்பலவாணர் அருளம்பலம் (நியாயது.ாந்தார்) மனை வியார் 1. உடுப்பிட்டி குமாரசூரியர் சிவகுமாரசூரியர் மனை வியார் 2.
பீ. ஏ. பீ. எல். கனகசபைப்பிள்ளை;-இவர் சென்மஸ்தா னம் மல்லாகம். பிரபல கீர்த்தியுற்று விளங்கிய கனகசபை தலியாரின் பெளத்திரர். (Kellogg) விசுவநாதபிள்ளையின் புத் திரன். குமாரமடப்பளியைச் சேர்க்கவர். இளமைப்பருவத்தி 27
Page 109
198 பாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ல் B. A. பரீட்சையிற் சித்தியடைந்து. பின் B. E. பரீட்சை யிலும் சித்தியடைந்து சென்னையிற் சிறிதுகாலம் ஞாயதுனர் தசரா யிருக் து, பின் அங்கின்லயை விடுத்துத் தபாலா பீசில் தலை மையுத்தியோகராயிருந்தவர். “பதினெண்ணுற்முண்டின் முங் திய தமிழர்” எனப்பெயரிய ஒர் அரிய பெரிய புத்தகத்தை அ ங்கில்பாஷையில் எழுதி வெளிப்படுத்தியவர். உலக ஆராய்ச்சி
யின் மிக்க பூசணஸ்திசம் பூண்டவரென்பது இவர் நூல காட்
ம்ெ,
தொம்பிலிப்பு வைசியர்கோன் முதலியார்:- இப்பெருமகன் தெல்லிப்பழையிலுளள ஒரு பிரபல வைசிய குடும்பத்தைச்சேர் ந்தவர். மேல்லோப் பாதிரியாரிடங் கல்விகற்றுத்தேறியவர்
1773- ஆண்டிலே சட்டம்புவாக நிய மனம்பெற்றுப் பலவருடங்களாக அவ்வுத்தியோகத்தைப் பார் த்துவந்தவர். நல்லூர் வேலாயுத முதலியார் மகன் சம்பந்தப் புலவரையும், மாதகல் தொம் அந்திரேசு மனப்புலி முதலியார் மகன் சரவணழுத்தப்புலவரையும் முறையே மகன் மகனயும் மகண் மகனு:பும்பெற்றுக்கொண் ட் பெரும பேறுடையாா. இவர் சந்ததியார் நல்லூரிலு: மாதகலிலும் மற்றுஞ்சிலகிராமங்களிலு முளர். இவராற் கல்வியறிவூட்டப்பெற்றவரும், இவர்பேரிலே ஒரு பதிகம்பாடிச் சன்மானிக்கப்பட்டவரும், பூனரி பல்லவ ராயன் கட்டுக் கோவிற் சட்டம்புவாயிருந்து பின்னர் அவ்வூர்பு பிரசித்த கொத்தாரிசு வாக விளங்கியவருமான நல்லூர் செட் டி கனகசூரியா சுவாம் முருகேசர், இவருடைய சகோதரி புத்திரன்.
முருகேசர் மைந்தனே சங்கானைக் கோவிற்பற்றுப் பிர் சித்த கொத்தாரிசு வாயிருந்து சாதுரிய சிங்கமெனப் புகழ் பெற்று வாழ்ந்த அமரசிங்ஜம், அன்னர் கனிஷ்ட புத்திரனு ம் சண்டிருப்பாய் நடுக்குறிச்சியில் வசித்த கொத்தாரிஸ் குல சேகரம்பிள்ளையின் பின்னேனுமான சரவணமுத்துவுடைய ஜேஷ்டகுமாரனே இச்சரித்திரத்துடன் சேர்த்திருக்கும் இட ப்பெயர் வரலாற்றை யெழுதியவரான Mr. S. W. குமாரசு
வாமி. இவர் சகோதரன் பேரின்பநாயகம்.
மதியாப்ாணமுதலியார்-ஆனக்கோட்டையிலுள்ளவர். இ வர்வழித்தோன்றல் கதிர்காமர். இவர்மகன் மாதவர். மகன் ஆயிரவங்ாதர், மகன் சண்முகம், மகன் தர்மாவரதர். இவர்மக்

பாழ்ப்பாண வைபவ கெளமுதி. 199
களே தற்போது ஆனைக்கோடடையில் பிரசித்த கொத்தாரிசு வாயிருக்கும் இராமலிடிகம். 2. விசுவலிநகம், 3. தையல்முத் தி இராமலிங்க கொத்தாரிசுவின் மக்கள் சின்னத்தம்பி டக்றர் மனைவி பார் பொன்னம்மா. 2. கொழும்பில் 'arant, புமுேக்க சாயிருக்கும் சண்முகம். 3. நாகம்மா. 4. பாலசுப்பிரமணியம். விசுவலிங்கம் புத்திரர் சதாசிவம். 2. சங்கரப்பிள்ளை. 3. செக சாஜஜிங்கம். 4. இராசநாயகம், 5. கனகசபை. 6 நவரத்தினம்.
7. யோகம்மா. 8" இரக்கினம்.
கனகதண்டிகைக் கண்காாய முதலியார்;-இவர் குடியேற்றகா லத்தில் யாழ்ப்பாணத்துக்கு முதன்முதல் வந்த பாண்டியன் முடிதொட்ட பதினெண் மரிலொருவராகியும், வேளாண் செ ட்டி) வைசிபகுல திலகராகியும் தெல்லிப்புழையில் விளங்கிய வர். இவர் வழித்தோன்றலாப்வந்த வயிரவநாதன், மயிலிட்டி நரசிங்கதேவனடியிலுகித்த 'சேலை பரிந்து சிலந்திப் பருத்திற ந்து - வாலமுடி மன்னர்க்குக் காட்டினுே’ னென வரதருலா, குயில்கூவல் முதலிய பாடல்களில் விபத்து கூறப்பட்ட விசி வகமுதலிபார் வம்சத்தில் வங்க பெண்ணே மணந்து பெbறம கன் பூத5ாதன். இவர் மகன் சிதம்பரநாதன். இவர்மகனே மே ற்படி மரபிலுகித் துப் பிரபுவாயிருந்த உடையார் சுவாமிநாதரு க்கும், ஏழுெபதென்னும் பிற பக்கம் பாடப்பெற்ற இருபான்ல மண்ணுடுகொண்டமுதலி வமிசத்திலு தித்த பொய்யா மொழிய ருக்கும் ஒருவழிபாலும் முறையே பீட்டனுய்; யாழ்ப்பாணத் துச் சம்பத்திரிசியார் கல்லூரியிலும், காசி மக்கிய இந்திக்கல் லூரியிலும், கற்குத்தாவிலும் ஆங்கிளபாஷையைக் கற்று, பீ. எ. பட்டம்பெற்று எத்தகையராலும் மதிப்புற்று விளங்கும் மயி லிட்டி சுவாமிநாதன்.
காலிங்கராயழதலிபார்:- சண்டிருப்பாய். இவர் மகன் தின கரஉடையார். மகன் பொன்னர், மகன் வேலாயுதர். மகன் வயி ரவநாகர். இவர் மகனே கண்டியிற் சிருப்புவாயிருந்து தற்போ து இளைப்பாறும் வீரசிங்கம் என்ப.
இராசகாரியச் சந்திரசேகர முதலிபார்;-உரும்பராய்) இவர் மகன் சந்திரசேகர கந்தப்பமுதலிபார். இவர் மகன் முருகேசு, இவர் புத்திரசே தற்போது பிரக்கியா கையான அதிகாரப்பட்
டம்பெற்றுவிளங்கும் (கொக்குவில்) கம்பாபிள்ளை முதலியார்.
ம்ாலானழதலியார் கெருடாவில்:- இவர் மகன் குலசேகரம் பிள்ளை, மகன் கினகரம், மகன் கதிர்காமர், மகன் வயிரமுக்
Page 110
200 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
து, மகன் ஆறுமுகம். இவர்மகனே விதானமுத்ததம்பி. இவர்/ புயபல பராக்கிரமசாலியெனப் பலராலும் மெச்சப்பட்டவர். இவர் சகோகார் 1 வதுளைப்பகுதியில் தேயிலைத்தோட்டத்தில் வேலையாயிருக்கும் தம்பிமுத்து, 2 கட்சன் பரமசாமி B. A. இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராயும், பின் மானிப் பாய் இந்துக்கல்லூரியில் பிறின்சிப்பலாயுமிருந்து காலஞ்சென் நூறுபோயினர். கதிர்காமர் சுப்பிரமணியம்விதானமகள் மாணி க்கம் என்னும் மாதரசியே இவர்களரிய அன்னையாம். மேற்ப டி விதானை முத்ததம்பியின் மனைவி மீனட்சி. இவர்புத்திரரே தற்போது பிரபலமுற்று ‘விளங்கும் செல்லையாபிள்ளை. இவர் தற்போது மஸ்கேலியாப்பகுதியைச்சேர்ந்த Dolhouse (டல் கோஸ்சி) தோட்டத்துச் சஞ்சாரகரும், கொர்னல் நீதவானுமா யிருக்கின்றனர். கட்சன் பரமசாமி அவர்களின் புத்திரரே தற் போது தொப்பிதோட்டத்தில் நியாயதுரந்தரராய் விளங்கும் H. தம்பிராஜா.
மாலாணழதலியார் பலாலி-இவர் மகன் யேம்பிள்ளை, மக ன் சின்னத்தம்பர், மகன் பொன்னம்பலம். இவர் மக்களில் ஒருவரே தற்போது உரும்பாாய் உடையாராயிருக்கும் சுப்பி சமணியம்.
வேலாயுதஉடையார்:-இவர் காவெட்டியிலுள்ளவர். இவர் மகன் வினைதீர்த்தார், மகன் நீலையினர், இவர் அறுமர்கத்தலை யில் விவாகஞ்செய்தவர். இவர் மகன் சிற்றம்பலம், மகன் கங் தப்பு. இவர் மனைவியார் கரவெட்டி ஆள்வையினருடையார்ம கன் கதிர்காமர்மகன் ஆள்வார்மகள் தெய்வானைப்பிள்ளை. இ வர் மக்களே 1 இலங்கைப்பகுதிகளில் அரசினர் உத்தியோக மாயிருந்து தற்போது வடமராட்சிமேற்கு மணியகாரனுயிருக் கும் சின்னத்தம்பி, 2 அனுராசபுரக் கச்சேரிக் கிளார்க்கு சின் னேயா, 3 யாழ்ப்பாணப் பிசுக்கால்கந்தோர்க் கிளாக்கு வேலுப் பிள்ளை, 4 தமிழ் வித்தியா தரிசி இராசசிங்கம், 5 சதாசிவம், 6 யாழ்ப்பாணத் தபாலா பீசில் வேலையாயிருக்கும் ஆள்வையினர் உடையார் மகன் கதிர்காமர், மகன் ஆள்வார், மகன் கந்தப்பர்,
மகன் சிற்றம்பலத்தின் மனைவி இலட்சுமிப்பிள்ரை.
சங்காமுதலியார்:-இவர் தொண்டமண்டல வேளாளன். இவ ர் மகன் மல்லாவாதமுதலியார். இவர் வழித்தோன்றல் நீலையி னர். இவர்மகன் ஆராய்ச்சியார், மகன் நீலையினர், மகன் முரு கேசர், மகன் சிற்றம்பலம், மகன் கதிரேசபிள்ளை. இவர் மக னே தற்போது சாவுகச்சேரிப் பொலிஸ்கோட்டுப் பிஸ்காலா

யாழ்பபாண வைபவ கெளமுதி. 20t
யிருக்கும் அரியகுட்டிப்பிள்ளை. இவர் மக்கள் 1 இரத்தினவ சதர், 2 மாதர்க்கரசி. இம்மாதை விவாகஞ்செய்தவர் அாாலி பாராசசிங்கமுதலியார் வழித்தோன்றலாயுள்ள தெய்வேந்திர முதலியார் மகன் வயித்தியநாதமுதலியார், மகன் தம்பாபிள்ளை உடையார், மகன் பியுவல் வயித்தியநாதர்மகன் (அப்புக்காத்து)
இளையதம்பி.
பூலோகழத்லியார்-இவர் கரவெட்டியிலுள்ளவர். இவர்ம கன் கதிர்காமர், மகன் கந்தப்பர். இவர்மக்கள் 1 வீரவாகு முதலியார், 2 முருகேசு. மேற்படி வீரவாகு முதலியார் கர வெட்டி உடையாசாயும் பின் மணியகாரனயுமிருந்தவர். இவ ர் மனைவி கரவெட்டி இருமரபுந் துய்ய மாப்பாண முதலியார், மகன் கதிர்காமர், மகன் யேம்பிள்ளை உடையார், மகன் வல்லி புரஉடையார் மகள் பொன்னுச்சிப்பிள்ளை. இவர் புத்திரனே தற்போது வடமராட்சி கிழக்கு மணியகாரனுய் பரோபகாரப் பிரபுவாய் விளங்கும்’ சிற்றம்பலம். கரவெட்டிதெற்கில் விளங் கும் அங்கிளதிராவிட (சைவ) வித்தியாசாலையும் அதன்பாகத்தி லிருக்கும் பெண்பாடசாலையும், அல்வாய் துன்னலையையும், கர ணவாய் துன்னுலையையும் இணைக்கும் ருேட்டும் இம்மகான் வி டாமுயற்சியாலானதாம். இவர்மகார் 1 முருகேசு, 2 கந்தப்பு. ைெடி முருகேசுவின் புத்திரனே தற்போது உடுப்பிட்டிக் Gas it விற்பற்று றிச்சிஸ்றாாகவிருக்கும் சின்னத்தம்பி.
நாபாலசிங்கழதலியார்;- இவர் வழிக்தோன்றலாயுள்ளார் இறசதோர். LD456ör... . . . . . • • • • • • • மணியம். இவர் மகன் மூத்ததம்பி (மயிலிட்டி) இவர் மகன் விசுவநாதபிள்ளை. இவர் மகனே மட்டுக்களப்புக் கிராமக்கோட்டு நீதவான் வேன் முருகுமுதலியார். இவர்மக்கள் மட்டுக்களப்புக் கோறளைப்ப ற்று உடையார் 1 பொன்னுச்சாமி, கண்டிப் பொலிஸ்பகுதியி ன் கிளாக்கு 2 யோத்துரை. வேன்முருகுமுதலியாரின் சகோ தரி பார்வதிப்பிள்ளையை விவரகஞ்செய்தவரே, சுப்பிரமணியர் இரண்டாம்மகன் (புலோலி) வெற்றிவேற்பிள்ளையின் மகன் வ யிரவநாதரின் மகன் வீரபத்திரரின்மகன் (புலோலிப் பசுபதீஸ் வான்கோவில் தர்மகர்த்தர்) இராமசாமிப்பிள்ளை. இவர் மக்க் ள் 1 விசுவலிங்கம், 2 தியாகராசபிள்ளை.
காாாளசிங் கழதலியார்;-இவர்மகன் கங்தையா (உரும்பாா ய்) இவர்மகன் கதிர்காமத்தம்பி (வண்ணை) இவர்மகன் மு ருகேசு, இவர்புத்திரனே வேலுப்பிள்ளை. இவர்புத்திரர் பீசர் ய்க்குப்பகுதியில் டக்றாாயிருக்கும் 1 நாகலிங்கம், இந்திய
Page 111
292 யாழ்டபாண வைபவ கெளமு கி.
புகையிரதப்பகுதியில் வேலையாயிருக்கும் 2 சோமசுநதாம, தொடுவாய்ர்ாச்சியத்தில் ஸ்ருேர்க்கீப்ட்ச்வேலையிலிருக்கும 3 த ம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணத்தில் நியாயது ரக்தாரா யிருக்கும். 4 இராமலிங்கம், கொழும்பில் புகையிசதப்பகுதியில் வேலையா யிருக்கும் 5 குழந்தைவேல், தொடுவாய் சாச்சியத்தில் பொ லிஸ் கிளாக்காயிருக்கும் முருகேசர் சின்னத்தம்பி மகன் கங் தையாவின் மனைவி 6 தங்கம்மா.
இலங்கைநாயகமுதலியார்;-இவர் காரைக்காட்டு வேளாள ன் மண்ணுடுகொண்டமுதலி வழியிலுள்ளவர். இவர்வழித்தேர் ன்றல் மயிலிடடி காசிநாதர் மகன் மூத்த கம்பி, இவர்மகன் அ ம்பலவாணர். இவர் மகனே இலங்கைச்சட்டநிரூபண சபா அங் கத்தொருவராயிருந்து தற்போது எத்தகையினரும் புகழ்ந்து போற்றி மதிக்கும் Sir டட்டம்பெற்று விளங்கும் கனகசபைப்பி air&T (அப்புக்கத்து) காவிரிப்பூம் பட்டணத்திலிருந்துவந்த தண்டிகைக் கனகராயகமுதலியார் வழித்தோன்றலான சின்னத் தம்பியார் மகன் பூதப்பிள்ளை மகன் வயித்திலிங்கம் (அப்புக் காத்து) இவர்க்கு மரு காாயுள்ளவர். பிறக்றர் அப்பாசாமி இ வர்க்குச் சகோதரமுறையினர். காசிநாதர் மயிலிட்டியில் பள் ளந்தறையிலுள்ளவரென்பதற்கு இன்றும் அவச்வழியினாாட்சி யில் அங்குள்ள காணிகளே சாட்சியிடும்.
மழவராயமுதலியார் மாதகல்:-இவர்மகன் சுப்பிரமணியம், (வட், கிழ) இவர் மகன் வயிரவநாதர். இவர்மகன் கணபதி உ டையாா, இவர் மகன் விநாசித்தம்பி. இவர் மகனே முருதேச பிள்ளை. இவர் சிங்கப்பூர்ப்பகுதியிலும் பின் யாழ்ப்பாணத்தி syli P. W. D. குறுக்குருேட்டு இஞ்சினீசசயிருந்தவர். வித்தி யாதானம், கன்னிகாதானம், ஆலயதானங்களுக்குப் பெரும் பொருள் களிப்போடு கொடுத்தவர். வட டுக்கோடடை இளங் தலைவ சிங்கமாப்பாணமுதலியார் பரபிலுள்ள ஆறுமுகம்மகன் (காலஞ்சென்ற) வலிகாமம் மேற்கு மணியம்= இரகுநாத முதலி, யார் மகன (மணியகாரன்) தில்லைநாதமுதலியாரின் எகபுத்திரி யான கண்மணியம்மாளை விவாகஞ்செய்தவர்.
மானுழதலியார் (வட்டு கிழக்கு)சித்தங்கேணி:-இவர் வழித்தேச ன்றல் இளையார். இவர்மகன் சிதம்பரநாதர், மகன் கதிர்காம ர், மகன் பெரியதம்பி, மகன் காசிநாதர். இவர்மக்கள் 1 கதி ரேசர், 2 சாவணமுத்து, 3 கார்த்திகேசு, 4 அருணசலம், 5 வயித்திய லிங்கம். வயித்தியலிங்கம் என்பவரே தற்காலம் யாழ்ப்பாணப் பிரபுக்களுள் தர்மோபகாரங்களில் தலையென யா

பாழ்ப்பாண வைபவ கௌமுதி. 2c)3
வராலும் விதந்து பாராட்டப்படுபவர். இவராற் செய்யப்பட் ட தர்மகாரியங்களோ மிகப்பல. சித்தங்கேணி விநாயகராலய த்தைமுடிக்கப் பெருந்தனமளித்தனர். வல்லிபுரக்கோவிலிலும் இவர் பங்குபற்றியிருக்கின்றனர். வல்லுவெட்டித்துறைச் சிவ ன்கோவிலின் வசந்தமண்டபம், கீரிமலைச் சிவன்கோயில் நவக் கிரகங்கள் மண்டபம, வட்டுக்கிழக்கு முத்துமாரிகோவில் கிரு த்தமண்டபம், சங்குவேலி விநாயகராலய முழுத்திருத்தங்கள், திருச்செந்தூர்த் திருஞானசம்பந்தர்மடம், கதிர்காமத்தில் வி ளங்கும் மடம், கீரிமல்ையில் சிரேட்ட முற்று விளங்கம் மடம கியன இவர் தனுேபகாரத்தால் ஆக்கப்பட்டவையம். இவை யன்றி நானுதிசையிலுமுள்ள அனேக சிவாலயங்களுக்கு நூ று ரூபா 8ந்நூறு ரூபா என்று மனமகிழ்ச்சியோடு உதவியி ருக்கின்றனர். சக் குவேலியில் தற்போது நடைபெறும் தமி ழ்ச் சைவ வித்தியாசாலையும் (உடுவிலில) பிராமணப்பிள்ளைகளை சம்ஸ்கிருதங் கற்பிக் கவ) க்கிய வித்தியாசாலையும் இவர்பொறு ப்பினதாம். இவையன்றிப் பல வித்தியாசாலைகளுக்கும் பெரு ம்பொருளுதவியிருக்கின்றனர். மானிப்பாய் இந்துக்கல்லூரிக் கு 1,010 ரூபாவும், வண்ணை இந்துக்கல்லூரிக்கு 5,000 ரூ பாவும் உபகாத்தார். கன்னிகா தானங்களுக்காய் அதிகமான கிதியை இரக்கத்தோடும் அன்போடும் உபகரித்தவருள் இவ சே தலையென யாரும் பின்னிடார். கதிர்காம யாத்திரைசெய் வார் யாவராயினும் (விரும பில்) போகுப் போதும் திரும்பும் போதும் ஒவ்வோர்படி அரிசியும் ஒருபணமும் பெறும்படி மட்டுக்களப்பில் தமது கிருகத்தில் ஒழுங்குசெய்திருக்கின்றன ர். இவ பொறுப்பில மாசம் மாசம் மட்டுக்களப்பில் இருபது புஷலுக்கு ஏற்றமான அரிசி பிச்சைக்காரருக்குச் செலவிடப்ப ட்டுவருகின்றது. இவர் புத்திரசே தற்போது மட்டுக்களப்பில் பிரபலமதிப்புற்று எத்தகை யினராலும் போற்றப்படும் 1 மார்க் கண்டு, 2 சுப்பிரமணியம், 3 நடராஜா, 4 குமாரசுவாமி.
'எந்தைநல் கூர்ந்தா னிரப்பார்க்கொன் றீந்தென்று
மைந்தர்தம் மீகை மறுப்பரே!-பைங்தொடீ
கின்று பயனுதவி கில்லா வரம்பையின் கீழ்க்
கன்று முதவுங் கனி.’ என்றபடி சிவந்தராயிருக்கும் தங் தையார் தருமத்தை யிவர் மைந்தருஞ் சிறிதும் மனநலிவுரு து செய்து வருகின்றனர்.
ஆறுமுகமுதலியார்;-இவர் எழுதுமட்டுவாளிலுள்ளவர். அ ங்குள்ள மருதங்குள விநாயகராலய எசமான். இவர்மகன் சிற் றம்பலம், மகன் வயிரவநாதர். மகன் கொக்குவில், புேரின்ப
நாயகமுதலியார். இவர்மகனே பெரியகோட்டுத் துவிபாஷித
Page 112
204 யாழ்ப்பாண வைபவ கெளமுதி
முதலியாராயிருந்து தற்போது உபகாசச் சம்பளம்பெறும் இ லங்கைநாயகமுதலியாா, இவர்மக்களே முல்லைத்தீவுக்கச்சேரி பிரதம சக்கடத்தாரும் பிசுக்காலுமாயிருந்து காலஞ்சென்ற 1. தம்பியப்பா இலங்கையர். 2. நியாயது சந்தா கல்விகற்றுப பின் ஞான வழியை யனுட்டித்துச் சீவிக்கும் சுவாமி சனகாத்தி
607 LD
உமைபாகர்;-தொல்புரம், இவர் மகன் கந்தப்பர், மகன் எதிர்வீரசிங்கமுதலியார், மகன் அம்பலவாணர், மகன் இராம நாதர், மகன் இராசகாரிய பாண்டி மழவராய முதலியார், மகன் கந்தப்பர், மகன் முருகப்பர், மகன் ஆறுமுகம், இவர்புத்திார் 1, கிருஷ்ணபிள்ளை, 2, செல்லப்பர், 3. சீனிவாசகம், 4, அரு ணுசலம், காலஞ்சென்ற 1, மேற்படி கிருஷ்ணபிள்ளை அவர்க ளே தற்போது கீரிமலையின் மேற்பாகத்திற்றுலங்கும் தர்மம் டாலயத்தையுருப்பித்தவர். இவர் யாழ்ப்பாண இஞ்சினீர்க்கத் தோரிற் பிரதம கிளாக்காய், 23 வருடம் வேலைபார்த்துச் சம ஸ்த துரை மக்களாலும் விதந்து வியந்து பாராட்டப்பட்டவர். ஒரு கைட்டிகப்பிரபு. இவர் மதநைட்டிகத்திலும், சிவபத்தி அடியார் பத்தியிலுஞ் சிறந்த பெருந்தகை வள்ளலாய் விளங்கிய வர். இவர் புத்திரர் கயிலாயபிள்ளை P, W, D. ஒவசியர். 2. ந வரத்தின்ம்பிள்ளை. Iow student 3. கங்தையாபிள்ளை. சேது காவல முதலியார் வழியிலுள்ள முருகேசவுடையார் மகன் விசு வநாதர் புத்திரன் முருகேசரின் புத்திரராய்த் தற்காலஞ் சாது குணசம்பன்னாாய்ச் சமஸ்தாாலும் நன்குமதிக்கப்பட்டு விள ங்கும் பழை P, W, D, ஒவசியர் கனகசபைப்பிள்ளை, 2, தொ வொய்ப்பகுதியில் பிரதம ஒவசியராய் விளங்கும் வயித்தியலிங்
கம் என்பார் இவரது சகோதரியாரின் புத்திரரே.
வேளாளமுதலியார்-இவர்வழித்தோன்றல் சுவாமிநாதபி ள்ளை. இவர்மகன் இராமநாதஉடையார், மகன் சுவாமிநாதபி ள்ளை. மகன் சுன்னுகம் (வயித்தியர்) கனகசபைப்பிள்ளை. இவர் உடுவில்) தெய்வேந்திரமுதலியார் மகன் காசிநாதமுதலியார் மகள் பூதாத்தைப்பிள்ளை மகள் சிதம்பரஆச்சிமகள் தங்கச்சி ப்பிள்ளை மகள் சின்னச்சிப்பிள்ளையை விவாகஞ்செய்தவர். இ வர் புத்திரரே அங்கிள சுதேசவயித்தியத்திற் பிரபலியகீர்த்தி யுற்றுச் சுன்னகத்தில் விளங்கும் வல்லிபுரநாதபிள்ளை. இவர் புத்திார் 1 முத்துக்கிருஷ்ணபிள்ளை,2கனகசபைப்பிள்ளை. முத் துக்கிருஷ்ணபிள்ளையின்மகன் தெய்வேந்த்ரமுதலியார்.(Wood) நாகநாதமுதலியார் என (சிங்கள அங்கிள சமஸ்கிருத திராவிட) பண்டிதராய்க் கீர்த்திபெற்று விளங்கிய இவர் மேற்படி வல் லிபுரநாதபிள்ளையின் அன்னை வழியினரே.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி 205
சூலநாயக் மர்ப்பாண முதலியார்-நவாலி. இவர் தொண்ட நாட்டு இருமரபினுந்துய்ய முதலியார் வழித்தோன்றல், இவர் மகன் பாலசிங்க மாப்பாண முதலியார். இவர்மகன் குல நீதிவல் லமாப்பாணமுதலியார். இவர் வழித்தோன்றல் பத்தவுடையார், மகன் கொற்றவுடையார், மகன் கந்தவுடையார் மகன் குழந்தை ச்சட்டம்பு. மகன் பிொன்னக்கணக்கர், மகன் இராமஉடையார். மகன் ஆறுமுகம் மகன் இசாமலிங்கம். இவர் இணுவில்பேரரியி சமுடையான்வ த்தோன்றலான, சந்திரவர், மகன் கதிர்காமர் மகன் மயில்வாகனம் மகன் முருகேசர் மன்னவியும், நவாலி இ ருமசபுந்துய்ய கதிர்காமமுதலியார் மகன் வன்னியசிங்கமுதலி யார் மீகன் கதிர்காமர் மகன் வன்னியசிங்க முதலியார் மகன் விநர் சித்தம்பியார் புதல்வியுமான காதலிப்பிள்ளையினது மகள் சிவகr மிப்பிள்ளையை விவாகஞ்செய்தவர். இவர் புத்திரர்ே தற்பேர் து சதுசற்பிசபுவாய் கொழும்பில் நியாயது சந்தர ராயிருக்கும் தர்மலிங்கம், 2 தொடுவாய்ப்பகுதியைச்சேர்ந்த தையிப்பிங் ஸ் ன்னுமிடத்தில் பேரிஸ்ற் ஒவ்வீஸ் சுப்பிறின்றனுகவிருக்கும் செ ல்லையா. 3 தொடுவாய்ப்பகுதியில் P. W. 1). கிளாக்காகவிருந்து
தற்போது உபகார்ச்சம்பளம்பெறும் சின்ன்னயா.
தையிட்டியூர், இபீாஜவரதுங்கமழவன், இர்ாசிங்கவலதவன்:- மிகு பண்டைக்காலங் தொடங்கி இவ்விடமெழுந்தருளியிருக்கு ம் கணேஜ தெய்வத்துக்கு விழாக்கொண்டாடிவந்தமை காரண ம்பற்றி 'தெய்வ-இட்டி-ஊர்” தையிட்டியூரென மருவி வழங் கப்பெற்றுவருகின்றது. அன்றியும் சில் களப்பெயர்கள் யாழ்ப் பாணத்தில் சிலவிடங்களுக்கு அமையப்பெற்றிருக்கின்றமை யால் இப்பெயரும் அப்படியாகுமோவென்று சொல்லினும், தெய்யோ-ஹிற்றிய-தையிட்டியெனக் 'கணேஐ தெய்வமிருக்கு மிடமெனப் பொருள்படத் தமிழில மருவி வழங்கிற்றெனக்கொ ள்ளினுமமையும்.
இற்றைக்கு ஏறக்குறைய இருநூற்றைம்பது வருஷங்களுக் முன் பிள்ளையார்கதை, சிவராத்திரிபுராணம் முதலிய சிறந்த பக்தி நூல்களைப்பாடிய வர்தபண்டிதர் தாம் அம்மூர்த்திமீது பாடிய திருவூஞ்சலில் அக்கருத்து நன்கு அமையப்பாடியதும், கிள்ளைவிடுதூதில் "எண்ணரியதன்மமுடன் செல்வமிகுந் தையி ட்டியில்லுரிற், சன்மமெடுத்த சனங்களுக்குப்-பென்னினுடன், றுய்யமுப்பா லாறு விளை சோறுதவி யாங்கவர்க்கு, வெய்யபிணி நோய் விலக்கியே-யையமறக், கேடடவர நல்குங் கிருபைச் FCyp த்திரமாங், கோடடமதில் வாழுங் குலதெய்வம்' எனப் பாடிய தும், இம்மூர்த்தி வீற்றிருந் தருள்புரியுமிடமான 'கணேஜவிற் கோட்ட மென்றபெயரா லழைக்கப்படுமிடமே. இதற்கருகா மையாக மடாலயங்களும் சிஜனமுமிருக்கின்றன. இவ்வூரி
Page 113
206 யாழ்ப்பான வைபவகெளமுதி.
ல அரசடியிற்பிள்ளையார், நாகேஸ்பரன், கண்ணகையம்மன் கோயில்களுமிருக்கின்றன. ஒரு தமிழ்ச் சைவவித்தியாசாலையு மிருக்கின்றது.
தமிழரசர்களாகிய ஆரியச் சக்கிரவர்த்திகளால் யாழ்ப்பf ணம் குடியேற்றப்பட்டகாலத்தில் தொண்டைநாட்டிலுள்ள ம னலூரிலிருந்து ராஜவரதுங்கமளவன் என்னும் பெருவேளாண் டலைவன் ஆளடிமை முதலியவைகளுடன்வந்து கையிட்டியூரிலே குடியேற்றப்பட்டாரென்பர். இவர்முதலில் குடியிருந்ததானமரி னது கணேஜவிற்கோட்டத்திலிருந்து அரை மைல்தூரம் தென் கீழ்ப்பாகத்திலாகும். அத்தானத்தில் பக்க சவுக்கியமில்லாம்ை யினுல் சிலவருஷங்களின்பின் கணேஜவிற்கோட்டத்தை யுறை விடமாக்கினர்.
இங்ஙனமிருக்க, இன்னும் இற்றைக்கு ஏறக்குறைய 500 வருடங்களின்முன் சோழநாட்டிலிருந்து இராசதுசோகத்துக்க ஞ்சிக் காரைக்காலிலிருந்து கார்காத்த வேளாளர் மரபிலுள்ள இராசிங்கவலதவன் என்னும் பிரபுவும் சிலரும், பொன்னன் சா ம்பானேட்டியென்பவனல் படகிலேற்றிக்கொண்டுவரப்பட்டு இ வ்விடத்தில் குடியேறினரென்பர். இவரது ஞாதியர் வமிசத்தவ ரான ஆயிரமேர்வேளாள ன் கனகசபாபிள்ளையென்ருெ?ருவர் இற் றைக்கு நூற்றிருபது வருஷ ல்களின்முன் காரைக் காலிலிருந்து வந்து இவ்வூரில் சிலகாலங்தங்கிப்போயினர். இவர்கள் வமிசபர ம்பரையில் வந்தவரான இராமநாதரென்பவர் பரராசசேகர சி ங்கையாரியச் சக்கிர வர்த்தி யாழ்ப்பாணத்தை வட்டங்களாகப் பிரித்து விசாரணைத்தலைவராகப் பஞ்சாயத்தாசை ஏற்படுத்திய போது, தம்மூர் வட்டவெல்லைக் கல்லை அரசன் நடுவித்தவிடத் தினின்றும் பிடுங்கித் தமதெண்ணப்படியே அரை மைலுக்குமே ற்படத் தள்ளி நடுவித்தும் வட்டவிசாரணைத்தலைவர்களுளொருவ ராகியும் விளங்கினர்.பறங்கிக்காரர் இவருக்கு டொன் தீயோகுப் பிள்ளையென்ற பட்டப்பெயர் கொடுத்தார்கள். பஞ்சாய ஏற்பா ட்டு முறைப்படி ஊர் வியவகாரவிசாரணைகளை பின்னுமனேகவரு ஷங்களாகத் தமமுள்ளே சனல்களொத்துக் கணேஜவிற்கோட் டமென்றவிடத்தில் நடத்திவந்தார்கள். அப்படி நடத்திய மட ம் குளத்தினது முன்னடி வாரத்திலே இப்போது மழிந்திருக்கி ன்றது. கனேஜகுளத்துக் கூட்டம் வைக்குமிடமென்பது கருதி யே 'கனேஜவிற்கோட்டம்” என வழங்கலாயிற்று. இவரதும கன் செங்கமலநாதரென்பவர் கவித்திறமையுடையவர். இவரொ ருநாள் தமது ஞாதியரைக்காணும்படி கோப்பாய்க்குச்சென்று அவ்விடம அனேகநாட் தங்கிவங்கபோது தன்னை அவமதித்த ஒரு சுற்றத்தவர்பேரில் ஒர் கவிபாடியதினுல் அவர் வியாதியுற் றுச் சடுதியில் மரணமடைந்தாரென்பர்.

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 2()"I
இன்னு மிவ்வமிசப்பாம்பரையில் வந்தவர்களான ராஜகா ரிய எதிர்வன்யசேகா முதலியார், பறங்கிக்காரரால் தோம்பெழு தப்பட்டபோது தோம்பதிகாரியாயிருந்து இசாசாங்கத்தாரால் பொற்பட்டயம்முதலிய பரிசுகளும் வரிசைகளுங் கொடுக்கப்பெ ற்றுரென்பர். பெரிய இராசிங்கமாலாண முதலியார், சின்ன இரா சிவக மாலாண முதலியார், இசாசகாரிய சந்திரசேகரமுதலியார், யோமுத்தப்பர் முதலியோரும் நற்சீலமுடைய பிரபுக்களாய் வி ளங்கினர்கள். இச்சந்ததியினரான பெரியதம்பியார் கதிர்கா மப்பிள்ளை உடையார் நெடுங்காலமாக மயிலிட்டிக்கோவிற்பற்று உடையாருத்தியோ கம்பார்த்து இராசாங்கத்தாரால் சன்மானம் பெற்றுப் பொற்பதக்கம் பரிசாகப்பெற்றவர். கணேஜவிற்கோட் டத்திலெழுந்தருளியிருக்கும் விநாயகமூர்த்தி ஆலயத்துச் செங் கற்றிருப்பணியை வெள்ளைவயிரக்கற் றிருப்பணியாகச் செய்வி த்த 5ற்குணசீலமுடையவர். ஒருசருவிகாணங்களும் தன்செய ல் குன்ருமலும், ஒர் பல்லுமுதிராமலும், உடம்புதிசையாமலும் நரையின்றி நூற்றுப்பன்னிரண்டு வயதுவரை சுகதேகியாயிருந் அது 1905-ம் ஆண்டாகிய விசுவாவசு (வூடு மார்கழி மீ" தே கவி யோகமாயினர். இவர்புத்திரனே தற்போது மயிலிட்டிக்கோவி ற்பற்று உடையாாாக விருக்கும் ஆறுமுகம் ,
அம்பலவாணர் கந்தப்பிள்ளே;-இவர் தையிட்டியூரிலே, இ ராஜகாரிய சங்கிரசேகர முதலியாரது பேரனுகிய முதலிக்கு ட்டியாருக்குப் பேரனயுள்ள வேளாண் டலைவர். தமது கமப்பெருக்கத்தினல்வந்த செல்வம் முழுவதை யும் ஏழைகளுக்கும் அனதர்களுக்கும் உபகரிப்பதும், சீவகாரு ண்ணியம், தயை, சாந்தம், பொறை, அடக்கம் முதலிய சீல ங்களைக் கொண்டொழுகுவதுமே விரதமாகவுமுடையவர். இ வர் 1876-ம் (u) மாசிமாதம் தமது முதுவயசில் உயிர் துறங் தார். இவரது புத்திரனுகிய முத்ததம்பி 1910-ம் இ ப்ேபசி மாதம் இவ்வுலகவாழ்வை நீங்கினர். இவர் புத்திரரே தற்டோ து கொழும்பு Master Attendants ஆபீசில் உத்தியோகமாக விருப்பவரும் தையிட்டிக் கணேசவித்தியாசாலை மானேசருமா ன வன்னியசிங்கம், 2 தொடுவாய்ப்பகுதியில் டக்றர் உத்தியோ கமாகவிருக்கும் செல்லப்பா, 3 யாழ்ப்பாணத்தில் எக்சஸ்பகுதி இன்ஸ்பெக்றராக விருக்கும் கணபதிப்பிள்ளை, 4 கொழும்பு வை த்தியகல்லூரியில் டக்றர்பரீட்சைக்குக் கல்விகற்று வரும் அரங்க நாதன். 5 கொழும்பில் பிறக்றர்பரீட்சைக்குக் கல்விகற்றுவரும் gj6und tu tutut.
இறசுவர் வயித்தியர்-இவர் சுழிபுரத்திலுள்ளவர். இவர் மகன் தாமோதரர். இவர் மகன் பொன்னம்பலம், மகன் தில் லையம்பலம் (வட்டு), மகன் யேம்பிள்ளை (பிளாய்க்கு) இவர்
Page 114
208 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
உபாத்தியாயாாயிருந்தவர். இவர் பருத்தித்துறை சலோமே? ஒன அமபலவாணர் மகள சின்னத்தங்கத்தை விவாகஞ்செய்தவர். இவர் புத்திாரிலொருவரே தற்போது பெரும் பிரக்கியாதையுற டி ஈகை, இனசொல், தண்ணளியே டு யாழ்ப்பாணத்தில் டிஸ்
திறிக் இஞ்சினீராயிருக்கும் 9т тgт உவில்லியும்பிளாய்க்கு.
மணப்புலிசிங்க முதலியார்:-மாரியங்கூடல். இவர்வழித்தோ ன்றலாயுள்ள பெரியதம்பி உடையா. இவர்தம்பி மனப்புலிசிங் கமுதலி மேற்குறித்த உடையார் ஆங்கிள அரசின் தொடக்க த்தில் உடையாராகவிருந்து பிரபலமாக வாழ்ந்தவர். இவர்மக ன் சயம்பர், இவர் மகன் வேதாந்த நூலுணர்ச்சியிற் சிறந்த சிவ பக்தன் தம்பினுதன். இவர்மகன் சயம்பர். இவர் திருமருங்கூ சினின்றுவந்த கதிர்காமச்செட்டி வமிசத்துதித்த அம்பலவாண ச்செட்டியின் குமாான் சின்னத்தம்பி மகன் விதானே விசுவநாத னின் புத்திரிண்ய மணந்து 1 கந்தையாபிள்ளை, ? வயிசமுத்து, விேசுவனுதன் என்னும் மூன்று புத்திாாைப்பெற்றனர்.
1 கங்தையாபிள்ளை தமிழ் ஆங்கிளம் இரண்டும்கற்றுத் தமி ழப்பாஷையில் நல்ல பாண்டித்தியம்பெற்று தெல்லிப்பழைப்பேசி தனு வித்தியாசாலையின் தலைமையாசிரியராயிருந்தவரும், அவ்வி ஐதிக வோன்முறை” என்னும் நூலைச்செய்தவரும், சொத்தாநீஸ்மாருக்குரிய முதற்பரீட்சையில் முதலாமாளாகத் தேஜி, அவ்வுத் தியோகத்திற்குப் படித்துக்கொண்டிருப்பவரு eாகிய இவர்; அளவெட்டி சேனதிராயமுதலியாரின் வழித்தோ ஒன்றலாய்வந்த கங்காப்பிள்ளை-பொன்னம்பலம்-சிதம்பரப்பிள்ளை யின் மகளுக்கும், கந்தசோடை நாகநாதர்-சின்னத்தம்பி-கதிரே
சபிள்ளைக்கும் புத்திரியசயுதித்த பெண்ணை விவரகஞ்செய்தவர்.
கதிரித்தம்பி;-இவர் டச்சு அரசர்காலத்தில் யாழ்ப்பாண சேகில் வேலையாயிருந்தவர். இவர் பெளத்திரர் ஆறுமுக ஞானி பார் (கந்தரோடை) இவர்புத்திாரிலொருவரே ஊர்காவற்றுறை சேகுத்துரையாயிருந்து காலஞ்சென்ற சுப்பிரமணியர்(வண்ண்) இவர்புத்திரசே 1 தொடுவாய்ப்பகுதியில் உத்தியோகமாயிருங் து காலஞ்சென்ற சோமசுந்தசம், 2 அரசாட்சிவைத்தியசாலைக னில் பிரபலவைத்தியராயிருந்து தற்போது தமதுபொறுப்பில் வைத்தியம் நடத்தும் டக்றர் ஆறுமுகம், 3 யாழ்ப்பாணரேகில் கிளாக்காய் விளங்கும் சிற்றம்பலம்.
இராமலிங்கபிள்ளை-இவர் குலதிலதமென விளங்கிய இரு பாலைச் சேனதிராஜா முதலியார் புத்திார். குலத்துக்கேற்ற பி ாக்கியாதையும் மதிப்புங்கொண்டுவிள்ங்கிய இப்பிரபுவின் ஏகச

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 209
கோதரியே இருபாலை மண்ணுடுகொண்டமுதலி வமிசித்தில்ே பிதிர்வழியிலே பெருஞ்செல்வராயிருந்த இராமநாதபிள்ளை என் பாரை விவாகஞ்செய்தனர். இவர் புத்திரமே கோப்பாயில் ப்ெ ரும் பிரபுவும் கொடைவள்ளலுமாயிருந்த கந்தப்பிள்ளை. இவர் புத்திாரே இருபாலையில் கீர்த்திபெற்ற பிரபுவாய்க் குலத்தை விளக்கும் உயர்குணங்கசடடி விளங்கிய காலஞ்சென்ற (தம்பு) சிவசுப்பிரமணியபிள்&ள. இவர் புத்திசர் 1 சபாபதி, 2 சின்னர் ப்பா, 3 துரை, 4 நடராஜா, 5 இராஜா. தற்போது இலங்கை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராயிருக்கும் கங்தையாபிள்ளை, M. சேணுதிராஜா, W. முத்துக்குமாரு ன
*ன்பவர்கள் மேற்படி சிவசுப்பிரமணியபிள்ளைக்கு மருகர்,
இளந்தலைவசிங்கழதலியார்;~இவர் வட்டுக்கோடடையிலும் ள்ளவர். இவர் வழித்தோன்றலாயுள்ளார் இராமநாதஉடையா ர், மகன் சின்னஉடையார், மகன் ஆறுமுகம். இவா புத்திரனே இளந்தலைவசிங்க ரகுநாதமுதலியார் என்னும்பட்டம் விளங்கிய காலஞ்சென்ற ரகுநாதர் வலிகாமம்மேற்கு மணியகாரன். இவர் புத்திரசிலொருவாே மேற்படி பிரிவின் மணியகாான யிருந்து இளைப்பாறுதல் (உபகாரச்சம்பளம்) பெறும் தில்லைநாதர்,
தொம் சுவாம் இராசசிங்கக் கண்காாயழதலியார்:-இவர் தெ ல்லிப்பழை செட்டிகளுட் சிறந்தவொரு குடும்பத்திலே தோ ன்றியவர். தெல்லிப்பழையிலே, பறங்கிக்காரர் காலத்திலே, ஒரு பிரபல வர்த்தகாாயிருந்து அஸ்வவாசனுதி 8ஸ்வரியவங், தராய் வாழ்ந்தவரென்று சொல்லப்பம்ெ வீரசிங்கக்குலோத் துங்கமுதலியார் குடும்பத்துக்கும் உரிமையுள்ளவர். தமிழ்க் கல்வியிற் சிறந்திருந்தமையின், ஒல்லாந்தரால் 1772-ம் ஆண் டிலே தெல்லிப்பழைக்கோவிற் கணக்காாகத் தெரிவுசெய்யப்ப ட்டு, அவ்வுத்தியோகத்தை அநேகவருடங்களாகப்பார்த்துத் தம் தலைமகன் கந்தாத்தின முதலியாரிடம் ஒப்புவித்துவிலகிய வர். பண்டத்தரிப்புக்கோவிற் சட்டம்புவாயிருந்த இராசாத்தி ன விசுவநாதமுதலியார், பன்னுகம் செடடிகள் குறிச்சியிலே அதிகாட்டாண்மையுடையவராய் விளங்கிய எதிர்வீராத்தினமு தலியார், மாதகல் செட்டி இரத்தினவித்தாாமுதலியார் நாயகி ஆதிநாயகம் ஆகிய இவர்களும் இராசிங்கக்கனகாாயமுதலியார் மக்களேயாம். இவர்கள் சந்ததியார் தெல்லிப்பழையிலும் ப ன்னுகஞ் செட்டிகள் குறிச்சியிலுமுளர்.
மேற்படி கனகராய முதலியார் சகோதரன் தெல்லிப்பழை தொம்பிலிப்பு வணிகர்குலகுரிய முதலியார். அவர் புதல்வரிரு வர், சுப்பிரமணியரும் கதிர்காமரும், கெல்லிப்பழை குமாரம
Page 115
28). யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
டப்பளி தொம் அண்ணி சோமநாத முதலியார்க்கு மைத்துணவுரி மை பூணடவர். சுப்பிரமணியர்குநு கதிரேசர் குமாரனே தெ லலிப்பழையிலே பிரக்கியா திபெற்ற பிரசக்கிய சாய் விளங்கிய *வினெல்’ (Snet) சுப்பிரமணியர்.
கதிரைவேற்பிள்ளை;-இவர் உடுப்பிட்டியிலே 1829-ம் வரு டிம் உயர்வுள்ள பூர்வீக குடுமபத்திலே பிறந்தவர். இவர் ஒக் கலாக் பாம்பரையில் வித்துவத்திறமுடையாாய் விளங்கினர். இவர் தீங்தையார் குமாரசுவாமி முதலியசர். இவர் சங்தையார் கதிர்தசமபூப்பமுதலியார். இவர் தங்தையார் சந்திரசேகரமாப் பாணமுதலியார். மேற்படி குமாரசுவாமிமுதலியாரின் அன்னை யார் வள்ளியம்மை. இவருடன் பிறந்த இருசகோதாருள் ஒரு வரே குமாரசுவாமிப்புலவர் எனப்பட்டவர். புராந்தா நாடகத் தைப் பாடியவர் இவரே. மற்றவர் முத்துக்குமாாமுதலியார். இவர் பிரபல கீர்த்திபெற்ற கல்விமான். அதிக தனிப்பாக்களை இயற்றியிருக்கின்றனர். மேற்படி வள்ளியம்மையின் தங்தை கைபபித்தான சந்திரசேகரமுதலியார். இவர் விறலிவிடுதூது போலும் அலங்கார வர்ணனைகளமைத்து வாலிபரின் முடச் செயல் விளக்கும் ஒர் கொண்டிச்சிந்தும் நூதஞாததங்களையு ள்ளடக்கிய பல தனிப்பாக்களுமியற்றியிருக்கின்றனர். ஒல்லா க்க அரசாகாலத்திலே வன்னிப்பகுதியிலே நிகழ்ந்த பெருங்க லகங்களையெல்லாம் அடக்கி மிக்க கீர்த்திபெற்றவர். இவர் 96 வயசிருந்து சீவித்துச் சிவகதிபெற்றர். மேற்படி குமாரசுவா மிமுதலியார் 83 வயசிருந்து சீவித்து 1874-ம் வருடம் சிவபத மடைந்தனர். இவரியற்றியகுறவஞ்சியில் இந்துதேயப்புலவரொ ருவர் இவரதுகுலபாம்பரையை விபரமாய்க் கூறியிருக்கின்றனர். டிை சதிரைவேற்பிள்ளையின் சகோதரன் சபாபதி முதலியா ரின் புத்திரரே காலஞ்சென்ற துாைச்சாமி மணியம். கதிரை வேற்பிள்ளை முன் நியஈயது.ாந்தரராகவும். பின் ஊர்காவற்று றைப் பொலிஸ்கோட்டு நீதவானுயுமிருந்து முதுமையில் இளை ப்பாறுதல் பெற்றவர். இவர் அங்கிளாஷையோடு சம்ஸ்கிருகம் தமிழ் என்னும் பாஷைகளிலும் மகா பாண்டித்தியம்படைத்து தமிழில் 'தர்க்கபாஷை’ ‘அகராதி' ஆகியவைகளை எழுதிவெளி ப்படுத்தியவர். இவர் தாமெழுதிய அகராதியைப் பூரணமாய் முடிக்கமுன் சிவபதமடைந்துவிட்டனர்.
இவர் புத்திசரே தற்போது கொழும்பில் ஞாயதுமந்தர சிங்கமாயும், தமிழ்ப்பிரதிநிதியாயும், சில காலங்களில் பொலிஸ் நீதிபதியாயும், டிஸ்கிரிக் நீதிபதியாயும் விளங்கும் பாலசிங்கம்.
இவர் மருகரே தற்போது யாழ்ப்பாணத்தில் நியாயதுர க்தர சிங்கங்களாய்க் குலத்துக்கேற்ற வுயர்குணம்பூண்டு விள

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 21
ங்கும், பிறக்றர் 1 கதிரேசபிள்ளை, 2 இரகுநாதர், 3 அப்புக்கா த்து இராசாத்தினம்பிள்ளை, (நொத்தாரிசு) பிறக்றர் K. சிவ ப்பிரகாசம், K. சிங்காரம்.
ஐயங்கர்-இவர் வல்லுவெட்டியிலுள்ள பூர்வகுடி களி லொருவராயும், உயர்குலப் பிரபுக்களு ளொருவராயுமுள்ள வர். இவர்புத்திரர் 1 நீலையினர், 2 வெள்ளையர், 3 வாரியார், 4 யூதர், 5 செல்லர். இவர்களுள் வெள்ளையரின் மகன் சக்திரசே கரமுதலியார், செல்லர் மகன் வாரியா, இவர் மகன் கந்தர், மகன் விசுவநாதர் (நல்லூர்) இவர் புக்கிரருளொருவரே தற் போது இலங்கைப்புகையிரதப்பகுதியில் ஸ்றேசன் மாஸ்றாாய்ச் சமஸ்தாாலும் நன்குமதிக்கப்பட்டு விளங்கும் சதாசிவம் பிள்ளை. வல்லுவெட்டி மயில்வாகனம் மகன் முருகேசர் மகன் சுப்பிரம் ணியர் மகன் (நெடுந்தீவும6ணியகாரன்) செல்லையா. மேற்படி சதாசிவம்பிள்ளையின் மைத்துனர்.
மயிலt;-இவர் நல்லூரிலுள்ளவர். இவசம்கன் சுவாம் சு ப்பிரமணியம். இவர் வடமராட்சி மேற்கில் கொத்தாரிசு வாயும் பின் மணியகாரனயுமிருந்தவர். இவர் மக்கள் 1 சங்காப்பிள் ளை, நல்லூர்ப்பகுதியில் விதானையாயிருந்தவர், 2 வயித்தியலி ங்கம், வடமராட்சி மேற்கின் மணியகாரணுயிருந்தவர். 3 மாணி க்கம், யாழ்ப்பாணமணியகாரணுயிருந்தவர். 4 கந்தப்பசேகரர், நல்லூரில் நொத்தாரிசு வாயிருந்தவர். 5 மயில்வாகனம், உப்புக் க்ந்தோரில் ஸ்ருே?ர்க்கீப்பராயிருந்தவர், மேற்கூறிய 1 சங்கர ப்பிள்ளை சுப்பிரமணியத்தின் புத்திாரிலொருவரான பெசன்னை யாவே தற்போது 8க்கிய மலாய் நாட டிலுள்ள போட்டீச னில் ஸ்றேசன்மாஸ்றர், 2 மேற்கூறிய வயித்தியலிங்கமணியகா ரனின் புத்திரரே பின் மணியகாானுயிருந்து காலஞ்சென்ற சி வசிதம்பரம், தற்போது உரும்பாாய் அங்கிள சைவவித்தியா சாலைப் பிரதமவாசிரியராயிருக்கும். 2 விசாகேசர், மல்லாகம்
அங்கிளவித்தியாசாலை யாசிரியராயிருக்கும் 3 இராமலிங்கம்.
மாதக்க முதலியார்;-இவர் தெல்லிப்பழையிலுள்ள வேளம் ண்பிரபு. இவரைப்பற்றிய சில குறிப்புகள் இதன்முன் கூறப்ப ட்டிருக்கிறது. பிரபல பிரபுக்களான இவர் புத்திரர்களுளொ ருவரே இரகுநாத முதலியாரெனப்பவொர். இவர்மகன் கதிர் காமசேகர முதலியார், இவர் மயிலிட்டி. இவர் மகன் கார் த்திகேய உடையார். இவர் மகனே பிரபல அதிகாரம்படைத்த சங்கரப்பிள்ளை. இவர்மகன்; கனகராயர் (தெல்லிப்பழை) இவர் புத்திரமே சுதேசவைத்திய வல்லபத்தாலும் பரம்பரைச் செல் வாக்காலும் பலராலும் அறியப்பட்ட 1 கங்தையா. கண்டிப் பகுதியில் அரசாட்சி யுத்தியோகத்தில் கிளாக்காயிருக்கும்
2 தியாகராஜா. 3 சங்காப்பிள்ளை.
Page 116
22 யாழ்ப்பர்ண் வைபவ கௌமுதி
ஐயம்பிள்ளை-இவர் வேலணையில் உடையாராயிருந்தவர். மகன் சேதுமாதேவ்ர், இவருங் தந்தையார்போல் உடையாரா கவேயிருந்தனர், ம்கன் நாகமணியர், மகன் முருகேசு. இவர் கோப்பாயிலே உவெஸ்லியன்மிஷன் பகுதியில் போதகராயிருந் தவர். இவர் மக்கள் 1 தென்னிந்தியாவில் கல்லூரி ஆசிரியார் யிருந்து காலஞ்சென்ற சாள்ஸ்கென்ஸ்மன் பி. ஏ. 2 யாழ்ப்பா ணத்திலே நியாயதுரந்தச் சாயிருந்து காலஞ்சென்ற அல்விறற் கென்ஸ்மன். 3 யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியராயிருந்து கால ஞ்சென்ற சாமுவேல் கென்ஸ்மன். 4 கும்பகோணக்கல்லூரி யில் பிரதமாசிரியராயிருந்து தற்போது உபகாரச்சம்பளம்பெ அம் ஜேம்ஸ் கென்ஸ்மன் பீ. ஏ, 5 சென்னை 8க்கவுன்டன்ஜெ னறலாபிசில் சுப்பிறின்டனுயிருந்து தற்போது உபகாரச்சம பளம்பெறும் எற்வேட கென்ஸ்மன் பி. ஏ 6 மேற்படி ஆபீசி ல் வேலையாயிருந்து தற்போது உபகாரச்சம்பளம்பெறும் பெr ன்னையா கென்ஸ்மன். 7 கொழும்புத் தவாற்கங்தோரிற் பிரதம லிகிதராயிருக்கும் இராஜாகென்ஸ்மன், 5 இவர் புத்திரிலொ ருவரான இராஜா கென்ஸ்மன் சென்னை நகரசங்கத்தில் ஒரு இ ஞ்சினீசர் யும், பீ.ஏ. கென்ஸ்மன் என்னுமொருவர் சென்னையில் ஞாயது சங்தசச்ாயும், கென்றிறிகென்ஸ்மன் என்னுமொருவர் செ ன்னையில்டக்றசாயுமிருக்கின்றனர். 1இவர்புத்திாரிலொருவாான பீ. ஏ. செபாத்தினம் கென்ஸ்மன் சென்னைச்சர்வகலாசாலையில் உதவி நிசிஸ்றாாயிருக்கின்றனர், 2 இவர் புத்திசரிலொருவரா ன தோமஸ் கென்ஸ்மன், ஞாயசாஸ்திச மாணவகனுயும, ஆதர் கென்ஸ்மன் என்பவர் கீழ்மா காணப்பகுதியில் வோறஸ்டிப்பா
ட்மென்றில் வேலையாயுமிருக்கின்றனர்.
பாகைதீபழதலியாt;-மாரியங்கூடல். இவர் உலாந்த அரச ர்காலத்துப் பிரபலமுற்று விளங்கியவர். இவர்மகன் ஆங்கிள அ ரசாட்சியில் நொத்தாரிசுவாகவிருந்து சிறப்புடன் வாழ்ந்து சீவித் துப்போன இறப்பிகேற்பிள்ளை. இவர் புத்திரியை பலராலும் அறியப்பட்ட சமரகோன்முதலியார் பவுத்திரன் சவிரிமுத்து வி வரகஞ்செய்தனா இவர்களின் புத்திரருளொருவரே கயித்தாம் பிள்ளை. இவர் பண்டத்தரிப்புக் கோவிற்பற்று டிவிஷன் ஆபீச ராக 46 வருடம் வேலைபார்த்தவர்.
இவர் மகன் இராயப்பு. (upgër பண்டத்தரிப்புப்பகுதியின் 9. விஷன் ஆபீசராகவும், தற்போது சிறுவிளான் பெரியவிளான் விதானேயாராகவும், நன்மதிப்புடன் வேலைபாாத்து வருபவர். இ வர் கிறகோசுப்பிள்ளை உடையாருக்குப் பீட்டனுகவும், உலாநத அரசாடசியில் மணியமாகவிருந்த சின்னத்தம்பிக்குப் பீட்டனுக
வும் உள்ளவர்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 있13
இராமநாதமுதலியார்:-இவர் ஆவரங்காலிலுள்ளவர். இவர்
மகன் வினசிக்தம்பி உடையார். இவர் மகன் கநதப்பிள்ளை. இ வர் மகனே (Paterson) சுப்பிரமணியம். இவர் யாழ்ப்பாணம வட்டுக்கோட்டைச் சாஸ்திர வித்தியாசாலையிலே சற்று அசன் கேறியவர். அங்கிளபாஷையில் மாத்திரமல்லத் தமிழ்ப்பா ஷையிலும் மிக்க ஸ்திரம்படைத்தவர். அனேக அலங்காரமான தனிப்பாக்களை இயற்றினவர். இவர் புத்திார் 1 ஜம்பலவாண பிள்ளை உபாத்தியாயர். 2 நமச்சிவாயம் (நல்லதம்பி) 3 செல்லை யா. இவருள் பிற்கூறப்பட்டார் இருவரும் பரகதியடைந்தனர். அவருளொருவரான நமச்சிவாயம் என்பவர் இலக்கண இலக் கியங்களிலும், சங்கீத சாஸ்திரத்திலும் யாழ்ப்பாணம் இலங் கை இந்தியா ஆதியாமிடங்களிலுள்ள பலராலும் விதந்து வி யந்து பாராட்டப்பட்டவர். பூநீ- சிவசம்புப்புலவரெசழிய யா ழ்ப்பாணத்திலே நாமறிய இருந்த இருக்கின்ற புலவருள் எ வராயினும் தீவிரமாய்ப் டாவியற்றவும், வாக்குவல்லபமாய்த் து ணிந்து சபையிற் பேசவும், சத்துருகுழுவஞ்சக் காளமேகம் பேர்ல் தீவிர யுத்தியோடுத்தரங்கொடுக்கவும், இவர்க்கொப்பா ராயொருவரிருக்கவில்லையென்று பலராலும் பலவமையங்களிற் பாராட்டிப் பேசப்பட்டவர். இவரால் சுப்பிரமணியசுவாமிமே ற் பாடப்பெற்ற நூதன கீர்த்தனங்களை யாழ்ப்பாணத்திலே அறியாத பாடகரில்லை. இவாருடைய கல்வி விவேகத்தைப்பற்றி யாழ்ப்பாணத்திலே அறியானெருவனிருப்பசனேல் அவனை நிர் மூடன் என்க யாரும் பின்னிடார். தற்காலத்திலுள்ள வித்துவா ன்கள் பலர் உரை கூறிய 'அகப்பொருள் விளக்கம்” முதலியபல நூல்களில் இவர் சாற்று கவிகள் சொலிப்பதைக் காணலா ம். சில காலங்களின்முன் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலார்க்கு ம் பூரீ. ஆறுமுகநாவலர் அவர்களுக்கும் நடந்த விவாதத்தில் நாவலர் அவர்கள் பக்கத்துக்காய் கின்று இவர் எழுதி வெற் றிமாலைசூடிய 'வெற்றிவேலாயுதம்’ என்னும் சிறிய புத்தக மும் இவர் அறிவைக்காட்டும். இவரால் இயற்றப்பட்ட தனிப் பாக்களோபல. ஒருபோதில் கீர்த்திபெற்ற புலவரொருவர் இ வர்மனைக்குவந்து இவரைச் சந்தித்தபோது இவரைநோக்கிப் பரிகாசபான்மையாய் நல்ல தும் ' என்பு என்றெடுத்து புழுக் கொடியல்மா எனமுடிய ஒர் வெண்பாக்கூறு’மென அரைக்க ணப்போதுந் தரிப்ாது உடனே இவர்கூறிய வெண்பாவை இத ன்கீழ்த் தருகின்றேம்;
என்பில் லதுவு மெளிற்கொம்பி லேறுவது
மன்புறுபெண் ணுணணைய வாக்குவதும-முன்புவலி
துன்னுகு சன்சாபஞ் சூழ்ந்ததுவு மிங் நான்கும்
மன்னு புழுக்கொடியல் மா.
29
Page 117
214 யாழ்ப்பாண வைபவகெளமுதி.
பின்னெருபோதில் ஒர். கவிவாணர் சந்தித்துச் சுன்னை மு
த்துக்குமாரக் கவிராயரியற்றிய ‘முடிவிலா துறை சுன்னகத்தா ன்வெளி முந்தித்தாவடி கொக்குவில்மீதுவங்’ என்னுங் கவியை ப்பாடி இதற்குப் பொருள் கூறுமென்க, உடனே பொருள்கூறி விட்டுத் தமது ஊாப்பெயர் ஈற்றில்வர "மட்டுவிலலர்க்கண்டி யான்வனைசாசாலை-விட்டவர்க்குமாசிறுப்பிட்டி விதிப்பர் துன்ன லைத்-துட்டனுலிருவாலைப் பெண்கட்குப்பொன்சொரிந்து-முட் டுமாவரங்காலடைந்தாற் தொடார்முடர்’ எனக்கூறித் தம் கவி த்திரத்தைக் காட்டினர். பூரீ, சிவ. சங்கரபண்டிதர் பூரீ. அ. சி வசம்புப் புலவர் இருவருமே இவர்க்கு ஆசிரியமாம். இவர் மரணத்தையறிந்தபோது புலவர் திலதமான பூரீ. பி. சுபவர்க் கியம்பிள்ளை இவரைக்குறித்துக் கூறிய சாமகவிகளுள ஒர் வெ ண்பா இதன் கீழது.
*மெச்சு கவிக்காள மேகமோ வீணருள
மச்சமுறச் செய்யு மரியேருே-மெச்சொன்னு
ராயப பெருவலிகா லாவரங்கால் வாழ்நமச்சி
வாயப் புலவனிந்த மண்.
சின்னத்தம்பி;-இவர் இருபாலை மண்ணுடுகொண்டமுதலி வழித்தோன்றலான நெல்லைநாதரின் சகோதரன். இவர்மகன் முத்துக்குமாரு மகன் சண்முகம். இவர்மகனே தற்போது இருபாலையில் பிரபல்யமாய் விளங்கும் 1 வேலாயுதபிள்ளை. 2(கா லஞ்சென்ற) முத்துக்குமாரசுவாமி.
இராமலிங்கம்:-இவர் இருபாலை மேற்படி மண்ணுடுகொ ணட முதலிவழித்தோன்றலான நெல்லைநாதர் சேனுதிராசாவி ன் மகன். இராமலிங்கம் மகள் பிரபல பிரமுதித ஏழுர்நாயக முதலிபார் மனைவி இவர் மகள் தெய்வானைப்பிள்ளை. இவர்க்கு ம் தெல்லிப்பழை சதிரேசர் விசுவலிங்கத்துக்கும் புத்திாாயுள் ளவரே தற்போது இருபாலையில் சாதுரியகுண சம்பன்னாாய் விளங்கும் (சேவையர்) சண்முகலிங்சம்.
சிங்கமாப்பாணமுதலியார்-இவர் உடுவிற் பதியிலுள்ளவர். இவர்வழித்தோன்றலானர் கொத்தாரிசு முத்துக்குமாரு. இவ ர்மகன் அருணுசலம், சிறுப்பிட்டி கனகரத்தின முதலியார் ம கன் வேலாயுதர் அப்பாக்குட்டிமகள் தண்டிகைப்பிள்ளையை மேற்படி அருணசலம் விவாகஞ்செய்தவர். இவர் எகபுத்திரசே வலிகாமம்கிழக்கு மணியகாரனுயிருந்து சிவபதமடைந்த கனக F dð?t-) (பெரியதம்பி) இவர் சீர்த்தியை இவர்மேற் கூறப்பட்ட சர மகவியாலறிக. அக்கவிகளில் ஒர் வெண்பாவையும் ஒர் கலி
ததுறையையும இதன் கீழ்த் தருகின்றேம்,

யாழ்ப்பாண வ்ைபவ கெளமுதி. 25.
*நாகரிக மானவுடை 6ாகரிக மானநடை நாகரிக மான பரி நாட்டமருள்-ஒகையுடன் தாபித்த வன்பெரிய தம்பிவள்ள லன்றியார் காபித்தார் புத்தூர் தனில்’ *கோப்புடன்வாறபிரபுக்களையுங்குசவர்கவி நாப்புலவோசையும்கல்குரவாற்கழைகண்ணிவந்து கூப்பிடுவாாையுமின்மொழிகூறிக்கைகூப்பியன்பாய்ச் சாப்பிடுமென்றவர்வேறு முண்டோவுனைத்தள்ளிடினே.
தொம்பிலிப்புச் சந்திரசேகரமுதலியார்:-இவர் மாதகலிலே பூர்வ பிரபுக்களுளொருவராய் உயர்குல வேளாண் மகிபாய் வி ளங்கியவர். இவரது பீட்டனே தற்காலம் யாழ்ப்பாணக் கச்சுே ரியிற்பலவுத்தியோகங்களிலமர்ந்து பின் நெடுந்தீவில் 12 வருட காலம் மணியகாரனயும், கிராமக்கோட்டு நீகாசனபதியாயும், பின் தற்போது வலிகாமம்மேற்கு மணியகாரனயுமிருக்கும், J. N. சந்திரசேகா முதலியார். எழுபது வருடகாலமாய்க் கச் சேரிப் பிரதம முதலித்துவத்துக் குறைவிடமாயிருந்து, கத் தோலிக்கவேத பத்திமானுயிருக்தூ இதுகாறும் யாழ்ப்பாண த்தாருள் எவரும் பெற்றிராத (திருச்சபை) நயிற்பட்டங்கட்ட ப்பெற்று, மகிமைதங்கிய பொஞ்ஜீன் மேற்றிராணியாரால் (இல ங்கையில்) மேற்பிர்பு என்றும், கிருச்சபைத் தம்பமென்றும், பரிந்து பாராட்டப்பட்டு, சேர்.உவில்லியம் கிறகோரி என்னும் தேசாதிபதிக்குத் தம் கிருகத்திற் சம்பிரம விருந்தளிக்குஞ் 3.ت லாக்கியத்தைப்பெற்று, விளங்கிய இராஜமாணிப ராஜசிறீ ராஜ வாசல் முதலியார் சந்திரசேகரர் சவிரிமுத்து முதலியாரது ச கோதரரான சின்னத்தம்பி முதலியார் எனும் பிரபுவின் பெளத் திரர்.
நாற்பது வருட காலமாய் மயினருேட்டு இஞ்சினீராயிருந் து காலஞ்சென்ற யுவக்கீம் சந்திரசேகரரும், யாழ்ப்பாணத்தி லே சுதேசிகளுள் முதன் முறையாய்க் குருப்பட்டாபிஷேகம் பெற்றவரும், 35 வருடகாலமாய் மன்னர், மாதோட்டம், முல் லைத்தீவு, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய இடங்களில் தேவ ஊழியஞ் செய்தவருமான எக்ஸ். என். சந்திரசேகரகுருவும் இ வரது பேரனின் சகோதரனுகிய நீக்கிலாஸ்பிள்ளை முதலியாரின் பிள்ளைகள். தற்காலம் கொழும்பிற் பிரபலம்பெற்று விளங்கும் அப்புக்காத்து எச். ஏ. பி. சந்திரசேகரமும், இவர் சகோதரர், ஜே. என். சந்திரசேகரம் அப்புக்காத்தும், இஞ்சினீர் சந்தி ரசேகரர் புத்திரர். யாழ்ப்பாண முேட்டுக்கொம்மிற்றித் துவி பாஷிதர், இம்மானுவேல் இராஜா சந்திரசேகரர் இவர் சகோத ான். இவரின் தாயார் போர்த்துக்கீசர் காலங்கொட்டுக் கத்தோ
Page 118
216 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
விக்க வேதவிசுவாசிகளான, கிளாலி சந்தியோகுமையோர்கோ விற் காரியகர்த்தரான, தொம்பிலிப்புச் சங்கரப்பிள்ளையின் மகன் செருபின் புத்திரி.
பூதஉடையார்:-இவர் மயிலிட்டியிலுள்ள பள்ளந்தறை எ ன்னுமிடத்தில் இருந்தவர். மகன் சுவாமிநாதர். மகன் அம்ப லவாண்ர். மகன் சின்னத்தம்பி. சின்னத்தம்பியின் மனைவியார் இருபாளை மண்ணுடுகொண்ட முதலிவழித்தோன்றலான சுவா மிநாதர் மகன் சுப்பிரமணியர் மகன் இலங்கையர்மகள் தையல் நாயகம். இவர் புத்திராே கந்தரோடைச் சைவ அங்கிள வித் தியாசாலையின் மானேசராய் விளங்கும் கந்தையாபிள்ளை. இவர் விவாகஞ்செய்தது மறவன்புலம் வயித்தியநாதர்மகன் மூத்தத ம்பிடிகள் சேதுப்பிள்ளையை.
மேற்கூறிய இலங்கையரின் புத்திாரிலொருவரே நாவலப் பிட்டிப்பகுதியில் தற்போது அரசாட்சி டக்றாாய்க் கீர்த்தியும் து விளங்கும் சுப்பிரமணியம், 2 விசுவநாதர்.
அரசகுலகுரியழதலியார்;-இவர் சண்டிருப்பாயிலுள்ள உய ர்தரப் பிரபுக்களிலொருவர். (அச்சுவேலி குமாரபடப்பளி) மக ன் சிற்றம்பல அரசகுலகுரியர். இவர் மகார் 1 ஆறுமுகம், 2 கு மாரகுரியர், 3 நன்னித்தம்பி, சண்டிருப்பாய் வில்லவசாயமுத வியார் வழித்தோன்றல் பொன்னம்பலமுதலியாா மகள் மீனச் சிப்பிள்ளையே நன்னித்தம்பியின் மனைவி. இவர்புத்திார் 1 கங் தையா, 2 பொன்னம்மா, 3 தையல்நாயகியம்மா. பாராசசிங் கமுதலியார்மாபைத் தன்மாபாக்கொண்ட டக் றர் பரராசசிங்க முதலியாரே பொன்னம்மாவை விவரகஞ்செய்தனர். இவர்க் ப் புத்திரர் 1 கொழும்பு (Fton) கொலீச்சுப் பிறின்சிப்பல் சல்வத்துரை, 2 பொன்னுத்துரை, 3. செகராசசிங்கம். பொ னனுத்துரை விவாகஞ்செய்தது, சுவாமிநாதர் கந்தர் காசிப்பி ள்ஃாமகன் குலசேகரம்பிள்ளையின் மகளை. மேற்படி கங்தையா புத்திரி சிவபாக்கியத்தை விவாகஞ்செய்தவர் சுதுமலையில் ஆரா ய்ச்சிச் சட்டம்பியாரென வழங்கும் கனகசபைப்பண்டிதரின் ம கன் பிறக்றர் முருகேசபிள்ளை.
மேற்கூறிய அரசகுலகுரிய முதலியாரே யாழ்ப்பாணம் கொட்டடியின் மேற்பாகத்தில் விளங்கும் வில்லூன்றிப் பிள்ளை பார்கோவிலையாக்குவித்து மடாலயங் கேணி கூபங் காபித்துப் பெருமாதனங்களைப் பரிபாலனத்திற்காய்க்கொடுத்தவர்.
வேலாயுதர்;-இவர் புன்னுலைக்கட்டுவனிலுள்ளவர். இவ ர் மகன் கதிரேசர். இவரே முதன்முதல் அமரிக்கன்மிஷனிற் சேர்ந்து ஞானஸ்நாகம்பெற்ருருளொருவர். இவர் ஞானஸ்கா

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 21
ன நாமம் நதானியல் நயில்சு. இவர்புத்திரர் 1 யோன்ாயில்சு. சேட்சுமிஷனில் மினிஸ்றாாய்இருந்தவர். 2 டானியல் (Poor) நயில்சு, 3 சாமுவேல் நயில்சு உவெஸ்லியன்மிஷனில், மினி ஸ்றாாயிருந்தவர். 2 டானியல் (Poor) நயில்சு என்பவரே வட் டுக்கோட்டைச் செமினரியிற் கற்றாங்கேறியபின், பிறக்கென் பிறிச் என்பவருடன் கூடி வட்டுக்கோட்டைக் ஹைஸ்கூலைத்தொ டக்கியவர். இவர் புத்திரர் 1 உவில்லியம் செல்லப்பா நயில்க கொழும்பில் கொம்மிஷன் ஏச்சுண்டு 2- W. D. நயில்சு.பிாப ல அப்புக்காத்து. 3-R. T. நயில்சு தொப்பிதேசிட்டவங்கிச் சி முப்பு. 4-C. A. நயில்சு நியாயதுசந்தரமாணவர். 5-A. N. 5 யில்சு கொழும்பில் கொம்மிஷன் எசண்டு.
யோசுவா (Joshua):-இவர் சண்டிருப்பாயிலுள்ளவர். இ வர்மகன் 1 டானியல் யேசுவா உடுவில். 2 சாமுவேல் யோ சுவா திரிகோணமலை மிலிற்றறி ஆஸ்பத்திரியில் டக்றாாயிருந் து காலஞ்சென்றவர். 3 யோசேப்பு (வேலுப்பிள்ளை) யோசு வர தமிழ் உபாத்தியாயரா யிருந்தவர். 4 சாள்சு யோசுவா (Kolutin) தோட்டத்தில் சுப்பிறின்றன்.
1 டானியல் யேசுவா Gentagge தோடடத்தில் சுப்பி *றின்றன். இவர்பிள்ளைகள் 1 மேற்கூறிய காலஞ்சென்ற டக்றர் யோசுவா. 2 A. J. யோத்துரை யோசுவா. இவரே தற்போ து தொப்பிதோட்டப்பகுதியில் பலராலும் நம்பிக்கையோடு பாராட்டப்பட்டும் நியாயதுரங்கா சாபமெனத்துதிக்கப்பட்டும் சிலகாலங்களிற் பொலிஸ்ரீதிபதியாயும், சமாதான தோசனபதி யாயும் விளங்கிவருகின்றனர்.
கதிர்காமசேகாழதலியார்-இவர் வலிகாமம்வடக்கைச்சேர்ந் த பன்னலையிலுள்ளவர். இவர் பெளத்திரர் முத்தர். இவர்ம்க னே வேதாரணியர். (உடுவில்) இவர்புத்திரரே கொழும்பில் கீ ர்த்திபெற்று விளங்கிய 1 டக்றர் சரவணமுத்து. இலங்கைத் தேயிலைத்தோட்டப்பகுதியில் கண்டாக்காயிருந்த 2 முருகேசு.
3 சங்காப்பிள்ளை.
டகறா சரவணமுத்துவின் புத்திரரே தற்போது கொழும் பில் டக்றாாயிருக்கும் 1 இராசா சரவணமுத்து. கொழும்பில் கொம்மிஷன் எசன்ருயிருக்கும் 2 துரை சரவணமுத்து. எக் சஸ்பகுதிச் சுப்பிறின்றனயிருக்ரும் 3 இராசையா சாவணமுத் து. இங்கிலந்தில் சிவிலுத்தியோக மாணவனுய்ச் சித்தியடை ந்த 4 செல்வத்துரை சரவணமுத்து. 5 மாணிக்கம் சாவன முந்து, 6 தம்பிசாசா சாவணமுத்து.
Page 119
218, யாழ்ப்பாண வைபவ கெளமுதி
முருகேசுவின் புத்திரரே பேமாப்பகுதியில்வேலையாயிருக் கும் கச்மலிங்கம். சிங்கப்பூர்ப்பகுதியில் வேலையாயிருந்து காலஞ்சென்ற 2 இரத்தினம். றங்கூன்பகுதியில் வேலையாயி ருக்கும் 3 துரை, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆசிரியசாயி ருக்கும் 4 சபாரத்தினசிங்கி,
மேற்படி வேதாரணியர் மகள் இராமாசிப்பிள்ளையின்புத்தி சரே மேமியோவில் P.W.D. கிளாக்காயிருக்கும் 1 செல்லையா. பேமசப்பகுதியில் வேrறஸ் (Forest Department)டிப்பாட்மெ ன்றில் சுப்பிறின் றணுயிருக்கும் 2 கதிரித்தம்பி. றக்கூன் ஒடிற் ரு பீசுக் கிளாக்காயிருக்கும் 3 முத்தத்தம்பி. றங்கூனில் வோற. ஸ்டிப்பாடமென்ற்பகுதியில்கிளஈக்காயிருக்கும் 4 சின்னத்தம்பி. 5 இாகுப்பிள்ளை. இவர்களின் மைத்துனரே றல் கூன் பகுதியில் Tonnaserrim circle 3-tj.9,56ërpgju9ajë ga aspGurg e luar ஈசசமபளம் பெறுபவரும், தமிழ் இலக்கண இலக்கிய வன்மையு ம் பகிநூலாாாய்ச்சித் தேர்ச்சியுமுள்ள 0. நல்லதம்பிப்பிள்ளை.
சேதுகாவலச் சேனுதிராச மாப்பாணமுதலியார்:-. ஒல்லாந்த அரசர்காலத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தனக்காரக்குறிச்சி யிலே வசித்த பிரபலியம்பெற்ற பிரபுக்களுள் இவர் ஒருவர். இப்பிரபு, இந்தியாவைச்சேர்ந்த காஞ்சிபுரத்தைச் செனனஸ், தானமாய்க்கொண்டவரும், இந்தியாவிலிருந்து பிரயாணமாகி யாழ்ப்பாணம்வந்து பிற்காலத்தில் தனக்காரக்குறிச்சியென்னு ம் நாமத்தால் அழைக்கப்பட்டபகுதியில் வசித்தவருமாகிய சே துகாவலச்சேனுதிராச அரசுகிலையிட்ட சந்திரசேகர மாப்பா ணமுதலியார் வழித்தோன்றலாம். இந்தியாவிலிருந்து இவ்வி டம் வந்து குடியேறிய மேற்படி முதலியாரைப்பற்றி அவர் சங் ததியார் கூறுங் குறிப்பையிண்டுத்தருகின்ருேம்.
இந்தியாவைச்சேர்ந்த காஞ்சிபுரமென்னும் நகரிலுள்ள ப ண்டசாத்தோட்டமென்னுமிடத்தில் சென்மித்த சுத்த வேளா ண்பிாபுவும், பதினெண்குடிமை வரின்சப்பட்டயம் பெற்றவரு மாகிய சேதுகாவலச்சேனுதிராச அரசுகிலையிட்டசந்திரசேகரி மாப்பாணமுதலியார் என்பார், கசம் என்னுங்கொடியநோயின ல் வருந்தியிருந்தனர். குளக்கோட்டு மகாராசா வமிசத்திலுகி த்த ஒருவர் அம்முதலியாரைக்கண்டு, யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலைக்குச்சென்று அவ்விடத்திற்பாயுஞ் சுத்தோதகத்தில் ஸ்நானஞ்செய்தால் அவரைப்பீடித்த கொடியநோய் சுகமாகு மெனக் கூறினர். அவ்வார்த்தைகேட்டுத் தன்னைவருத்திய கொ ÉlUlu கசநோயிலிருந்து சுகமடையும்பொருட்டுத் தனது பிரா ணஈாயகி பார்ப்பதியோடும், தனது அரிய புத்திார் தனபால சிங்கம், குணபாலசிங்கம் என்னுமிருவரோடும், தனது புரோ

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 219
கிதராகிய காசிப்பிராமணர் கோபாலக்குருக்களோடும் அவர் சமுசாாத்துடன்றும், தனது பதினெண் வரிசை ஏவற் காசருடனு ம், 1365-ம் (வூடு வைகாசிமீ 20-ந் வ. தனது சென் மநாட்டை விடடுப் பிரயாணமாகி நாகபட்டணத்தில் நாவாயேறி யாழ்ப் பாணம் நோக்கிவருகையில் வீரமாகாளியம்மன் துறையில் இற ங்கி, இப்பொழுது சந்திரசேகர வீரபத்திரகோவிலிருக்கம் ஸ் தானத்துககு உத்தரதிசையில் வந்து தங்கினர். அவ்விடத்தி ல் மாம்பழங்கள் நிறைந்த ஒர் மாமரமும் ஒர் குளமுமிருந்தன. முதலியார் அவ்விடஞ் சிறிதுநாட்தங்கி, அக்குளத்தில் ஸ்நான பானஞ்செய்து வரும்பொழுது அவருக்கிருந்த கசர்ோகம் சொஸ்தமாகவும், தேகம் புஷ்டியடையவுங்கண்டு அவ்விடத் தையே தனது வாசஸ்தானமாய்க்கொண்டு, தனது செனனப தியின் பெயராகிய பண்டாரத் தோட்டமென்னும்டெய ரைத் தர் ன் வந்து தங்கியிருந்த இடத்துக்கு இட்டும், தனது செனனப தியிலுள்ள சந்திரசேகர வீரபத்திர கோவிலையொத்த ஓர்கோவி லை அப்பெயருடன் அங்கே ஸ்தாபித்தும், அக்கோவிலுக்குத் தன் புரோகிதராகிய கோபாலக்குருக்களைப் பூசகராக நியமித் தும், மேலேகுறித்த குளத்துக்குச் சந்திரசேகர குளமென்னு ம் பெயர் தரித்தும் அவ்விடத்திற் சில காலம் வசித்தனர். அக் காலங்தொடங்கி மேற்குறித்த இடங்களுக்கு அம்முதலியாரிட
ட நாமங்களே யின்றும் வழங்கப்பட்டுவருகின்றன.
அதன்பின்னர் அம்முதலியார் தன்செனனநாட்டில் தான் பெற்ற வரிசைச் செப்புப்பட்டயத்தை அககால யாழ்ப்பாண அரசருக்குக் காண்பித்து அதைப் புதுப்பித்துத் தனது மகன் தனபாலசிங்கமுதலியாரை அவ்விடம் இருத்தி, தனது பதினெ ண் வரிசை ஏவற்காரரை நாற்றிசையுங் குடியேற்றி, தன்பாரி யோடும் இரண்டாம்மகன் குணபாலசிங்கத்தோடும் தன் ச்ெ னனநாட்டுக்குத் திரும்பினர். இக்காலத்தில் அவ்விடத்திலுள் ள காணிகளுக்கு வழங்கும் பெயர்களும், தோம்புகளும் கோ விலும் குளமும் மிருக சாதிகளின் குறிகளும் அம்முதலியா ரின் செனனநாட்டிலுள்ளவைகளுக்கு ஒக்கிருப்பதும், இவ்வ மிசத்தில் முற்காலத்தில் உதித்த சில மகான்கள் பாடிய பாக்க ளும் ம்ேலேகூறியவைகளுக்கு விசேட அத்தாட்சியாம்.
தனபாலசிங்கனுற் குடியேற்றப்பட்டமையால் அக்கிராமத் துக்குத் தனக்கசாக்குறிச்சியென்றும், அவர் சந்ததியில் விசே ஷ பிரபலியம்பெற்று விளங்கிய தனக்குமான் நாமத்தினுல் தன க்காாக்குறிச்யென்றும், அக்குறிச்சி நீர்வளம் நிலவளஞ்செறிங் த பூமியையும், செங்நெற்கழனிகள், தோட்டக்காணிகள், திர ளான ஆடு மாடுகள், அவைகட்குவேண்டிய நல்லபுற்றாை, பன
Page 120
220 யாழ்ப்பசாண் வைபவ.கெளமுதி.
ந்தோப்புகள், தென்னஞ்சோலைக ளாதியவற்றையுந் தன்னகத் தேயடக்கி யதிக கேவரியத்தைக்கொடுத்தமையால் அக்குறிச் சியிலுள்ளார் அதிக பொருளுடைய ராய் விளங்கினரென்றும், அக்காரணத்தால் அவர்களுக்குத் தனக்காசரெனவும், அவர்க ளால் அக்குறிச்சிக்குத் தனக்காரக் குறிச்சியென்றும் பெயர்வ ழங்கலாயின என்பர். 'சாதிகிர்ணயபுராணமும் சாதிவிளக்க மூம்” என்னும் நூல் மேலேகூறிய கடைசி அர்த்தத்தை அனு வகித்து 'தனக்காரர், தனம் என்பது பொன்னின் பரியாயநாம த்தொன்முதலின் பொருளுடையாரென்னும் பொருள்படவந்த பெயரே தஞ்சாதிப்பெயரென்பர்’ எனக்கூறுகின்றது.
மேற்குறித்த சேதுகாவலச் சேனதிராச மாப்பாணமுதலி யார் குமாரர் மயிலர் கிற்சிங்கமாப்பாணமுதலியார் (இவர் மு ன்னேருடைய பதினெண் வரிசைச் செப்புப்பட்டயத்தை அரசி னர்மூலம் புதுப்பித்தனராம்) இவச் சகோதரரின் மகன் எதிர் வல்லசிங்க மாப்பாணமுதலியார், அவர் குமாரர் சந்திரசேகா மாப்பாணமுதலிபா. அவர் குமாரர் வீரகத்திமணியகாரன். அவர்சகோதரர் கிற்சிங்க உட்ையார், அவர்மருமகன் குமாரும ணியகாரன். அவர் வல்லையிற் கட்டுவித்த மடமும் குளமும் இ ன்றும் அவர்பெயரால் அழைக்கபபட்டு வருகின்றன. மேலே குறித்த வீரகத்திமணியகாரன் குமாார் கதிர்காம உடையார். அவர் மேலேகுறித்த சந்திரசேகா வீரபத்திரகோவிலைப் புது ப்பித்துச் சில ஆதனங்களை இக்கோவிலுக்குத் தருமசாதனமா ய்க் கொடுத்தனர். அவர் குமாரச் 1 கிற்சிங்கர், 2 குமா ரு, வட்டுக்கோட்டைச் செமினரியில் கல்விகற்றுக் கணிதசாஸ்திர த்தில் மிகத் திறமையாய் விளங்கிய 3 கெப்பிலர் வீரகத்திப்பி ள்ளையென்பவர்களாம். நிற்சிங்கர் அக்குறிச்சியில் ஒர் சைவவி த்தியாசாலையை ஸ்தாபிக்தனர். அவர் குமாரர் இப்பொழுது அச்சைவ வித்தியாசாலை மானேச்சராயிருக்கும் 1 குட்டிப்பிள் ளை, அவ்வித்தியாசலைத் தலை.ை ஆசிரியராயிருக்கும் 2 வீரக த்திப்பிள்ளையென்பவர்களாம். குமாருவுடைய புத்திரர் அப்ப குதியில் மிகச்செல்வாக்காய் விள ங்கும் செல்லப்பா என்பவரா ம், தனக்காரக்குறிச்சி விதானேயசராயும் உடையாராயும் பல வருடங்களாய்க் கடமைபார்த்துத் தேசாதிபதியவர்களால் கீர்த் திமுத்திரைபெற்று வயோதிபத்தால் உத்தியோகத்தைவிட்தி இளைப்பாறியிருக்கும் சந்திரவர் நிற்சிங்கர் மேலேகுறித்த பிர புவின் வழித்தேன்றலாம். இப்பகுதியில் பிரபல புலவராயிரு ந்து காலஞ்சென்றுபோன சின்னத்தம்பிப்புலவரும் இவரை க்குறித்துப் பாவலர்சரித்திரதீபகம் பார்) அமெரிக்கமிஷனரிமா ரின் முனிவுதியும் பாலியர்நேசன் பத்திராதிபருமாய் விளங்கி மானிப்பாயில் வசித்துக் காலஞ்சென்றுபோன உவில்லியம்சின்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 22.
னத்தம்பியும், கொழும்பில் நகரசங்கத்திலே இன்ஸ்பெக்றார் யிருந்து காலஞ்சென்றுபேரன வீரவாகுப்ள்ெளையும் (usు குறித்த பிரபுவின் சங்கதியாசாம்.
கனகதண்டிகைக் கனகாாபழதலியார்;-இவர் யாழ்ப்பானங் குடியேறிய காலத்தில் குன்று த நீர்வளமும் நிலவளமுஞ் சிறங் த தெல்லிப்பழையிலே குடியேறிய கனகராயன் (வேளாண் செ ட்டி) வமிசத் தவர். இவர் மகன் பூதத்தம்பி. இவர் தெல்லிப்ப ழையில் வசித்து கொத்தாரிசு உத்தியோ கம்பார்த்து வந்தனர். இவசது சிரேட்டபுத்திரர் கச்சேரி ?-ம் முதலியாராய் கீர்த்தி பெற்று விளங்கிய கனகதண்டிகைக் கனகசக்தின 1. இ வர் புத்திரர் கொழும்பு வைக்கியக்கல்லூரியில் கல்வி கற்று லவருடங்களாய் வைத்தியாய் அரசாட்சியாரின் கீழ்க் S-6) பார்த்துப் பின் அவ்வுத்தியோகத்தைவிட்டு இப்பொழுது தெ ல்லிப்பழையில் வசிக்கும் 1 15ாகரத்தினம் 2 5வரத்தினம், மர னிப்பாய் அமரிக்கன் மிஷன் ன்வத்தியசாலையில் வைத்தியராயிரு ந்து செல்வாக்கும் நற்கீர்த்தியும் பெற்று விளங்கிப் பின் காலஞ் சென்றுபோன 3 டக்றர் கேட் டிஸ் சுப்பையா.
மேலேகூறிய பூதத்தம்பி நொத்தாரிசுவின் இரண்டாம்புத் திரர் குஞ்ஞாலம் என்பவராம். இவர் புத்திரர் கொழும்பில் திறைசேரிச் சிறப்புமுதலியாராயிருந்து தங்கடமைகளை மிக நேர்மையாய் கிறைவேற்றி உபகாரச்சம்பளத்துடன் இப்பொழு து இளைப்பாறி மாவிட்டபுரத்தில் வசிக்கும் த: பயா. இல ங்கை அயரதப்பகுதியில் தமிழருள் உயர்ந்த உத்தியோகம்பெ ற்று டிஸ் கிறிக் சுப்பிறின்டென்றராயிருக்கும் 2 கனகதண்டி கைக்கன் கராயர்.
மேலேகூறிய பூதத்தம்பிகொத்தாரிசு வின் மூன்றும்புத்திர ச் சொக்கலிங்கம். இவர் குமாரர் இலங்கை, அயாகப்பகுதியில் ஸ்தான அதிபராய் உத்தியோகம்புரிந்து காலஞ்சென்றுபோன சக்திவேற்பிள்ளை.
மேலே கூறிய பூதத்தம்பி கொத்தாரிசுவின் நான்காம்புத்தி ரர் தண்டின்கை இவர் இப்பொழுது நற்சு சத்துடன் தெல்லி ப்பழையில் வசிக்கின்றனர்.
மேலேகூறிய பூதத்தம்பி நொத்தாரிசு வின் புத்திரியின் பெளத்திரனே இப்பொழுது யாழ்ப்பாணம், மல்லாகம் களில் பிரசித்திபெற்ற பிரக்கிராசியா சாய்த் துலங்கும் K. த
fO 60) _ ft_ 47,
குலோத்துங்கழதலியார்--இவர் மாத கலிலே உயர்குல வே ளாண் மகிபாாய்க் கத்தோலிக்க சமயத்தில் சிறந்த ஓ! பத்திமா
3{}
Page 121
222 யாழ்ப்பாண வைபவ.கெளமுதி.
குய் விளங்கிய அரசாத்தின முதலியாரின் தந்தைவழியினர். அரசாத்தினமுதலியார் புத்திரன் வாரித்தம்பி, இவர்புத்திரன் இன்னுசித்தம்பி, இவர்புத்திரன் அந்துக்குட்டியார். இவர்பு த்திரரே சில்லாலையில் பிரபலகீர்த்திபெற்று விளங்கிய சுதேச ன்வத்தியர் (காலஞ்சென்ற) இன்னுசித்தம்பி, இவர் மாத 3 ல் மயில்வாகனப்புலவரின் சிசேட்டமாணவரிலொருவர். இலக்கண இலக்கிய ஆராய்ச்சியில் வல்லவர். ஒர்பத்திமான். தமதிறங் காட்டி தம ஆசிரியரால் ஒர் இரத்தினமோதிரத்தைப் பரிசெ னப்பெற்றவர். இவர் ஏகபுத்திரரே தற்போது வாழையடிவா ழையாய்ச் சில்லாலையில் வைத்தியாாய் விளங்கும் சூசைப்பிள் ளை. இவர் புத்திரர் 1 சவரிமுத்து, அங்கிள அதேசவைத்தி யத்திற் சித்திபெற்ற 2 சுவாம்பிள்ளே,
பூதத்தம்பி முதலியார்;-உலாந்த அரசின் தொடக்கத்திலே கங்காகுலத்துதித்த மூத்த தம்பிமுதலியார் உலாந்தரிடத்தே மு தலியார் உத்தியோகம பெற்றவர். அவரின் புதல்வர் சோதிங்ா தச். அவரின் புதல்வர் இலங்கை காவலர். அவரின் புதல்வர் பா மானந்தர். அவரின் புதல்வர்கள் கந்தர், இலங்கையர் என இரு 6.
இந்தியாவிலுள்ள கார்காத்த வேளாளர் பாண்டிமழவன பும் தம்பியையும், மைத்துனனுகிய சண்பகமழவனையும், அவ ன் தம்பியையும், சிங்கையாரியச்சக்கிர வர்த்தி அவர்களுடன் ந்த 8ந்து குடிமக்களுடனே திருநெல்வேலியிலே குடியேற்றி வைத்தவர். அக்குடியிலே கந்தர் என்பவர் வேதவனம் என்பவ ருடைய புத்திரி சிவகாமியம்மையை விவாகஞ்செய்தவர். அவரி ன் புதல்வர்கள் தியாகர், சின்னத்தம்பி, பூதத்தம்பி, பரமாகங் தர், தம்பு, ஆறுமுகம் என அறுவர்கள்.
அவர்களுள்ளே தியாகர் என்பவர் கவர்மெண்டில் நொத் தாரிசுவேன் பார்த்து வந்தவர், வைத்தியத்திலும் சமர்த்தர். சி ன்னத்தம்பி என்பவர் கவர்மெண்டில் 'உடையார்’ என்னும் உ த்தியோகம் பசர்த்தவர். பூதத்தம்பி சிறு வயசிலே இறந்துவிட் டார். பாமாநந்தர் கவர்மெண்டில் கொத்தாரிசென்னும் உத்தி யோகம் பார்த்தவர். தமிழிலே இலக்கண இலக்கியங்கள் கற் றுப் பாடுதலிலே மிக்க திறமைபடைத்தவர். அதனலே பாமா நந்தப்புலவர் என்னும ஒரு புதுப்பெயரையும் பெற்ருர், தம்பு என்பவர் கவச்மெண்டில் தன்பிதா பார்த்துவந்த அரசாட்சியுத் தியோகத்தைப்பெற்று இளைப்பாறினவர். ஆறுமுகம் என்பவர் தன்னுடைய சிறுவயதிலே இலக்கண இலக்கியங்களும் சித்தாக் த சாத்திரங்களும், சேனதிராய முதலியாரிடத்திலும், சரவண மத்துப் பலவரிடத்திலும் கற்றவர். சமஸ்கிருதம், இங்கிலீசு எ

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 22:3
ன்னும் பாஷைகளையும் கற்றவர். தருக்கமுதலிய நூல்களையுங் கற்றவர். பரம தகண்டனம் சுயமகள்தாபனமும் செய்தவர். வண்ணுர்பண்ணையிலும், சிதம்பரத்திலும் சைவப்பிரகாச விக் தியாசாலைகளைத் தாபித்து, அவைகளுக்குத் தக்க தாபர சங்க மப்பொருள்களை ஈட்டிவைத்து, அவைகள் சிறப்பாக நடக்கும் வண்ணம் செய்திருக்கின்ரு?ர். பல அரிய தமிழ்நூல்களைத்திரு த்கி அச்சிட்டவர். சில அரியநூல்களுக்குப் புத் திரையும் இய ற்றி அச்சிட்டவர். தன் மருகராகிய பொன்னம்பலபிள்ளை என் பவருக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பித்து வித்துவசிரோ ன்மணி என்னும் ஏதுப்பெயரையும் தாபித்தவர். திருவாவடு துறையிலே பண்டாரச்சந்நிதிகளாலேயே **ஆறுமுகநாவலர்’ என்னும் சிறப்புப்பெயரையும் பெற்றவர். சென்ற சென்ற இடங்களிலெல்லாம் ஆறுமுகநாவலர் என்னும் சிறப்புப்பெ யரை நாட்டினவ்ர். புலவர்களுக்கும் அரசர்களுக்கும் ஒரு ங்க்ேறுபோன்றவர். யாழ்ப்பாணத்துத் தமிழர்களெல்லாம் சை வசமய உண்மையையும், சைவசமயசபிமானத்தையும், சைவச மயநூல்களையும் அறிந்தவர்களும், அறிகிறவர்களும், அறிபவ் n களாயும் வரும்படி பிரசங்கமழை பொழிந்து சிறக்கச்செய்க வர். இவர்தான் 'மகன்றங்தைக்காற்றுமுதவி-யிவன்றங்தையென் னேற்ருன்கொல்’ என்னும் ஆப்தவாக்கியத்தாற் தாபித்துப் பெ ரும் புகழ்படைக் துச் சிவபதம் அடைந்தவர்.
இலங்கையர் என்பவர் தன்னுடைய தமையன் விவாகஞ்செ ய்த குடும்பத்திலே விவாகம் செய்தவர். இவருக்கு முத்ததம்பி சின்னப்பு, சின்னத்தம்பி, சரவணமுத்து என்னும் நான்கு புதல் வர்களும், மூன்று பெண்களும் இருந்தார்கள். திருநெல்வேலி ஞானப்பிரகாசமுனிவரும் இந்த வம்மிசத்திலே பிறந்தவர். சித ம்பாத்திலே ஞானப்பிரகாசம் என்னும் திருக்குளம் செய்வித்த வரும், சமஸ்கிருதத்திலே சில சிவாகமக களுக்கு வியாக்கியா னமும், சில சைவசித்தாந்த சாத்திரங்களும், தமிழிலே சிவஞா னசித்தியாருக்கு ஒருரையும் இயற்றின வரும் இம்மகானே ரீ கும். பண்டைக்காலமுதல் இந்த கார்காத்த வேளாண் மரபும், கங்காகுலமரபும் இதுவரையும் உத்தியோகம், புலமை, செல்வ ம் முதலியவற்றிலே சிறந்து விளங்கி வருகின்றது.
இராம லிங்க முனிவர்;-இவர் இந்தியாவில் திருவாஆக்கா 纷 ம்புகேஸ்வரர் அர்ச்சகருளொருவராயிருநது, பின்னர் அக்கால த்தில் யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த கூழங்கைச்சக்கரவர்த்தி யால் ஜே கிஷநிமித்தமாகக் குடும்பசமேதராய் யாழ்ப்பாணத்து க்கு அழைக்கப்பெற்று நல்லூரிற் சிலகாலம் வசித்து ஜோதிஷ ராகவேயிருந்த ஆதிசைவப்பிராமண குலகில கபாகிய சக்திா
Page 122
224 பர்ழ்ப்பாண வைபவகெளமுகி.
சேகா சாஸ்திரிகளின் பிரதம புத்திரர், இவர் சுத்தசாலிவாக னசகாப்தம் (1511.)க்குச் சரியான விரோதிகிருது வடு ஜனன மாயினர். இவர் வாலிபபருவத்திற்முனே சமஸ்கிருத திராவிட பண்டிதராய், ஜோதிஷசாஸ்திரக்திற் பிரசித்திபெற்று சிவபூ ஜாதுரந்தரராகியிருக்குங்காலத்தில், சகாப்தம் (1587-)க்குச்சரி யான பிலவங்க (வூடு வைகாசி மீ ஆரியபட சித்தாந்தத்தை ஆ தாரமாகக் கொண்டு, வரருசிமுனிவர ருளிச்செய்க வாக்கியவிதி ப்படி (இலங்கையில் முதன்முதல். பஞ்சாங்கங்கணித்து வெளிப் படுத்தினர். அப்போது 4 வருக்கு வயது 1* மேற்படி பஞ்சாங் கம் அவ்வாறே பாரம்பரியமாய் உரிமையின் வழியே கற்காலமு ம் நடைபெறுகின்றது. மேலும், இவர் சகாப்தம் 1609-க்குச்ச ரியான பிரபவ (uத்தில் (பழமொழிப்பிரபந்தம்) என்னும்நூலை யும் 1634-ம் ஆண்டுக்குச்சரியான நந்தன (வடு தைமீ" இல்லத்தா ர்க்கின்றியமையாச் சாதனமாகும் (சங்கான தீபி+ை) என்னும்நூ. லையும் தமிழில் மொழிபெயர்த்தியற்றினர். இவருக்கு அக்கால த்து அரசசாலே குடிகிலம், விளைநிலங்கள் இராஜமானியமா கக் கொடுக்கப்பட்டுளது. பிற்காலத்தில் இராஜ கலகமுண்டான மை காரணமாக, இவரும் இவரது பக்துக்களும் வட்டுக்கோட் டையைச் சார்ந்த அராலியிற்சென்று அங்கே குடியேறினர். இ வர் கமாார் வெ. கடேச சாஸ்திரிகள்; இவர் குமாார் அகி லேசசாஸ்திரிகள்: இவர் குமாரர் கோணேசசாஸ்திரிகள்; இவர் குமாரச் இரகு5ாக சாஸ்திரிகள்; இவர் குமாார் நடராஜசாஸ்திரி கள்; இவர் குமாரர் நாராயணசாஸ்திரிகள்; இவர், கணிதசிந்தா மணியென்னும் நூலையியற்றினா. இவர் குமாரர் சந்திரசேகர சா ஸ்திரிகள், கங்காதரசாஸ்திரிகள், விளவநாதசாஸ்திரிகள் என் லும் 8வர். இவர்களுள்: சந்திரசேகர சாஸ்திரிகள் திருகல்லைக் கிள்ளை விடுதூது, மூவரம்மானே, முதலிய சில பிரபந்தங்களும், சிவபூஜாவிதி, கித்தியகன்மவிதி முதலிய சில சமயாசாாநூல்க ளூம் இயற்றினர். திருவாரூர் வெண்பா, கங்காதாசாஸ்திரிகளா லே பாடப்பெற்றது.
நா. விஸ்வநாத சாஸ்திரிகள்;-இவர் நாராயண சாஸ்திரிகளி ன் மூன்ரு வ: குமாரர். இவர் வடமொழி தமிழ்மொழியிரண் னும் வல்லவராய் சோதிஷ கணிதசாஸ்திரத்தில் மிகவும் பிர சித்திபெற்று, இலங்கை நீதிாாசாவாகிய (அலெக்சான்றர் ஜேர் ன் ஸ்தன்) என்பவா இங்கிலாந்து அரசாாகிய நான்காம்(சோர்ச்) அவர்களுக்கு இவரைப்ப ம்றி வியந்து நிருபமனுப்பி மேற்படி நான்காம் (சோர்ச்) மன்னரசல் 3 ராசாவின் கணிதர் என்னும் பட்டப்பெயரும் பெற்று, இவ்வாறு கோவறிந்த கணிதசிங்கமா
இக் கீர்த்திப்பிரதாபமுற்று விளங்கினர். இவர்ஒன்பது தலைமுறை

யாழ்ப்பரிண cala கௌமுதி. 225
பான சாஸ்திரிகளின் குடும்பத்தைச்சேர்ந்தவரெனறு இலங்கை இராஜாங்க லிகிதராகிய gi ன்ம்மர்சன்தெனன்று) துரையவர்க ள் இவரைப்பற்றி வியக்து Tamil Plutarch என்னும்நூலில்எழு தியிருக்கின்றனர். இவர் பெயர்வாங்கிய புலவராகி, மாவைக்கு றவஞ்சி, வண்ணைக்குறவஞ்சி, வசக்கியகாண கிரகணம் முகவி ய சில அருமையான நூல்களையும், மயூரகிரிபுரசனத்துத் தெய் வநாயகி திருமணச்சருக்கம் முதலிய பாடல்களையுமியற்றினர். இ வற்றுள் வாக்கிய கர ண கிரகணம் என்னும்தால், ஹோசிங்றன்தே சிகர் 1848-ம் வடு இபற்றிய சோதிசாஸ்திரத்திற் சேர்த்து அ ச்சிடப்பட்டிருக்கின்றது. மற்றையவற்றுட் சில ஏட்டுப்பிரதிக ளாக விருக்கின்றன. இவரிடம் சோதிடங்கற்ற மாணவர் பல ருள் வட்டுக்கோட்டைச் சாஸ்திரகலாசாலை ஆசிரியரும், அக்கா லத்தில் அமெரிக்க மிஷனுக்காகப் பஞ்சாங்கங் கணித்தவருமா ன சோமசேகரம்பிள்ளையென்பவர் 1832-ம் ஆண்டிலும், மேற் படி சாஸ்திரிகளேச் சக்தித்தனராம். மேலும் இவரது பந்துக்கள் அனேகருளர். சிலர் வாழையடி வாழைபாய்க் கணிதசாஸ்திரிக ளாகவேயிருக்கின்றனர். மற்றையோர் அசாலி, கொக்குவில், கோப்பாய் முதலியவிடங்களில் தற்காலமுமிருக்கின்றனர். அரா லிச்சிவன்கோவில் கிலைத்தற்குக்கார ணரும், மேற்படி கோவிற் சொந்தக்காரரும் ஸ்தானிகருமாகி, ைெடிகோவில் கட்டுவதற்குரி ய நிலம் தரும சாதனஞ்செய்தவரும், சில திருப்பணிகளைச் செய் வித்தவரும், மேற்படி கோவிலுக்காக கட்டளைக்கிரமம் ஒன்று ஏற்படுத்தியவரும் இவரேயாம். இவரைப்பற்றி வட்டுக்கோட் டையைச்சார்ந்த அராலி ந. சிதம்பர சாஸ்திரிகளாற் கணிக்கப் பட்ட பிங்கள, குரோதனவGல் பஞ்சாங்கமுகவுரைகளிலும், உத யதாரகைப்பத்திராதிபரும், யாழ்ப்பாணக் கல்லூரித் தமிழாசிரி யருமான, அ. சதாசிவம்பிள்ளையவர்களால் 1886-ம் ஆண்டில் இயற்றப்பட்ட பாவலர்சரித்திர தீபகத்திலும், அராலிச் சிவன் கோவிற் சொந்தக்காரரும் பன்னிருவருளொருவரும் பிரதிஷ டோற்சவாசாரியருமான சங்.கங்காதரக்குருக்கள்குமாரர் கணே சக்குருக்களவர்களால் 1885-ம்வநில அச்சிடப்பெற்ற நகுலமலைக் நாடகத்திலும், 1901-ம் ஆண்டு சந்தான தீபிகைப் பாழிப்புரை செய்தவரும், சந்திரசேகர சாஸ்திரிகளின் பிர பெ ள த் திா ரு மா ன கொக்குவில் சு. நடராசயேர் அவர்களால் எழுதப்பெற்ற மேற்படி புத்தக முகவுரையிலும் ந. சி க ம்ப ரக ச த சாஸ் கிரிகளின் மருகரும், யாழ்ப் பாணத்தில் மி க் க பி ர சித் தி பெ ற் ற தி. சிதம்பர சாஸ் கிரிகளின் மருகரும், இலங்கை இந்தியா முதலியவிடங்களில் திரு க் க. ண க பஞ்சாங்கம் கணித்தவருமான ஹே கார்
A w ബ கதிகேய யேரவர்களாற் கணிக்கப்பட்ட விகாரி, சார்வரி, ே
Page 123
26 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
லக வருஷ் பஞ்சாங்கங்களிற் குருமரபு விளக்கத்கிலும், வண்
ஞ்ணுர்பண்ணை ஆ. முத்துத்த். பிப்பிள்ளை அவர்களால் இயற்றி, 1915-ம் ஆண்டு அச்சிடப்பெற்ற யாழ்ப்பாணச்சரித்கிரத்திலும்.
சுன்னுக்ம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களால் 1916-ம ஆண
 ேஇயறறபபட்ட தமிழ்ப் புலவர் சரித்திரத்திலும், இவர்களது
ள்த்திற் வித்தைகளின் சித்திகளைப்பற்றியும், கல்விச்சாதுரியை
கள கீர்த்திப்பிர்தர்ப்ங்கள் இவர்களின் வைபவங்கள் முன்பின்
ச6த திமுற்ைகள் முதலானவைகளைப்பற்றியும் ஆங்கசங்குக்கண்
 ெவிபரமாயறிக் துகொள்ளலாம்.
வா.க நீ த நச ஸ் தி ரிகள் :-இவர் தென்னிந்தியாவி ல் திருநெல்வேலி கல்விடைக்குறிச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து வைதீக பூர்வ அபரக்கிரியைகளில் யாதொரு பிரதிகளு மின்றித் தமது வாக்கின் பிறமையினல் நடத்துவிக்கும் வித்து வத்திறமையுடையவராகி மிக்கபிரசித்திபெற்றவரா கையால், ச மஸ்திரும் விரும்பிக் கைக்கொள்ளும்படியாய் முதன்முதல் வண் ர்பண்ணை, நல்லூர், கோப்பாய், விளைவேலி, நீர்வேலி, கந்த ரோடை, காரைதீவு, வட்டுக்கோட்டை, மூளாய், தொல்புரம, சுளிபுரம் ஆகியவிடங்களில் பிராமணர்களுக்கு உபாத்தியாயார கவிருந்து, பின்னர் அாாலியிலிருந்த ஜோதிஷகணித சாஸ்திரி களின் மரபினர்க்கு மவ்வாறியற்றியும் வேதாத்தியயனம் செய் வித்தும், பின்னர் அவர்களிடம் விவசகம்முடித்து உறவுபூண்டு ம, மேற்படி சிவன்கோவிற் பன்னிருவருளொருவருமாயிருந்து இறுதியில் அகாலியிற்முனே இறந்தனர். இவரது சந்ததியினர் திறகாலமுமிருக்கின்றனர்.
சு, அரு ணு ச லக் குரு க்க ள் -இவர் பூர்வம் இந்தியா வில் திருவணனமலைப்பகுதியிலிருந்து யாழ்ப்பாணப வந்த் புன் குலைக்கட்டுவனிற் குடியேறினர். இவர் அட் டகர்ம மாந திரீக சேயோகத்திலும் கல்வித்திறமையிலும் சித்திபெற்றுப் பெரிய அருணுசலக்குருக்கள் என்று பட்டமபெற்றவர். இவரது சிஷ்ய ர்கள் வன்னிப்பகுதிகளில் தற்காலமு மிருக்கின்றனர். கோப் பாயில் விக்கினேஸ்வர வைரவாலயங்களை ஸ்தாபித்தவருமிவரே. இவர் குமா சர் நமசிவாயக்குருக்கள். இவர்குமாரர் சுப்பிரமணி ய்க்குருக்கள், இவர்குமாரச் சின்னையாக்குருக்கள் என்றுவழல் கிய சபாபதிக்குருக்கள். இவரும் வேதாகமபண்டிதராய்க் குரு த்துவத்திறமை வாய்ந்தவராய், அதற்கேற்ப அனே கசாஸ்திரநூ லுணர்ச்சியில்வல்ல அதி சாமர்த்தியாாய், ஆசாரியகுண லட்ச ணமமைந்த உத்தமகுணசொரூபராயிருந்து விளங்கினர். இவ சகோதரருள் ஒருவரான யோக்குட்டிககுருக்கள் என்று வழி க்கிய கார்த்திகேயக் குருக்கள் என்பவரும் கல்வித்திறமையு

யாழ்ப்பாண வைபவ கெள் முதி. 22
ஒடயவர். இவரூர் வேலம்பாாய். தமது குருத் துவக் கக் கேற் ப வேதாகம நூலுணர்ச்சியிலும், மாங் கரீகம். :* கிரகிர்ணய வ களிலும், அட்டகன்ம மாந்திரீகப் பிரயோகச்தியிலும், ரோ கநிவாரண சாந்திபரிகாரங்களிலும், தமக்கொருவ ரி2ணயென்  ைஇ சென்றவிடமெல்லாஞ்சிறப்புடன் கீர்க்கிபெற்று விளக்கி னர் என்பர். தங்குல முன்னுேருள்ளே தெய்வீக வசக விக்கிற ழ்வாய்ந்த இ ஈ கு 15 த க் குருக்கள் அவர்கள்:ோல் தாமு? ம் பக்திமேலீட்டால் இஷ்டதேவர்கண் மேல் பற்பல பாமாலைத ளும் பாடியுள்ளார். இவர்களிருவரும் இற்றைக்குச்சிலகாலங் களின் முன் இறந்தனர். இவர்களின் புத்திர தத்த:புத்திர பெள த்திரர்களும் தங்கள் முன்னேர்போலவே குருக்துவம் முகவிய ன நடத்திப் பெருந்தன்மை வாய்ந்தவராய்க் கோப்பாயிலும் மேற்படியூரிலும் தற்காலமுமிருக்கின்றனர்.
ச நீ கிர சே காக் குரு க் கள்;- இவர் இந்தியாவில் திரு வாடானையென்னுமிடத்தை ஜன்ம பூமியாக வுடையவர். இவர் ஆகியில் யாழ்ப்பாணத்து நல்லூரிலே அக்காலத்துத் தமிழரச ர்களாலே ஸ்தாபிக்கப்பெற்ற வெயிலுகந்த பிள்ளையார் கோவி லுக்காக அவ்வரசினராலேயே குடும்பசமேதராக முதன்முத ல அழைக்கப்பட்டனர். சிலர் இவரைத் திருவாடானையார் ஈ னவும் வழங்குவர். இவர் குமாரச் இராமலிங்கக்குருக்கள், இவ் ர்குமாார் சந்திரசேகரக்குருக்கள் இவர் அராலி, கங்கா தரசாஸ்திரிகளின் மருகர். இ வர் குமா ர ர் செ ல் லை யாக்குருக்களென வழங்கிய கங்காதரக்குருக்களென்பவரே. இ வரும் வேதாகமேதிகாச புராணுதிகளினும் வல்லராய், தங்கள் முன்னேரின் ஜ்னனதேசமாகும் இந்தியாவிற்சென்று குருப்பட் டம் தரிக்கப்பெற்று யாழ்ப்பாணம் வந்து மாந்திரீகங்களிலும், குருத்துவத்திலும் மிக்க பிரசித்திபெற்று எவராலும் நன்குடி திக்கப்பெற்றுச் சபைக்கோராண் சிங்க ம்போன்று விளங்கினர். இவர் மேற்படியூரில் சிவன்கோவில் ஸ்தானிகரும், அக்காலத்து ப் பன்னிருவருளொருவரும், பிரதான பிரதிஷ்டோற்சவாசாரி பருமாகி, மேற்படி கோவிலிற் சகல திருப்பணிகளையும் தாம் ற்சிகொண்டும் தமதுபொறுப்பாகவும், தர்மசிலரின் பொரு لها p ளுதவிகொண்டும் நடத்தியும் நடப்பித்தும், மேற்படி கோவில் உற்சவாதிகளையும் நடத்தி, தம்பதிசமேதராய்ப் புத்திர பெள த்திர சுற்றமித்திர இஷ்ட ஜனபந்துகளுடன் வாழ்ந்து, 1883ம் ஆண்டு நவம்பர்மாதத்தில் இறந்தனர். இவரது பிள்ளைகளு ள் ஜேஷ்ட புத்திராாகும் கணேசக்குருக்கள் என்பவரும் தம து தங்தையார் போலவே சகலதும் அமைந்துள்ளவர். மேலும்
திமது தகதையாரின் அந்தியகால சித்தப்படியே மேற்படிதேர்
Page 124
22S யாழ்ப்பாண வைபவ கெளமுகி:
விற்றிருப்பணி முதலிய சகல பாாபரிப்புக்களும் உரிமைவழியே எவருமுவங்கேற்கவியற்றி வருகின்றனர். இவரும குருத்துவம் ፱፻ዕ ;ፕ ங்கிரீகம் போககாசாரியத்துவங்கள ற் பிர சித்திபெற்றவர். இவர் சகோதர்ர் சுப்பிரமணியக்கு ருக்கள் என்பவர் சமஸ்கிருத திராவிட பண்டிகாரப்ப் பலவித்தியாசாலை வளில் ஆசிரியராயிரு ந்ததுமன்மி, சித்திரவெழுத்த, யந்திர கிர்ணயம், சோதிஷம், கர்க்கம் முகலவற்றிலும் தேர்ச்சியுற்று இலங்கை இந்தியா மு கலாமிடங்களிலும் பிரக்கியாதம்பெற்றிருந்தார். அருணசல சாஸ்திரிகள் சங்கரபண்டிதர் ஆறுமுககாவலர் என் போர் இவர் க்கு ஆசிரியராவர். இவர் 1881-ம் வடு தகநிணமூர்த்தி தோத்தி சம் என்னும் சமஸ்கி ஆத நூலுக்குத் தமிழரை செய்தும், 1882 ம்வநில சித்தாந்தசா ராவளி என்னுஞ் சமஸ்கிருத நூலுக்குத் தமி ழு ரைசெய்தும் அச்சிடுவிததனர். மேலும் அகோரசிவாசாரிய க் கிரியாக்கிாஜ்ஜோதி என்னுஞ் சமஸ்கிருத நூலுக்குத் தமிழ்வி யாக்கியானமும், வேறுபல நூல்களுஞ் செய்தார். அவை அச்சில் வரவில்லை. இவர் சிவன்கோ விற் தத்து வங்களிலும் மற்றையவித் கைகளிலும் தமது தந்தையைப்டோலிருந்து 1893-15ந்தன (வநி) மாசிமீ சிவபதமடைந்தனர். இவரது ஏகபுத்திரன் கங்கா தரக் குருக்களும் இவ்வாறே சகலகுணங்களு மமைந்து மேற்படிகோ
ல் மகோற்சவம்முதலியவைகளே நடத்திவருகின்றனர்.
பொ ன் ண ம் பல தீ கூ$ த ர் -இவர் சிதம்பரம் நடேச ப்பெருமானை அர்ச்சிக்கும் தில்லைவாழந்தணர்களாகும் மூவாயி ரவருளொருவர். இவர் ஒர் காரணத்தால் தமிழரச காலத்திலே யாழ்ப்பாணம் லந்து குடியேறினர். பின்னர் இராச்சிய மாறு தலுண்டாயபோது அசாலி மேற்கிற்சென்று அங்கேதான் வசி த்தனர். இவர் Götin Turf அருணசலக்குருக்கள். இவர் தங்கள் முன்னுேர்போலவே இந்தியாவிற் சென்று வேகம் ஆகமம் மு தலியன கசடறக்கற்று குருத்துவம்பெற்று யாழ்ப்பாணம்வங் து மாந்திரீக வலிமையுடையவராகி, பூநகரி வவனியவிளாங்கு ளப்பகுதியில் தங்கள் சிஷ்யருக்குச் செய்யவேண்டிய முறைக ளை நடத்தினர். இவர்குமாரர் சதாசிவக் குருக்கள். இவரும் கல்விமுதலியவற்றிற் சிறந்தவர். இவர் ஆன்மார்த்தகிமித்தடிா கத் தங்கள் குலதெய்வமாகும் நடேசப்பெருமான் சிவகாமியம் மன் என்னுமிருவரையும் தாமிரவிக்கிரகமாகவைத்துப் பூசித்த னர். பின்னர் அந்த நடேசரும் சிவகாமியம்மனும அராலிச் சிவ ன்கோவிலிற் பிரதிட்டை செய்யப்பட்டது. இவர்களின் சந்ததி யினர் அராலி, கோப்பாய், திரிகோணமலை முதலியவிடங்களிற் தற்காலமுமிருக்கின்றனர். இவர் மருகர் அகிலேசக்குருக்கள். இவர் குமாரர் அருணசலக்குருக்கள். இவர் மருகர் நாகபட்

யாழ்ப்பாண வைபவ. கெளமுதி. 229
டினம் உப்பள்ம் சுப்பாாம8யர். இவர் தகுந்த உத்தியோகஸ் தர். சம்ஸ்கிருதம், தமிழ், இங்கிலீஷ் முதலியபாஷைகளில்வல் லவர். இவர் குமாரர் தற்காலம் கோப்பாயை வாசஸ்தானமாக வுடைய சிவகடாட்சக்குருக்கள் என்பவரேயசம். இவர் தமது முன்னேரின் சிஷ்யவர்க்கத்திற் கருமங்களையும் கடப்பித்துவரு கின்றனர். அகிலேசக்குருக்கள் மருகர் இ. கிருஷ்ணசாமிக்கு ருக்கள். இவர் புத்திரர் சிவகடாட்சக்குருக்கள், ஞானசேகரக் குருக்கள் என்னுமிருவர். இவர்களின் பின் சந்ததியினர் அரா லி, கொக்குவில், கோப்பாய், பூநகரி, வேலணை முதலியவிடங்க ளில் தற்காலமிருக்கின்றனர்.
வயித்தியாம்பிள்ளை லோப்புப்பிள்ளை:-மாத கலிலே காலங் கண்ட விருத்தாப்பியராய்க் கதலிகமத பத்திமானுய் எவர்க்கும் உத்தம முன்மாதிரியானவராய், செல்வம், செல்வாக்கு, இன் சொல், பிறர்சினேகம், முதலிய நற்குணங்கள் ஒருங்கே அமை யப்பெற்றவராய் விளங்கிய இவர்வல்வெட்டித் துறையில் யாவரா லும் பாராட்டப்பட்ட பிரபுவும், நற்செல்வ நற்குணமுடையவரு மான வபித்தியாம்பிள்ளையும், அவரதுசீவியவுரிமைபூண்ட பிலு ப்பாச்சிப்பிள்ளையும் செய்த தவப்பலனல் 1844-ம் வடு ஆவணி ሀ፳ ̆ 8-fö திகதி,செனனமாயினர். இவரது பாலியதசை *8யாண் டுதன்னிலும்மை யேடுகைபிடி’ என்பதுபோல் கலாப்பியாசம் செய்து மைந்தணுெருவன் தங்தையான” னென்னும்படி தம் மோடொத்த பாலியருள் கலாவிருத்தியால் மேம்பாடுற்று ےN வர்களுட் சிரமாய் விளங்கினர், கல்வி வனப்பில் மாத்திரமன் ர, தமது சமயாசார முறைமையினும் எங்கும் கண்டுபாவிக்க த்தகும் உத்தம ஒழுக்கங்களால் புண்ணிய தருப்பணப் பொற் பெண் நிலவினர். நல்லறமென்னும் இல்லறம்வேண்டி மாதகலி லே அந்தோனிப்பிள்ளை புத்திரி மதலேனம்மாவை 1848-ம்வூடு) விவாகம்புரிந்து 8ந்து புத்திரிகளையும், 1 ஞானப்பிரகாசம்பிள் år, 2 குசைமுத்துப்பிள்ளே, 3 அமிர்தநாதபிள்ளை, என pair று புத்திரரையும் பெற்று சீர்த்தியுற்று விளங்கினர். 2 இப்புல வர் கைரியநாத அச்சியந்திரசாலைக்கதிபர். ‘பண்ணியபயிரிற் t ண்ணியந்தெரியும்" என்றபடி இவர் குடும்பசந்தான ஆசீர்வாதம் பொலியப்பெற்று குன்ரு தவாழ்வும் குறையாத செல்வமுமாய் விளங்கியது; இவரது கனிஷடபுத்திரன், அமிர்தநாதபிள்ளை யினது நான்கு புத்திாருடன் மூன்று புத்திரிகளையும், மற்றும் பெண்மகாரின் புத்திரர் புத்திரி பெளத்திரரையும் கண்டுகளித் து, பிதாப்பிதாக்களின் குடும்ப ஆசியே அமையப்பெற்றதாலறி யலாம். மாதகலிலே இவரது காலத்திலே இவர் முயற்சியால் கோவில்களிலே கின்னரவாசிப்பு இவர் கும்ெபத்தாராலேதான்
31
Page 125
ኌ80 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ஆரம்பிக்கப்பட்டது. இவர் தாளாண்மையின்சிரீம் திாைக்ட லோடியும் திரவியம்தேடு' எ லும் முதுமொழிப்படி தமதுசெ ல்வக்கால் பத்துக்கு மேற்பட்ட பாரிய பாக்கலங்களே (கப்பல் ຂຶກ) வைத்து அகனுல் தேFதேசங்களின் வர்த்தககிலிேகளேயறி துே பெரியோர், வர்த்தகர், பிரபுக்கள் ஆகியோருடன் ஊடாடி காக்கோடாமையினுல் சத்தியவந்தனென ச் சகலராலும் புகழப் பெற்று விளங்கினர். இவரது செல்வம் கெல்லுக்கிறைக்க நீர் போல’ எல்லோர் க்கும் பயன்கொடுத்தது. இவரது கட்பு உடுக் கையிழக்கவன் கைபோல இடுக்கண்கள் அநேகம் கழைக்தன. பி0ாறியாப் பெருங்கொடைத்தயாள சம்பன்னாாதலினுவிவர் எ ச்சமுகமும் செல்லும் வனச்சே பிசுமும் இவரது வாக்கு குண மெனும் குன்மேறிகின் உரிகோர து உசிக வா க்காயுமிருந்தன. மாதகல் சக்கொம்மைபப்பர் ஆலய உயர்ச்சிக்கு இவர் மிக்க ஊ செய்க ர்ை, இவரது சிலியம் பக்கி ர்ரீ விபம், எல்லாவற் இவரது சராகவில் "ராத க்கணிகலனே வருணகுலசி 1 கக்கடாட் F தி குப்பகிபே"எ ன விக் துவசிரோன்மணி ஒாக்கி பம்பிள்ளே சொல்ஜிய வெண்பா அம்சம் பொய்யாமொ ழியேயாம். இவரது குடும்பக்கர் அட்டலட்சுமி கடாடசம்பெ இன்றைக்கும் If Ti, கலில் மலேமேலேற்றிய விளக்கம்பேற் اللہ نf பிரகாசித்து வருகின்றனர். سلیےl ++
பேருவேள்ளாளன் சங்கீலிழதலி-இவர் அச்சுவேலியிலுள் னவர். இவர்புக்கிசர் பூகடடையார், 2 கிக்க உடையார் 1 பூ சுஉடையார்மகன் முதலர். இவருக்கு 9 புக்கிாருனர். அவரு னொருவரே FTRI ಮೌfniಛಿ. இவர் உடுவில் (பல்ல ப்பை)சங்கிலி வமிசக்கைச்சேர்ந்த முருகஉடையார்கள் வைரவப்பிள்ளேயை l பாணிக்கிரகணஞ்செய்தனர். இவர்க்குப் பிள்ளேகள் 11. இ வர்களுள் மூக்கமகள் வள்ளியம்மை. வள்ளியம்மையை உடு வில் (கிப்பாவுடை) ..., p. 17. Litfit is sir வயிரமுக்திமகன் சின் னத்தம்பி (செட்டியார்) விவாகஞ்செய்தனர். இவர்க்குப் பின்ஃா கள் 5. அவர்களுள் இரண்டாம்மகள் தங்கம்மா என்டானா மா னிப்பாய் முருகர் கந்தர் மகன் சபாபதிப்பிள்ளே விவரகஞ்செய் தனர். இவர் கொழும்பு கண்டியிலுள்ள 8 சோப்பிய கொம்ப னிகளில் க்ேகவுண்டன் ஆகவும், சிறுப்பு ஆகவுமிருக்தி தற் G. J. E. p. 3.fi The New Jafna acrated water Gasi ilJos பின் சொந்தக்காாஞயும் மானேசாாபுமிருக்கின்றனர். இவர்க்
கு புத்திார் 1 அரிராசா. 3 செல்வவிநாயகம்.
சமயம்புநாத முதலிபார்;-இவர் உடுப்பிட்டியைச் சென்மஸ் 5T 50TIBಗೆ ய்க்கொண்டு பெருக்க கைபு г. பிரபலமுமுற்றுவிள ங்கிய

LrpÜLr Gr Eht:1]s fÉ:1 கெளமுதி. 2喜监
குமரிசமடப்பளியைச் சார்க்கவர். சேணுகிாாஜமுதலியாரும் "தெ ன்னர்கோன் முதலிபார் மனேவியாரும் இவருடன்பிறக்க சோ தாங்களாம். இவர் மூவரும் கோப்பாய் வடபகு நியில்வந்து வி வாகஞ்செய்தனர். மேற்கூறிய சயம்புநாதிமுகவிபார்க்குப் புக் கிரர் 1 வயிரவநாதர், 3 சின்னத்தம்பி, வயிரவநாதர்மகன் சப ம்புகாரர். இவர் புக்கிாருளொருவரே அங்கிளதிராவிட ஆரிய பாஷா பண்டிதராய், இலக்கண இலக்கிய சர்க்க வேதாந்த சிக் காங்கி Fாக மாப், கிருவாவடுதுறையாதீன வித்துவாரூப், சித ம்ப" JF_1757:57 புராணம், திராவிடப்பிரகாசிகை யேசு மதசங் கற்ப கிராகரணம், சதுர்வேகதா ற்பரிய சங்கிரகம், இராமாயண காற்பரிய சங்கிரகம், பாாததாற்பரிய சங்கிரகம், முத்துக்குமா ாசுவாமி கிருவருட்பா, திருச்சிற்றம்பல யமகவந்தாதி, சுப்பி ரமணி.பசுவாமிகள் மாலே, முதற்பலதுரல்களின் ஆக்கியோனுய்க் கீர்த்தியுற்று விளங்கிய வடகோவை வித்துவான் சபாபதிப்பிள் ளே. சின்னத்தம்பி மகன் கணபதியார். இவர்மகள் செல்லம்மா, இவர் விவரகஞ்செய்தது கெல்விப்பழை கனகராயன் என்னுஞ் செட்டிஷாழியின் க்கோ air.0, gi:il siar சங்கரமூர்த்திமகன் வே லாபு கஞ்செட்டிமகன் முருகேசுவை. இவர் புக்கிசர் 1 சின்னப் ப7, 2 வேலுப்பிள்ளே, மூன்றுவது பெண். இப்பெண்ணாசியை விவாகம்செய்தது கல்லூர் வில்லவராயமுதலியார் அன்னே மாதக ல் வேதவல்வி மகனடிக்கோன்றிய அம்பலவான உடையாச் ப அக்கிசன் சுப்பிரமணிபம், செகராஜசேகரன், அரசகேசரி, சி ன்னத்தம்பிப்புலவர், சிற்றம்பலப்புலவர், சபாபதி காவலர் ஆகி யோர் டிே வில் ல வ ராய முகவிபார் வழிகழுவியவராம். 2. மேற்கூறிய வேலுப்பிள்ளே சபாபதிகாவல்ர்க் குற்றமைத்துனர். இவர் கல்லூர் சாமோகரமுதலியார் வில்லவாாயமுதலியார்பெர ன்னம்பலமுதலியார்மகள் மீனுச்சிப்பிள்ஃாமகள் கையல்நாயகிய ம்மை பின்புக் கிரி அருங்ககிஈயகத்தைப்பானிக்கிரகண ஞ்செய்க னர். சுமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சியோடு பசி நூலாரா ய்ச்சியும் பக்கி ரைட்டி ஈமுமுடையவர். கொழும்பில் தற்போ து (Drainage) பிரதம ஸ்மூேர்க்கீப்பராயிருக்கின்றனர். வில்லவ சார முதலியார்க்குச் சகோதர முறையினரான ಹೌL LDL | ಗೌFಘp தவிபாரின் பூர்வ உரிமைபூ ண்ட வனவு கோப்பாயிலும், (upಹಿಸr வியார் உரிமையில்) வில்லிசைாயமுதலியார் வசிக்கவளவு சண்டி (ருப்பாயிலும் இவர்க்கிரும் nெது. இவர் முற்சங்ககியாரோடு வைசியகுல பிரபுவாகிய சங்கரமூர்க்கி செல்வநாயக முதலியா ரென இருவர் கலப்புற்றனரென்பதும் பெரு வழக்கா யிருக்கின்ற து. கர்தினு ைகுமாாருசியர் மகன் சிம்பம்பலக்குமாரசூரியர், மகன் வாரியான குமாாகுரியர், மகன் பெரியகுமாரசூரியர் I凸品
ன் அரசகுலகுரியர் (அச்சுவேலி அடியில்) இவர் பிதாவழியின
Page 126
232 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ரென்ப. தற்போது நிவேசாசிரயம் சண்டிருப்பாயில் *சண்டிரு ப்பாய் வில்லவராசவாசம்”என்றழைக்கப்படும். பரம்பரைப்பெய ர்வழங்க, இவர் குமாார்க்கு 1 அரசகுலசூரியர். 2 வில்லவா சயர்
என்னும் நாமகரணங்களிடப்பட்டன.
விநாயகர்;-இவர் ஒல்லாந்தர்காலத்திலே வசித்த கனக சேகாக்கோதண்டக்கூறியான் என்னும் பெருகிதிப் பிரபலபிர புவின் வழித்தோன்றலாயுள்ளவர். இவர் சென்மஸ்தானம் அரி யால், (சிவியாதெரு) சிவியார் திருத்தமற்ற சில மாக்களால் கீ ழ்நிலையினச்போல் இங்கே மதிக்கப்படுவது ஆச்சரியத்தை வி ளைக்கத்தக்கது. தென்னிந்தியாவில் இப்பெயர் பூண்ட சாதியார் இருக்கின்றனர். இவர் அத்தொடர்பினரென்க ஆதாரமில்லை. மெஸ். முத்துத்தம்பிப்பிளளை சொல்லுகிறபடி, தொண்டைமா ன் என்ற அரசனுக்குச் சிவிகை தா கிச்ெசென்றவராயிருப்பினு ம் அவர்க்கும் இவ்விடத்துள்ளார்க்கும் யாதானுந் தொடர்பிரு ந்ததாய் யாதொரு ஆதாரமுங் காணப்படவில்லை. தமிழரசர்கா லத்தும், பிந்திய சிங்களர், ஒல்லாந்தர், பறங்கியர்காலத்தும் இ வர்க ளடியடியாய்ச் சீவித்த இடம் அரண்மனையிருந்த is aparif க்கணித்தாய் இருப்பதினும், இவர்க்குள்ள வயல்களிற் சில அ ாசகுமாான் வயல் என (இதற்கேற்ற காரணம்பெற) இருப்பதி னும், ஈழவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணுச் ஆகிய அடிமை குடிமைகள் இவ்விடத்தில் பாம்பரைக்காணிபூமியுடை யாாய், தொன்றுதொட்டிவர்க்குத் தொழிலாளராய், இவர்கள திகாரத்தின் கீழ்ப்பட்டுள்ளவராய் இவாையண்மித்திருத்தலினு ம, இவர் பூர்வமாய் வேளாளர், மடப்பளியார், செட்டிக க்குரிய வரிசைகளையுடையராயிருத்தலினும், கூறியான் herald என்னுஞ் சொற்கள் அரண்மனைப் பரிபாலனம், இராசசேவை (அதாவது) எச்சரிக்கை கூறல், சிவிகைமேல் வைத்தரசரைத் தா ங்கிச்செல்லல், மெய்காப்பாளராய்ச் சூழ்ந்து செல்லல் உடை யார்க்காளப்படுதலினும், தொம்பிலிப்பு வன்னியசிங்கசேகரக் கூறியான், தொம்சுவாம் கோபால எதிர்வன்னியசிங்கக் கூறியா ன், கனகசேகாக் கோதண்டக்கூறியான் என்னுஞ் சங்கைக்கு சிய பட்டப்பெயர்கள் இவர்க்கு வழங்கப்பட்டிருத்தலினும், இ வர்கள் அரசர்க் கத்தியாவசியகம் வேண்டியவர்களாய் அரசரr லமைக்கப்பட்டவரு ளொருவரேயன்றிக் கீழ்மக்கள்போல் மதி க்கப்பட்டவருளொருவரன்றென்பது பிரத்தியட்சம். இவருள் ஒருசாரார் பாதேசிச் சிவியார் என் றழைக்கப்பட்டனர். gyay ரே அரசரல்லார்க்குத் தொண்டுபுரிதலும், உப்புவிளைவித்தல் மு தலிய தொழிற்புரிதலும் உடையர், இராசசிவியார் என மேற் கூறப்பட்டவர் கிருஷிகத்தொழில் உடையர். இவர்க்குப் பூர்வத்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 23s
தொட்டுக் கோவியருமிருந்தனர். பிற்கால்க்தில் அவர்கள் மே ற்கூறிய பரதேசிச் சிவியாரோடு கலப்புற்றுத் தக்தொழிலையொ ழித்துத் தன்னிட்டம்பூண்டனர். இதன்பின் இத்தொழில் சுமச ர் 100 வருடமட்டாய்க் கோப்பாயிலுள்ள கோவியருளொருபா லாாால் நடைபெற்றுவருகின்றது.
மேற்கூறிய விநாயகர்மகன் விசுவநாதர். இவர் நெடுங்கால மாய் ஆயக்குத்தகைகளை வாங்கிவந்ததினிமித்தம் குத்தகை காச ன் என்ற பட்டப்பெயரும் இவர்க்கு வழங்கியது. இவர்புத்திர ர் 1 காசிப்பிள்ளை, 2 ஆறுமுகம், 3 பார்பதிப்பிள்ளை. ஆறுமுக் த்தின் புத்திரர் சுப்பிறீங்கோட்டுப் பிறக்றாாய் J. P.U. P. M. முேட்டுக்கொம்மிற்றி, லோக்கல்போட் மெம்பராய்(சிலகாலம் பொலிஸ்ரீதிபதியாய் விளங்கும், 1 கதிரைவேற்பிள்ளை, சிலோ ன்பற்றிரியற் மானேசரும், பத்தியாதிபரும், பிறக்றருமாய் விள் ங்கும் 2 கனகரத்தினம். காசிப்பிள்ளையின் பிள்ளைகள் 1 அருள் ம்பலம் அப்புக்காத்து. 2 இராசம்மா. மேற்படி கதிரைவேற் பிள்ளையின் புத்திரரே கொழும்பு முேயல் கல்லூரி மாணவசிங்க மாய் அரசாட்சியால் ஸ்கலசிப் உபகாரம்பெறும் சிற்றம்பலம்.
ைெடி 1 காசிப்பிள்ளை யாழ்ப்பாணத்திற் பிரசித்திபடைத்த பிர புக்களுளொருவராய், கிறவுண்பிறக்றாாய், இந்து கல்லூரியைத் தாபித்த மகான்களுளொருவராய், கல்வி, யோக்கியதை, தண் ணளி, விவேகம் நிறைந்தவராய் சிலகாலங்களில் பெரியகோட்  ெநீதாசனபதியாய், பெர்லிஸ்கோட்டு நீதாசனபதியாய்; சிவியர் தெருச சித்திவிநாயகராலயத்துக்குப் பெருந்திரவியமளித்துத் திருப்பணிவேலைநடத்திக் கும்பாபிஷேகம் முடித்த புண்ணியப் ருடனுப், இந்துக்கல்லூரியின் மானேசாாய், சிவியாதெரு பூழி பார்பதி வித்தியாசாலையைக் கட்டுவித்து நடப்பித்துவரும் தே சாபிமானியாய் அட்டதிசையும் புகழெட்டி விளங்குகின்றனர்.
குலோத்துங்கழதலியார் கதிர்காமர்-இவர் 18-ம் நூற்றண் டின் முற்பகுதியிற் தெல்லிப்பழையிலே விளங்கிய பிரபுக்களு ள் ஒருவர். இவர் தந்தையாகிய குலோத்துங்கமுதலியார் சோ தேவஞ்சென்று திரவியங்தேடிப் பெரும்புகழ்படைத்த அட்ட, செல்வத்துடன் வாழ்ந்த ஒரு பெருமகன். அன்னர் சிங்கைப் பரராசசேகர சக்கரவர்த்தி பெளத்திரனுன பரராசசிங்க இளங்கோவின் குமாரன் தனபாலசிங்கமுதலி' என்பவரது வழி த்தோன்றலாகிய அருளம்பல முதலியார்க்குப் பெளத்திரருழ் வீரசிங்கமுதலியார்க்குப் புத்திரருமாயுள்ளவர்.
கதிர்காமர் புதல்வர் கந்தப்பர், சங்காபபிள்ளை என்னும் இ ருவர். கந்தப்பர்க்கு மூத்த கம்பி, சின்னத்தம்பி உடையார் தக
Page 127
934 பசழ்பபான வைபவசௌமுதி.
மோதரர், இராமநாதச்சட்டம்பியார் என நான்கு புத்திரரும், 8ந்து புத்திரிகளுமுளர். சங்கரப்பிள்ளைக்கு பிள்ளையினர் உ டையாச், காசிநாதர், இராமநாதர், சின்னத்தம்பி என ந்ேது
புத்திசரும் இரண்டு புத்திரிகளுமுளர்.
இவ்விருகுடும்பங்கட்கும் மாததல் செட்டி இராசரத்தின முதலியார் குடும்பமும், நல்லூர் செட்டி கதிர்காமர் கனகசூரி யர் குடும்பமும், தெல்லிப்பழை செட்டி இராசசிங்கக் கனகராய முதலியார் குடும்பமும், வணிகர்குல்குரிய முதலியார் குடும்ப மும், மல்லாகம் குமாரமடப்பளி மநுநாயக முதலியார் குடும்ப மும் சம்பந்தத் தொடர்புடையனவாம். தெல்லிப்பழை நீலநாதர் சோமநாதமுதலியார் என்பவர் சங்கரப்பிள்ளையின் முத்தமகள்ை மணஞ்செய்த மருக#ாம்.
இற்றைக்குப் பலவருடங்கட்கு முன்னர்த் தெல்லிப்பழையி லே கீர்த்திப் பிசகாபமுடையராயிருந்த குலோத்துங்கர் என்ப வர் மேற்படி சங்காப்பிள்ளை புத்திரன் கதிரேசர் குமாரனே யாம், அவர் உத்தியோகத்தாற் பிரசித்த நொத்தாரிசு வாக கிய மனம் பெற்றவராயிருந்தும் தம் கொப்பாட்டனர் குலோத்துங்க முதலியாரை நிகர்த்து, மலையாள வியாபாரத்தை நன்கு மதித் தாராய், அதனுற் பெரும்பொருளிட்டிச் சகல சம்பத்துடனும் வாழ்ந்தவராவர்.
மலையமாநாடடிலும் பொன்றுப் புகழ் நாட்டியுள்ளார். அ ந்நாட்டசசனற் சன்மானிக்கப்பட்டவராய் ஆங்கு வெகு சம்பிச மமாய்ச் சீவித்தவர் என்ப. அவரை அங்நாட்டவர் எவரும் *வலியமுதலியார்’ (வலிய-பெரிய-மலையாளச்சொல்.)என்று வித ந்து சொல்லி வந்தமையும் அவர் பெருமைக்கு ஒர் அறிகுறியா கும்.
அக்காலத்திலே யாழ்ப்பாணத்துக்குப் பலவகை வஸ்திரா பசணுதிகளையும், வெள்ளி, வெண்கலம், செம்பு, பித்களை என் லும் உலோகங்களாற் செய்த விசேஷ சாமான்களையும் வேறும் அநேக நூதனப்பொருள்களையும் நவமாய்க் கொண்டுவந்து, அ வைகளைச் செல்வர்கள் வீடுதோறும் உலாவச்செய்த பெரு மையும் குலோத்துங்க அண்ணற்கே உரியதாகும்.
காங்கேயன் துறை ஒரு பிரசித்தியான துறைமுகமாவதற் குக் காரணமாயிருந்தது. குலோத்துங்கர் செய்துவந்த மலையா
ளவியாபாரமே என்ப. அவர்பெயரினலறியப்படும் பண்டசாலை
யே அவ்விடத்தில் முதன்முதற் கட்டப்பட்ட கட்டடமாம்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 235
அவ் வுத்துங்க வர்த்தகரிடம் பரிசுப்ெற்முர் பலர். அவர் பேரிற் கவிசொன்னரும் அநேகர். இதனடியிற் தருங்கவி இந்தி
ச்ேசவிலுள்ள ஒரு பாவலனுலே பாடப்படடதாகும்.
ஒரடிச்சிந்து. 't_Jခါလံဓလေဓါ'. பவனிவாருன்-துரை இதோ பவனிவாழுன்
அனுபல்லவி பவனிசதுநிகரா வதேதெனத்தெல்லி பரிவின்வருவணி கச்குலதிலகனமெல்லி அவனிபுரக்குங்ககிரேசராசவல்லி யம்பயந்தகுலத்துங்பூபவில்லி . பவனி
旺Jsmü。 தம்புருவீணைமத்தாளமிசைகொள்காளம் தவில்கின்னாமுரசு தத்தமொலியாற்ற டகடம்ட கடமென்று நந்தரிகளாட, அருகிற் சவுந்த்ரிகள்பாட தம்பகா மரொடுவடகர்குடகர்பாலர் சாலர்மாலர்மலையாளரீழரொடு as iଧି ଓ சீனர்சோனாானேர்புடையில்வா
தயங்குவீதியிற்சல்லாபமாகவிதோ ea பவனி
வல்வையம்பதி பூரு. க. குமாரசாமி முதலியாாாற் பாடப் பட்ட 'கொச்சைக்குறத்திதன்கோமானைக்கும்பிடமாவைப்பதிக் கச்சைக்குதிரையின் மேலேகுலத்துங்கவண்ணல்செல்வான் இச்சைப்பட்டாள்மாவையம்மாளெனவிங்கழைத்துவந்தால் பச்சைப்பசுங்கிளியேபாலமிர்தம்பருக்குவனே.” என்னும் இக் க்தித்துறையில் குறிக்கப்பட்ட ‘குலத்துல் கவண்ணல் யாவரெ னின், மன்மதனயொத்த மாட்சியும் இந்திரனையொத்த போக, முமுடையரான தெல்லியம்பதிக் குலோத்துங்கரேயாம்.
அவர்குமாானே தம்பு என்னும் பெய்ரால் நன்கு அறியப்ப .இசகுநாதர் என்பவர் سا ته
குலோத்துங்கரென்பவர்க்கு அண்ணனன தில்லையம் பல ஆ ராய்ச்சியார் பெற்ற ஆண்மக்களே சபாபதி, அருளம்பலம், சிவ ப்பிரகாசம் என்னும் மூவர். ஜேஷ்டரான சபாபதியின் குநுவே பகிரங்கவேலைப் பகுதியிலே உபமாகாண எஞ்சினீர் உத்தியோ கத்திலமர்ந்திருந்த A, D. இரங்கநாதன்.
Page 128
236 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சந்திரசேகார் அம்பலவாணர்;-இவர் அளவெட்டி தெற்கிலி ருந்த தக்கோருள் ஒருவர். தெல்லிப்பழை குலோத்துங்கழுத லியார் குடும்பத் ைகச் சேர்ந்தவர். ஒல்லாந்த அரசின் திரவிய சாலைக் கணக்கராய் உத்கியோகம் பார்த்தவர். இவர் மைந்தர் வைரவநாகர் தெல்லிப்பழை சோமநாதமுதலியார் புத்திரிகளு ளொருவரை விவாகஞ்செய்து வேலாயுதர் என்னும் ஏகபுத்திச ர்க்கும் பல புத்திரிகட்கும் பிதாவாயுள்ளவர்.
வேலாயுதர் வட்டுக்கோட்டைச் சாஸ்திரச்சலையிற் கலைபயி ன்று அரங்கேறிப் பின்னர் மானிப்பாய் அச்சியங்கிரசாலைச் சொந்தக்காாருட் சிரேட்டராய் விளங்கிய ஹிப்பிளி Ripley என் பவரே யாம். அவர் புதல்வன் இராமலிங்கத்தின் ஏகபுத்திரனே தெல்லிப்பழை R. R. குணரத் தினம் B. A.
திருக்கச்சி தனியப்பழதலி-இவர் காஞ்சிபுரத்திலுள்ளவர். திருக்கயிலாயபாம்பரைச் செங்குந்தர் மரபாரென்று சொல்லு மிவர் வழித்தோன்றல்-1-1-1-1-முருகேசமுதலி. இவர் மகன் சண்முகமுதலி. மகன் ஆறுமுகமுதலி. இவர்மகனே நல்லூரில் சுதேசவைத்தியத்தில் சீர்த்தியுற்றறியப்பட்ட கார்த்திகேயமு தலி. இவர் கிறிஸ்தவருடம் 1852-ல் பரிதாபிவருடம் பங்குனி மீ" 11-ம் திகதி பிறந்தவர். தமிழோடு அங்கிளபாஷையுங் ஆற் முறுத்தேறியவர். வைத்தியத்தில் மாத்திரமல்ல; சோதிடம், சற் பசாத்திரமும் நல்லாயறிந்தவர். வேதாந்த சித்தாந்த ஞான்த் தோடு நைட்டிகத்திலும் தவறு தவராய் விளங்கினர். திருநெல் வேலி கிழக்கில் தற்போது நடைபெறும் “கும்பமுனி வைத்திய் சாலை” இவரால் ஆக்குவிக்கப்பட்டது. சாதுகுணமுடையவரெ ன்று சமஸ்தாாலும் பாராட்டப்பட்டவர். இவர் முன்னேரும் கல்வி நாகரீக சீர்த்தியுற்று வைத்தியத்தைப்பயின்று பெயர்பெ ற்றவர். இவர் புத்திரரே தற்போது சுதேச வைத்தியராயிருக் கும் 1 கதிரைவேலு. சுதேசவைத்தியரும், யாழ்ப்பாணப்பிசு க்காற்கந்தோர்க் கிளாக்குமாய் இருக்கும் 2 பொன்னையா. 3 அ ருளம்பலம். 4 தில்லையம்பலம். திருநெல்வேலி கிழக்கு விதா னையாயிருக்கும், கங்தப்பர் முருகேசர் மகன் கிருஷ்ணபிள் ளே இவர்க்கு மகன் முறையினராம். மேற்படி கார்த்திகேயமு தலி 1917-நள u மாசி மீ 5-ந் திகதி 64-ம் வயசில் மரணம
டைந்தனர்,

யாழ்ப்பர்ண வைபவ கெளமுதி. 23
குருளிகாவலச் சேனுதிார்ப முதலியார்;-இவரூர் சுளிபுரம், கா லம் 18-ம் நூற்றண்டின் முற்பகுதி. இவர் அக்கர்க்குருளி என் பவர்க்குப் புத்திசர். அடைக்கலங்காத்த குருளி என்பவர்க்குப் பெளத்திசர். அன்னக்கொடிக் குருளிகாவலர் என்பவர்க்குப் பிரபெளத்திரர்.
மூதாதையசான காவலாவர்க்ட்குச் செனனதேயம் தென் னிந்தியர் வென்பர். அவர் குலத்தர்ற் பெருங்குடி வேளாளர். உத்தியோகத்தாற் தளபதி. அக்காலம் யாழ்ப்பாணத்திலே அரசு புரிந்த சிங்கை ஆரியச்சக்கிரவர்த்தியின் வேண்டுதலின
லேயே ஈழநாடடை நண்ணினர் என்பர்.
குருளிகாவலச் சேனதிாாய முதலியார் "இறசுவதோர் எ ன்னும் ஊரதிகாச வுத்தியோகத்திலமர்ந்திருந்து, ஒல்லாந்தவ ரசினது ஒல்கா மதிப்புடையாாய் வாழ்ந்த ஒருத்துங்கர். அ வர் மகார் இருவர். சிரேஷ்டர் அம்பலவாணக்குருளி. கனிஷ் டர் சுப்பிரமணியபண்டாரம். அம்பலவாணக்குருளி அளவெ ட்டி தெற்கிலே பரராசசிங்க இளங்கோவின் மர்பின்சென்று மதிக்கப்படும் குமாரமடப்பளிக்குலத்திலே விவாகஞ்செய்து, இலங்கைநாதமுதலியார், சங்கர நாதர், குஞ்சுத்தம்பி என்னுங் குமார் மூவர்க்குக் தங்தையராயினர்.
இலங்கை நாத முதலியார்க்கு மக்களாயு கித்தார், சிதம்பர் காத உடையார், வைத்தியநாதர், குமார் வல்லி என்னும் மூவ சாம். சிதம்பரநாத உடையாச் புத்திரி காமாகழிப்பிள்ளையைக் காத்ற்றுணையாய்க் கொண்டவர், நவாலி குமாரமடப்பளி மரபி னாான நாகநாதர் குமாரரும், அதிகாரியார் என்னுங் கண்ணிய உத்தியோகத்திலே அமர்ந்திருந்தவருமான, கதிர்காமர் என்ப வரே யாம்.
அம்பலவாணக்குருளியின் துவிதியகுநு சங்கர நாதர் என் பவர் மாந்திரீகம், வைத்தியம் என்னும் மகத்துவ வித்தைச ளிலே தமக்குத் தர்மே இணையென விளங்கிய வித்த கர். அன் னுர் அருந்தவப்பேருய்த் தோன்றினர் வேலாயுதர் நவிெலார், பொன்னம்பலவர் எனப்பெயரிய பெருமக்கள் மூவர். வேலா யுதர் நாமம் விளக்கவந்தார் வட்டுக்கோட்டைச் சாஸ்திர சாலை யிற் கற்ற ரங்கேறியவரான Walker தம்பிநாதர், Wirt சின்ன த்தம்பி என்னும் இருவர். பின்னவரான சின்னத்தம்பி, க ர்காம அதிகாரியாரின் குமாரத்தி சேதுப்பிள்ளைக்கு நாயகரா கி, வேற்பிள்ளைச் சேனதிர்ாசா, நடுவிற்றம்பிச் சேனதிாாசா, பூநீநிவாசக சேனதிராசா, பொன்னேயச் சேனகிராசா எனப்பெ யரிய புத்திரர் நால்வர்க்கும், இராசலகஷ்மி, அன்னம்மாள் எ னப்பெயரிய புத்திரிகள் இருவர்க்குங் தங்தையராயினுர்,
32
Page 129
238 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சிரேஷ்டகுமாார், நவாலி இருமரபுக் துய்ய முதலியார் ரசிங்க உடையாரின் பெளத்திரியை விவாகஞ்செய்தவர். அள வெட்டி அங்கில வித்தியாசாலைச் சிரேட்ட ஆசிரியராய் விளங்கி னவர். நடுவிற்றம்பி, சுப்பிரிங்கோட்டு நியாயப்பிரதிநிதியாயிரு ந்தவர். யாழ்ப்பாண தேசாபிமானி’ எனப் பொருள்படும் அங்கி ல பஞ்சிகையை அதிசாமர்த்தியமாய் நடாத்திவந்த அதிபர். இ வர்க்கு இரு புத்திாருளர்.
பூரீகிவாசகரே E. S. W, சேனதிராசா என்று அறியப்படு பவர். இவர் பிரான்சு, இங்கிலாந்து என்னும் இருசீமையிலுங் கல்விகற்றுத்தேறி, அவ்விரு சீமை கியாயசாலைகட்குமுரிய ‘பா ரிஸ்றர்' என்னும் பாரிய நியாயப் பிரதிநிதிப்பட்டம் பெற்றவர். 1.L.B. என்னும் பட்டமும் பெற்றவர். இலத்தீன், பிறெஞ்சு அங்கிலம் ஆகிய 8ரோப்பிய பாஷைகளிலும் தாய்மொழியாயு ள்ள தமிழ்மொழியிலும் வில்லுநர் வடமொழிப்பயிற்சியுமுடை யவர். தமிழ்ப்பாஷாபிமானி. தமிழ் மக்களைக்குறித்தும் தமிழ் மொழியைக் குறித்தும் பற்பல பிரசாரணங்களும் சிற்சில நூல் களும் பிரெஞ்சிலும் அங்கிலத்திலும் செய்து தம் புகழ் கிறுவி யுள்ளார். நியாயநூல்களுஞ் சில ஆக்கியுள்ளார். கியாயசாஸ் திர பாடகராய் இலங்கையிலும் திருவாங்கூரிலும் பல வருடங் களாக விளங்கினவர். அநேக கல்விக்கழகங்கட்கு அங்கத்தவ ராயுள்ளவர். அங்கில விஜயை ராணியாகிய விக்ருே?றியாவினது அரசின் அறுபதாம் வருடக் கொண்டாட்டத்துக்கு இலங்கைத் தீவிலிருந்து இங்கிலாந்துக்குத் தெரிந்தனுப்பப்பட்ட பிரதிகி திகள் இருவருள் ஒருவராயுள்ளார். பெரியோரை நட்பாடுஞ் சாமர்த்தியம் நன்கு அமையப்பெற்றவர்.
பொன்னையா சேன திராசாவே புத்தளத்திலே சுப்பிரிங் கோட்டு நியாயப்பிரதிநிதியும், அரசபக்கத்து நியாயப்பிரதிநி கியும், சமாதான நீதவானுமாயிருந்து, சிலவேளை கீழ்க்கோட் டுதேவ ன், மேற்கோட்டு நீதவான் எனு முத்தியோக பதவி யுடையராயும் விளங்கின வர். இயல்பிலே அடக்கம், ஆழ்ந்தபு த்தி, தாழ்ந்த சிந்தை, தயை, பொறை, ஆதிய சுகுண லட்ச ணங்கள் இனிது அமைந்திருக்கப்பெற்றவர். எவ்வெவர்க்கும் இனியசாகித் தம் சீவியத்தைச் சீர்த்திபெற நடாத்திய சுசீலர்.
சின்னத்தம்பியவர்கள் சிரேஷ்ட புத்திரியை விவாதஞ்செய் தவர், பேர்பெற்ற அளவையம்பதிக் கனகசபைப்புலவனுர் சி ரேஷ்ட புத்திர சாகிய அருளம் பல காம தேயமுடைய ஆயுள்வே தபண்டிதர்.
கனிஷ்டகொழுநர், அளவெட்டி தெற்கிலே உடுப்பிட்டி கு மாரமடபபளி மா பிலே உகித்த கந்தரத்தின முதலியார் குமார

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 239
வேலர்க்குப் பிரபெளத்திாரும், விநாயகர் சங்கரப்பிள்ளை என் பவர்க்குப் புத்திாருமாகிய அப்பச்சிப்பிள்ளை என்னும் பெயரு டைய ஆசிரியர்.
தண்டிகைக்குலசேகாழதலியார்;- இவர் சுழிபுரத்திலுள்ள ஒர் உயர்குலப்பிரபு, இவர் மகன் சுப்பிரமணியபிள்ளை. இவர் மகன் வயிரமுத்தாபிள்ளை. இவர்மகனே சுழிபுரத்தில் (பெரிய பரிகாரி என்றும், சின்னத்தம்பி என்றும் வழங்கிய) ஆறுமுகம். இவர் 65-வருடமட்டும் வைத்தியத்தொழில்புரிந்து 80-ம் வய சில் மரணமடைந்தனர். சுதேசவைத்தியத்தில் பலராலும் வித ந்து வியந்து பாராட்டப்பட்டவர். இவர் புத்திரரே தற்போது வைத்தியத்தொழில் நடத்திவரும் 1. தம்பிப்பிள்ளை, 2, வயிர முத்து, பெளத்திார் 1, நவரத்தினம், 2. இளையதம்பி.
K. U. தம்பையாழதலிபார்:-ஜரவர் முல்லைத்தீவைச்சேர்ந்த அம்பலவன்பொக்கணை என்னுமிடத்தைச் செனனஸ்தானமாயு டையவர். இவர் கண்ணிபமுள்ள உயர்குடும்பத்தைச்சார்ந்தவ ர். இவர் தங்தையார், அடியடியாய்ப் பெரும் முதலிப்பட்டத்தை ஒல்லாந்தர், பறங்கியர் காலத்திற்பெற்றுள்ளவர்க்கு வழித்தோ ன்றலாய், முல்லைத்தீவுப்பகுதியில் பிரபலம்பெற்று உடையாரா யிருந்த குமாரு உடையார். மேற்படி தம்பையாமுதலியார் வி வாகஞ்செய்தது, குமிளமுனை சரி வணமுத்துப்புலவர் புத்திரி யை, முதலியார் முன் உடையாராய்ச் சிலகாலம்வேலைபார்த்து, தற்போது மணிபகாரனயும், டிஸ்திறிக் முதலியாராயும், J. P. U. P. M. என்னும் பட்டங்களைப் பெற்றவராயும் விளங்குகின் றனர். இவர் பரோபகாரசிங்தையும், மதநைட்டிகம், மதப்ரிபா லனுேபகாரமுமுடையவர். சர்வசனங்களுக்கும் முல்லைத்தீவுப் பகுதியிலே ஒரு தங்தைபோலப் பாரபட்சமின்றி நடக்கும் தண் ணளிபடைத்தவர். முல்லைத்தீவு வீரகத்திப்பிள்ளையார் கோவி லின் மானேசர். இவர் ஏகபுத்திரியே உடுப்பிட்டியில் பிரபல சுதேசவைத்தியர் ஆறுமுகம் மகன் திருஞானசம்பந்தரின் மனை வி. இம்மாது சிவகதியடைந்தனர். இவர் ஏகபுத் திரனே தற் போது பிரசித்த கொத்தாரிசும், நியாய துரந்தரருமாயிருக்கும் சபாரத்தினம். இவர் வதிரியிலே உயர்குலப்பிரபுவாயிருந்த ச தாசிவம் சந்திரசேகார்மகன் சதாசிவத்தின் புத்திரியை விவா கஞ்செய்தனர்.
தொம்பிலிப்பு வணிகர்குலகுரியழதலியார்;-இவரூர் தெல்லிப் பழை. காலம் இற்றைக்கு 110 வருடங்கட்குமுன் இவர் மூ தாதையர் சோழதேயத்திலிருந்து வந்து, தெல்லிப்பழை குமாா குலகிலகமெனவிளங்கிய குலோத்துங்கமுதலியார் வம்சத்திலே
Page 130
240 யாழ்ப்பாண வைபவகெளமுதி.
பெண்கொண்ட பெருங்குடி வணிகர் என்ப. இவ்வணிகர் குல ம்வேறு, தங்குலம் வேறு எனக் குறிப்பாராயுள்ள குலோத்து ங்கமுதலியார் சந்ததி முதுமக்கள், 'நாம் வணிகர்குலமுமல்ல, மாநாய்கர் கோத்திரமுமல்ல” என்று வார்த்தையா வெது வழ க்கம். இஃது இவ்வணிகாது பூர்வோத்திரத்தைப் புலப்படுத் துவதுபோலும்,
வணிகர்குலகுரியமுதலியார்க்குச் சிதம்பர வல்லியார் என் னும் நாயகியாரிடத்துச் சுப்பிரமணியர், கதிர்காமர் என்னும் இரு புத்திாரும், பரமானந்த வல்லியார் என்னும் மறுதா ஈப் பன்னியாரிடத்துக் கந்தமாயர் எனப்பெயரிய புத்தினரும் மூன் மறு புத்திரிகளுங் தோன்றினர்கள்.
சுபபிரமணியரும் கதிர்காமரும் தெல்விப்பழை குமாரகு லம் கந்தர் நீலநாதர் மக்களிருவரை மணந்து, சோமநாத முத லியார், அமரகோன் என்பவர்கட்கு மைத்துனராகவும், மல் லாகம் குமாரகுலம் கனகசபைமுதலியார், அளவெட்டி g5ud far குலம் சேந்தார் கிருபர்கோன் என்பவர்கட்குச் சகலாாகவும் உ ரிமைபூண்டவர்.
சப்பிரமணியருக்கு முருகேசர், கதிரேசர், சின்னத்தம்பி என மூன்று புதல்வரும், இரண்டு புதல்விகளுமுண்டு.
முருகேசரது முதற்முரத்து மகளே குலோத்துங்க முதவி யார்வழித்தோன்றிப் சின்னத்தம்பி உடையார்புத்திரரான ஆறு முகம் என்பவரது மணத்துணை.
துவிதியதாாத்துப் புத்திராான சுப்பிரமணியரின் குநுவே நீர்கொழும்பு P. W. D. கங்தோரில் இலேககமாயிருக்கும் நாகலி ங்கம் என்பவர். அவர் முத்தகுமாரனே யாழ்ப்பாணம் P.W. D, கங்தோரிலிருக்கும் சுப்பிரமணியம்.
கதிரேசர், நல்லூர் செட்டிகனகசூரியர் சேட்ட குமாாரு ம், தெல்லிப்பழை செட்டி வைசியர்கோன் முதலியார் மருகரு மான வேலாயுதர் என்பவரின் புத்திரியை விவாகஞ்செய்து, சு ப்பிரமணியர், கந்தப்பர் எனப் பெயரிய புதல்வர் இருவர்க்குத தந்தையாராயினர். அவ்விருபிள்ளைகளும் வட்டுநகர்க் கல்விக் கழகத்திலே கலைபயிலும்போழ்து, பின்னவர் பேதி என்னும் நோய்வாய்ப்பட்டுப் பொன்னுலகு சேர்ந்தனர். முன்னவரே அ க்கிலம், அருந்தமிழ், பகிசாஸ்திரமாதிய பலசாஸ்திரங்களும் நன்கு கற்றுத்தேறினவராய், மேற்படி கழகம் அளித்த *சினெ ல்” (Snel) என்னும் அங்கில நாமதேயத்தினுலறியப்பட்ட வர் அவர் ஆதியிலே ஒர் அங்கில வித்தியாசாலை ஆசிரியராயிருந்தவ ர். அவரிடம் பாடங்கேட்ட மாணவ கருள் வல்வை குமாரசுவா
மிமுதலியார் கதிரைவேற்பிள்ளை ஒருவராம்.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி 241.
பின்னர் யாழ்ப்பாணக் கச்சேரியிலே சிலகாலம் ஒர் இலேக. காாக உக்தியோகம் பார்த்தவர். அவ்வுத்தியோ கம்அவர்க்குக கேளாமலே கொடுக்கப்பட்டதாம், எதனுலெனில், *டயிக்'து ரை ஒருதருணம் சுப்பிரமணியரைக் காங்கேயன்றுறைத்தெரு விலே காத்திராப்பிய காரஞ் சந்தித்து வார்த்தையா டி, அவரது குணுகுணங்களையும் சாதுரிய சாமார்த்தியத்தையும் நேரிலேசு ண்டு மெச்சிக்கொண்டதனுலேயேயாம்.
இதற்குச் சில வருடங்கட்குப்பின்னர், தெல்லிப்பழையிலே அமெரிக்கன் மிஷனரி'யாயிருந்த ‘பூர்’ பண்டிதருக்கு வேதசா ஸ்திரம் நன்கறிந்த 'செமினரி மாணவகர் ஒருவர் அத்தியாவ யகம் வேண்டியதாயிருந்தமையின், சினெல் சுப்பிரமணியரே அத்தகை அறிவுடையவரெனக்கண்ட அப்பண்டிதர், டயிக் து ரைக்கு ஒரு விண்ணப்பமணுப்பி மேற்படி சுப்பிரமணியரை அ ரசாட்சி உக்தியோகத்தினின்றும் பிரித்தெடுத்து, அமெரிக்கன் மிஷனிலே ஒரு பிரசங்கியாராக்கி வைத்துக்கொண்டனர்.
*சினெல் பிரசங்கியார் தம் அங்கில பெயருக்குத்தகத் தா ழாமுயற்சியுடையா ராய் என்றும் விளங்கினவர். அடக்கம், தண் ணளி, தெய்வபக்தி, வள்ளன்மை ஆகிய பெருங்குணங்கட்கு ஒ பீடமாயிருந்தவர். 72-ம் வயதுவரையும் திடகாத்திரமுடை யாாயிருந்து பாகதியடைந்தவர்.
அவர் பத்தினியார், தெல்லிப்பழை குலோத்துங்க முதலி யார் வழித்தோன்றலான பிள்ளையினர் உடையார்க்கும், தந்தை மாமியாரான பார்வதி என்பார்க்கும் ஏகபுத்திரி. அன்னர்பெற் ற ஆண் மக்கள் 1, பகிரங்கவேலைப்பகுதியிற் பன்னெடுநாட் ப ற்பல உத்தியோகத்திலமர்ந்திருந்த சம்பன்னர் ஆசீர்வாதம் சி னெல், 2. வல்லிபட்டித்துறை, மானிப்பாய் என்னுங் தானங் களிலே தபாலாபீஸ்' தலைவராய் விளங்கிய சீரியர் செல்லையா சினெல், 3. கொழும்பிலே கியாயகலை கற்பவராயிருந்தகாலத் திலே காலன்கைப்பட்ட குணசீலர் இளையதம்பிசினெல் ஆகிய இவர்களே.
இற்கொண்ட மருகர் 1. சங்கானை அமரசிங்கம் சாவணமு க்து, 2. அளவெட்டி வேலாயுதர் இராமலிங்கம்.
கதிர்காமசிங்க முதலியார்;-இவரூர் அளவெட்டி. காலம் 187ம் நூற்றண்டின் முற்பகுதி. இவர் வட்டுநகர் காராளகுல ாத்தினமென விளங்கிய உலகுநாதமுதலியார் பெளத்திராான பெரியதம்பி உடையார்க்கும், நல்லூர் குமாாகுலக் குரிசிலென விளங்கிய வில்லவராயமுதலியார் வம்சத்தில் வந்த சேது சாவலர் என்பவரது புத் திரிக்கும் புதல்வராயுதித்தவர்.
Page 131
242 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
இக்க ைகயோர்க்கு மைந்தனபுள்ள வைத்தியநாதஉடையா ச் என்பவர், நல்லூர் குமாரமடப்பளி மரபிலே இறசவதோர்’ கான்னும் உத்துங்க உத்தியோக லக்ஷணமுடையராயிருந்த ւյaՁ சேகரர் என்பவர்க்குப் புத்திரியும், வண்ணை பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவிலடியிலே ஆயுள்வேதபண்டிதராயும், கவிரா சராயும் இசையொளிபரப்பிய ஒப்பிலா மணிப்புலவர்க்குச்சகோ கரியுமான மாது சிரோன்மணியை மணந்து வேலாயுதர் என ப் பெயரிய மகவை உயிர்த்தனர்.
வேலாயுதர், மல்லாகம் குமாரகுலத்தவரான கந்தரத்தின முதலியார் குமாார் மநுநாயகமுதலியார்க்கு மகளும், ‘புலியூர் வாழ் நற்சொல்லாகவுறும் புகழ்ச் சுப்பிரமணியதேசிகன்’ என் று ‘அழகர் சாமிராசன்மடல்’ ஆசிரியவண்க்கச் செய்யுளிலே துதிக்கப்படுபவரான தம்பிரானவர்கட்குச் சகோதரியுமான நா கமுத்தம்மாட்கு நாயகராகி, கனகசபை, வைத்தியலிங்கம், சச வணமுத்தர் என்னும் மைந்தர் முவர்க்குத் தங்தையாாாயினர்.
இருமரபினும் பரந்திருந்த பாம்பரைப் பாவன்மையெல் லாம் திரண்டு ஒருருவெடுத்ததெனத் தோன்றிய தனயர் கணக சபை, மகன்றங்தைக்காற்றுமுதவியைத் தப்பாதுசெய்த பெருங் தகவுடையோர். வட்டுநகர்க் கல்விக்கழகத்திலே கலைபல கற். அறுணர்ந்த பண்டிதர்.
“முந்து தென்மலய முனியு வந்தீன்ற
செந்தமிழணங்கொடு சேர்ந்தின் பெய்தி எழுத்துச்சொற்பொருள் யாப்பணியைந்தும் வழுக்கபத்தெளிந்த வண்மகியாளன் நாவலர்நாவலர் பாவெலாநனிசேர் தாவறுமிலக்கியங் ககவொருங்குணர்ந்தோன் தீதிலாவாயுள் வேதங்தெரிந்தோன் ஒதியகணித முறுமுறையாய்ந்தோன் மடநூாறிடுங்கலை வரம்புணர்வரிய வடநூற்கடலின வாய்மடுத்துண்டோன்’ என்று மே றபடி மடற் பாயிரக்திலே புகழப்பட்டோர்.
அத் தக்கார்க்குத் தண்டமிழ்ப்போதமூட்டிய தாதையாரா புள்ளார் யாவர் எனின், தெல்லியம்பதில் குமார குலத்திற்முேன் றிய அம்பிகைபாகர் பூதகாதரின் அருந்தவப்பேருயுதித்த பொ ன்னம்பலவர் புதல்வரான பரமாகங்தர்க்குப் புத்திரரும், தமிழ் ப்பாவலரும், இலக்கண லக்கிய வித்தியாதாரரும், அங்கில பா ஷாபண்டிதரும், வட்டுநகர்க் கலாசாலையிலே ஒர் ஆசிரியராக வும், கோப்பாய் மயில்வாகன முதலியாராகிய பெருமக்கட்கு
க் குருவாகவும், நெடுந்தீவுக் கோட்டுத் துவிபாஷிதமுதலியாாா

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 2.13
க உத்தியோகம் பார்த்தவரும், பத்திக்கோர்வித்தென்று பல ாாலும் பாராட்டப்பட்ட பக்த சீலருமான நிக்கலஸ்பிள்ளையெ ன்னும் கிறீஸ்த நாமதேயமுடைய குலோத்துங்கரவர்களும், நா மகள் கடாக்ஷம் நன்குபெற்றிருந்த நன்மாதுலர் சுப்பிரமணிய த்தம்பிரானவர்களுமேயாம்.
கனகசபைப் புலவரின் பாரியையாயின குருளிகாவலச்சே தைராயமுதலியார் குடும்பத்து வேலாயுகர் மகள் சின்னத்தங் கத்துக்கு மேற்படி ஆசிரியர் குலோத்துங்கர் மாதுலமே யாம்.
புலமை அமைப்பேயன் றிச் சமைப்பன்று எனப்பொருள்ப டும் மேலைத்தேய முதுமொழிப்பிரகாரம் பிறவிப்புலவனே புல வகுைம். அசை, சீர் ஆதியன எண்ணி அகமாதிபார்த்துக் க விதொடுக்குங் கற்றுக்குட்டிகளெல்லாம் புலவரென்று சொலற் பாலர் அல்லர். அன்னவரைக் கவிகட்டிகளென்றும், க விக்கொ ல்லரென்றும் கரைவது மேலைத்தேய வழக்காம். அவ்வழக்கை மேற்கொண்டு யாழ்ப்பாணப் புலவர் யாவரென்று பார்ப்பேயா யின், அவர் ஒரு சிலரேயாவர். அச்சிலருள் கனகசபைப்புலவ f ஒருவரென்பது காதலஆமலகம்போல் வெளிப்படை. அப் பொய்யில் புலவர்க்குப் பாடுந்திறன் இயல்பிலே அமைந்திருந் தது என்பர். அவர் விரைந்து கவிபாடும் புலமையுடையர். சொ ற்கலைவிநோதர்; இரட்டுறமொழியுங் திறனுடையர், வழக்குச் சொற்ருெடர்கட்குக் கடிதிலே விநோதார்த்தமளித்துக் காலா க்ஷேபம்பண்ணுக் திறனுடையர்; விரைந்து சமயோசிதவிடை கூறுங் திறனுடையர். பின்னும் பல சாதுரிய சம்பிரதாயங்கள் அமையப்பெற்றவர். 'திருவாக்குப்புராணம்’ என்னும கிறிஸ்து வேத சம்பந்தமான பிரபந்தத்தைத் தம் வீட்டிலிருந்து கோப் பாய் வித்தியாசாலைக்குப் போகும் மார்க்கத்திலும், வீட்டுக்குவ ரும் மார்க்கத்திலுமே பாடி முடித்தனர் என்பர். அங்கியாயத் தினலே ஆக்கியோர் அதனைத் தெருவாக்குப்புராணம் என்னு ஞ் செல்லப்பெயரினுற் குறித்தலுமுண்டாம்.
புலவனுரது எதிருாைவன்மையும், வாக்குச்சித்திரமும், அ ளவெட்டியான் ஒருவன் அவ்விடத்திலிருந்து பிறிதோரிடத்துக் குக் கள்ளுச்சுமந்துவருவதைக்காட்டி, ‘புலவனரே, உங்களுரா ன் வருகின்றது’ எனச் சாசஞ்செய்க வேளான்கிராமவாசியான வேளாண் நண்பர்க்கு, “எங்களூரான் சும்மாவருமோ, உங்க ளூாானிலே ஏறிவருகின்றது' என விரைந்துமொழிந்த மாறுத் தரத்தினலே இனிதுவிளங்கும்.
சித்திரத் தையல் செய்துகொண்டிருந்த சிறுமியொருத்தி யைநோக்கி, ‘நீஒருபூத்தை’ என்று சொல்லிப் பின்னச்ப் பூத்தை' என்பதன் பொருள் விளக்கினர் என்னுங் கதையுங் குறிக்கத்தக் கதே.
Page 132
2 tÀ யாழ்ப்பர்ண் வைப்வ கௌமுதி.
You had better come after tea at air p 8Grry,8. lif திரியார்க்கு ‘Umast come after T' என்று உரையாடியமையும் வியக்கத்தக்கதேயாம். கனகசபாபிள்ளையின் பாஈலம் நாநலம் முதலியவற்றைக்குறித்துப் பாவலர்சரித்திரத்திற் கூறியிருப்ப தையும் பார்க்க
புலவனுர்க்கு அருளம்பலம், புவிசேகசர் எனப்பெயரிய பு தல்வரிருவருண்டு. அவ்விருவரும இரு வித்தியா ஈத்தினங்க ளாய்விளங்கி, ‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்பதற்கு இணையா ன ஆக்கம் இவ்வுலகின் கண்ணே இல்லையென்பதன் உண்மை யை நேரே உணர்த்தினவராவர். முன்னவர் பைந்தமிழ்க்கல்வி யிற் பாண்டித்தியம் படைத்தவர். வைத்தியாத்தினமுமாய்விலர் ங்கினவர். பின்னவர் அங்கிலம், இலத்தீன் ஆதிய அங்கியபா ன்ஷைகளிற் பாண்டித்தியம் படைத்தவராய், சுண்டிக்குழிக் கலர் சாலையின் பிரதம ஆசிரியராகப் பல்லாண்டு விளங்கின்வர். ஆசி ரியனது இலக்ஷணம் அனைத்தும் அமையப்பெற்றவர். பண்பி லா மாணவசர் எவரையும் தம் ஆளுகைத்திறனலே பண்புடை யாாக்கும் பதிலக்டிணம்பொருந்தினவர். அவ்வூர்ப் பிரபுக்கள் அனேகர்க்கு ஆசிரியராயிருந்தவர். Jeremiah Evarts என்னுங் கிறிஸ்த நாமமுடையவர். கொல்லாமை என்னும் விரதம்பூண்ட புனிதர்.
அருளம்பலத்தின் ஏகபுத்திரியை விவாகஞ்செய்தவர், ஆசி ரியர் கிக்கலஸ்பிள்ளையின் பெளத்திரரும், மூத்ததம்பியின் புத் திரருமான சக்கிடுத்தார் S. N. வேலுப்பிள்ளை.
வேலுப்பிள்ளையின் ஏகசுதையை வதுவைசெய்தவர்: அங் கிலம், தமிழ் நன்கறிந்தவரும் நாமகள் நோக்குப் பெற்றிருப் பவரும், கிடியகலை கற்பவருமான தெல்லியம்பதி R. R. குண aasaaris B. A.
தேவராயேந்திரன்:-இவர் இந்தியாவினின்றும் வந்து கேr விலாக்கண்டியிற் குடியேறினர். இவர் மகன் சமரசேகரன். இ வர்புத்திரரிலொருவர் மாதங்கர், இவர்மகன் கந்தர். இவர்ம கன் நிச்சிங்கர். இவர்மக்கள 1. அம்பிகைபாக முதலியார். 2. சேணுதிராயமுதலியார்.
1. இவர்மகனே பிரபலகீர்த்திப்பிரதாப வள்ளலாயிருந்த காசிநாதமுதலியார். இவர்மகன் அம்பிகைபாகமுதலியார். இவர் மகனே வண்ணுர்பண்ணையில் அட்டைஸ்வரிய பிரபுவாய்விளக் கிய காசிநாதமுதலியார். இவர்மகனே தென்மராட்சி மணிய காானுய் விளங்கிய கந்தநிச்சிங்கச்சேனுதிராயமுதலியார். இவர் Los G6or நாவற்குளி உடையாராயிருந்து காலஞ்சென்ற காசிநா

யாழ்ப்பாண வைபவ் தெளமுதி. 245
தர். இவர்மகனே தற்போது துன்னுலையில் றிச்சிஸ்றராய்ப் பின் பலமுற்றுவிளங்கும் தாமோதரம்பிள்ளையின் ஏகபுத்திரியின் நா
யகன் அம்பிகைபாகர்,
2. இவர் மகன் கந்தர். இவர்மகன் நிச்சிங்கர். இவர்மக் கள் 1. ஆாசிநாதர், 2. சேணுதிராயர், 3. சிதம்பரநாதர். 2. இ வர்மகன் கதிர்காமஉடையார். இவர்மக்களிலொருவர் டடயில்வா கனம். இவர் மறவன்புலவில் வசித்தவர். இவர்மகள் சின்னக் தங்கம். இம்மாதுசிரோமணியின் புத் திரனே துன்னலை உடிை யாராய் றிச்சிஸ்றாாய் இருந்து காலஞ்சென்ற மயில்வாகனம். இவர்புத்திாரிலொருவரே மேற்கூறிய துன்னலைப்பகுதி றிச்சி ஸ்றர் தாமோதரம்பிள்ளை. இரண்டாம்புத்திரனே நியாயது ரங் தர மாணவகனுய்த் தற்போது கொழும்பிலிருக்கும் இரத்தினசி ங்கம். 3. செல்வத்துரை.
'வேலப்பழதலியார்:-இவர் கைதடியில் வசித்தவர். இவர் மகன் விசுவநாதமுதலியார், இவர்மகன் சிதமபாநாதமுதலி யார். இவர்மகன் இராமலிங்கமுதலியார். இவர் மகன் விசுவ நாதமுதலியார். இவர்மகனே தென்மராட்சி மணியகானுயிரு ந்து காலஞ்சென்ற (இராசவாசல்முதலியார்) சரவணமுத்து. இ வர்மகள் வள்ளியம்மை. இவர்புத்திரனே மேலே காட்டியிரு க்கும் அம்பிகைபாகர்.
கந்தர்;-இவர் புலோலியிலுள்ளவர், மடப்பளிவமிசத்தை ச்சார்ந்தவர். இவர்மகன் தவசியார், மகன் ஆழ்வார், மகன் கங் தப்பர், மகன் ஆழ்வார். இவர்மகன் ஆறுமுகம்பிள்ளே, இவர் புத்திசர் 1, ஆழ்வாப்பிள்ளை, 2. சபாபதிப்பிள்ளை, 3. சிதம்பர ப்பிள்ளை, 4. வயித்தியலிங்கபிள்ளை, பெண்மகர் முவர். 1-ம், 2-ம், 4-ம் புத்திரர் கிரிகோணமலையில் பெருங் காணிபூமியுடை யாாய், வியாபார சீர்த்திப்பிரதாபமுற்றவர்களாய், புலோலியி அம் பெருங் காணிபூமியாளராய் விளங்குகின்றனர். 3. சிதம் பரப்பிள்ளையென்பார் தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இருபாஷை களையுங் கற்றுச் சிலகாலம் ஆசிரியராயும், தற்போது மேலிைப்பு லோலிச் சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு மானேசராயும், மே லைப்புலோலிச் சைவபாலிகா பாடசாலைக்கு மானேசராயும் சொ ந்தக்காரராயும் விளங்குகின்றனர். தமிழ், சம்ஸ்கிருதமென்னு மிருபாஷைகளிலும் அரிய பெரிய காவியங்களையும், புராணே திகாசங்களையும், இலக்கணநூல்களையுங் தேர்ந்தவர். பாடுஞ் ச க்தியுமிவர்க்குண்டு. பத்தி நைட்டிகமும் புத்தி விவேகமும் த ண்ணளிநேர்மையுமுடையவர். இவர் தந்தையாரான ஆறுமுக ப்பிள்ளையே அல்வாய் வடக்கிற் கடற்கரையோரத்தில் விளங்கு ம் மடத்தையும், சுமைதாங்கி கூபம் முதலியவைகளையும் கிகழ
33
Page 133
246 யாழ்ப்பாண ன்வபவ கெளமுதி.
னிவத்தவர். மேலைப்புலோலிச் சைவப்பிரகாசவித்தியாசாலைத் தாபகருள் சிசேட்டமான வர். தமிழில் இலக்கியவன்மையும், வைத்திய சோதிட நுண்ணறிவுமுடையர். பாட்டியற்றவும் இ வர் சக்தியுடையவர். பத்திமான் என்ப் பாராட்டப்படத்தக்க வோ ருத்தமகுணம்படைத்தலச்.
ழத்துக்குமாார்;-இவர் வட்டுக்கோட்டையிலுள்ள கிழக்கூரி ல் கனம்தன மகாத்திரங்கொண்ட-குடும்பத்தைச் சேர்ந்தவர். சா தியில் குமாரமடப்பளியார். இவர் சிறந்த தமிழ் வித்துவானும் புலவருமாக அதிக கணிசம்பெற்று விளங்கினர். கஞ்சன்காவி யம், வலைவீசும்புராணம் என்னும் இரண்டுபாடல்களையும், வே று சில நூல்களையும் இவர் இயற்றினர். பின் கூறப்படும் சுவாமி 15ாதர் இவருக்கு புத்திரர். பாடற்றிறமையைக் காட்டும்பொரு ட்டுக் கஞ்சன் காவியம் கடவுள் வாழ்த்தில் ஒரு விருத்தத்தை ஈண்டுத்தருகின்றேம்.
வெயிலேறிரத்னமகுடம்புனைந்து வியன்மிக்கசென்னியழகார் மயிலேறியன் பரிதயத்துலா விவருபத்மபாதமறவேன் குயிலேறுபோகிதருமாதினுேமிகுறமாதுதோயு புயத் தயிலேறுசெக்கை முருச்ாமுகுந்தன்மருகாவ ரன்றன்மகனே.
சுவாமினுதர்;-இவர் இலக்கண இலக்கியங்களில்மாத்திரம ல்ல; சோதிடசாஸ்திரத்திலும் வல்லர். இவர் வட்டுக்கிழக்கிலி ருந்த மேற்கூறிய வித்துவான் க. முத்துக்குமாரருக்குப் புத்தி ரர். வடக்காாலியில் செட்டிகள்பகுதியில் சம்பந்தம்பண்ணின வர். கீர்த்திபெற்ற சண்முகச்சட்டம்பியாருக்குத் தந்தையார். இருபாலைச் சேனுதிராயமுதலியார் இவரிடம் இராமாயணப்பொ ருள் கேட்டவர். கவிபாடுவதில் திறமையுடையவராயிருந்தவர். நவாலியில் களையோடைக் கண்ணகையம்மாள் கோயிலிலே கங் தப்புராணத்துக் குரை கூறப்போயிருந்தபோது, அங்குள்ள பற் றைக்குச் சமீபத்தில் கீரியும், பாம்பும், எலியும்விளையாடிக்கொ ண்டிருந்ததைக்கண்டு:
6மலியா ணவமலி மாய்கையை நீக்கி மலர்ப்பதத்தைத் துளியா காவொடு தோத்திரஞ் செய்யச் சுகந்தருவாய் எலியா டா வொடு கீரியொன் முகி யினி திசைந்து கலியாண மாயுறை யுங்களே யோடையிற் கண்ணகையே. என்று பாடினரிவரே.
சண்முகச் சட்டம்பியார்;-இவர் வாழையடி வாழையாய்ப் பி தா பாட்டன் முப்பாட்டன்தொட்டு வித்துவான்கள் வமிசத்தி ல் பிறந்தார். வடக்கராலியில் செடடிகள் பகுதியில் விவா கம்ப ண்ணியிருந்த சுவாமிநாதருக்குப் புத்திரர். இருபாலையிலிருந் த சேனதிாாயமுதலியார் மேற்படி சுவாமிநாதரிடத்தில் இரா

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 247
மாயணப் பொருள் கேட்டதற்குக் கைம்மாமுக மகனுக்கு அதி கரிசனையோடு இலக்கண இலக்கியங்கள் கற்பித்தனர்.
இவர் அமெரிக்கமிசியோனுரிமாாால் நடத்தப்பட்ட வட்டு க்கோட்டைச் செமினரியில் தமிழ்வித்துவானகச் சிலவருஷங்க ளாயிருந்ததுமல்லாமல், மிஷனரிமாருக்கு ஒரு பண்டிதராகவு மிருர்து வேதபுஸ்தகத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் வி சேஷ உதவிசெய்தவர். சண்முகச்சட்டம்பியார் என்ற பெயரா லேயே எங்கும்நன்குஅறியப்பட்டார். சாஸ்திரசாலையைவிட்டபி ன் அனேகர் கேள்விப்படி அளவெட்டி, மல்லாகம் முதலியவிட ங்களில் மாணுக்கர்களைச்சேர்த்து இலக்கண இலக்கியம் கற்பி த்து வந்தனர். இவர் நினைத்தவுடனே வெண்பாக்கள் பாடுகிற தில் வெகுகியுணனுயிருந்தார். கடைசியில் கிறீஸ்தமதங் தழுவி நதானியேல் என்றபெயருடன் ஞானஸ்நாகம்பெற்றர். 1849-ம் வூடு தை மீ" 62-ம் வயதில் பரலோக பிராப்தியுற்றர்.
சில்லாவை வைத்தியச் சந்தியாகுப்பிள்ளையின் கேள்விப்படி கன்னிமரியம்மாள் பேரில் உடனே பாடிக்கொடுத்த வெண்பாக் களில் ஒன்றை இங்கு தருகிருேரம்,
*நெல்லாலை போல்வளரு நீர்ப்பண்ணை சூழ்ந்திலங்கும் சில்லாலை யென்னுந் திருவூரில்-எல்லாரும் போற்றுசரு வேசுரன்றப் பொற்பாத தாமரையைப் போற்று மனமே புகழ்ந்து.” இவருக்கு ஆண்மக்கள் இருவர். 1 கணபதிப்பிள்ளை. இவர் இலங்கைப்பகிரங்கவேலைப்பகுதியில் அனேக வருஷம் உக்கியோ கமாயிருந்து, கடைசிவரைக்கும் சுத்தசைவனுயிருந்து மரித்தார். இவர் மகன் வெற்றிவேலுப்பிள்ளை சிங்கப்பூர்ப் பகுதியில் வேலை யாயிருக்கின்றனர். 2 சுப்பிரமணியர் (கனம். நதானியேல்போ ககர்) இவர் சண்டிப்பகுதியில் சிலவருஷங்களாய் அரசாட்சி உ த்தியோகத்திலிருந்து வாலிபனுயிருக்கும்போதே கிறீஸ்தமதங் தழுவினர். கோப்பாயில் சிறந்த குருத்தொழில் நடாத்திய க னம். கென்ஸ்மன் (முருகேசர்) போதகருடைய இரண்டாம்அத் திரி பாக்கியம்மாளை விவாகஞ்செய்தார். தேவ *芯 ன்று தம்மை ஒப்புக்கொடுத்து மானிப்பாய்ச்சபைக்குப் போத காாக அனேக வருஷம் கடமைபார்த்து, இப்போது தன் சென ன ஸ்தானமான அராலியிலேயே குருவாயிருக்கிருரர். இவர் பி ள்ளைகள் 1 அல்விறெற் முத்து நாயகம் பி. ஏ. இவர் சிலவருஷ ங்களாய்க் கண்டியில் திறிணிற்றிக் கல்லூரியிலும், திரும்ப அ னேக வருடங்களாய்ச் சுண்டிக்குழிக் கவலூரியிலும், ஆசிரியரா யிருந்து தற்காலம் கோப்பாய் அங்கிளவித்தியாசாலைக்குத் தலை வசாயிருக்கிமுர். இவர் தன் மாமனுச் சாமுவேல் தம்பையாகெ
Page 134
248 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ன்ஸ்மன் என்பவருடைய மகள் சற்குணம்மாளை விவாகஞ்செய் தனர். 2 குணாத்தினம். இவர் சீதாரிக் கிறிஸ்தஆலயத்துக்குக் குருவாயிருர்து, இப்போது கண்டிப்பகுதிக்கு உத்தியோகம் மாறிப்போயிருக்கின்ருச். 3 தம்பிாத்தினம். இவர் தபாற்கக் தோர்ப்பகுதியில் உத்தியோகமாயிருக்கின்றர்.
முதல்மனைவி இறந்துபோனபடியால் மறுபடியும் விவாகஞ் செய்துபெற்ற ஆண்பிள்ளைகள் 1 வேதையா இலங்கை றெயில் வே உத்தியோகமாயிருக்கிரு?ர். 2 நல்லையா இவர் கல்குத்தா பி. ஏ. பட்டம்பெற்று, கொழும்பில் சந்தோமஸ் கல்லூரியில் கணிதசாஸ்திர ஆசிரியராய்ப் பலவருடங்களாய்விளங்கி, சென்ற வருஷம் வெள்ளவத்தையில் ஒரு றெயில் அபாயத்தால் சடுதிமா ணமடைந்தார். 3 செல்வநாயகம். இவர் கொழும்பில் வைத்தி ய கல்லூசியில் படிக்கிறர்.
வாரிநிற்சிங்கச் சேனுதிரர்ய முதலியார்:-இவர் உடுப்பிட்டிவெள். இவர் அச்சுவேலி இறசவர். இவர் மகன் வினுசித்தம்பி, இவர் மனைவியார் மீனச்சிப்பிள்ளை. இவர்புத்திரி கோப்பாய் வேலாயு தர் மனைவியார் சின்னஉடைச்சி. இவர் புத்திரி கந்தரோடை முத்துக்குமாருபெண் வள்ளியம்மை, இவர்பிள்ளைகள் 1 கந்த ரோடை முத்துக்குமாரு கங்தையா. 2 முத்துக்குமாரகுரியர் மனைவியார் மீனச்சப்பிள்ளை. சேனதிராயமுதலியாரின் ஒருமகள் வேதநாயகி அல்லது குட்டிப்பிள்ளை. இம்மாதுசிரோமணியைம ணந்தவர் உடுப்பிட்டி அத்திமாப்பாணர் கதிர்காமமுதலியார்மக ள் (கங்தையாமனைவி) மீனுச்சிப்பிள்ளையின் மகன் இராமலிங்கம். இவர் புத்திரன் கங்தையா. இவர் விவாகஞ்செய்தது, கரணவாய் வெள். நிச்சிங்க நல்லமாப்பாணமுதலியார்மகன் சிதம்பரநாதரின் மகன் வல்லிபுரநாத உடையாரின் மகள் வள்ளியம்மைப்பிள்ளை யை. இவர் பிள்ளைகள் 1 இராமலிங்கம், 2 செல்லையா. 3 வல் லிபுரநாதர் இமையாணன் குறிச்சி விதானை. 4 (பெண்) தில் லைநாயகம். 1 இராமலிங்கம் இவர் விவாகஞ்செய்தது, காண வாய் கதிர்காம கிச்சிங்க உடையார் மகன் சுப்பிரமணியம் அ ல்லது கைப்பித்தா உடையாரின் மகன் வல்லிபுரம் (விதான) மகள் கதிராசிப்பிள்ளையையும், இம்மாது இறந்தபின் துவி கியமணமாய் இவர் சகோதரி தெய்வானைப்பிள்ளையையும், க திராசிப்பிள்ளையின் பிள்ளைகள் பிறக்றரும் நொத்தாரிசுமாய் விளங்கும் 1 தாமோதரம்பிள்ளை. பொன்னம்பலம் கைம்பெ ண் 2 வள்ளியம்மைப்பிள்ளை. 3 கரணவாய் வடக்கு விதா னை தம்பையா வேலுப்பிள்ளை மனைவியார் மரகதப்பிள்ளை, தெய்வானப்பிள்ளையின் பிள்ளைகள் 1 அப்புக்காத்துக் கங்தை யா, 2 கதிர்காமத்தம்பி, 3 செல்லப்பா, 4 சுப்பிரமணியர் மயி

யாழ்ப்பர்ண வைபவ செள்மு தி. 949
வாகனம் மனைவியார் கதிராசிப்பிள்ளை. 5 சாவணமுத்துக் குமாரசூரியர் மனைவியார் செல்லாச்சிப்பிள்ளை, 6 தில்லைநாயக ம். 1 பிறக்றர் தாமோதரம்பிள்ளை விவாகஞ்செய்தது, காலஞ் சென்ற கரணவாய் உடையார் சிவகுருநாதர் புத்திரி பெரிய நாச்சிப்பிள்ளையை. இவர் புத்திார் 1 இராமலிங்கம், 2 சிவகு ருநாதர். பெரியநாச்சிப்பிள்ளை சிவபத்மடைந்தபின் இவர் து விதியமணமாய்க் காலஞ்சென்ற கைதடிநொத்தாரிசு நிச்சிங்கத் திருவம்பலமுதலியார் மகள் பொன்னர் வன்னிச்சியை விவாக ஞ்செய்தனர். இவர்மகள் தில்லைநாயகி.
1 அப்புக்காத்துக் கங்தையா விவாகஞ்செய்தது, அன்னையி ன் சோதரனுண சிதம்பரநாதர் மகள் பொன்னம்மாவை, 3 வே லுப்பிள்ளை மனைவியார் மரகதப்பிள்ளை புத்திரி வள்ளியம்மைப் பிள்ளையை விவாகஞ்செய்தவர் உடுப்பிட்டி அருளம்பலமுதலி யார் பீட்டனன கோப்பாய் (பிறக்றர்) அருளம்பலம் (பிறக்றர்) அமபலவாணா.
அத்திமாப்பாண கதிர்காமமுதலியார்:-இவர் உடுப்பிட்டிவெள். இவர் பிள்ளைகள் 1 அம்பலவாண முதலியார் பெண் வள்ளிநாச் சன். 2 சின்னத்தம்பி மணியம்பெண் சந்தர்ப்பிள்ளை. 3 கங்கை யா பெண் மீனச்சிப்பிள்ளை. 1 வள்ளிநாச்சனின் பிள்ளைகள் 1 மயில்வாகன முதலியார், 2 அருளம்பல முதலியார். 3 மங் கைநாயகம். 2 அருளம்பல முதலியாரின் மகன் சின்ன அம்பல வாணர். இவர்பிள்ளைகளே IJ.P.U.P.M. மயில்வாகனம். 2 பி றக்றர் அருளம்பலம். 3 சுப்பிரமணியம். 4 வயித்திலிங்கம் மனை வி வள்ளியம்மை, 5 தாமோதரம்பிள்ளைமனைவிகதிராசிப்பிள்ளை. 6 நாகநாதமுதலியார்பெண் சேதுப்பிள்ளை, 1 மயில்வா கனத்தி ன் பிள்ளைகள் 1 காலஞ்சென்ற மாணிக்க மயில்வாகனம், 2 அப் புக்காத்து, மணியம் இரத்தின மயில்வாகனம், 3 முத்து மயில் வாகனம், 4 காகலிங்கம் மனைவியார் பறுபதபத்தினியம்மா. 5 அப்புக் காத்து நா. சேனகிராசா மனைவியார் சிவக்கொழுக் தம்மா. 2 அருளம்பலத்தின் பிள்ளைகள் 1 பிறக்றர் அம்பல வாணர், 2 இராசாத்தின அருளம்பலம், 3 சுப்பிரமணியத் தின் மகன் சிவசுப்பிரமணியம். 4 வள்ளியம்மையின் பிள்ளை கள் 1 சண்முகசாவணமுத்து, 2 Dr. சுப்பிரமணியம்மனைவியா ர் செளபாக்கிய சுந்தரி, 5 கதிராகிப்பிள்ளையின் பிள்ளைகள் 1 சி ன்னத்தம்பி, 2 அம்பலவாணர். 6 சேதுப்பிள்ளையின் பிள்ளைக ள் 1 அப்புக்காத்து சேனதிராசா. 2 கனகநாயகம் வங்குச் சிருப்பு. 3 அப்புக்காத்து, மணியகாரன் இரத்தின மயில்வா கனம் மனைவியார். 3 மங்கைநாயகத்தின் மகன் நீதவான் அ ம்பலவாணர். இவர்பிள்ளைகள் 1 மயில்வாகனம் குமாரசூரி
Page 135
忍进0 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
யர் மனைவியார் மங்கை நாயகம். 2 மயில்வாகனங்துரை மனை வியார் கதிராசிப்பிள்ளை. மன்கைநாயகத்தின் பிள்ளைகள் 1 கா லஞ்சென்ற முத்துக்குமாரசூரியர் மணியம். 2 சிவகுமாரசூரிய ா. 3 பிறக்றர் சதாசிவகுமாரசூரியர், 4 கச்சேரித் துவிதியமு தவியார் ஆறுமுகம் சரவணமுத்து மனைவியார் வள்ளியம்மைப் பிள்ளை, 1 முத்துக்குமாரசூரியச் மணியகாரனின் புத்திரன் ச ரவணமுத்துக் குமாரகுரியர்.
பாண்டிமழவன்;-இவர் வழித்தோன்றல் உடுப்பிட்டி 1 தா மோதரம்பிள்ளை முதலியார், 2 செயதுங்கமாப்பாணமுதலியார். 1 இவரே நல்லூர் மஞ்சத்தேரைச் செய்வித்துக் கொடுத்தவர் 2 இவர் மகன் சிதம்பசநாதர். இவர்மகார் 1 வலலிபுரநாதர் உடு ப்பிட்டி உடையார். 2 தாமோதரம்பிள்ளை, 1 வல்லிபுரநாதஉடை யார் புத்திரிகள் 1 க. இராமலிங்கம் அன்னை வள்ளியம்மைப்பிள் ளை, 2 சரசாலைகொத்தாரிசு அப்பாக்குட்டிமனைவி தெய்வானைப்பி ன்ளை. இவர்மகனே நெடுந்தீவு நொத்தாரிசு வாயிருக்கும் கங்தை யா. மேற்படி உடையார் புத்திரர் 1 சுப்பிரமணியர் 2 செயது ங் கமாப்பாணர் 3 சின்னையா, 2 தாமோதரம்பிள்ளையின் புத்திரன் சிதம்பரநாதர். இவர்புத்திரர் I வேலுப்பிள்ளை 2 சின்னத்தம்பி 3 அருணுசலம் 4 சரவணமுத்து. புத்திரி கதிராசிப்பிள்ளை. 2 சி ன்னத்தம்பி புத்திரி 1 அலகையர்க்கண்ணி 2 மங்கையர்கரசி 3 அஞ்சலை 4 சின்னத்தங்கம் 5 சிறீசங்கம். புத்திரர் 1 மயில்வாக னம் 2 பரந்தாமபிள்ளை. 1 அங்கையற்கண்ணி அம்மையை விவா கரூசெய்தவர் காலஞசென்ற வலிகாமங்கிழக்கு மணியம் கனக சபைப்பிள்ளை. இவர் ஏக புத்திரன் முத்துக்குமாரு அங்கையற் கண்ணிஅம்மை சிவபதமடைந்தபின் மேற்படி மணியகாானே ம ங்கையர்க்காசிஅம்மையை 2-ந்தாரமாய் மணம்புரிந்தனர். 3 அ ருணுசலம் புத்திரர் 1 வேன்மயில்வாகனம் 2 தில்லையம்பலம் 3 வேதாரணியம் 4 குமாரசாமி 5 வன்னியசிங்கம், புத் திரி இராச ம்மா. 4 சாவணமுத்து. இவர்புத்திரியே, இ. குட்டித்தம்பிமனை வி அன்னலட்சுமி.
மனுவேற்பிள்ளை இராசக்ாரியர்:- இவர் மாதோட்டத்திலும் மன்னர் முதலியார் குடியிருப்பிலும், பேரும் புகழும் பெற்று போர்த்துக்கீசர் காலத்திலும் ஒல்லாந்தர்காலத்திலும் அரச சன மானமுற்று வாழ்ந்த அதிகாரிமாரின் வழித்தோன்றல், காம்ப னில்பிரசித்திபெற்ற மனுஷருளொருவராயிருந்த குத்தகைகாா ன் சக்தியோகுப்பிள்ளையும் இவர் முன்னேர் இவர் பாட்டனுகு ம மாதோட்டத்து இராசேந்திரமுதலி, மாதகல் சந்திரசேகர

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 25.
முதலியின் மைத்துனியை விவ்ா கம்முடிக்க மாதோட்டக்கிலிரு ந்து வரிசை விருதுகளோடு கொம்பன் யானையிலேறிக் கோலாக லத்துடன் வந்தார்என்பர். இவ்விவாகக் கால் இராசகாரியர்குடும் ப்ம் மாககலின் உயர்குலக்குடும்பங்களோடுறவுபூண்டதாயிற்று
சமயத்திற் கத்தோலிக்கசாகிய இவர் வாலவயதில் கத்தோலி க்க குருவான வச் ஒருவருக்குச் சீஷனுயமர்ந் கிருந்து அவர் ஆசீர் வதித்துக்கொடுத்த சொற்ப பொருளை மூலதனமாகக்கொண்டு பலவகை வியாபாரங்கள் கடத்தி யாழ்ப்பாணபபட்டணத்திலு ளளாருள் அதிவிசிட்டம்பெற்ற தனவந்தனும் கண்ணியவானு மாய் விளங்கினர். 8ரோப்பிய சில்ப்பசாஸ்திரங் கல்லா கவராயினும் தம்மதியூகமொன்றினுலேயே தமக்கெனச்சமைப் பித்து முடித்த மெத்தைவிடும் "யூபிலி அவுஸ்” என்னும்மாளி கையும் சில்ப்பசாஸ்திர நிபுணர்களையும் அதிசயிக்கப்பண்ணத்த க்கவைகளாய் நகரமத்தியில் பிரகாசிக்கின்றன. தேவபயமும் மெய்ப்பத்தியும் கிரம்பக்கொண்டவர். இதனுல் தமது பெருஞ் செல்வத்தைத் தமது சமயவிருத்திக்குரிய துறைகளிலும் ஏழை எளியவர்களைக் கைதூக்குவதிலும் வாரி இறைத்துக்கொண்டுவ ந்தனர். சம்பத்திரிசியார்கல்லூரி, யாழ்ப்பாணக் கத்தோலிக்க வாசிகசாலை என்னும் இருஸ்தாபனங்களும் இவரால் பெரிதும் ஆதரவுபெற்றவைகள், பட்டணத்தின் கண் விளங்கும் அடைக் கலமாதா கோயில், ஊர்காவற்றுறை தேவமாதா கோயில் முகப்புக்கள் இவர் பொறுப்பில் கட்டியெழுப்பப்பட்டன. முற்குறித்த ஆலயத்தின் கடைசி விழாக்கள் யாழ்ப்பாணத்திற் கத்தோலிக்க கோயில்களில எங்குமில்லா விமரிசையோடு இவ ரால் வருடாவருடம் நடத்தப்பெற்றன. இவராற் திரவியசாயம் பெற்று வாழ்க்கைப்பட்ட அனத பெண்கள் பலர். பஞ்சம் கொ ள்ளைநோய்க்காலங்களில் இவர் குலம் சமயம் நோக்காது யாவர்க் கும் வழங்கிய தருமமோ அநந்தம்.
மனுவேற்பிள்ளை இராசகாரியர் நம் அரசினராலும் நன்கு ம நிக்கப்பெற்றவர். பதினெருமுறை உப்புக்குத்தகையும், எட்டு முறை சாராயக்குத்தகையும்வாங்கிச் சர்வசன அங்கீகாரத்தோடு கவண்மேந்து உத்தியோகஸ்தரின் சன்மானத்தையும்பெற்றவர். வண, லிற்றன் சுவாமியார் யாழ்ப்பாணத்துக்கு றெயிற்பாதைதிற ப்பிக்கும்படியாக எடுத்துக்கொண்ட பிரதமமுயற்சியிலே இவரு ம் அன்னேருக்கு வலக்கை இடக்கையாகநின்றுதவியவர். எவ் வித பிரசித்த கொண்டாட்டக் கொம்மிற்றியிலும் ஒர் அங்கத்த வாாய் கின்றவர். 1908-ம் இuல் பரமபதமடைந்தனர். இவர் மூத்தமகன் தோட்டத்துரையும், லோக்சல்போட்டின் முதல் அங்கத்தவருள் ஒருவராய் நின்றவருமான சவிரிமுத்து இராச சாரியர். இளையபுத்திரன் அத்வக்காத்து றேஜிஸ் இராசகாரியர்.
Page 136
252 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
புத்தூர் ழ வேலாயுதபிள்ளை விதானையார்.-பல்வகைச்செல் வங்களாலும் கிறைக து சிறந்து விளங்கும் புத்தூர்க்கிராமத் திலே கிழக்குப்பகுதியில் புராதன காலந்தொடங்கி விதான உத்தியோகத்தைப் பரம்பரையாகப் பார்த்துவரும் பிரபல வமிசத்திலே கந்தப்பிள்ளை முருகேசபிள்ளை எனும் விதானே யாருக்கும் காசிநாதர் புத்திரி ஆனந்தவம்மைக்கும் அருந்தவ ப் புத்திர ராய் அவதரித்த இவர்; 1873-ம் வடு சித்திரை மீ 8 ங் திகதி பிலன்று கனந்தங்கிய சேர். உவில்லியம் குறப்றன் து வைனம் தசை அவர்களால் புத்தூர்கிழக்கு விதானையாக நியமி க்கப்பட்டுக் கடமைபார்த்து அரசாங்கத்தவராலும் ஏனையோ ாாலும் நன்குமகிக்கப்படடவர்.
இவர் உத்தியோகக் கடமையைப் பார்த்துவருங்காலத்திலே
புத்தூரிலிருந்து கொடிகாமத்துக்குப்போகுந் தெருவின் இரும ருங்கிலும் பரோபகார காரணமாகத் தமது கிராமத்துக்குட்ப டத் தஞ்செலவில்வைத்து உண்டாக்கிய கிழல்மாங்கள் தற்கால த்தில் எல்லார்க்கும் நல்ல பிரயோசனத்தைக் கொடுக்கக்கூடிய னவாய் இருக்கின்றன. இவர் சிற்சிலகாலங்களில் அயற்கிராமங் களுக்கும் பதில்விதானையாகக் கடமைபார்த்தனர். இவருடைய தங்தையாராகிய கந்தப்பிள்ளை முருகேசபிள்ளை புத்தூர்கிழக்கு விதானையாக உத்தியோகம் பார்த்த அங்நாட்களில் தம் வீரதீரத் தின் பொருட்டு அரசினரால் நன்குமதிக்கப்பட்டுப் பரிசுபெற் றனர். முன்னுேர்காலத்திலே வரணியம்பதியைத் தமது சென னஸ்தானமாக உடையவரும் புதுவையம்பதியில் நீடித்தகாலம் வசித்து நற்செல்வமுற்றுப் பெரும்புகழ்பெற்றுவிளங்கிய வே ளாளகுலகிலகருமாகிய கந்தப்பிள்ளை வேலாயுதபிள்ளை என்பவ ரே மேற்கூறிய கந்தப்பிள்ளைக்கு அரியபிதாவானவர்.
புத்தூர்க்கிழக்குக் கிராமத்தில் பதில்விதானையாகச் சிற்சிலகா லங் கடமைபார்த்த சிதம்பரப்பிள்ளை இராமலிங்கமென்பவரின் மாமனரும், புத்தூர்க்கிழக்கு விதானையாயிருக்கும் இ. முத்து ச்சுவாமி என்பவருடைய அரியபேரனுமாகிய இவர், தமது தங் தையரைப்போலவே பெரும்பாலும் புண்ணியப்பயனை விரும்பி யவர். இவர் நற்குண நற்செய்கைகளாற் சிறந்தவர், இவர் தம் மூரில் ஒர் வைரவ ஆலயத்தை ஸ்தாபித்தவர். இவர் சிதம்பரம் திருவண்ணமலையாதி சிவஸ்தலங்களிற்சென்று கடவுளைப் பத்தி யுடன் வழிபட்டவர். இவர் எவர்க்குங் கிஞ்சித்தும் அஞ்சாத் திடகாத்திரமும் வீரமும் இரக்கமுமுடையவர்.
இன்னோன்ன சிறப்புகளை உற்று விளங்கிய இவர் தம் 83-ம் பாாயமான பிரமாதீச வடு ஆடி மீ" 20-ந் திகதி (4-8-13) சோ மவாாத்தன்றிரவு பூர்வத்திருதியைத் திதியும் பூரநட்சத்திரமு மொருமித்து நிகழ்ந்த சுபவேளையில் இவ்வுலக வாழ்வைநீத்
துப் பாலோகப் பிராப்தி அடைந்தனர்.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 253
மனப்புலிசிங்கமுதலி:-இவர்; தமிழரசர் வமிசததிலுகித்து, மல்லாகப் பகுதிக்கு அதிபதியாக விருந்தவரும், அதிகாரம்,செல் வம, செல்வாக்கு, அடிமை குடிமையாட்சிகளாற் சீர்த்தியுற்று விளங்கியவருமான தனபாலசிங்கமுதலி வழியிலுதித்தவர். இ வர் மகன் வன்னிப்பற்றில் விவாகஞ்செய்து நாட்டாண்மை செ லுத்திய மனப்புலிமுதலியார். இவர் மகன் கச்சாயில் விவாகஞ் செய்த கதிர்காமர். இவர் மகன் நவாலி சுப்பிரமணியர். இவர் விவாகஞ் செய்தது; இணுவில் காரைக்கால் வேளாளன் இசர் மநாதர் மகன் கந்தப்பர் மகன் (சண்டிருப்பாய்) வேலாயுதர் பு த்திரி சிதம்பர வல்லியை. இவர்க்குப்பிள்ளைகள் 1. சிருப்பர் கதி ரவேற்பிள்ளை, 2. முருகேசு, 3. சிருப்பச் சின்னப்பர், 4. முத்து க்குமாரு 5. தெய்வானைப்பிள்ளை.
இன்னுேருட் சிருப்பர் கதிரவேற்பிள்ளை தமது பதினரும் வயதிலே கொழும்புக்குச்சென்று அங்குள்ள பழைய ஒறியன் றல் வங்கி, புதிய ஒறியன்றல் வங்கி, கொங்கோங் வங்கிகளின் சிறப்பராக சுமார் 50 வருடம் வரையிலிருந்து உத்தியோகம் பாாத்து யாழ்ப்பாணத்துள்ளார் பலர்க்கு உத்தியோக உதவி செய்தவர். சிவாலயதர்மம், மடாலயதர்மம், வித்தியாதர்மம், க ன்னிகா தர்மம் ஆகியவை செய்தலில் தற்கொப்பற்றவா. சிவப க்தி, சிவனடியார் பத்திகளிற் சிறந்தவர். கீரிமலையில் விளங்கு ம் பெரிய மடாலயத்தைத தாபித்த புண்ணிய புருடர்.
இவர் முதல் விவாகஞ்செய்தது; முகமாலை வெள்-வன்னிய நாதமுதலியார், கநதர், கதிர்காமர், பாண்டியர், தில்லை5ாதர், க க் தர், கணபதிப்பிள்ளே, முருகர். காசிநாதர் (மட்டுவில்) அரு ஞசலம் புத்திரி நாகம்மாவை, இவர்க்குப்பிள்ளைகள், () ஞா னசேகரம், இவர் கொழும்பு நாஷனல் வங்கிச்சிருப்பரும், வட மாகாணச் சமாதான நீதிபதியும், அட்டைஸ்வரிய பிரபுவுமாயு ள்ளவர். (2) விசாலாட்சிப்பிள்ளை.
1- ஞானசேகரம் விவாகஞ்செய்தது; கண்டி மெக்கின்றய ல் வங்கிச்சிருப்பராகவிருந்து விளங்விய (வட்டுக்கோட்டை) [...ስ..፳፫ ̈ ஞமுதலியார், பூதத்தம்பி, சுவாமிநாதர், ஆறுமுகத்தார், சிருப் பு மயில்வாகனம் புத்திரி லோட்சிப்பிள்ளையை, இவர் புக்திரர் 1 கொழும்பு நாஷனல் வங்கிச்சிருப்பரும், சமாதான நீதிபதி யுமான சண்முகம். 2. விக்ன ராஜா. சண்முகம் விவாகஞ்செய்த து; கண்டி ஒறியன்றல் வங்கிச் சிறப்பராகவிருந்த (சண்டிருப் பாய்) வயிரவநாதர், வீரசிங்கச் சிறப்பர் புத்திரி விஜயலட்சு! ப்பிள்ளையை.
2- விசாலாட்சிப்பிள்ளையை விவாகஞ்செய்தது; இணுவில் போயிரமுடையான் மனேயாள் சகோதரிபுத்திரன் வாரியுடை S.
Page 137
254 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
யார், சோமநாதர், வன்னியசிங்கமுதலியார், பண்டிதவாதர், பா லர், முருகேசு, முத்துக்குமாரு
கதிரவேற்சிருப்பர் தமது முதற்ருர மனைவியார் 1864 ம் ஆ இறந்துபோக, இரண்டாந்தாரமாக விவாகஞ்செய்தது; வட்டுக்கோட்டை வீரசேகரமானமுதலியார், பூதத்தம்பி, சு வாமிநாதர், ஆறுமுகம்,அருணசலம் புத்திரி தங்கமுத்துப்பி ள்ளையை. இவர்குமாரனே கொழும்பு கொங்கோங்வங்கிச்சி ப்பராய், இலங்கைமுழுவதற்கும் சமாதான நீதிபதியாய், கொ ழும்புத்துறைமுகச் சங்கத்தில் அங்கத்தவராக அரசினரால் கி யமனம் பெற்றவராய், மேலும் அரசாட்சியாரின் பற்பல சங்கங் களுக்கும் அங்கத்தவராய், அட்டைஸ்வரிய பிரபுவாய், கொ டைவள்ளலாய், அரசர் சன்மானமுடையாாய் இருந்து விளங்கு ம் நமசிவாயம்.
இலங்கையிலுள்ள தக்கார் பலரும் பணஞ்சேர்த்துக் கொ ழும்பிலுள்ள சிறுபிள்ளைகள் வைத்தியசாலையில் ஒர்பாகத்திலஸ் தாபித்திருக்கும் கட்டிடம் இவர்பேரிற் தாம் கொண்டிருக்கும் கண்ணியமான மதிப்பு, அன்பு ஆதியவற்றைக் குறிக்கும் பெரி ய ஞாபக தாபகமேயாகும்.
இத்துணைச்சர்வ சிறப்புகள் வாய்ந்த இவர் விவாகஞ்செய் தது (உடுவில்) மதியாபரணமுதலியார், கெங்காகுலரத்தினமுத லியார், மதியாபரணமுதலியார், கனகசபைமுதலியார், காாாள உடையார், சின்னத்தம்பி சிவகுருநாதர் புத்திரி சின்னச்சிப்பி ள்ளையை. இவர்க்குப்பிள்ளைகள் 1. பத்மாவதி 2. கதிரவேலு பூரீநமசிவாயம்.
பத்மாவதியை விவாகஞ் செய்தது; முகமாலை இலங்கை நாதமுதலியார், கதிர்காமர், முத்தஉடையார், சிவகுருநாதர், நமசிவாயமுதலியார், பரிஸ்தர் தியாகராஜா, புத்திரன் பரிஸ்தர் ஜெகநாதன் தியாகராஜா,
கதிரவேற்சிருப்பர் தமது இரண்டாந்தாாமனைவியார் 1866 முைதலியார் வமிசத் துதித்த சின்னத்தம்பியின் புத்திரி சீதே விப்பிள்ளையையும், புங்குடுதீவு ஈசுரமூர்த்திச்செட்டி வழித்தோ ன்றலான அம்பலவாணச்செட்டி மகன் சங்கரப்பிள்ளை மகன் நல்லூர் சேது நாதருக்கும், நெடுக்தீவு தனிநாயகமுதலி வழித் தோன்றலான மயில்வாகனம் மகள் வள்ளியம்மைக்கும் புத்தி ரியான சின்னப்பிள்ளையையும் விவாகஞ்செய்தனர். இன்னுேரு ள் சீதேவிப்பிள்ளை புத்திரபாக்கியமில்லாதவராய் 1912 ம் ஆ,
சிவபதமடைந்தனர்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 255
2- சின்னப்பிள்ளை. இவர்க்குப்பிள்ளைகள் (1) முத்துப்பி ள்ளை. இவரை விவாகஞ்செய்தது, ஆனைக்கோட்டை முருகே சர், விசுவநாதர் புத்திரனும், இலங்கை றெயில்வேயில் பிரத ம சிருப்பராயிருந்தவருமான மதியாபரணம். இவர்க்குப் பிள் ளைகள் 1 கொழும்பில் கொம்மிஷன் ஏசன்ற கவிருக்கும் மானி ப்பாய் எஸ். இராசையாவின் மனைவி சிவகாமிப்பிள்ளை. 2 கொ ழும்பு கொங்கோங் வங்கியில் இரண்டாஞ் சிருப்பராக விருக்கும் தியாகராஜா. 3 சண்டிருப்பாய் வாசரும் தென்னங்தோட்டச் சுப்பிறின்றனுமான அம்பலவாணரின் மனைவி கனகாம்பிகை.
(2) அபிராமிப்பிள்ளை. இவரை விவாகஞ்செய்தது, சண் டிருப்பாய் இராமனுதர், கார்த்திகேசர் புத்திரனும், யாழ்ப்பா ண மண்ணெய்க்குத எசன்ற கவிருந்தவருமான மார்க்கண்டு.
(3) காமாட்சிப்பிள்ளை. இவரை விவாகஞ்செய்தது, சண் டிருப்பாய் பாலர், சீனியரின் புத்திரனும், கொழும்பு றெயில் வேயில் சிருப்பாாகவிருந்தவருமான சாவணமுத்துமுதலியார். இவர்க்குப்பிள்ளைகள் 1 டக்றச் சோமசுந்தாம், 2 சண்டிருப்பா ய் தில்லையம்பலத்தின் புத்திரனும் டிஸ்திறிக்கு இஞ்சினீராக விருப்பவருமான முத்துக்குமாருவின் மனைவி அன்னபூரணி
3 is L-Diggs.
(4) வைத்தியலிங்கம். இவர் கொழும்பு றெயில்வேயில் இரண்டாஞ் சிருப்பாாகவிருந்தவர். இவர் விஷாகஞ் செய்தது, சண்டிருப்பாய் சரவணமுத்து உடையாரின் புத்திரி நாகம்
feat
(5) ஆறுமுகம். இவர் கொழும்பு மோர்கன்குரிசிப்பிள் கொம்பனியின் புறுேக்கராகவும், தம்சுயபொறுப்பில் சீமைவர் த்தகம் நடத்திவருபவராகவும், பிரபுசீலாாகவும், சற்குணவள் ளலாகவுமிருந்து விளங்குகின்றர். இவர் விவாகஞ்செய்தது, சண்டிருப்பாய் தம்பர், கார்த்திகேசரின் புத்திரி பொன்னம்மா
வை. இவர்க்குப் புத்திரிகள் 2.
(6) சிவயோகம. இவரை விவாகஞ்செய்தது, சண்டிருப் Aurü சரவணமுத்து, சின்னப்பாவின் புத்திரனும், குருநாக்கல் கச்சேரியில் முதலாஞ்சிருப்பாா பிருப்பவருமான அம்பலவாண முதலியார்.
இன்னுேரன்ன பல்வகைச் சிறப்புகளும் வாய்ந்து விளங் கிய மேற்படி சிருப்பர் தம்மால் கீரிமலையில் ஸ்தாபிக்கப்பட்ட நகுலேசசுவாமி தண்ணீர்ப்பந்தரில் அன்னதானம் முதலிய த ருமங்களேயெல்லாம் இடைவிடாது 28 வருடக்காலமாகச் சுக சேமத்துடன் இருந்து புரிந்து, தமது 94-ம் வயதாகும் பிங்
Page 138
256 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
கள வG) மாாகழி மீ" 26 ங் உ (9-1-18) புதன்கிழமை அபாப க்கச் சதுர்த்தசியும் அநுடநட்சத்திரமுங் கூடிய சுபவேளையிலே கீரிமலையிலே தம்மால் ஸ்தாபிக்கப்பெற்ற கிருகத்திலே சிவப்
பிாாப்தியடைந்தனர்.
குமாரர். மானிப்பாய்:-இவர் சோளதேசத்தினின்று வந்து குடியேறியவர். இவர் மகன் கதிர்காமர். இவர் மகன் மாதவ ராயமுதலியார். இவர் மகன் வேலாயுதர். இவர் மகன் வண் ாபண்ணை சின்னக்குட்டிச் செட்டியார். இவர் மகன் நெடுங்கா லம் ஆசிரியராகவிருந்து இளைப்பாறிய சிவசிதம்பரம்பிள்ளை. இ வr விவா கஞ்செய்தது, மானிப்பாய் குலசேகரமுதலியார்வமிச த்துதித்தவரும், பிரக்கியா திபெற்ற ஆசிரியருமான வைத்திய நாதர் பேச் என்பவரின் புத்திரியை. இவர்க்குப் பிள்ளைகள் (1) இலங்கைப் புகைாகவீதி 8க்கவுண்டன் இன்வோஸ் பிரச ம லிகிதர் சிவக்கொழுந்து. இவர் விவாகஞசெய்தது, மானிப் பாய் சிறப்பு அரியகுட்டியின் மசனும், அரசினர் உத்தியோக த்தினின்றும் இளைப்பாறியிருப்பவருமான சுவாமிநாதரின் புத் திரியை. இவர் புத்திரன் சிவஞானம்.
(2) கொழும்பு போட் ருேட்ஸ் தோண்டன் அன் கம்ப னிப் பிரதமலிகிதரும், கொம்மிஷன் ஏச்சன்றும், நாஷனல் இந்தியன் இன்சுரன்ஸ் கொம்பனிப் பிரதம எச்சன்றும், இலங் கைச் சைவபரிபாலன சபையின் காரியதரிசியுமான தியாகரா ஜா. இவர் விவரகஞ்செய்தது, மானிப்பாய் பேச் ஆசிரியரின் முதலாம்புத்திரனும், கொழும்பு டேவிற்சன்கொம்பனிப் பிரத விகிதராயிருப்பவருமான இராசாத்தினம் பேச் என்பவரின் புத்திரியை. இவர்புத்திரன் கணேசகுணம்.
கனகசிங்கழதலியார் -இவர் துன்னுலையில்சீவித்தவரென்ப. இவர்மகன் நற்குணசிங் கமுதலியார். இவர்மகன் ஆனந்தபிள் ளை உடையார். இவர் மகன் கொற்றவுடையார். இதிலிருந்தே துன்னுலைத் சென் பகுதியைக் கொத்தர் மூலை என்பதென்பர். கொற்றர் சங்கிலியாசனுக்கோர் சேனதிபதியா யிருந்தவரென் றும், ஆதலின் வெற்றி=வலி என்பதின் பரியாய மொழியா ன கொறறர் என்னும் பொருளைக்கொண்ட பதத்தின் சிதைவே கொத்தர் என்று மிவர்சாரார் கூறுவர். கொற்றர் பவுத்திரர் துப்பாசி ஆறுமுகமாம். இவர்மகன் மூத்த தம்பி, மகன வயிா வநாதர், மகன் முருகேசர், மகன் வேலாயுதர், மகன் மயில் வாகனம், மகன் வல்லிபுரநாதர், இவர்மகள் சின்னப்பிள்ளை. இம்மாதை மணமுடித்தது, கனகராயர் வல்லிபுர நாகர். இவர் மகனே தற்போது துன்னுலையின் பிரசிதத கொத்தாரிசு வாயி ருக்கும் (கந்தப்பு) வல்லிபுரநாதர். ]ہرنی) ۰{ .{{نیے H-l

யாழ்ப்பாண வைபவ கெள முதி: 25
குமாரசேகரழதலியார்:-இவர் முல்லைத்தீவிலே உயர்தசச் சைவ வேளாண் மரபிலே உதித் கவர். இவர்மகன் வேலாயுக பிள்ளை. இவர் மகன் மயில் வாகனமுதலியார். இவர் நெடுங் கலமாய் இங்கிலீஷ் அரசாட்சியிலே கிராமமு கலியாராகவிரு ந்து பெரும்புகழ்படைத்தவர். இவரது அன்னையர் திரிகோ ணமலையில் வன்னியமரபைச்சார்ந்க சோமகாதவன்னியனர் கு மாரராகிய கங்கஉடையாரின் புக் கிரி பார்பதிப்பிள்ளை. அவ்வி ருவருக்கும் 1 இரத்தினசிங் கமுதலியச் 2 கரு கப்பர் 3 கன பதிப்பிள்ளை என்னும் புத்திரரும், வள்ளியம்மைப்பிள்ளை என் னுமோர் புத்திரியும் உள ராயினர். இவருள் கலைமகனுகிய இர த்தினசிங்கமுதலியார் முல்லைத்தீவுக் கிராமமு கலியா ராச நெடு ங்காலமிருந்து கன் மதிப்புற்று இறந்தனர். 2 சங்கப்பர் ஒர் 19 ரபல வைத்தியராகவிருந்தவர். வள்ளியம்மைப்பிள்ளை முள்ளி யவளைப்பகுதிக் கிராம முகலியாராக நெடுங்க லமிருந்து கால ஞ்சென்ற வன்னியசிங்கமுதலியார்க்கு அன்னையாம். 3 கண பதிப்பிள்ளை 1828-ம் ஆண்டு ஆவணி மீ" 12 ந்வ புதன்கிழமை பகல் ஜெனனமானவர். இவர் பலவிதகிர்த்திகளாலும் நிறைய ப்பெற்று ஒர் அவதாரபுருடனென்று யாரும் வியக்க இங்கிலி ஷ் தமிழ் என்னும் இரு பாஷைகளையுங்கற்று முல்லைத்தீவில் த பாலாபீசுக் கிளாக்காகக் கடமைபார்த்து வந்தவர். சகல லட் சணங்களும் அமையப்பெற்ற புனிதவதியாகிய முருக உடையார் புத்திரி அகிலாண்டஅம்மை என்பாரை வதுவைசெய்தவர். 1858-ம் ஆண்டில் கோட்டில் உபதுவிபாஷிகராகவும், 160-ல் கச்சேரிச் சிறப்பராகவும், 1864-ல் கச்சேரிப் பிரதமலிகிதாா கவும் உயர்த்தப்பட்டு உயர்ந்த வேதனம்பெற்றுவந்தனர். இவ ர் சிசம்பரம், சீகாழி, மதுரைமுதலிய திருச் சேத்திரங்களைப் பலமுறை தரிசித்துப் பணிந்த பெரும் பத்திவயிாாக்கியமுடை யவர். முல்லைத்தீவிலுள்ள வீரகக்கிப்பிள்ளையார்கோவிற் றிரு ப்பணியை முடிப்பித்தவர். இவர்மனைவியார் அகிலாண்ட அம் மையார் சிவபதமடைய, இாண்டாந்தாரமாய் வேலாயுதர் புக் ரி சின்னப்பிள்ளை என்பாரை மணம்முடித்துப் பின் அரச சேவையினின்றும் உபகாரச்சம்பளத்துடன் இளைப்பாறி 1897 ம் ஆண்டில் சிவகதியடைந்தனர். இவர்க்கு முதற்முரத்துப்புக் திரா எழுவர். இவருள் மூத்தவர் தற்போது வவனியாவில் கி ராமக்கோட்டு நீதிபதியாயிருக்கும் செல்லையாபிள்ளை. 2 திரி கோணமலையில் சுகாதார சங்க லிகிகராயிருக்கும் வல்லிபுரம்பிள் ஃா. 3 நொததாரிசு மயில்வாகனம்பிள்ளை மனைவியார் பார்வ திப்பிள்ளை. 4 கணுக்கேணி இஞ்சினீர்க் கிளாக் ஆறுமுகம்பி ஸ்ளே. 5 முல்லைத்தீவுக் கச்சேரி உபது விபாஷகராகிய அம்பல வாணபிள்ளை, 6 இங்கிலாந்துசென்று வைத்தியசோதனையில்
Page 139
258 யாழ்ப்பாண வைபவ கெள முதி.
சிக்கிபடைந்து சகலராலும் நன்குமதிக்கப்பெற்று, மட்டக்க ளப்பு புளியந்தீவு அரசாட்சி வைத் கியசாலையில் டக்றாாய் விள க்கும் சிவசிதம்பரம்பிள்ளை. 7 சிவபதமடைந்த பொன்னுத் துரைப்பிள்ளை,
6. சிவசிதம்பரம்பிள்ளை விவாகஞ்செய்தது, இணுவில் பே ராயிரமுடையான் வழித்தோன்றலான சங் கிர வர் மகன் கதிர்கா மர் மகன் மயில் வ1 கனம் மகன் முருகேசருக்கும், நவாலி இ ருமரபுக் துய்ய கதிர்காமமுதலியார் மகன் வன்னியசிங்க முதலி யார் மகன் கதிர் காமர் மகன் வன்னியசிங் கமுதலியார் மகன் வினுசித்தம்பி பார் புதல்வி கா கலிப்பிள்ளைக்கும் புத்திர ராயு ள்ள வட்டுக்கோட்டை துணவி வாசரான டக்றர் கைலாயபிள் ளை அவர்களுக்கும், பெரியதம்பியார் மகன் இஞ்சினீர் சபாப திப்பிள்ளை மகள் அலைமேல் அம்மையார்க்கும் இரண்டாம்புத் திரியான திரிபுரசுந்தரிஅம்மையை.
மேற்படி டக்றர் கைலாயபிள்ளையவர்களின் முதலாம்புத்தி ரி பகவதிஅம்மையை விவாகஞ்செய்தது, இச்சரித்திரத்தில் முன் காட்டப்பட்டிருக்கும் பேராயிரமுடையான் வழித்தோன் றலான பிறக்றர் பெருமாள் பிள்ளை.
மூன்ரும்புத் திரி இரத்தினம்பாளை விவாகஞ்செய்தது, அ சாலி இரகுநாதர், கொற்றர், பேம்பிள்ளை. (வண்ணை)
சின்னயா மகன் டக் றர் துரையப்பாபிள்ளை. இவருடன் பிறந்தோர், வண். தாமோதரம்பிள்ளை, சபாபதிப்பிள்ளை மனை வி முத்துப்பிள்ளை. வோறஸ் டிப்பாட்மென்றுக் கெற்கிளாக்கு கனகரத்தினம், றிச்சிஸ்ருர் ஆபீசில் வேலையாயிருக்கும் சபா ாக்கினம், வண். மேற்கு உடையார் யேம்பிள்ளை, கொழும்பு ரேகில் வேலையாயிருக்கும் மாணிக்கவாசகர்.
உலககாவல முதலியார்:-இவர் கன தனமும் செல்வாக்கும் அதிகாரமும்படைத்த காரைக்கால் கார்காத்த வேளாண் பிரபு. இவர் வழித்தோன்றல் வண்ணர்பண்ணை அம்பலவாணபிள்ளை. இவர் மகன் நொக்தாரிசு சீனிவாச கபிள்ளை. இவர் விவாகஞ் செய்தது, உடுவில் வன்னியர்ை வமிசத்திலுகித்த அருளம்பல முதலியார்வழியிலுள்ள பார்பகிப்பிள்ளையை. இவர் புத்திரன் தம்பையாபிள்ளை. இவரே பறங்கிக்காரரால் இடிபட்டிருந்த புராதன ஆலயமாகும் பரீசட்டநாதசுவாமி, அல்லது நல்லைநாத சுவாமி கோவிலைப் புதுக்கிக் கட்டுவித்துக் கும்பாபிஷேகஞ்செ ய்வித்தவர். இவர்புத்திரன் சிவப்பிரகாசபிள்ளை. இவர் மானி ப்பாயில் டக்றர் மீேன்பாதிரியாரிடம் அங்கிள வைத்தியங்கற்று,

யாழ்ப்பாண வைபவ :ெள முதி. 259
யாழ்ப்பாணத்தில் அங்கிள வைத்தியத்திலும் கமிழ் வைத்திய க்கிலும் பிரபல கீர்க் திபெற்று விளங்கியவர். இவர்புத்திரரே (1) தற்போது கியாய துரந்தர ராய்ச் சாதுரியகுணம்பூண்டு விள ங்கும் பிறக்றர் கம்பையாபிள்ளை. (2) டக்றர் சின்னக்கம் பியா பிள்ளை. (3) தற்போது ஊர் காவற்றுறையிலே ரேகுத்துரையா கவிருக்கும் அருணசலம்பிள்ளை செல்லப்பாபிள்ளையின் மனைவி மீனுட்சியம்மா. (4) மேற்படியாரின் த விதியமனைவி இராசல ட்சுமியம்மா. (5) செல்லப்பா பிள்ளை கதிர்க!ம வன்னியனுசின் மனைவி அன்னபூரணியம்மா. (6) நியாய துரந்தரர் இராமலிங் கம் சிவகுருநாதரின் மனைவி விசாலாட்சியம்மா.
(1) பிறக்றர் தம்பையாபிள்ளை. இவரே தமது முன்னேர்க ளால் ஸ்தாபிக்கப்பெற்ற நல்லைநாகசுவாமி கோவிலின் கிருப்ப வேலைகளைக் குறைவின்றி முடிப்பித்து, அவ்வுரிமைகளனைத் கையும் தம் தலைமேற்கொண்டொழுகுபவர். இவர் : ாழ்ப்பா ணம் இந்துக்கல்லூரியின் தனுசிகாரியாகவும், யாழ்ப்பாண வர் த்தக சங்க சக்கிடுத்தா ராகவும், கொம்மேஷல் கொம்பனியின் டிறெக்றராசுவுமிருந்து விளங்குபவர். யாழ்ப்பாணம் லோக்சல் போட் அங்கத்தவராயுமிருந்தவர். இவர் விவாகஞ் செய்தது, புத்தூர் சிற்றம்பலம் முத்துச்சுவாமிப்பிள்ளையின் புத்திரி சில காமிப்பிள்ளையை. இவர்க்குப் புக் சினர் 1 நல்லைநாதபிள்ளை, 2 முத்துச்சுவாமிப்பிள்ளை, 3 சிவப்பிரகாசபிள்ளை.
மேற்கூறிய கொத்தாரிசு சீனிவாசகம்பிள்ளையின் சகோத ார் சிதம்பரப்பிள்ளை. இவர்மகன் வயித்தியலிங்கம் பிறக்றர். இவர் சகோதரி சின்னச்சிப்பிள்ளையை விவாகஞ்செய்தது, வ ண்ணுர்பண்ணை சோமசேகரம்பிள்ளை. இவரோர் சோதிடநி புணராயிருந்து கிரியாங்கம் என்ற சிறியபுத்தகத்தை வெளிப் படுத்தியவர். இவர் மகன் மயில் வாகனம். இவர் வல்லுவெட் டி க்துறையிலே ாேகுத்துரையாயிருந்தவர். இவர் விவாகஞ் செய்தது, மேற்படி நியாய துரந்தரர் வயித்தியலிங்கத்தின் புத் திரியை. இவரின் புத்திரி பார்பதிப்பிள்ளையை விவாகஞ்செய்த து, (நியாயதுமந்தார்) பிறவுன் சின்னத்தம்பியார் மகன் துரை யப்பா. இவர் புத்திரியை விவாகஞ்செய்தது, சீனிவாசகர் மக தன் கங்தையா பிறக்றர்.
மேற்படி சீனிவாசகபிள்ளை மகன் தம்பையாபிள்ளை விவா கஞ்செய்தது, மா ன மு த லி ய ர ர் வழியின ரான சின்னு ச் சிப்பிள்ளையை, இம் மாதாசியின் மைத்துனரே மலையாளத்தி ல் சுப்பிரிங்கோட்டு நீதிபதியாயிருந்த (மலையாளம் ராசா) தா போகாம்பிள்ளை செல்லப்பாபிள்ளை. 2 எக்சைஸ் கொம் மிஷன
**, ് ர் பொன்னம்பலபிள்ளை. மேற். டி சின் மூச்சிப்பிள்ளையின் புத்
Page 140
200 யாழ்ப்பா ன வைபவ கெள முதி.
திரசே மேற்கூறிய டக் றர் சிவப்பிரகாசபிள்ளை 2 சிவசம்பு. சிவப்பிரக சபிள்ளை விவாகஞ்செய்தது, மேற்கூறிய மானமுத லிப 11 வழியிலுள்ள அம்பிகைபடி கர் வீர வாகுமகள் சிவக்கெr (up 5a5 foo) LD50 lu, இப்பெண் மணி பிரபல கீர்த்திபெற்று விளங் கிய அப்புக் காந்து நாகலிங்கம அவர்களுக்கும். பிறக்றர் கதிரை வேற்பிள்ளையவர்களுக்கும் சகோதரி.
விசுவநாதமுதலியார்:- இவர் திருக்கோவலூர் . வேளாளன். பே பயிரமுடை பான் வழித் கோன்றலாய் விள6 கியவர். இவ்வ ழியில் அச லி விசுவநாதமுதலியார், குழந்தைவேலுமுதலியா ச, விசுவநாகமுதலியார், இராசகுரிய செக தலைவ முகலியார், கொற்றவுடையார், விநாசிக் தம்பியுடையார் புக் கிராான கார்த் திகேசர், (தீவுப்பற்று மணியம்) அம பலவாண முதலியார் இவ ர்கள் அன்பார்ந்த அரிய சகோதரி சிதம்பரவல்லியை அரிய அ ன்னையாயும், மேற்படி பேராயிரமுடையான் 13-ம் கலைமுறை யினரான (ஆனைக்கோட்டை) ஆறுமுகம், (வட்டுக்கோட்டை இருமரபுந்து ய்ய அருளம்பலமுதலியார் மகளே விவாகஞ்செய்த வர்) விநாசித்தம்பியை அரிய தங்தையாயும் கொண்டவர் தீவுப் பற்று மணியகாரணுயிருந்து காலஞ்சென்ற முக்தையாபிள்ளை. இவர் சகோதரர் ஆறுமுகம், 2 சங்க ரப்பிள்ளை, 3 பார்வ தி, 4 தையல்நாயகி.
1917-ம் (u) காலஞ்சென்ற மேற்படி முத்தையாபிள்ளை மலையாளத்தில் அரசாட்சிப்பகுதியில்” பெருங் கொந்திருத்து வேலைகளையெடுத்து, நேர்மையாயும், விவேகமாயும், சுறுசுறு ப்பாயும் தம் வேலையைமுடித்து அரசாட்சியாரால் நன்மதிப்ப டைந்தவர். அங்கிளம், தமிழ் என்னும் இருபாஷைகளிலும் நல்லறிவும், மார்க்க பத்தி 5ைட்டிகமுமுடையவர். கைலஞச மன்பதைக் கனவிலும் வெறுக்கும் பெருங் குணமுடையவர். இக்குணத்தை வியந்து இவர் சாமகவியில் ஒர்புலவர்கூறிய ஒரு கவியையும் இங்கே தருகின்றேம்.
*இக்கா சினியி னிருஞ்செல்வத் துற்றவுத் யோகத்தருங் கைக்கூலி வாங்கு மியல்பு சகசங் கருதிலென்ப எ க்கா ரியத்தினு மோர்துட்டும் வாங்கா விபல்பகனின் மிக்காய்மணிய மிதுவியப்பென்கொனின் மேதகைக்கே’ இவர் 1891-ம் வூல் தீவுபற்று மண்ணியவேலையைக் கையேற்று, தண்ணளி நேர்மைகாட்டி எவருந்து கிக்க 26 வருடம் நடப்பி த்தவர். அம்பலவாணமுதலியார் சிதம்பரவல்லி என்னும் மா து சிரோமணிக்கு நாயகர். இவர் புத்திரர் சோமசுந்தரம்பிள்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ளே. புத்திரி இலட்சுமிப்பிள்ளை. சோமசுந்தாம்பிள்ளையே தங் தையார்போல் தீவுப்பற்றுமணியமாயினர்.
மழவாாயழதலியார் அல்வாய்-இவர் மகன் சதிர்காமர், மகன் வேலாயுதர், மகன் சங்கரப்பிள்ளை, மகன் வல்லிபுரநாதர். வல் லிபுரநாதர் விவாகஞ்செய்சது முகமால்ை சேதுகாவலமுதலியார் அம்பலவாணர் தியாகராசா அம்பலவாணர் சிலம்பயிஞர்மகள் வள்ளியம்மையை. இவர் மக்கள் 1. சின்னப்பிள்ளை 2. கதிராசி ப்பிள்ளை, 3. துன்னலை சைவவித்தியாசாலை உபாத்தியாயர் சின் னத்தம்பி. 4. உவெஸ்லியன் மிஷனிற் போதகராயிருந்து காலஞ் சென்ற கதிரேசு, 5. வேலுப்பிள்ளை, 6. கங்தையா 1. தற்போ து துன்னுலை தெற்கிற் பிரசித்தநொத்தாரிசு வாயிருக்கும் பதிப்பிள்ளை.
வயித்திலிங்கச்செட்டியார்:-இவர் அசாலியிலே புராதனமா ன பூவைசியர் மரபிலுகித்தவர். வாழையடிவாழையாய் கனத னம், குலநலம் உத்தியோகம் முதலிய உயர்ச்சிகளுற்ற குடும்ப த்திற்பிறந்து அரசினராலும், ஊரினராலும் நன்குமதிக்கப்பெற் றவர். விஜயதெய்வேந்திரமுதலிவமிசத்தில் மணமுடித்தவர். இ வாதுமக்கள் 1. பெரியதம்பிச்செட்டியார் 2. சின்னத்தம்பிச்செ ட்டியார் 3. வழத்தாச்சி.
1. பெரியதம்பிச்செட்டியார் மகள் சிவகாமிப்பிள்ளை. இப் பெண்மணியின் புருஷன் கீர்த்திபெற்ற ஆறுமுகத்தம்பினான். இவர்கள் புத்திரர் குமாரசுவாமிச்செட்டியார் சின்னத்தம்பிச்செ ட்டியார் சின்னக்குட்டிச்செட்டியார், புத்திரி முத்துப்பிள்ளை. இம்மாது முருகேசபிள்ளை உபாத்தியாயரை மணமுடித்தவர். இவர்கள் புத்திரர் ஸ்பென்சர் சபாபதிப்பிள்ளை (பிறக்றர்) விசு வநாதர் (உலாந்தா) சிவகாமிப்பிள்ளையென்போர். ஸ்பென்சர் ஈ ல்லூரில் நாகமுத்துச்செட்டியார் மகள் சின்னச்சிப்பிள்ளையெ ன்னும் பெண்மணியை விவாகம் முடித்தவர். இவர் நெடுங்கால ம் ஊர் காவற்றுறைப் பொலிஸ்கோட்டில் பிரக்கிசாசியாகவிருங் தவர். நேர்மையும், கபடின்மையும், ஆழ்ந்தபூகமும் குன்முகமு யற்சியும், சுசீலவொழுக்சமும், புருஷ லக்ஷ்ணங்களும் நன்கமை யப்பெற்றவர். தற்காலம் யாழ்ப்பான லோக்கல்போட் இன்ஸ் பெக்ரர் ஆக விருக்கும் செல்லத்துரை ஸ்பென்சர், செறம்பானி ல் தமிழ் இன்றெப்பிறிற்றராகவிருக்கும் பொன்னையா, தொடு வாய்ப்பகுதியில் இஞ்சினீராகவிருக்கும் இராசையா முதலியோர் இவர்புத்திரர். சிவகாமிப்பிள்ளை சண்முகம் கிறிஸ்மஸ் (போதக ரை) மணமுடித்தனர். இவர் புத்திரர் செல்லையா கிறிஸ்மஸ், கனகரத்தினம் கிறிஸ்மஸ் (புருேக்கர்) விஜயரத்தினம் (சென்ரி றல்கொலீஜ் மனேச்சர்) ஆகியோர். வடபகுதித் தக்தி
(ii) 34
Page 141
2 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ன்ஸ்பெக்றராக விருந்த க. முத்துக்குமாரு என்பவர் இவரது புத்திரி இராசம்மாவை மணமுடித்தவர். ைெடி விசுவநாதர துமக்கள் முருகேசபிள்ளை (உபதேசியார்) முதலியோர்.
2. சின்னத்தம்பிச்செட்டியார். இவர்மக்கள் வயித்திலிங்க ச்செட்டியார், இராமுப்பிள்ளைச்செட்டியார் (பெக்காஸ்) புவனப் பிள்ளை, சின்னச்சிப்பிள்ளை என்போர். இராமுப்பிள்ளைச்செட்டி யார் பெக்காஸ் என்னும் மறுகாமத்தால் அறியப்பட்டவர். அரா லியில் பிரசித்திபெற்ற சுதேசவைத்தியராய் விளங்கினவர். இ வரது மக்கள் தம்பையா பெக்காஸ் (போதகர்) யோத்துரை பெக்காஸ் (போஸ்ற் மாஸ்ார்) செல்லம், பொன்னம்மா, அன் 60 to it 665t. Jay T35 art.
தம்பையா பெக்காஸ் உடைய மகளை மணமுடித்தவர், டக் றர் இரத்தினம். செல்லத்தைமணமுடித்தது இந்தியாவில் பொ லிஸ் இன்ஸ்பெக்றராகவிருந்த கார்த்திகேசபிள்ளை. இவர்கள் புத்திரர் மேற்குறித்த டக்றர் இரத்தினம், இராசம்மா, தங்கம் மா என்போர். இராசம்மாவின் மணவாளன் மானிப்பாய்வாச ாான இராசகோபாலபிள்ளை (மூடி) யென்பவர். பொன்னம்மா வை மணமுடித்தது, கீர்த்திபெற்ற சின்னத்தம்பியாபிள்ளை. இவர்கள் புத்திரர்: சோமசுந்தரம், பவளம், கண்மணி, ஆச்சி முத்து முதலியோர். சோமசுந்தாம் நல்லூர் பெண்போடிங் பாடசாலைத் தலைமை உபாத்தியாயினி கனகம்மாவுடைய மகள் பரிமளத்தை மணமுடித்தவர். சின்னுச்சிப்பிள்ளையை மணமு டித்தவர் வண்ணுர்பண்ணையில் பிரசித்திபெற்ற காசிநாதச்செ ட்டியார் மகன் நாகமுத்துச்செட்டியார்.
லாசறஸ் முத்தகம்பி, பீற்றர் செல்லப்பா என்னுமிவர்கள் சமேரியா என்னும் மேற்றிராணியார் சாலத்தில் கிறீஸ்த வர்களாகி முன்னையவர் உபாத்தியாயராய் விளங்கினவர். ஒன யல் என்னும் மறுநாமம்பெற்ற இவர், அட்மிறல் கப்பல் அதி காரியாயிருந்த ஆராட்சி தம்பருடையமகளை முதற்முரமாகவும், கொக்குவில் குலசேகரமுதலிவழித் தனையை அரியற்றென்னும் பெண்மணியை இரண்டாந்தாரமாகவும் மணம்முடித்தவர். கம் பளையில் எஸ்ரேற் கிளாக்காகவும், கண்டக்றராகவு மிருக்கும் ஒனையல் முத்தையாவென்பவரும், செல்வநாயகத்தின் பிரியை அன்னம்மா வென்னும் பெண்மணியும் இவரது தனையர்.
பீற்றர் செல்லப்பா. இவர் பொஞ்ஜீன் குரவரால் முதன் முதல் யாழ்ப்பாணத்திலிருந்து கல்விபயிற்றற்காய், பிராஞ்சு தேசத்திற்கு அனுப்பப்பட்ட சுதேசிகள் கால்வருள் ஒருவர். நான்குவருடங்களாய்ப் பிரான்சிற்றங்கி, பிரான்சியம், லற்றின்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 3.
முதலிய இதரபாஷைகளைக் கற்றவர். சாவகச்சேரியில் ஆறுமு கம்பிள்ளையுடைய மகள் செல்லமுத்துவென்னும் பெண்மணியை மணம்முடித்தவர். கரவெட்டிக் கத்தோலிக்க மத்திம பாடசா லத் தலைமை ஆசிரியராகவும், சுதே வைத்தியராகவும் விளங் கும் ஞானப்பிரகாசம், குளமங்கால் பிரதம உபாத்தியாயர் கன காத்தினம் முதலியோர் இவரது தனையர். கொழும்பில் கிளா க்காயிருக்கும் எற்மன் சிவலிங்கம் என்பவர், இவரது கனிஷ்ட புத்திரி செல்லம் பிறஞ்சீஸ்காவை மணம்முடித்தவர். புவனப் பிள்ளையை மணமுடித்தவர் பிரபலம்பெற்ற சண்முகச்சட்ட
வயித்திலிங்கச்செட்டியார் மகள் 3 வளத்தாச்சியை மண ம் முடித்தவர் முத்துக்குட்டிச் சட்டம்பியாரென வழங்கும் இ ராசரட்ணமுதலியார். அருணசலச்சட்டம்பியார், யேம்பிள் ளைச்சட்டம்பியார் (கொச்சியர்), சண்முகச்சட்டம்பியார், முரு கேசபிள்ளைச்சட்டம்பியார், முத்ததம்பிச் சட்டம்பியார் என் போர் வாழையடிவாழையாய் இவர்கள் மரபிற்முேன்றிய வித் துவாமிசர்.
கனகாாயழதலியார்:- இவர் மயிலிட்டியிலுள்ளவர். உயர் தர வேளாண் பிரபுக்களுளொருவர். இவர்மகன் கருணுகரர். இவர் உரும்பாாயிலுள்ளவர். இவர்மகன் முத்ததம்பி. இவர்ம கள் தங்கம்மா. இம்மாகாசியை வதுவைசெய்தவர், யாழ்ப்பா ன இஞ்சினீர்க் கந்தோரில் பிரதம லிகிதராயிருந்து துரைமக் களாலும் பிரபுக்களாலும் நன்குமதிக்கப்பட்டுச் சிவபதமடை ந்த (உவின்சிலோ) முருகேசு. இவர் புத்திரி வள்ளியம்மை. இவரை விவாகஞ்செய்தவர், நீர்வேலியிலே செல்வம் செல்வா க்கோடு பலராலும் மதிப்புற்று விளங்கிய சண்முகராசா மயில் வாகனம், மாரிமுத்து மகன் (இஞ்சினீர்) சண்முகம். இவர்ம கனே தற்போது யாழ்ப்பாணத்தில் பிரபல ஞாயதுரந்தாராய்வி ளக்கும் M. S. இளையதம்பி.
மின்னர்;-இவர் காவிரியூர் வேளாளன். இவர் சோதரர் பொன்னர். இவர்கள் மாதகலிற் குடியேறி ஆண்டுச்செட்டிக ள் வம்சத்தில் விவாகஞ்செய்தனர். இவர்மகன் செயதுங்கர், இவர்மகன் அம்பலவாணர், இவர் தமிழ் இலக்கண விலக்கிய ம்களிற் சிறந்தவோர் பண்டிதர். இவர்மகன் 8யம்பிள்ளை. இ வர் அராலியில் செட்டிக்குறிச்சியில் விவாகஞ்செய்தவர். இவ ர் மகனே (வோட்) வயித்தியலிங்கபிள்ளை. இவர் மலையாளத் திலே அரசாட்சிப்பகுதியில் ஒர் இஞ்சினீயர் உத்தியோகத்திலி குர்து சகல பிரபுக்களாலும் துரைமக்களாலுஞ் சன்மானிக்க
Page 142
4. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ப்பட்டவர். நெடுந்தீவு இருமரபுந்துய்ய தனிநாயகமுதலியார் பெளத்திரன் சின்னத்தனிநாயகமுதலியார் (வேலணை) ஆறு முகம் குமாரவேலு புத்திரி கதிராசிப்பிள்ளையை விவாகஞ் செய்தவர். இவர் புத்திரரே தொடுவாய்ப்பகுதியில் இஞ்சி னிராயிருக்கும் 1 விசயரத்தினம். யாழ்ப்பாணத்தில் நியாய தாக்தா சிங்கமாய் நேர்மைக்கிருப்பிடமாய் விளங்கும் 2 து ாைsாமிப்பிள்ளை, 3 பொன்னுத்துரை இஞ்சினீர். 4 இரத்தி னகோபால் இஞ்சினீர். 5 இராசகோபால் இஞ்சினீர். 6 பொ ன்னம்மா. இம்மாதாசியை வதுவைசெய்தவர், (செட்டி) தம் பிப்பிள்ளை ஒவசியர்மகன் பொன்னம்பலம்.
வயிாவநாதர்- இவர் வண்ணுர்பண்ணையைச்சார்ந்த கர்தர் மடத்திலேயுள்ளவர். ஒல்லாந்தரசர் காலத்திலே மணியகாரணு யிருந்தவர். இவர் சிவபுண்ணியாபிமானிகளிலொருவரென நன் கும்திக்கப்பட்டவர். இவர்மகன் ஆறுமுகம். இவர்மகன் (வயி த்தியலிங்கம்) வயிரவநாதர். இவர் புத்திார் 1 சின்னத்தம்பி, 2 ஆறுமுகம். இவர்கள் கண்டிப்பகுதியிலே பெரும் வியாபாரி களாய் விளங்கினர். இவர்கள் சிவபுண்ணியசீலர்களாய்ச் சீவி த்து, வண்ணை வயித்தீசுரன் கோயிலுக்கு மணிக்கூட்டுக்கட் டடத்தையும் பெரியமணியையும் செய்வித்தனர். பெருமாள் கோவில் திருமஞ்சனக் கிணறும், ஒருகாலப் பூசையும், கீரி மலைச் சிவன்கோவில் திருமஞ்சனக் கிணறும், மறவன் புலம் வள்ளக்குளப் பிள்ளையார்கோவில் மணியும் கட்டடமும், நல் லூர்க் கந்தசுவாமிகோவிற் றிருப்பணிச் சகாயமாய் இந்தியா விலிருந் தழைப்பிக்கப்பட்ட கருங்கற்களும், இந்துசாதன அ ச்சியந்திரமும், சிதம்பாத்தில் பிரதோஷ விழாவும், கண்டிச் செல்வவிநாயகர் ஆலய ரதோற்சவம், தண்டிகை உற்சவமும், கண்டிக் கதிரேசன் கோவிற் காலப்பூசையும், வண்ணை யே ன் நீர்வாவிப்பிள்ளையார்கோவில் உச்சிக்காலப்பூசையும் இவர் கள் திரவியசகாயத்திலுள்ளன.
1 சின்னத்தம்பி. இவர் புத்திரரே தமிழ் இலக்கண இலக்கி ய வல்லுநராயிருந்து சிவசதியடைந்த சிவகுருநாதபிள்ளை. இ வர் புத்திரரே தற்போது ஞாயப்பிரமாண மாணவகனுய் B. A. பட்டம் வகித்து விளங்கும் குமாரசுவாமி.
2. ஆறுமுகம். இவர்புத்திரர் 1 பொன்னம்பலம், 2 மயி ல்வாகனம், 3 வயித்தியலிங்கம், 4 நடராஜா, 5 குழந்தைவே ல், 6 தில்லைநாதர். இவர்களுள் முதற்புத்திரன் சிவபசமடை ந்தனர். எஞ்சினுேர் நன்னிலையடைந்து நன்மதிப்போடு சீவிக் கின்றனர்.

யாழ்ப்பாண வைபவ சௌமுதி. 5
நாசிங்கழதலியார். - காராளகுலபதியான இப்பிரபு புங்குெ தீவில் வசித்தவர். இவர் மகன் முத்துஉடையார். மகன் அம் பலவாண உடையார். மகன் பசுபதிஉடையார். இவர் புத்திரர் 1 வயித்திலிங்கஉடையார், 2 சுப்பிரமணிய உடையார், 3 மு த்துவேலு. 1. இவர்புத்திரர், 1 அம்பலவாணர், 2 பசுபதிப் பிள்ளைவிதானை. 2. இவர்புத்திரர், 1 மூத்த்தம்பி, 2 தம்பியோ, 3 சின்னப்பு, 4 செல்லையா.
3. இவர் சரவணையில் கார்த்திகேயவிதானமகள் திருமே னிப்பிள்ளையை மணஞ்செய்தவர். இவர்புத்திரரே தற்போது சிலாங்கூர்ப்பகுதியில் ஒவசியராய் நன்மதிப்போடு விளங்கும் 1 பொன்னையா. உலுசிலங்கூரில் ஒவசியராயிருக்கும் 2 கும சையா. பெண்மகார் இருவர்.
Don Juam, சயம்புநாத முதலியார்-இவர் உயர்குலப்பிர புவாய், தேசவழமைப் பிரமாணத்தை யுண்டாக்கிய பன்னிரு வரிலொருவராய் மாவிட்டபுரத்திலே வசித்தவர். இவர்க்கு கந்தப்பர், சின்னத்தம்பி என்று இரு புத்திரருளர். கந்தப்பர் பன்னுலையில் வசித்தவர். சின்னத்தபி என்பார்க்கு, கந்தப்பர், வேலாயுதர் என இருபுத்திாருளர். வேல்ாயுதர் என்பார்க்குப் பிள்ளைகள் ஆண் 5. பெண் 5. ஆண்மக்கள் 1 Bartlett வ ல்லிபுரம். இவர் இருபாலையில் வசித்தவர். 2Dr. Maciபtyer நல்லதம்பி 3 Hctchcock கார்த்திகேசு. இவர் உடுவிலில்வசி த்தவர். 4 Thilip மாரிமுத்து. இவர் அராலியில் வசித்தவர். 5 John கணபதிப்பிள்ளை. பெண்மக்கள்: 1 Knight இலட் சுமிப்பிள்ளை. இவர் இருபாலையில் வசித்தவர். 2 Edward பா றுபதிப்பிள்ளை. இவர் துணவியில் வசித்தவர். 3 Richaud சி ன்னுச்சி. இவர் சீசாரியில் வசித்தவர். 4 Arasavarhu சரசு வதி. இவர் நாவற்குழியில் சீவித்தவர். 5 வேலுப்பிள்ளை அன் து முத்து. இவர் துணவியிற் சீவித்தவர். இவர்களுள்; பாட் லேற் வல்லிபுரத்தின் பிள்ளைகள், 1 தானியேல் பசட்லேற் டா க்குத்தர், 2 தம்பிாாஜா பாட்லேற் சேவையர், 3 தம்பித்து ரை பாட்லேற் போஸ்ற்மாஸ்றர், 4 தம்பையா பாட்லேற் பிற க்றர். மெக்கின்றையர் நல்லதம்பியின் பிள்ளைகள்; 1 செல் லம் போஸ்ற்மாஸ்றர், 2 தம்பையா டாக்குத்தர், 3 பொன் ணையா டாக்குத்தர், 4 ஆச்சிக்குட்டி ஆபிரகாம், 5 செல்லம்மா ஜோட்சு, 6 பாக்கியம் பச்சைமுத்து, 7 தங்கம் குணரத்தி மனம். இலட்சுமிப்பிள்ளை நயிற்றின் பிள்ளைகள்; 1 முத்தையா ாயிற், 2 தம்பிப்பிள்ளை நயிற், 3 இராசையா நயிற், 4 தங்க ம் வைராக்கியம், 5 முத்தம்மா பொன்னையா, 6 செல்லம் மா இராமலிங்கம், 7 இராசம்மா பேரின்பநாயகம். பாறுப
Page 143
6 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
திப்பிள்ளை விநாசித்தம்பியின் பிள்ளைகள்; 1 அரியகுட்டி, 2த ம்பியோ, 3 போத்துரை, 4 பூரணம் லீ, 5 தங்கம் வீரகத்தி போதகர்), 6 பொன்னம்மா வேதக்குட்டி. சின்னுச்சி நிச் சேட்டின் பிள்ளைகள்; 1 பொன்னம்மா சுப்பிரமணியம் (போ ககர்), 2 ஞானம்மா பாட்லேற், 3 ஆச்சிமுத்து பியுவல், 4 பா க்கியம் மெக்கின்றையர், 5 அப்பையா (போசகர்), 6 தம்பி யையா, 7 முத்தையா. சரசுவதிப்பிள்ளை இளையதம்பியின் பி ள்ளைகள்; 1 கனகரத்தினம், 2 பொன்னேயா ஆசீர்வாதம் (இ ன்ஸ்பெக்றர் போஸ்ற் ஆபீசு.) இற்சுகொக்கின் பிள்ளைகள்; 1 உவில்லியம், 2 கனகரத்தினம் (சேவையர்), 3 நேசரத்தி னம் (கிளாக்), 4 அலிஸ்றிச்சேட் 5 பாக்கியாத்தினம் லீ (டாக்குத்தர்), 6 தங்காக்கினம் (இலட்சுமண புரி). அன்னமு தது வேலுப்பிள்ளையின் பிள்ளைகள்; 1 சின்னத்தம்பு, 2 சீவர த்தினம், 3 நேசம்மா நாகலிங்கம். (புங்குடுதீவு)
மழவராயழதலியார்,-இவர் பொன்பற்றியூர் வேளாளன் ம ழவன் வழித் தோன்றலா யுள்ளவர். மழவராய முதலி யார் மகன் மாப்பானர். இவர் மகன் கந்தர். இவர்மகன் மாப் பாணர். இவர் புலோலி சிங்கபாகுதேவ முதலியார்மகன் வே லாயுதர் மகன் (நல்லூர்) ஆள்வையினுர்மகள் பார்பதிப்பிள்ளை யை விவரகஞ்செய்தவர். அடிமை குடிமையாட்சியும் பலதன மாட்சியுமுள்ளவர். இவர்க்குப் பிள்ளைகள்; 1 தெய்வானைப்பி ள்ளை, 2 தம்பு, 3 சபாபதிப்பிள்ளை முதலியார், 4 சின்னத்த ங்கம், 5 அப்பாபிள்ளை, 6 குழந்தைவேல், 7 யாழ்ப்பாண ாேகுத்துரை சப்கலெக்றர் கனகசபைப்பிள்ளை, 8 கோபாலு,
ஆறுமுகம், 1, தெய்வானைப்பிள்ளையின் புத்திரி கண்டாக் கு மு. செல்லையாபிள்ளை மனைவி தங்கமுத்து. 2. தம்புவின் பு த்திரன் பருத்தித்துறை ாேவில் வேலையாயிருக்கும் தம்பியப் பா. 3. சபாபதிப்பிள்ளைமுதலியார் புத்திரன்; சுப்பிறீக்கோட் ப்ெ பிறக்றரும் பிரசித்த நொத்தாரிசுமான சோமசுந்தாம், பு த்திரி, மட்டுக்களப்பில் டிஸ் கிறிக் நீதவானுய் விளங்கும் பூரீ சி. குமாரசுவாமிஅவர்களின் மனைவியார் மங்கையர்க்கரசி. இவ ர்பிள்ளைகள் 1 இராசேந்திரன், 2 மகாதேவன். 4. சின்னத்த ங்கம் பிள்ளைகள்; அனுராசபுரத்தில் நெர்த்தாரிசுவாயிருக்கும் ஆறுமுகம் மனைவி இராசாத்தினம்மா, கொழும்பில் P.W.D. கிளாக்காயிருக்கும் பெரியதம்பியின் மனைவி 2 நாகரத்தினம் மா, 3 புத்திரன் செல்வத்துரை. 5. அப்பாபிள்ளையின் பிள் ளைகள்; டக்றர் திருநாவுக்கரசும் இன்னுஞ்சிலரும். 6. குழக் தைவேலுவின் பிள்ளைகள்; மாப்பாணபிள்ளையும் சிலரும். T. க னகசபைப்பிள்ளையின் பிள்ளைகள்; தையல்நாயகி, புனிதவதி, சிவசுப்பிரமணியம்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி
எதிர்வீரசிங்கழதலியார் - இவர் வட்டுக்கோட்டையிலுள்ள வர். மகன் நிச்சிங்க முதலியார். மகன் தலைவசிங்கமுதலியார்; மகன் (கைப்பித்தார்) எதிர்நாயக முதலியார், மகன் அம்பலவா ணர். இவர்பிள்ளைகள்; 1 அப்புக்குட்டி, 2 இராசேந்திரம், 3 சின்னப்பு, 4 செல்லப்பா. இவருள் அப்புக்குட்டியின் மக ன் (குளஇஞ்சினீர்) இராசகாரியர். 2. இராசேந்திரத்தின் பி ள்ளைகள்; 1 எதிர்நாயகம், 2 நிச்சிங்கம், 3 இலட்சுமணர், 4 மாணிக்கர், 3 சின்னப்புவின் பிள்ளைகள்: 1 முத்தகம்பி, 2 கதிரேசு, 3 ஆறுமுகம், 4 வேலுப்பிள்ளை. 4 செல்லப்பா வின் பிள்ளைகள்; 1 எதிர்நாயகம், 2 சின்னத்துரை, 3 சுப்பிர மணியம். இவர் இரண்டாந்தாரத்துப்பிள்ளைகள்: 1 இராசகர்
ரியர், 2 கனகரத்தினம், 3 ஆறுமுகம், 4 இசகுப்பிள்ளை.
பன்னுடம்பப்பெருமாள்.-சுதுமலையில் உயர்தர வேளாண்பிச புவாய் விளங்கிய இவர் இணுவில் பேராயிரமுடையான் வழிச் தோன்றலாயுள்ளவர். இவர் மகன் கண்ணம்பர். மகன் யேம்பெ ருமாள். மகன் சிதம்பரநாதர். மகன் பெரியதம்பி. மகன் குமா? வேலர், மகன் சின்னத் கம்பியார். மகன் கதிர்காமர். மகன் மு ருகேசர். இவர் புத்திரரே P. W. 1). ஒவசியர் 1. சின்னத்தம்பி யார். இராசவாசமுதலியார் 2. சின்னேயா, றெயில்வே ஸ்ருேக்கீ ப்பராயிருந்து உபகாரச்சம்பளம் பெறும், 3. நன்னித்தம்பி. இ வர்கள், தெய்வேந்திரமுதலியார், வன்னியசிங் கமுதலியார், குல நாயக முதலியார், எனவிளங்கிய கனவான்களின், ஏழாம் எட் டாங் தலைமுறையின் உரிமை பூண்டவர்.
3” “பேராயிரமுடையான் இணுவிலினின்றும் மேலூரிற்போய்க் குடியேறினன்’ என்பதிலிருந்து அதின் மேற்பாலுள்ள சுதுமலையின் எ ப்பாலாரும் இக்கேவசித்தார், எங்களுக்குரிமையுடையார், எனத் துணிவது பொருந்தாது. அக்காலத்தில் பேராயிரமுடையானும் அவரோடு கூடிவந்தா ரும் வேறுவிதப் பயிரிடுதல்களிற் பயிலாதவராயிருந்ததின், நெல்விளையும் கன்னிலநோக்கி (சுதுமலையில் தற்போது ஆனக்கோட்டை என வழக்குமி டத்துள்ள) உய்ரப்புலம் என்னுமிடத்தில் வந்த குடியேறினரென்பதே ரணியத்தக்கது. சிங்களத்தில் வெள்ளைமண்பகுதி எனப்பொருள்படும் சு துமுலை என்னும் சொல்லின் பிரத்தியட்சப் பொருட்டோற்றமும், அதிகா ரமுள்ள வேளாண் பிரபுகளுக்குரிய அடிமைகுடிமைகசிப்பும் இப்பாலிலே யேயிருத்தலும், பெருவ காணபரம்பரைக்காதைக்கும் பிரத்தியட்சத்துக்கு மொத்த சர்வ சனமதிப்புள்ள பிரபுக்கள் இப்பாலிலேயே வசித்தலும், தற் போது காணப்படும் சான்மும்,
குழந்தைச்சட்டம்பியார்-இவர் சுதுமலையிலுள்ள உயரப்புல க்திலேகுடியேறிய மேற்கூறிய பேராயிரமுடையான் வழித் தோன்றலாயுள்ளவர். இவர்மகன் குலநாயகமாப்பாணமுதலியா ர். மகன் குமாரவேல் உடையார். மகன் சிவராமலிங்கம்; மகன்
Page 144
8 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
வைத்தியநாத உடையார். இவர்மகனே பிரக்கியாதைபெற்று வ சிக் த டக்றர் முத்துக்குமாரு. இவர் புத்திரர் மட்டுக்களப்புக்க ச்சேரிப் பிரதம விகிதர் 1. சிவாாமலிங்கம், யாழ்ப்பாண மணிப் காரணுய் குலமதாசார சீலராய் பிரக்கியாதையுற்று விளங்கும் 2 (வயிரமுத்து) முத்துக்குமாரு. இங்கிலந்தில் M. R. C. S. ப்ரீ ட்சையிற் சித்தியுற்று விளங்கும் 3. டக்றர் கதிசைவேல், 4. ஆ றுமுகம். 5 சாவணமுத்து.
நாயன்ழர்த்திச்செட்டியார்: இவர் உடுவிலைச் சென்மஸ்தான மாகவுடையவர். இவர் பவுத் திரர் பெத்தப்பெருமாள் செட்டி பார். இவர்புத்திரர் சங்காமூர்த்திச்செட்டியார். இவர்புக்திா ர் சின்னத்தம்பி. இவர் புத்திரர் வத்தகாமம் வேலுப்பிள்ளை யென விளங்கும் பிரபல ஒவசியர் வேலுப்பிள்ளை, 2. இளையத ம்பி, 3. மேற்படி வத்தகாமத்தில் பாரிய வர்த்தகராக விருக்கு ம் கதிரவேலு. 2. இளையதம்பியின் பிள்ளைகள்: 1 (விசுவலிங்க ம்) இரத்தினம், 2 செல்லம்மா, 3 தங்கம்மா. இவருள் விசு வலிங்கம் இரத்தினம் என்பவர் 1876-ம் ஆண்டு வைகாசிமா சம் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் மத்தியகல்லூரியிலும், யாழ்ப்பா ணக்கல்லூரியிலும் கற்றவர். இலங்கை வைத்தியக்கல்லூரியில் L. M.S., எடின்பருேவில் L.R.C.S.; F.R.C, S. 67 Gör gp ub Liuiuங்கள் பெற்றவர். இவர் பார்த்துவந்த உத்தியோகங்களாவன:- கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் விடுதிவைத்தியர், கண்டி ஆ ஸ்பத்திரி வைத்தியர், மறியற்சாலை வைத்தியர்.
தற்கால உத்தியோகங்களாவன:-சுயவைத்தியசாலையதிபதி, 1912 ம் ஆண்டுதொடக்கம் கொழும்பு நகரசங்க அங்கத்தவர், பிரித்தானிய வைத்திய கிரைச்சங்கத்து அக்கிராசனர், டாஸிவி த்தியாசங்கத்து அக்கிராசனர், கீழ்காட்டுச் சவள் வலிச்சங்கக் து உபஅக்கிராசனர், நாஷனல்சங்கத்து அங்கத்தவர்; குதிரை ப்பந்தயசங்கத்து அங்கத்தவர், தமிழர்பந்தாட்டுச்சங்கத்து அல் கத்தவர். இவர் முயற்சியாற்றன் கொழும்பிலுள்ள அநாதர்க ளுக்கு ஒரு விடும், சென்ற் போல் ஆஸ்பத்திரியில் கர்மவைத் தியமும் அரசாட்சியாரால் நடைபெறுகின்றன. இரண்டாம்மு றை பால்கட்டுவதைப்பற்றி அாசாட்சியுடன் வாதாடி மறுத்து அனுகூலமடைந்தவரிவரே. இவர் பிரித்தானிய வைத்திய பத் fifiao) suffo, Bier's Passive, Congestion Treatment, Cannabis Indica என்பதைப்பற்றி எழுதியிருக்கிருர், கொழும்பிலி ருந்து காலஞ்சென்றுபோன சி. எஸ். சிற்றி அவர்களின்புத்திரி ருே சம்மாவை இவர் விவாகஞ்செய்தவர். இவர்க்கு ந்ேது பிள் ளைகளுளர். இவர் கொழும்பில் தண்ணளி, நேர்மை, தேசாபிமா னமுடையாாய்ச் சர்வசன மதிப்புப்பெற்று விளங்குகின்றனர்.

யாழ்ப்பாண வைபவ கெள முதி 9
இராமநாதபிள்ளை:-இவர் தனுக்கோடியென்னும் புண்ணிய தீர்த்தம் முதலியவற்றையுடையதும், பூரீ இராமபிரானுல் சிவலி ங்கப் பிரதிஷ்டை செய்யப்பெற்றதுமாகிய இராமேஸ்வரம் என் னும் சிவஸ்கலத்திலுள்ள மடாலய ஆதீனகர்த்தர்களும், பாண் டிகாட்டு நயினர்கோவிலையடுத்துள்ள மும்முடிகாத்தான் என்று ம் பதியில் வசிப்பவர்களுமான கார்காத்தவேளாளர்களின் குல த் கில உதித்த சண்பகப்பிள்ளை என்பார்க்குப் புத்திரராகவுeoட பவர். இவர் தம் மரபிலு தித்த பெண்மணியாகும் பார்வதியம் மை என்பாரை விவாகஞ்செய்திருக்குங்காலத்திலே தமது சகோ தரியுடனும் (அவர் கணவன்) மைத்துனருடனும் சில விரோதகி மித்தம் இந்தியாவினின்றும் வந்து, பலவழங்களாலுஞ் சிறந்து விளங்கும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்து சாவகச்சேரி என்னும்ப தியை யடைந்தனர். இவர்க்குத் தங்கச்சிப்பிள்ளையென்னும் ஒர் புத்திரியும் உளர்.
தங்கச்சிப்பிள்ளையென்பவரை, ஈர்மாபும் ஒர்மாபேயென்ன உதித்தவரும், பக்தி நைட்டிகங்களிற் சிறந்து புகழுடையவராக விளங்கியவருமான சாவகச்சேரி வைரமுத்தாபிள்ளை யென்பவர் விவாகஞ்செய்தனர். இவர்க்குப்பிள்ளைகள் 1 சிதம்பரப்பிள்ளை, 2 பர்வதடத்தினிஅம்மாள், 3 முத்துப்பிள்ளை அம்மாள். இன் னுேருள் சிதம்பரப்பிள்ளையென்பார் தமிழ் ஆங்கிலம் என்னும் இருபாடிைகளையும் செவ்வனே கற்று, சிவபத்தி, சிவனடியார் பத்திகளிற் சிறந்தோராகவும், குருநாகல் டிஸ்திறிக்கு இஞ்சி னியராகவுமிருந்து, தோன்றிற்புகழொடு தோன்றுக’என்னும் ஆன்ருே?ர் வாக்கியத்திற்கிலக்காகி, துரை மக்கள் பிரபுக்களாகிய சர்வ சனங்களாலும் நன்மதிப்படைந்து சிவபுண்ணியசீலராக வி ளங்குகின்றனர்.
மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான் பூரீ. மு. ரா. அருணுச லக்கவிராயர் அவர்களால் எழுதப்பெற்ற தமிழ்வேதமாகிய திரு க்குறள் வசனம் என்னும் புத்தகத்தின் சமர்ப்பித நாயகரும் இவ ரே. தற்போது குருநாக்கல் டிஸ்திறிக்கில் ஆரம்பமாகிநடைபெ மறும் இந்துவாலிபர்சங்கத்தின் அக்கிராசனரும், மேற்படிசங்கச் தை மிகவும் பிரயாசைபூண்டு சைவாபிமானங்கொண்டு தாபித் தவரும் இவரே.
இவர் முதல் விவரகஞ்செய்தது, பொன்னுச்சாமிப்பிள்ளை யின் புத்திரி தங்கச்சி அம்மாள் என்பவரை, இவர்க்குப் பிள்ளை கள் 1 இடராசபிள்ளை, இவர் கியாயசாஸ்திர மாணவராயிருக்கி ன்றனர். 2 சொர்னம்மாள். இப்பெண்மணியை விவாகஞ்செய் தது, தம்மாபிலு கித்த பர்வதபத்தினி அம்மாளினதும், சின்ன த்தம்பியாபிள்ளையினதும் புத்திரனும், கொழும்பு பெரிய ஆஸ் பத்திரியில் டக்றாாகவும் வைத்தியசாஸ்திாபாடசாலை ஆசிரியரு
, (iii)34
Page 145
0 யாழ்ப்பாண் வைபவ கெளமுதி.
ளொருவராகவுமிருந்து விளங்கும் செல்லையாபிள்ளை. 3 பத்மர் வதியம்மாள். இவ்வம்மையார் ஆங்கிலம் தமிழ் என்னும் இரு பாஷைகளையும் நன்கு கற்றவர்.
சிதம்பரப்பிள்ளையென்பார் தமது முதற்ரு?ரமனைவியார் இற ந்துபோன பின், அவரது சகோதரி இராசம்மையைவிவாகஞ்சிெ ய்தனர். இவர்க்குப் பிள்ளைகள், 1 இராமநாதபிள்ளை, 2 சோ மசுந்தாம்பிள்ளை ஆதிய புத்திாரும், விசாலம்பாள், சேலம்பா ள் ஆதியரோடு மேலும் சிலபுத்திரிகளுமாமென்ப,
சிதம்பரப்பிள்ளை என்பவரின் அரிய அன்னையார் சிவபதமெ ய்தியபோது, அவர்களின் வமிச பரம்பரையைக் குறித்து மது ரைத் தமிழ்ச்சங்கத்து வித்துவான்கள் பலர் செய்யுள்கள் மூலம் குறிப்புரை கூறியிருக்கின்றனர். அவைகள் ஒர்நூலாகக்கிரட்டப் பட்டு, அவ்விடத்தோரும்பிறரும் அறியுமாறு, சென்னை கி க.அ. சங்கத்தாராலும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தாராலும் அச்சிடப்ப ட்டிருக்கின்றன. அவற்றுள், மதுரைத் தமிழ்ச்சங்கத்து நூற்பரி சோதகராகிய சேற்றுார் பூரீமான். மு. ரா. அருணசலக்கவிராய ரவர்களும், மதுரை மாணவர் செந்தமிழ்ச்சங்கத்து அச்கிராசன திபதியும், மதுரைக் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமாகிய பூரீமத். ம. கோபால கிருஷ்ணையர் அவர்களும் கூறிய சில பாடல்கள் வருமாறு.
பூரீமத். மு. ரா. அருணுசலக் கவிாாயர் அவர்கள் பாடியவை.
அறுசீரடி விருத்தம். சிவபிரான் பாண்டியன யரசுபுரி மதுரைநகர் திகழு மேலோன் றவமிடுமா தீனத்தைச் சார்ந்திரா மேசுரத்திற் றயக்கு மேன்மை யுலமையிலாச் சைவமடா லயத்தினிற்கா ரியமெலா முள்ளன் பாலே நவமுறமுன் நடாத்திவந்த சண்பகப்பிள் ளைக்குமைந்த னிராம நாதன்
அன்னவன்கார் காத்தகுலங் தனக்கொருதி பம்போல்வா னருமை யாகப் பொன்னனைய தங்கச்சிப் பிள்ளையென்னு மொருமகளைப் புகழ்பெற் ருேக்க முன்னமீன் றன்னவளும் நற்குணநற் செய்கைகளின் முதிர்ச்சி யுள்ளா ளென்க்னருங்கண் டுவகையுறுஞ் சிதம்பரமென் ஞெருமைந்த னின்முண் மன் னே. அந்தமைந்தன் கல்வியினுற் கேள்வியிற்ை கொடையின லன்பால் வாக்கா லெந்த நயமும்பொருந்தும் குணங்களா லுயர்ந்தோங்கி யிஞ்சி னிராய் முந்திவரு முத்தியோ கத்தினிலே சிறப்புற்று முந்நீர்குழு மிந்தவுல கத்தினிலே பெரும்புகழ்பெற் முனிவனுக் கிணையார் மாதோ. இத்தகைய புகழ்பெறுநற் சிதம்பரமால் பரம்பரையி னிடையே வந்த வுத்தமர்பற் பலர் நயினர் கோவிலைச்சூழ்ந் திருக்கின்ற வூரென் முேதுஞ் சித்த மகிழ் மும்முடிகாத் தானிலே யிருக்கின்ருர் சிவபிரான்றன் பத்தரா மிவர்பெருமை யாவரே யின்னதெனப் பகரு வாரே.

பர்ழ்ப்பர்ண 66 a கௌமுதி. 11
ரீமத், ம கோபால கிருஷ்ணையாவர்கள் இயற்றியன.
பார்சாத்த புகழுக்ரபாண்டியனுற் றளைப்பட்ட பருமே சத்தை யார் காத்துச் சிறைமீட்டா ராண்டகையோர் வேளாள னன்றே வந்தக் கார்காத்தான் மரபினின் மும் முடிகாச்தா னகர்வருமோர் கனவா ஞன சீர்காத்த செண்பகமால் திருமரபு முன்னையினுஞ் சிறக்கு மாறு, சாற்றரிய சற்குணவான் முனென்னத் தனையறிந்த தக்கோர் யாரும் போற்றிடவே பூரீராம நாதனெனப் பெயர்சொளுமோர் புனிதன் வர்தான் ஆற்றன்மிகு மன்னவன்செய் யருங் சவநற் பயனுலோ ரரிவை நல்லாள் நாற்றிசையும் புகழவத்தாள் தங்கச்சிப் பிள்ளையெனு நாமம் பூண்டே. கயலனைய கண்ணுடையிக் காரிகைதன் கருத்திசையுக் கணவ னன மயலறுயாழ்ப் பாணச்சா வகச்சேரி வாழ்மேலோன் வயிர முத்துப் பெயருடையோர் பெரியோனைப் பெட்புடனே யுற்றிடுமோர் பேறு பெற்றவ் வுயிரனைய காதலனே டுளமொருமித் தில்லறநன் குஞற்று சாளில், பாராளு மன்னரினும் பண்புடையா ரெனக் கம்பன் பகர்ந்த வந்தக் காராளர் குலவிளக்காக் கவினுற்று விளக்கியவக் கற்பின் மிக்காள் ஏராருந் தன்கொழு5 னிருதயமுங் தன்மனமு மின்பு நத்தஞ் ரோளக் குலம்விளங்கச் சிதம்பரவள் ளலையீன்முள் செல்வனக.
4.
ழருகஉடையார்-இவர் புலோலியிலுள்ள உயர்குல வேளா ண் பிரபு. இவர்மகன் கங் சப்பர். மகன் நொத்தாரிசு முருகர். இவர் புத்திரரே புலோலி நொத்தாரிசு வாயிருந்து காலஞ்சென் ற 1 கந்தப்பர். 2 காலஞ்சென்ற பிறக்றரும் நொத்தாரிசுவுமா ன சுப்பிரமணியம். 3 பார்பதிப்பிள்ளை. 4 வள்ளியம்மை, 5 சிவ காமிப்பிள்ளை.
1 கந்தப்பர் புத்திரன்: குள இஞ்சினீராயிருந்த கன்கஞரி யம். 2 சுப்பிரமணியம் புத்திரர்: 1 நீர்ப்பாய்ச்சற் கந்தோர்க் கிளாக்காயிருந்த செல்லப்பா. 2 தற்காலம் பிரசித்த நொத்தா ரிசும் பிறக்றருமாயிருக்கும் கங்தையா. 3 பார்பதிப்பிள்ளையின் புத்திரசே, தற்போது பிரசித்தநொத்தாரிசு வாயிருக்கும் பரமு சிதம்பரப்பிள்ளை. 4 வள்ளியம்மைப்பிள்ளையின் புத்திரன் கதி ரித்தம்பி. இவர்புத்திரரே பிரசித்தநொத்தாரிசும் பிறக்றருமா யிருக்கும் 1 சுப்பிரமணியம். F.M. S. பகுதியில் கிளாக்காயி ருக்கும் 2 பொன்னையா.
கதிர்காம்முதலியார்-இவர் புலோலியிலுள்ளவர். இவர்மக ன் சந்திரசேகரர். இவர்பிள்ளைகள் 1 விசுவநாதர், 2 வேலா யுதர். 1 விசுவநாதரின் புத்திரர், 1 கந்தப்பர், 2 காசிநாதர், 3 குமாரு 2 வேலாயுதரின் புத்திரர், குமாரசுவாமிஉடையார். இவர்புத்திரரே, காலஞ்சென்ற 1 பிறக்றர் கந்தப்பா, 2 கதிரித் தம்பி, 3 வேலாயுதஉடையார், 4 நொத்தாரிசு கிருஷ்ணபிள்ளை.
Page 146
யாழ்ப்பாண வைபவ சௌமுதி.
2 தாசிநாதரின் மகன் விசுவநாதர், இவர்புத்திரர் காலஞ்சென் ற M. A. (அப்புக்காத்து) 1 சங்காப்பிள்ளை. 2 இஞ்சினிா கன
காத்தினம்.
சிங்கமாப்பாண முதலியார்:-இவர் காரைக்காவினின்று வந்து சன் ஞகத்திற் குடியேறியவர். இற சுவதோர் உத்தியோகத்திலிருந்தவர். இவர் ம கன் சிதமபாநாதர், இவர்மசன் சிங்கமாப்பாண முதலியார் (உடையார்.) இவர் மகன் அம்பலவாணர் பொலிஸ் விசானையாயிருக்து பரிசில் பெற்றவர். இ வர்மக்கள் 1, சிசம்பரநாதர் சோசியர் வைத்தியர். 2 நாகநாதபின்ளைமுதலி யார். இவர் சமஸ்கிருத இதோ:தேசம் என்னும நூலைத் தமிழில் மொழிபெ யர்த்தவர். 1. இவர்மக்கள் 1 சிக்கமாப்பானர் வைத்தியர், 2 சின்னப்பு:ஆசி ரியர். இவர் மக்கள் 1 சிக்கமாப்பாணர், 2 சிற்றமபலம சுதேசவைத்தியர் Gary Suji.
ஐயம்பெருமாள்,வேலாயுதர்:- இவர் வல்லுவெட்டித்துறையிலுள் ளவர். இவர்க்குப்புத்திரர் வர்த்தகராகவிருந்த ஞானமூர்ச்தியார். 2 பகுதி ப்பராபத்திய மணியமாயிருந்த புண்ணியமூர்த்தியார் 3 ஆறுமுகத்தார்; இவ ர் அல் ஆர்ச்சேவலயக்கனிலுள்ள சுவாமிகள் தீர்த்தமாடுமிடங்களில் மடால யம், கேணி, கூபமாகியவற்றை ஸ்தாபித்தவர். 4 கமத்தொழில் வர்த்தகமா தியவற்றிற் சிறந்து விளக்கிய திருமேனியார். இவர்களின் தயாருடன் கூடி ப்பிறந்த பொன்னம்பலம் என்பவர் ஒல்லாந்தவரசினர்காலத்தில் முதலிப்பட் டம்பெற்றிருந்ததுமன்றி, இலங்கை இந்தியா ஆதியாமிடங்களிலுள்ள பல ராலும் நன்கறியப்பட்ட வர்த்தகராகவுமிருந்தனர்
திருமேனியாரின் புத்திரர்; 1, வேல்கடாசலம் எனும் நாமத்தால் அ றியப்பட்ட பெரியதம்பியார். இவரே தந்தையின் எண்ணப்படி மேற்படி யூரில் தற்காலம் விளங்கும சிவாலயத்தை 1867 ம் ஆண்டு ஆரம்பித்து 883 ம் ஆண்டு வைகாசிமீ பிரதிட்டாபிஷேகஞ்செய்வித்தவர். இவர் அவ் ஆரிற் கீலமடைந்திருந்த வைகுந்தபிள்ளையார் புட்டணிப்பீள்ளையார் என் னுமிரு ஆலையங்களின் திருப்பணிகளை நிறைவேற்றியவர். முல்லைத்தீவில் கடற்கரையோரத்தில் விளங்கும் பெரியமடர்லயமும், ஒவ்வொருவரினதும் வருணுச்சிரமகை நக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கடபங்களு ம் இவர்பொறுப்பில் ஆக்கப்பட்டனவே
2. குழந்தைவேற்பிள்ளை; இவர்கொழும்பில் பிரபலவர்த்தகராகவும்,இ க்துஸ்தான் வக்கிச்சிருப்பராகவுமிருந்தவர் தற்காலம் கொழும்பில் யாழ்ப்பா ணத்தார் கதிரேசன்கோவில் எனவழங்கும் சுப்பிரமணியாலயத்தைத் தாபி த்தவர் மேற்படி சிவாலயம் தற்போது பெரியதம்பியாா புத்திமருளொருவர்ா ன திருமேனிப்பிள்ளை பொறுப்பில் நடைபெற்றுவருகிறது. இவர்கள்சக்த தியார் இன்றும் பத்தி சைட்டி கமுடையராயிருந்து விளக்குகின்றனர்
சிற்றம்பலமுதலியார் மழவராயர்-இவர் யாழ்ப்பாணம் புத்தூர்ப் பி ரபல தனவந்தர். இவர் அவ்வூர்ச்சிவாலயத்திருப்பணிக்குப்பெரும் பொருளு தவிய புண்ணியசீலர். இவர் மகன் கந்தையா.
சின்னத்தம்பியார் பொன்னம்பலம்:-இவர் புத்தூரிலுள்ள தனவர் தருள் ஒருவர். சிறிது காலம இகிைலீஸ் ஆசிரியராகவிருந்தவர். யூரிமாருள்ஓ ருவர். இவர் பரோபகார சிங்தையுள்ளவர் இவர் சகோதரர், சி. சங்கரப்பி ങrt,

EuropůUrrear 6p6aJuaJ கெளமு தி. 13
மதியாபாணழதலியார்:-இவர் உவிெலிலுள்ளவர். மாணிப் பாயில் வசித்த கெங்காகுலாத்தினமுதலியார் இவர்க்குப் புத்திர ர். இவர் புத்திார் மதியாபாண முதலியார். இவர் புத்திரர் ه னகசபை முதலியார், இவர் புத்திார் காாாளபிள்ளை உடையார் இவர் புத்திரர் சேவையர் வெற்றிவேற்பிள்ளை இவர் புத்திரர் ச ம்பிப்பிள்ளை. இவர் புத்திரர் (1) புமுேக்கர் காராளபிள்ளை. (2) புருேக்கர் சின்னத்தம்பி.
காாாளபிள்ளையின் பிள்ளைகள் - 1 செல்லம்மா 2 சுந்தரம் பிள்ளை 3 சண்முகம்பிள்ளை. 4 தையல்நாயகி, 5 கனகசபை,
செல்லம்மையை விவாகஞ்செய்தது- பிள்ளையுடையார் கன கசபை உடையாரின் புத்திாரில் ஒருவரான கங்தையா. இவர் புத்திரன் பத்மநாதன். 2 சின்னத்தம்பிப்புருேக்கரின் பிள்ளைக ள் 1 தம்பிப்பிள்ளை. 2 கெங்காகுலரத்தினம். 3 சந்திரசேகரம். 4 கங்தையா. 5 சோமசுந்தாபாதி எழுவர்.
மேற்படி புருேக்கர் காாாளபிள்ளை என்பவர் பெருக் தனப் பிரபுவாய், சகல பிரபுக்களாலும் சன்மானமுடையவராய் புண் ணியகுணம் பூண்டவராயுள்ளவர். இவ1ே918 ம் ஆ. நிகழ்க் த பஞ்சத்தில் ஏழைகளின் உடைகளுக்காக 16000 ரூபாஉபகரி த்தவர்.
வென்றாசுகொண்ட முதலியார்-இவர், மல்லாகத்திலே உயர் குல மடப்பத்திலேயுள்ள தனபாலசிங்க முதலியார் வழியினர். இவர் புத்திரர் 1. அருணசலம் 2. கனகசபை, இவர்களில் அ ருணுசலம் என்பவர் வட்டுக்கோட்டைச் செமினேரியில் கல்வி கற்றுச் சாவகச்சேரிப்பொலிஸ்கோட்டில் அவிபாஷித முதலியா மாகவிருந்து பின் மல்லாகப்பகுதிக்கு உடையாராகவிருந்தவர். இவர் புத்திார் 1. கார்த்திகேயபிள்ஜ் 2. சின்னச்சிப்பிள்ளை 3. வென்றாசர் 4. நன்னித்தம்பி 5. தில்லையம்பலம். 1. கார்த்தி கேயபிள்ளையின் புக்கிார் 1. அருணுசலம் 2. முருகேசு. வென் றசசரின் புத்திரர் 1. செல்லப்ப் 2. கங்தையா 3. சுப்பிரமணிய ம் 4. காகம்மாள் 5. கனகசபை 6. பரகிருபசிங்கம். இவர்களு ள் செல்லப்பா என்பவர் சாது சற்குண சீலராய் சகல சம்மான முடையாாய் சுமார் 16 வருடமட்டில் கொழும்பு நேஷனல் வல் யிெல் உதவிச்சிருப்பராயிருந்து தற்போது தம் சுய பொறுப்பி ல் மின்னா வியாபாரம் கடத்தி வருபவராயிருந்து விளங்குகின் றனர்.
தலைவாணமுதலியார் சண்டிருப்பாய்:- இவர் சண்டிருப்பாய் அரசகாவலமுதலியின் மகள் செல்லாத்தையை விவாகஞ்செய்த வர். இவர் மகன் இராமநாதர். இவர் உடுவிலில் வசித்தவர். இவர்மகன் வேதவனம். இவர்மகன் இராமநாதர். இவர்மகன் சப்பிரமணியர், இவர்மக்கள் 1 கதிரைவேலு, 2 முருகேசு
(iv)34
Page 147
14 aurrgou'huator apauluan கெளமுதி.
3 காகமுத்து, 4 இராமநாதர், 5 முதலித்தம்பி, 6 இர சமாசி " வள்ளியம்மை, 8 சின்னக்குட்டி, 9 பாறுபதி. இவருள்: 4 இராமநாதர் உவிெலில் உடையாரா யிருந்தவர். இ வர்பிள்ளைகள் 1 அரசகாவலசிங்கம். இவர் களுத்துறையில் கேயிலைத்தோட்டக்கில் வேலையாயிருச்கின்றனர். 2 தனபாலசி விகம். இவரும் களுத்துறையில் தேயிலைத்தோட்டத்தில் சண் ணரியமான வேலையிலிருக்கின்றனர். மேற்படி தனபாலசிங்கமெ ன்பவர் களுத்துறை டிஸ்திரிக்கில் கவறவில்லை, பலால கங்கை என்னுங் தோட்டங்களின் சொக்கக்காரர். உடுவில்கெற்குச் சைவவித்தியாசாலைக்குப் பெரும் உதவிசெய்தவரும் மானே சரு மாயுள்ளவர். உடுவில் கற்பகப்பிள்ளையார்கோவிலை யாக்குவித்த வர் இவர் தங்கையார் இராமநாதஉடையாரே. தறபோது இவ் வாலயத்தைப் பரிபாலித்துவருபவரும் இவர் பக்கக் கினரே பாம். 3 வீரவாகு. இவரும் மேற்படி களுத்துறைத் தோட்டத்தில் வேலையாயிருக்கினறனர். 4 சின்னத்துரை மேற்படி களுத்து றையில் வேலையாயிருக்கின்றனர். 5 சிவஞானப்பிள்ளை. இப் பெண்மணியை விவாகஞ்செய்தவர் கோண்டாவில் விசுவநாதர் சின்னக்தம்பிமகன் அருணசலம். இவரும் மேற்படி களுத்து றைத்தோட்டத்தில கண்ணியமான வேலையாயிருந்து பலராலும் மதிக்கப்பட்டவர். 6 சின்னக்கங்கச்சி. இப்பெண்மணியை விவகஞசெய்தது, கொக்குவில் சிற்றம்பலம் அம்பலவாணர்மக ன் பொன்னம்பலம். இவர் பேமாப்பகுதியில் இஞ்சினிாயிரு க்கின்றனர். 7 சிவகாமிப்பிள்ளை. இப்பெண்மணி மானிப்பாய் ஆறுமுகம் முத்துத் தம்பியை விவாகஞ்செய்தவர். இவரும் மே ற்படி களுக் துறையில் கோட்டத்தில் வேலையாயிருந்தவர். 8 g ந்தாமணி இப்பெண்மணி மல்ல7 கிம் கோவிந்தர் நாகலிங்கத்தை விவாகஞ்செய்தனர். இவரும் மேற்படி தோட்டத்தில் வேலையர் யிருக்கின்றனர்.
5. முதலிக் கம்பியின் பிள்ளைகள் 1. சண்முகம் 2. சின்னையா 3. எம் எஸ் சின்னையா 4. சிற்றம்பலம் 5. சின்னச்சிப்பிள்ளை 6. செல்லம்மா. 5. சின்னுச்சிப்பிள்ளையை விவாசஞ்செய்கது உடு வில் கார்த்திகேய உடையார் பவுத்திரன் வயிரவநாதர் சுப்பைய7. 6 செல்லம்மா விவரகஞ்செய்சது வண்ணை பெத்தப்பெரு மாள் அருளம்பலத்கை. இவர் நெடுங்காலமாய் அரசாட்சி வ யித்தியசாலைகளில் வேலைபார்த் து வருகிமுர். 3. எம் எஸ் சின் னையா இவா நாவலப்பிட்டித் ாே ட் டக் தில் ஒர் கிளாக்காயிருக் ன்ெறனர். 4- சிற்றம்பலம் மேற்படி நாவலப்பிட்டியில் ஒர்கண் டாக்காயிருக்கின்றனர். 5. சின்னச்சிப்பிள்ளையின மகன் நாக விங்கம் என்பவர் சிங்கப்பூரில் அ8 கிளோ சயனிஸ்க்கூலில் ஒர்உ 4ாத்தியாயிருக்கின்றனர்.

No comments:

Post a Comment