Monday 25 May 2020

யாழ்ப்பாண வைபவ கெளமுதி PAGE 25 -58






Page 25
39 யாழ்ப்பாண வைபவ கெளமு தி:
யகாரியங்களிற் பலவந்தஞ்செய்யாமல் எவர்களுங் தங்களிஷ்ட ப்படி சிவாலயச்சேவை முதலியவற்றையுஞ் செய்துமுடிக்கத் தடைசெய்யாது நீதியாய்நடத்தி எழுபத்தொன்பது வருஷம் அ ரசுசெய்வார்கள். இவர்கள் முற்கூற்றில் நீதியாயரசாண்டு பிற் கூற்றில் சிலவிஷயங்களில் அநீதியாய் அரசுசெலுத்துவரென் றும், தம்மாசாட்சியை இழந்துபோகுமுன்னமே Grävandasulularf யமகாராசன் கட்டுவித்த கோவிற்றிருப்பணிகளும், விசயராசன் செய்ததிருப்பணிகளும் நிறைவேற்றமாகுமென்றும், அவ்வால யங்களிலே அநேகர் புகழைநாட்டிக்கொள்வதற்காகக் கட்டத் தொடங்கிக் கட்டும் நிலையங்தவறிப்போவார்களென்றும், அவ்வா லயங்களில் வடமதில்வாயிற்பாதுகாப்பாய்கின்ற சிவாலயமொன் ஆறுமாத்திரம் சிவகடாட்சம்பெற்ற ஒருவனல் முதல்முதல் நிறை வேறுமென்றும், மற்ற ஆலயங்கள் ஒன்றின்பின்னென்முய் நிறை வேற்றமாகுமென்றும், எல்லாவால்யங்களிலும் அதிவிசேஷமா ன கைலாயநாதர்கோவிலும், கைலைநாயகியம்மன் கோவிலும், கைலைவிநாயகர்கோவிலும் முன்னிருந்தபடி கட்டியெழுப்புதற் குக் கைலைநாதராற் பூரணகடாட்சம்பெற்றவர்களே முயல்வார் களென்றும், இங்கிலீஷ்மன்னன் எழுபத்தொன்பதுவருஷம் அ ரசாண்டபின் உலாங்தேஸ்மன்னனும் பிராஞ்சுஇராசனுங் கூடி இராச்சியத்தைக் கபடதந்திரமாகப்பிடித்துக் கொழும்பிலிருந்து அரசாளுவார்களென்றும், அப்பொழுது அவர்களிடத்தில் வெ ளிப்பட்டுவரும் வாலசிங்கமென்பவன்கையில் இலங்கையரசாட் சி முழுவதையுமொப்பித்துவிட்டுத் தங்கள்நாட்டுக்குப் போவா ர்களென்றும், கேதாபுரியை அரசாளும் பூலோகசிங்க சக்காவ ர்த்தியின்மகன் ஆரியசிங்க சக்கரவர்த்தி கன்னியாகுமரிதொட ங்கி இமயமலைபரியந்தமுள்ள ம்ேபத்தாறு தேசங்களையும் ஒரு குடைக்கீழ் அரசாளுவானென்றும், உன்சந்ததியருக்குள் இ னிஒருபோதும் அரசாட்சி வருவதில்லையென்றுஞ்சொல்லிச் சு பதிட்டமுனி எழுந்துபோனுர்,
இப்படி உறுதிவாக்காக இருஷிசொன்னவைகளை நம்பியு ம் நம்பாமலுமிருக்கச், சிலகாலத்தில் மூத்தகுமாரன் சடுதிம ாணமடையத், தன் இளையகுமாானகிய பண்டாரமென்பவனு க்குப் பட்டஞ்சூட்டிவைத்துத் தான் யாத்திரா தரிசனஞ்செய் யும்படி பரிவாரங்களுடனே கும்பகோணத்திற்குச்செல்ல, அ ங்கு சோழதேசத்தாசன் பட்டத்துத்தேவியோடு வந்திருக்க க்கண்டு சந்தோஷங்கொண்டாடிக் கொண்டிருந்தான். இராசா வின் மூத்தகுமாரனைச் சங்கிலி நஞ்சூட்டிக்கொன்றனென்பது ஒருவருக்குங் தெரியாமற்போயிற்று. அங்கு சங்கிலிசெங்த கு ழப்பத்தினுல் அவனையும் பரராசசேகானையும் பரிவாாங்களையு

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 31
ஞ் சோழஇாாசன்பிடித்துச் சிறையில்வைக்க, சேனேகளுட்ன் பின்னகப்போன பரநிருபசிங்கம் அதைக்கேள்விப்பட்டு அட் டகாசஞ்செய்து யுத்தஞ்செய்கையிற் சடுதிம்ாணமடையத்தக் க மூன்றுகாயங்கள்பட்டும் அதைக்கவனியாது வீராவேசங் கொண்டு போராடிச் சோழஇராசனைச் சிறையிலிட்டு அவன் சேனைகளைத் தன்வசப்படுத்திக்கொண்டு, தகப்பன்முதலிய சக லரையுஞ் சிறைச்சாலையினின்றுநீக்கில் மூன்றுமாச மங்கிருந்து காயங்களையுமாற்றினன். அப்பொழுது சோழராசன் தனதிாா ச்சியத்தைத் தான் திறைதந்து ஆளுகிறேனென்று கேட்டுக் கொள்ள அதற்கேற்ற பிணைவாங்கிக்கொண்டு இராச்சியத்தை ஒப்பித்துவிட்டு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிகுன்.
குறிப்பு- வைபவமாலை எழுதியவர் ஒல்லாந்தர்கால த்திலே 1736 வரையில் இருந்தவரென்பது மெஸ். பிறிற்முே ஆகியோரது துணிபு. சுபதிஷ்டமுனிவரின் தீர்க்கதரிசனவா க்கில் ஒருபாகத்தை ஆக்கியோன்தாமே எழுதியிருக்கலாம். ஒல்லாந்தரைக் கொடியவர்களென்று காட்டியும் இங்கிலீசசை ச் சிறிதுகாலமட்டுமே ஆள்வோரெனவும் எழுதியவர் 1870-ம் ண்டு வரையிலேயே தங்கொள்கையை வைபவமாலையிற் புகு த்தியிருத்தல்வேண்டும். அப்பால் தீர்க்கதரிசனம்” பிழையா ய்வருதலைக் காண்க. மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை அங்கிலேய ரைப்பற்றிய பிழையான 'தீர்க்கதரிசனத்தை” மறைத்துவிட் டு வைபவமாலைத் “தீர்க்கதரிசன’த்தைப் புரட்டிஎழுதித் த ற்காலச்சீருக்கு இயையப்பண்ணிவிட்டிருக்கின்றர். இவற்றல் சுபதிஷ்டமுனிவர் *தீர்க்கதரிசன”மென்பது முழுதும் பிற்கா லத்தாரால் சரித்திரத்துள் நுழைவிக்கப்பட்ட கற்பனையேயெ ன்பது சொல்லாமலேஅமையும்.
திரிகோணமலைக் கல்வெட்டும் இங்கிலீசர்காலவரையிலே புதுப்புதுவிஷயங்கள் கூட்டி எழுதிவிடப்பட்டதாகக் கிடக்கின் றது. அதின் பழையவரிகள் சில புராதனமானவை யென்பதில் மயக்கமில்லை. குளக்கோட்டன் ஈசுவரன்கோயிலைப் புதுக்கிய சம்பவத்தைச்சார்ந்த குறிப்புகள் இவ்வாருனவை. ஆயின் மெ ஸ். முத்துத்தம்பிப்பிள்ளை சற்றே திரித்து எடுத்தோதும் பின் வரும்வரிகள் மிகப் பிற்பட்டனவேயென்பது தேற்றம்.
முன்னைக் குளக்கோட்டன் மூட்டுங் திருப்பணியைப் பின்னைப் பறங்கி பிடிப்பனே-மன்னகேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ண மானே வடுகாய் விடும்.
Page 26
32 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
பிள்ளையவர்கள் பிருகத்தீசுவான்கோயிற்றுாபியிலே அமைக்க ப்பட்டுள்ள வடிவங்களையும் காலவரிசையறியாது புராதனவமை ப்பாக எண்ணி முட்டுறுகின்றனர். (யாழ்ப்பாணச்சரித்திரம் 2-ம் பதிப்பு 50-ம் பக்கம்) சரித்திராசிரியர் காலவரையறை ஞா னமின்றி எழுதுந்தோறும் இவ்வாறே இடர்ப்படுவரென்பது பின்னலும் தெளிவிக்கப்படும். (சா. ஞா)
யாழப்பாணம்வந்தவுடன் பாராசசேகரன் பரநிருபசிங்க த்தையழைத்துக் கணவரிசைகள்கொடுத்து மிகவுங்கனப்படுத்தி க் கள்ளியங்காடு, அச்சுவேலி, சண்டிருப்பாய், அராலி, உடு ப்பிட்டி, மல்லாகம், கச்சாய் முதலிய எழுகிராமங்களையும் சொ ந்தமாகச் செப்புத்தகட்டிற் பட்டயமெழுதிக்கொடுத்து, அரசா ட்சியின் இரண்டாமதிகார முடையவனுகவுமாக்கினன். அது சங்கிலிக்கு மனவருத்தமாயிருந்தும் வெளிக்குக்காட்டாம லட க்கிக்கொண்டான்.
கண்டிஅாசன்தேவி நோய்தீசல்- அக்காலத்திலே பாகிருப சிங்கனின் வைத்தியத்திறமையைத் தெளிவாய் வெளிப்படுத்த த்தக்கதாய் ஒச்சம்பவம் நிகழ்ந்தது. கண்டியாசனின் மனைவி அனேகவைத்தியாால் மாற்றமுடியாத வயிற்றுவலியால் (சிலர் சூலைநோயென்பர்) வருந்தினள். அதனல் கண்டியரசன் பாரா சசேகரனுக்குப் பாசுரமனுப்பித் தன்மனைவியின் வயிற்றுவலி யை நீக்கத்தக்க வைத்தியபண்டிதரை அனுப்பவேண்டுமென் று கேட்க, பரராசசேகரன் வைத்தியசிரோன்மணியாகிய பா கிருபசிங்கத்தைக் கண்டிக்கனுப்பினன். பாகிருபசிங்கம் கண் டிக்குச்சென்று அரசன்தேவியின் நோயை ஒரே மருந்தினுல்மா ற்றித் தன்வைத்தியசாமார்த்தியத்தை நிலைநாட்ட அரசன் பெ ரிதுமனமுவந்து அவனுக்குத் தக்கஉபசரணைகள்செய்து அனு ப்பப், பாகிருபசிங்கமுஞ் சந்தோஷத்தோடு திரும்பி யாழ்ப்பா ணம்வந்து சேர்ந்தனன். -
சங்கிலி பண்டாாத்தைக்கொன்று அரசனுதல். - கண்டிக்குச் சென்ற பரநிருபசிங்கம் வாமுன்னர் யாழ்ப்பாண அரசை எப் படியுங் தான் கவர்ந்தாளுகை செய்யவேண்டுமென்று உள்ளத் திலெண்ணிய கள்ளமனத்தணுகிய சங்கிலி முன் இராசகுமார னகிய சிங்கவாகுவைக் கொன்றவாறு அவன்தம்பி பண்டார த்தையுங்கொன்று அரசைக்கவர எண்ணியிருந்தனன். ஒருநா ள் பண்டாரம் நந்தனவனத்திலேசென்று வேட்டையாடி வரு ம்பொழுது சங்கிலி மறைந்துகின்று அவனை வாளினுல்வெட் டிக் கொலைசெய்து அரசைக் கவர்ந்துகொண்டான். பசாாச

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 33
சேகான் சங்கிலியுடன் எதிர்த்துப்பேசினல் இரு இராசகுமா ாரையுங்கொன்ற அப்பாதகன் தன் உயிரையும் மாய்ப்பானென் றெண்ணி யாதும்பேசாது இருந்துவிட்டான்.
பாநிருபசிங்கம் மந்திரியாதல்- பரநிருபசிங்கம் கண்டியிலி ருந்து யாழ்ப்பாணம்வந்து சேர்ந்தவுடன் சங்கிலியின் செய் கைகளைக் கேள்வியுற்றுத் தன்பரிசனங்களைக்கூட்டிச் சக்கிலி யுடன் யுத்தஞ்செய்ய எழுந்தனன். அதையறிந்த சங்கிலி அ வனிடஞ்சென்று கேளுமண்ணு! யான் அரசைக்கவர்ந்துகொ ண்டது பிழையாயினும் அதைக்கவர்ந்துகொண்டதற்கு ஒர் கி யாயமிருக்கின்றது. நீர் இவ்விடமில்லாதிருந்தபொழுது வன் னியர்கள் என்.அண்ணனுரை (பண்டாரத்தை)க் கொலைசெய்து என்னையும் என்தங்கையையும் சிறைசெய்ய ஆயத்தஞ்செய்த தை யானறிந்து அண்ணனுரை எச்சரிப்பாயிருக்கும்படி வே ண்டியபுத்திமதிகூற அவர் அதைகம்பாது நடந்து அவர்களாற் கொலையுண்டார். பின் தங்தையைச் சிறைசெய்யமுயன்றபொழு து யானவர்களையெதிர்த்துத் தங்தையாரின் தாழ்வைக்கண்டல் லவோ இவ்வாறு அரசுரிமைபெறத் துணிந்தனர் எனச்சிந்தி த்து அரசைக்கைக்கொண்டேன். நீரில்லாததருணத்தில் வஞ் சவன்னியர்வந்து இவ்வாசைக் கைக்கொள்ளாதபடி காத்துக்கொ ள்ளவே நான் அரசனுயினேன். உம் நன்மையும் எம் அரசகுடு ம்பநன்மையும் நோக்கியே இதைநான்செய்தேன். இதுஉம்பா ர்வையில் பிழையெனக்கண்டால் அதனைப் பொறுத்தருள்வீரா க. இனி காமிருவருமொத்து அரசுபுரிவோமாக. 8க்கியமாய் அரசுபுரிந்தால் பகைவருக்கு அஞ்சவேண்டியதில்லை. 'அடம் பன்கொடியுங் திரண்டால் மிடுக்’கல்லவா? நாமிருவரும் இச்சம யத்தில் ஒருவரையொருவர் விரோதித்தால் வஞ்சவன்னியர் அ
ஞ்சாமல்வந்து அரசைக்கைக்கொள்ள வகைபார்ப்பர்.
சங்கிலி பாநிருபசிங்கத்தை மந்திரியாக்கல்- அதனுல் நாம் அ ாசருக்குரிய சாம, பேத, தான, தண்டமென்னுஞ் சத்துரூபா யங்களில் முதலாவதாகிய சமாதானத்தைக்கையாடி இப்போ தைக்கு நான் இராசாவாகவும் நீர் மந்திரியாகவுமிருந்து இரா ச்சியம்பண்ணுவோம். இனிமேல் வேறு நல்லொழுங்குகள் செ ய்துகொள்ளுவோம். என்பிதா உமக்குத்தந்த அதிகாரத்தை உமது மகன் பரராசசிங்கத்துக்குக் கொடுத்து என்னுடன் இண ங்கிநடந்தால் இராச்சியத்திலே பெரியகாரியங்களைச் செய்யலா மென்று அடிநாக்கிலேநஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமும்வை த்துப் பலநயவசனங்களைச்சொல்லி அவனை வசப்படுத்தினன். பரநிருபசிங்கமும் அவன் ஈயவசனங்களில்மயங்கிட அவன்கே
Page 27
34 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
ள்விக்கிசைந்து தன்மகன் பாராசசிங்கத்துக்குத் தன்பிதா, உ பகரித்த ஏழுர்களையுங்கொடுத்து அப்பகுதிகளுக்கு அவனை அ ரசனுக்கித் தான் சங்கிலிக்கு மந்திரியானன்.
சங்கிலிமாறுபாடு.- இந்தமுறையாக சிலகாலம் அரசு நடை பெற்றுவரச் சங்கிலி பேராசையுற்று சேனைகளைத் தன்வசப்ப த்ெதிக்தொண்டு பரநிருபசிங்கத்திற்குக் கொடுத்துக்கொண்டு வந்த வருமானப்பங்கையும், பரராசசிங்கத்தின் அதிகாரத்தலை மையையும் நிறுத்தி மந்திரிஉத்தியோகத்துக்குச் சம்பளம்மா த்திரம் கொடுக்கத்தீர்மானித்து அப்படியேசெய்ய ஆரம்பித்தா ன். சங்கிலியின் வஞ்சகத்தைக்கண்ட பரராசசேகர இராசா வும், பரநிருபசிங்கமும், அவன்மகன் பரராசசிங்கமும் சங்கிலி யின் மாறுபாட்டையுங் தங்களுக்குச்செய்த பெரியநட்டத்தை யு மெண்ணியெண்ணி மிகத்துக்கமுற்முர். சங்கிலி சேனபதி களையும், சேனவீரரையும் அதிகதிரவியங்கொடுத்துத் தன்வச மாக்கிக்கொண்டதால் அவர்கள் அவனுடன் முன்போல் எதிர்
ம் முன்னே தான்வெற்றிகொண்டு கப்பங்கட்டும்படி செய்த சோழ அரசனுக்குக் கடிதம்போக்கி ரேனுப்பிவந்ததிறையை இ னிமேலனுப்பவேண்டாமென்று தடைசெய்து சங்கிலியை அா சால் விலக்குவதற்குச் சமயம்நோக்கிக்கொண்டிருந்தான்.
வன்னியர். இக்காலத்தில் பாண்டிநாட்டிலிருந்து ம்ேப துவன்னியர் தமது மனைமக்களோடு யாழ்ப்பாணம்வரப் புறப் பட்டனர். அவர்களுள் நாற்பத்தொன்பதுவன்னியர் மாக்கலடிே றி யாழ்ப்பாணம்வருகையில் நெடுந்தீவுக்கடலில் சட்டெனவ டித்தவோர் சுழல்காற்ருல் மரக்கலங்கவிழ காற்பத்தொன்பது வன்னியருங் கடலுளாழ்ந்தனர். அவர்கள் மனைவிமாரும் எஞ்சி யவன்னியனும் அம்மைச்சிநாச்சியும் அவன் ஏவலாட்களும் வே றுமாக்கலத்திலேறிச் சேமமாக யாழ்ப்பாணத்தையடைந்தனர். இறந்தவன்னியரின் மனைவிமார் தங்கள்வன்னியர் வரும்பொழு து கூடிக்கொண்டு வன்னிநாட்டுக்குப் போகலாமென்று பலமா சங்களாகக் காத்திருந்தனர். அவ்வன்னியர் வாாதபடியால் அ வர்கள் யாழ்ப்பாணத்திற் பலவிடங்களில் வீடுகளைக்கட்டி வே லைக்காரிகளின் உதவியோடு வசித்தனர். எஞ்சிய கரைப்பிட்டி வன்னியன் கந்தரோடைக்குவந்து அங்கே குடிபதியாகினன். அறுபது கத்திக்காரகம்பிகள் அவனுக்குச் சேவைசெய்துவந்த னர். அவ்வன்னியன் தனது நம்பிகளிற் றலைநம்பியினதுமகளைக் கற்பழித்ததினுல் அங்கம்பி உக்கிராவேசங்கொண்டு வன்னிய &னக்கொன்முன். அச்சோகத்தால் அவன் மனைவி அம்மைநாச்சி

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 35
யார் வயல்வெளியிலோடிக் கிரிந்து தானெங்கேபோகலாமென் ஆறு அறியாதவளாய்த் தற்கொலைசெய்தனள். நம்பிதலைவன் இாா சவிசாரணையடைந்து கொலையுண்டிறந்தனன். கரைப்பிட்டிவன் னியனுக்குப் புத்திரபுத்திரிகளில்லாதபடியால் அவன்திாவியம் முழுதும் சங்கிலியாசனுக்காயின. மற்றநம்பிகள் சாணாக்கும்
ய்வாராகிப் பனையேறுங்தொழில்பயின்று அதே தங்கள் சுயதொ ழிலாகக் கொண்டனர். இவர்கள் தங்கள்குலத்தைவிட்டு நழு வியபடியால் நழுவர்என்ருய்ப் பிற்காலத்தில் ஈழவரென அழை க்கப்படுவாராயினர். (நம்பி ஆண்டிகளுள் ஒர்சாதியென்பர்.)
ம்றவர்- இக்காலத்தில் இராமநாதபுரத்திலேயிருந்து சில மறவர்வந்து மறவன்புலவிற் குடியிருந்து உள்நாடுகளிற் பெரு ங்களவுநடத்தியதைச் சங்கிலியாசன் கேள்விப்பட்டு அவர்களை ப்பிடித்துக் கொலைசெய்விக்க எஞ்சியகுடிகள் பண்டியன் தாழ்வு என்னும் காட்டிற்போய்க் குடியிருந்தனர். மறவர் வாசம்பண் ணினதால் மறவன்புலமென அழைக்கப்பட்டது. இப்படியே ச ங்கிலியரசன் குடிகளுடையதுன்பத்தைக்கழையச்சிறுமுயற்சிசெ ய்தாலும், அவனாசியல் கொடுமையாலும், அகங்காாத்தாலும்,
வஞ்சனையினலும் நிறைந்துவிளங்கினது.
பலகுடிகள்வால்.-- இப்படியானகாலத்திலே பாண்டிநாடு முதலியதேசங்களிலே பெரும் பஞ்சம்கிகழ்ந்தமையால் பஞ்ச த்தால்வருந்திய பலவருணத்தவரும் எபெட்டு யாழ்ப்பாணம் வந்து அரசனனுமதிபெற்று ஆங்காங்கே தங்களுக்கு வசதியா ணஇடங்களிற் குடியேறினர்கள். இச்சமயத்தில் தொண்டைநா ட்டிலிருந்து பன்னிரண்கேருணிகரர் தங்குடும்பங்களுடன்வந்து கரணவாயில் வசித்தனர். இவர்கள் அரசனுல் உடுப்பிட்டியைச் சேர்ந்து பன்னிருகுறிச்சிகளுக்கும் கணக்கராய் நியமிக்கப்பட்ட னரென்றும், தமிழரசு முடிந்தபின் அவரும் அவர்மரபினரும் சைவகுருமாாாய் விளங்கிவருகின்றனரென்றும் சிலர்கூறுவார்.
வடமராட்சிக் கலகத்தையடக்கல்- அந்நாட்களில் வடமரா ட்சிச் சனங்களுக்குள்ளே ஒர் கலகமுண்டானது. சங்கிலிராச னவ்விடஞ்சென்று அக்கலகத்தையடக்கி அரசருக்குரிய வரிசை வாத்தியங்களுடன் வருகையில் இருபாலை எல்லைகடந்தவுடன் வாத்தியக்காரர் வாத்தியத்தொனியை நிறுத்தினர்கள். உடனே சங்கிலி வாத்தியத்தொனியை நிறுத்தியகாரண மியாதெனவி சாரிக்க, வாத்தியக்காரர் இது பாகிருபசிங்கத்தின் இடமாயி
Page 28
36 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
(ருப்பதால் உத்தரவின்றித் தொனிசெய்யாது பயந்து விட்டோ மென்றனர். அதனுற் சங்கிலியரசன் பரநிருபத்திற்குரிய கள்ளி யங்காதி முதலிய ஏழுகிராமங்களையும் கவர்ந்துகொள்ள நினைத் துப் பலகுழ்ச்சிகள் செய்தும் அவன்கையிற் செப்புப்பட்டயமி ருந்தமையால் சங்கிலியின் உபாயங்கள் சித்திக்கவில்லை. சங்கி லி இராசஅதிகாரம் செலுத்தியும், முடியும் செங்கோலும் பர ராசசேகரனிட மிருந்தமையால் தனக்கு ஒரு முடியும் செங் கோலும் தேடப் பிரயாசப்பட்டும் காரியம் அனுகூலமாய் மு டியவில்லை.
பரராசசேகரன் வன்னியரைத் துணைப்பிடித்துத் தன்ம கன் பரநிருபசிங்கத்திற்கு முடிசூட்ட வன்னியருடன் கொண் டாடித்திரிகிறதாகச் சங்கிலி கேள்விப்பட்டுத் தான்நிறுத்திவை த்திருந்த வருமானப்பங்கைப் பாகிருபசிங்கத்துக்கும், கிராம அதிகாசத்தைப் பரராசசிங்கத்துக்கும் கொடுக்கச் சம்மதித்து அவர்களைச் சமாதானப்படுத்தியதுடன்பாகிருபசிங்கத்திற்கும் ம கனுக்குமுள்ள இராசநாமங்களைமாற்றி வேறுபட்டத்தைச்குட் டி வைக்கவேண்டுமென்று ஆலோசித்து வடதிசைவேளாளரி ன் முதலிப்பட்டத்தை அவர்கள்பெயரி னிறுதியிற்சேர்த்துப் பரநிருபசிங்கமுதலி, பாாாசசிங்கமுதலியெனத் தான்எழுதிவை
த்துக்கொண்டான்.
மடப்பளியார்- சங்கிலி ஒருநாள் பாகிருபசிங்கன் மகன் பரராசசிங்கனையழைத்து உன்பிதாவுக்கும் உனக்கும் சகலகிரா மங்களும் மேலதிகாரங்களும் கிடைத்திருக்கின்றன. உங்கள்பி ன் உங்கள்சந்ததியாருக்குத் தலைமுறைதலைமுறையாக இவ்வதி காரம் நிலையாக நிற்குமாகையால் உங்கள்சந்ததியாருக்கு ஒர் பட்டஞ்சூட்டிவைக்க விரும்புகிறேனென்று கூறிஞ்ேஆாறுகிராம த்துக்குத் தலைமைபெற்றுக் காப்பாற்றுதல் என்னும் கருத்து டைய (மடப்பம் =8ஞ்லூறுகிராமத்திற்குத் தலைமைபெற்றது. அளித்தல் = காத்தல்) மடப்பளியெனும் பட்டத்தை அவனுக்கு ச்சூட்டினன். தற்கால முயர்குடிமடப்பளியாரா யாங்காங்குவி ளங்குவோர் தாம் இந்த இராசமடப்பளியைச் சேர்ந்தவரென் று பாராட்டுவர்.
மடப்பளியாரைப்பற்றிய இவ்வரலாறு மாதகல் வேளாள ர்திலகரும் பண்டிதரத்தினமுமாகிய மயில்வாகனப் புலவரவர் களாலே வையாபாடல், இராசமுறை, பரராசசேகரனுலா மு தலிய பழைய பனுவல்களைத் தழுவிச்செய்த யாழ்ப்பாண வை பவமாலையின் கண்ணே எழுதப்பட்டுள்ளது. புலவர்வாய்மொழி யானது உலாந்தக்காரர் காலத்தும் அதன்முன்னரும் நம்காட்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 3.
டிலே கல்வி கேள்வி முதலிய ஒழுக்கங்களாற். சிறந்துவிளங் கிய உயர்ந்தோாது வாக்கைப்போற்முது புகன்ற புன்மொழி யன்று. ஆகலான் அதைத் தள்ளிவிடுதற்குத் தகுந்த நியாய ம்வேண்டும். மயில்வாகனப்புலவர் காலத்தே சுன்னகத்தில்வ சித்த பிராமணுேத்தமரும் கவிராயருமாகிய வரதபண்டிதாவ ர்களாற் குருநாதசுவாமிபேரிற் பாடப்பட்ட கிள்ளைவிடுதூது எ ன்னும் நூலிலே ‘வெற்றிவிடைக்கொடியார் மேலாரியகுலத்தி அனுற்றமடப்பளியிலுள்ளோர்’ என்று உற்பத்திதோன்ற 26). க்கப்பட்டுள்ளாரும் இம்மடப்பளிச்சாதியாரே.
மடப்பளி என்னுஞ் சாதிதோன்றிய காலத்துக்கு அதி தூரப்படாததும் சரித்திாவாராய்ச்சிக்கு வேண்டிய வசதிகளெ ல்லாம் அமையப்பெற்றதுமான உலாந்தாக்காரர்காலத்தே விள ங்கிய விற்பன்னரிருவர் கூற்றையும் ஒருங்கே ஒதுக்கிவிட்டா ரும் அதிதூாகாலத்துக் கன்ன பரம்பரையையும் தமது அறி வையும் சரித்திரவாதாரங்களென மதித்துள்ளாருமாகிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையென்பவர் தம்மாலியற்றப்பட்ட யா ழ்ப்பாணச் சரித்திரத்தினகத்தே இதன்கீழ் நவிலப்படும் கவி
னகதையைப் பொதிந்துள்ளார்:-
* பரநிருபசிங்கன் தன்னைச் சங்கிலி நஞ்சிட்டுக்கொல்லச் சூழ்ச்சிசெய்திருக்கிமு னெனக் கேட்டுத் தனது மடைப்பள்ளி க்குச் சங்கிலி அரண்மனையிலிருந்து எவரும் செல்லலாகாதெ னக் கட்டளையிட்டான். இராசபந்திக்குரிய உயர்குல வேளாள ருள்ளே விசுவாசமுள்ளவர்களைத் தெரிந்தெடுத்து மடைப்பள் ளி யதிகாரிகள் உக்கிராணகாரர்களாக நியமித்து முன்னிருக் தவர்களையெல்லாம் நீக்கினன். அம்மடைப்பள்ளி அதிகாரிகள் உக்கிராணகாரர்களுக்கு இராசமடைப்பள்ளியாரென்றும் தனது குமாரனுடைய மடைப்பள்ளியாருக்குக் குமாரமடைப்பள்ளி யாரென்றும் மந்திரசங்கத்தாருடைய மடைப்பள்ளி உத்தியோ கருக்குச் சர்வ மடைப்பள்ளியாரென்றும் பட்டமளித்தான். இ ராசமடைப்பள்ளியாரும் குமாரமடைப்பள்ளியாருமே பரநிரு பசிங்கனுக்கும் அவன்மகன் பாராசசிங்கனுக்கும் உறுதிச்சுற் றமாய் விளங்கினர்கள்.”
பிள்ளையவர்களது முடிபைப் பரதேசிகள் ஒருபோது உ ண்மையென ஒப்புக்கொள்ளினும் சுதேச அறிஞர் அங்கீகரித் தல் யேமாம். W • • •w-Y - 1 • • -r.
மடைப்பள்ளியாரென்ற நாமஞ்சூடிய ஒருசாதி இவ்வீழ
7
Page 29
38 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
நாட்டின் எப்பகுதியினும் இல்லையேயில்லை. இப்பெயர்ச்சாதி பிள்ளையவர்களோச்சும் மனோதத்திலேயுள்ளதன்றி உண்மை யிலுள்ளதன்று. மடைப்பள்ளி என்றகுலத்தைக் கருதினரேல் தம்மாட்டு மாபு வழுவை ஏற்றுபவராவர். என்ன?
*எப்பொருளெச்சொலி னெவ்வாறுயர்ந்தோர் செப்பினா ப்படிச் செப்புதன்மரபே' என்பது சான்ருேர் ஒத்து ஆகலின், *குலத்தாலும் செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்துவிளங்கிய வில்வராயமுதலியார்” எனப் பிள்ளையவர்கள் சொல்லும் வித்து வசிரோன்மணியேனும், அவர்குமாரர் சின்னத்தம்பிப் புலவரெ லுங் கவிந்திரரேனும், மாதகல் மனப்புலிமுதலியாரேனும், அ வர்மகன் சரவணமுத்துப்புலவரேனும் தங்குலப்பெயரை மடை ப்பள்ளியென்று எப்போழ்தாவது வழங்கினால்லர். மறுவரு ணத்தைச்சேர்ந்த பண்டைநாட் பாவலர் நாவலர் எவரேனும் இங்ங்ணம் வழங்கலாயினருமல்லர். உலாங்தாக்காரர்காலத்து உ றுதிச் சாசனங்களிலேனும் கோவிற்கணக்கிலேனும் வேறெவ் வகைச் சாசனங்களிலேனும் பிள்ளையவர்களது மடைசேர்ந்த
பள்ளி இல்லாமையும் ஈங்கு நோக்கத்தகும்.
இனி பரநிருபசிங்கன் முன்னர் இராச்சியத்தையும் பின் னர் அரசிறையிற் பாதியையும் இழந்து சங்கிலியிடம் படிச்ச ம்பளம்பெற்று இழிந்ததசையி லிருந்தபோதே உயர்குல வே ளாளரைத் தெரிந்தெடுத்துத் தனக்கு உக்கிராணகாரர்களாக வும் மடைப்பள்ளி யதிகாரிகளாகவும் நியமித்து அவர்கட்கு மடைப்பள்ளியார் (அட்டிற்காரர்) என்னும் பட்டங்கட்டினன் என்பதும், அரசமகிமையிலும் பரிவாரத்திலும் யாதுங் குறை படாதுவாழ்ந்த பரராசசேகரன் முதலிய முடிமன்னர்மாட்டு மடைத்தொழிலிலே அமர்ந்திருந்த மக்கட்கு மடைப்பள்ளிப்
பட்டம் ளிக்கப்படாமையம் வெசுவிங்தையேயாம். H ն-! @ த|تکیے
மேலும் பிள்ளையவர்கள், குமாரனுடைய மடைப்பள்ளி யார் யாதுவருணத்தவரென்றும், மந்திரசங்கத்தாருடைய மடை ப்பள்ளியார் யாவரென்றும், பொதுமடைப்பள்ளியார் யாதுகு லத்தவர் யாவர்க்குப் பொதுவானவரென்றும், சர்வ மடைப் பள்ளியாரென்னுஞ் சொற்முெடர்க்குப் பொருளென்னவென்று ம், இம்மடைப்பள்ளியாரெல்லா மெல்விடங்களிலே இருக்கின் முர்களென்றுங் கூருதுவிட்டது அவர்பேரறிவிற்கு மாாாய்ச் சிக்கும் அழகன்று. எந்நூலி தைாரங்கொண்டு பிள்ளையவர்க ள் இப்படிவகுத்துப் பொருள்கூறினரென்பதும் அவரிடம் கா ம் கேட்டறியவேண்டிய விஷயமே.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 39
இந்தியாவிலே அரசாட்டிலிலே அமர்ந்திருக்கும் தொழி லாளர் என்னவருணத்தைச் சேர்ந்தவரெனவும் அடுதொழிலி குற் சுயவருணம் அற்றுப்போனது அங்கும் வழக்கமோவெ னவும் பிள்ளையவர்கள் விளம்புவாராக.
இதுகிற்க, பாகிருபசிங்கன் மகன் பரராசசிங்கனுடைய ஏ ழு புத்திரர்வழியும் ஏகபுத்திரிவழியும் தோன்றிய பின்னேரு ம் பாகிருபசிங்கன் தம்பிமார் இருவர்வழித்தோன்றினேரும், சகோதரி அரசகேசரி மனையாளுடைய சந்ததியாரும் மட ப்பளியாரென்று இன்றுவரையும் அறியப்படுகின்றனர் என்ப தூஉம், பரராசசிங்கன் சந்ததியாரே குமாரமடப்பளியாரென்று மதிக்கப்படுகின்றனரென்பதூஉம், அவர்கள் நல்லூர், கள்ளியங் காடு, மல்லாகம், மாதகல், சண்டிருப்பாய், அராலி, அச்சுவே லி, உடுப்பிட்டி, கச்சாய் முதலிய கிராமங்களிலும் அயற்கிாா மங்களிலும் இருக்கின்ருர்களென்பதூஉம் உலகப்பிரசித்தமாம். சங்கமர், சாலியர், பரதேசிகள், பாணர், அகம்படியாராதிய அற்பசனங்களும் உலாந்தாக்காரர்காலத்தே தம்மை மடப்ப ளியாரென்று எழுதுவித்து வந்தமையால் அவர்கள் சங்கு மடப்பளியார், சருகு (சிறு) மடப்பளியாரென்று இழி த்துக்கூறப்பட்டனரென்பதூஉம்உற்றுநோக்கத்தகும். அன்னே ர் தம்மை வேளாளரென்று எழுதுவிக்காதுவிட்டது வேளாள ர் அக்காலத்து இறுக்கவேண்டியதாயிருந்த அதிகாரிவரியென் லும் இறைக்கு அஞ்சியேபோலும்.
அரசகுலத்துற்பவித்தவருள் குமாா மடப்பளியாரொ ழிந்த எனை மடப்பளியாரை இராச மடப்பளியாரென் அறு சொல்லுவது வழக்கமாம். தக்க நூலாதாரமின்றிச் சரிக் திர சம்பந்தமான ஒருகாரியத்தைத் தம்மனம்போனபோக்கி ல் முடிவுசெய்துகொள்ளல் தக்கார்செயலன்று. மடப்பளி எ ன்னுஞ்சொல்லே பிள்ளையவர்களை மயக்கியதுபோலும்.
வெவ்வேறு உற்பத்தியையுடைய பதங்கள் ஒரே வடிவாய் த்தோன்றுதல் மொழிநூலுணர்ச்சியுள்ளோ ரறிந்தவொரு வி ஷயமே. (மண்டலத்தையும்) (மாண்டாரையும்) மடப்பளியோடு ஒப்பகோக்குதல் உசிதமாம்.
சொற்பொருள் விளக்கத் தாழ்ச்சியாலேயன்றே பிள்ளைய வர்கள் இணுவில், நாரந்தனை, தெல்லிப்பழை, கரணவாய், வே லணே, பன்றியன் தாழ்வு முதலிய ஊர்ப்பெயர்கடகும் நவீனுர் த்தம் 5வின்றுள்ளார். இத்தாழ்ச்சியே அவரைத் தமது அக
Page 30
40 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ராதியின்கண்ணே Timid என்னும் ஆங்கிலேயபதத்திற்கு ப யங்கரமான என்று சற்றுமொவ்வாத அர்த்தத்தை உரைக்கச் செய்ததுமாம். (இந்துசாதனத்தில் 9-9-11. தனபாலசிங்கன்))
பாாாசசேகான் திரவியசேமிப்பு- அதன்பின் சங்கிலி சே னைகளையும் ஆயுதங்களையும் வரவர அதிகப்படுத்திக்கொண்டு வரும் கிலையைக்கண்டு பராாசசேகரன் தன்னிடத்திலிருந்த கி ாவியம் முழுவதையும் யானைகளிலேற்றி இரவிற் பிரயாணஞ் செய்து வன்னிநாட்டையடைந்து தங்கள்முன்ஞேர் திரவியம் சேமித்துவைத்த குகையிலே தன் முடி செங்கோல் திரவியம் யாவற்றையும் கேமித்துவைத்துவிட்டுத் திரும்பி யாழ்ப்பாண ம்வந்து தன்மாளிகையில் வசித்தனன்.
குறிப்பு- பராாசசேகரன் மாளிகைக்கு மீண்டுவருமுன் ஒருதொகைத் திரவியத்தோடு திருக்கேதீச்சாஞ்சென்று அங் கே சுவாமிதரிசனம்பண்ணிக்கொண்டு இராமேச்சரஞ்சென்று ன் எனவும், அங்கே சித்திரக்கான்மண்டபமும், கர்ப்பக்கிரு கமும் பழுதுற்றிருப்பதைக்கண்டு அவைகளைப் புதுக்குமாறு அத்திாவியத்தைத் தன்மங்கிரியிடங்கொடுத்து அவனை அங் கேவைத்துவிட்டு மீண்டான் எனவும், அப்பால் இவன்மீளுமு ன் திருக்கேதீச்சராலயத்தையும், பாலாவியின் மேற்குக்கரை யையும் கடல்கொண்டழித்தது, இதுநிகழ்ந்தது 1540-ல் எ ன்பர் எனவும், அதன்மேலும் பூசை ஒருவாறு கடந்துவந்தது, A.D. 1589-ல் பூசைநிறுத்தப்பட்டது. (விசுவநாதசாஸ்திரியா ர்குறிப்பு) எனவும் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை தமது யா ழ்ப்பாணச்சரித்திரத்திற் கூறியுள்ளார்.
திருக்கேதீச்சுர ஆலயத்தைச் சுட்டி மெஸ். முத்துத்தம் பிப்பிள்ளை கூறியன யதார்த்தமல்ல. பறங்கியர் 1560-ம் ஆண் டினீற்றில் மன்னரிற் கோட்டைகட்டத் தொடங்கியகாலையில் அதன்முன் கிலமடைந்துகிடந்ததாகிய திருக்கேதீச்சுரக் கோ விலில்நின்று அதற்குக் கற்களையெடுப்பித்ததைக் காண்கின்றே ம். ஆகவே 1586-ல் பூசை நிறுத்தப்பட்டதென்பது பொருங் தாமற்போகின்றது. திருக்கேதீச்சுரமும் அதன்புறங்களும் க டலலைமோதி அழியத்தொடங்கியது பறங்கிக்காரர்காலத்துக்கு ற்பட்டேயாதல்வேண்டும். கீழ்தேச வர்த்தகங்களுக்கு மா ாேட்கமும் ஒர் மத்தியஸ்தானமா யிருந்தகாலமே திருக்கேதீச்சுரமும் புழக்கமுற்றிருந்தகாலம். அது பறங்கியர் வருகைக்கு முற்படடகாலமென்பது மலையிலக்கு

யாழ்ப்பாண வைபவ கெளமு கி. 4.
யாழ்ப்பாண அரசர் மாதோட்டநாடுகளைத் தாமாயன்று த மக்குத் திறைகொடுத்த சில தலைவர்கள்மூலமாகவே பரிபாவி த்தனர். திருக்கேதீச்சுரம், திரிகோணமலை, இராமேச்சுரம் எ லும் மூன்றுதலங்களையும் யாழ்ப்பாண அரசர்கள் ஒர் யந்திர அன்னப்பறவையில் இவர்ந்து தரிசித்துவந்தனரென்னும் கட்டு க்கதையையும் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை நம்பினர்போல் எ ழுதுகிமுர். இவையெல்லாம் சரித்திரக்கண்ணில்லாதோர் கூற்று.
திருக்கேதீச்சுர ஆலயம் வெகு பழமையுடையதென்பதி ல் மயக்கமில்லை. ஆயினும் விஜயன்காலத்தின்முன் அது கட் டப்பட்டிருந்ததெனவும் விஜயனல் சீர்ணேத்தாரணஞ் செய்ய ப்பட்டதெனவும் வைபவமாலைகூறியது மிகைபட்டகூற்றேயா ம். வைபவமாலைக்கூற்றை மேற்கொண்டு 'திருக்கேதீச்சரம் பூர்வம் சேதுவென்னும் நாகராசனுல் நிரூமிக்கப்பட்டது” எ ன மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை கூறியது கேதீச்சுரம்என்னு ம் மொழிவந்தவித மறியாமையினலாம். நாம் திருக்கேதீச்சுர த்தைச் சில்லாண்டுகளின்முன் தரிசித்தபோது அங்குருவமாய மைக்கப்பட்டிருக்கும் புதுச்சிவாலயத்தின் அருச்சகராயிருந்த ஒர் வடமொழிவல்ல பிராமணர் கேதுஎன்னும் கிரகம் சிவனை ப் பூசித்தமையால் கேதீச்சுரம் என வந்ததென்ருர். இவ்வா றே சப்தோற்பத்திசெய்யும் முகத்தாலே சரித்திரம் கற்பிப் போர் பலர். அப்பால், விஜயன்காலத்தில் இந்தியாவிலாதல் இ லங்கையிலாதல் கல்லால் சிவாலயங்களை எடுக்கும் வழக்கமே ஏ ற்பட்டிருக்கவில்லை. புத்தர்காலத்தின்பின்னே இந்தியாவிலேயு ம் ஆலயங்களை நிர்மாணிக்கும்வழக்கம் தலையெடுத்தது. புத்த சமயிகள் தாம் முதன்முதல் கல்லில் குகாலயங்களைக்குடைங் து வெட்டத்தொடங்கினவர்கள். இது அசோகராசன்காலத்தை யண்டியநாட்களிலாம். (கிறீஸ்துவுக்குமுன் 3-ம் நூற்முண்டுவ ரையில்) ஆதலால் திருக்கேதீச்சுரமும் இலங்கையின் பிற ஆல யங்களும் கி. மு. 3-ம் நூற்முண்டின்பின்னன்றி முன்னர்வை க்கப்பட அமையா. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் காலத் தில் திருக்கேதீச்சுரம் இருந்தமையினல்மட்டும் அதன்பழமை அதிகதூரம் எட்டுவதாகாது. எங்ஙனமெனில் திருஞானசம்ப ந்தரின் காலம் கிறீஸ்துவுக்குப்பின் 1-ம் நூற்முண்டுதானென்ப து இந்திய அரசர்களின் கல்வெட்டு முதலிய சாசனங்களால் 15 sirop3 sid-guidis, Lull Gastairpl. (Hindu Igonography Wol. 1.P.56) இற்றைக்கு ஆயிரத்திருநூறு வருஷங்களின்முன்னி ருந்த திருஞானசம்பந்தமூர்த்தியை நாலாயிரம்வருஷத்துக்கு முன்னிருந்தாரென்ருர் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை. இந்தக் தவறன ஏதுவைக்கொண்டுதான் திருக்கேதீச்சுரத்துக்கும் ப
Page 31
42 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ல்லாயிரவருஷப் பழமையை அமைக்கப்புகுந்தார். அது உள் ளபடி இலங்கையிலுள்ள சிவாலயங்களுள் அதிக பழமைவா ய்ந்தவைகளு ளொன்றென்பதே துணிபாகலாமன்றிச் சிவாலய ங்களைக்கட்ட எவராவது நினைத்துமிராத அத்துணைப் பூர்வகா லத்தை அதற்குக் கொடுத்தோதுவதிற் பயனின்றே.
திருக்கேதீச்சுரத்தின் அழிவுகளைப் பரிசோதிக்குமிடத்து அது ஒர் பண்டைக்காலத்து நகருக்குரிய சகல அங்கங்களோ டும் விளங்குவதாகக் காணப்படுகின்றது. பண்டகசாலைகள் வ ணிகர்மனைகள் முதலியவைகளே பெரும்பாலும் அங்ககரில் இ ருந்தனபோலும். சுந்தாமூர்த்திநாயனர்,
அங்கம்மொழியன்னுரவசமார்தொழுதேத்த வங்கம்மலிகின்றகடன்மாதோட்டநன்னகரில் பங்கஞ்செய்தபிறைகுடினன்பாலாவியின்கரைமேல் செங்கண்ணாவசைத்தான்திருக்கேதீச்சாத்தானே.
எனப்பாடியதற்கிலக்கியமாய் அங்ககர் வாணிகத்தின் பொருட் டு வந்து நெருங்கிக்கிடக்கும் மரக்கலங்களே யுடையதாயிருங் ததெனக் காண்கிருேம். இது விஜயராசனின்முன் யக்கர் நா கர் ஆண்டகாலத்தின் சீராதல் கூடாதென்பதையும், இலங்கை செழிப்புற்ருேங்கிய ஒர்காலத்தையே சுட்டுகின்றதென்பதையு ம் கண்டுகொள்க. (சா. ஞா)
பாகிருபகிங்கமும் சங்கிலியும் உள்ளத்தில் ஒருவரையொ ருவர் சந்திக்குஞ் ஃ: தருணம்வாயா மையாற் தம்பகையை வெளியிற்காட்டாது அாாகட்பினாா யி ருந்துவந்தனர்.
3. பறங்கியர் காலம்,
பறங்கியர் இலங்கையை அடைதல்.-- யாழ்ப்பாணநாடு முழு தும் அன்னியர்கைப்பட்டகாலம் 1620-ம் ஆண்டேயாயினும் அதற்கு ஒரு நூருண்டின்முன்னரே பறங்கியர் நம்நாட்டின் அாசுநிலையோடு சம்பந்தப்படத் தொடங்கிக்கொண்டனர். ஆ தலால் பறங்கியர் இலங்கைக்கரையை அடைந்தநாட்டொட்டு நடந்த வரலாறுகளைச் சங்கிரகமாகக்கூறி அப்பாற்செல்வாம்.
போர்த்துக்கால்தேசம் 8ரோப்பாவின் தென்மேல் கோ ணத்திலுள்ளது. போர்த்துக்கால் தேசத்தவர்களைப் போர்த்து

யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 43
க்கீசரென அழைத்தலே மரபாயினும், பறங்கியர் எனும் நா மகரணங்தான் அவர்களுக்குப் பெருவழக்காகிவிட்டது. பறங் கி எனும் மொழி இந்தியாவிலே ஆதியில் பிராஞ்சியருக்கு (Frank) வழங்கிற்று. அப்பால் பிராஞ்சியருக்குப் பின் அவ ரைப்போலும் அங்கியரும் வெண்ணிறமாக்களுமாய்வந்த போர் த்துக்கீசரும் அங்காமத்தைப் பெற்றனர். இக்காலம் இம்மொ ழி போர்த்துக்கீசர் சங்ததியிலும் ஒல்லாந்தர் சந்ததியிலுமுள் ள கலப்புற்ற 'சட்டைக்காரருக்’கே உரியபெயராய் வழங்கு றது. இந்நூலில் வசதியின்பொருட்டு போர்த்துக்கீசரைப் பறக் கியர் என்றே பெரும்பாலும் வழங்குவோம்.
கீழ்தேசவர்த்தகம்.-- பதினைந்தாம் நூற்றண்டுவரையும் 8ரோப்பிய தேசங்களுக்கும் இந்தியாவுக்குமிடையில் நேரே கப்பற்போக்குவரவு செய்யும் மார்க்கம் அறியப்படாதிருந்தது. அக்காலம் செங்கடலையடுத்த தேசங்களுடாய்க் கரைமார்க்க மாகவே பிறதேசவர்த்தகம் நடைபெற்றது. 8ரோப்பாவுக்கு ம் கீழ்தேசங்களுக்குமிடையில் ஒர் கடற்பாதையை முதன் முதற் கண்டுபிடித்தவர் பர்த்தலோமியு டியாஸ் எனும் ஒர் பற க்கிமாலுமி. இவர் 1488-ம் ஆண்டு ஆபிரிக்காவின் தென்மு னை (நன்னம்பிக்கைமுனை)யைச் சுற்றியோடி இந்துசமுத்திாத் தின்வழியாய் இந்தியாவையடையும் டார்க்கத்தைக் கண்டுபிடி த்தார். இவருக்குப்பின் 1497-ம் ஆண்டில் வாஸ்கோடிகமா எனும் பறங்கிமாலுமி இந்தியாமட்டுமோடி வைகாசிமீ" 22வ. கள்ளிக்கோட்டையை அடைந்தார். விரைவிலே கீழ்திசைச் சமுத்திரவர்த்தகம் முழுதும் பறங்கியர் கைப்பட்டது. இதனு ல் அவர்க்குமுன் கீழ்திசை வர்த்தகத்தைக் கையாடியிருந்த மூச்ஸ் என்றும் துலுக்கரென்றும் சொல்லப்படும் அராபியர் ப றங்கியருக்குச் சென்ம சத்துருக்களாயினர். அப்பால் பறங்கி யர் சிகலம் அல்லது சேயிலம் எனப்பட்ட இலங்கையையும், அதற்குக் கிழக்கேயுள்ள தேசங்களையும் கண்டுபிடித்துத் தம து வர்த்தகத்துக்கு உபகரணமாய் ஆங்காங்கே வங்கசாலைக க்கட்ட ஆரம்பித்தனர்.
இலங்கை கண்டுபிடிக்கப்பட்டமை எவ்வாறெனில், 1506 ம் ஆண்டில் மாலைதீவுத்திசையில் உலாவித்திரிந்த துலுக்கரின் கப்பல்களைத் துரத்திக்கொண்டு சென்ற லூறென்சோ தே அ ல்மேதா என்னும் கப்பற்தளபதி அகஸ்மாத்தாய் எதிர்காற்ற ந்தோட்டை அல்லது கொல்லம்புரம் எனப்பட்ட கொழும்பி ல் கரைபிடித்தான். பிடித்து, கோட்டையிலாசாண்ட தர்ம ப
Page 32
44 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ராக்கிரமவாகுவோடு சமாதான உடன்படிக்கைசெய்து கொழு ம்புக்கரையில் ஒர் வங்கசாலைகட்ட உத்தரவும்பெற்றுக்கொண் டு தான் அக்கரையையடைந்த ஞாபகமாய் போர்த்துக்கால்தே ச இராசமுத்திரைபொறித்த ஒர் தம்பத்தைநாட்டிவிட்டு மீண் Liao.
பறங்கியரை முதன்முதற்கண்ட சிங்களவர் அவர்பாற்கொ ண்ட எண்ணத்தை ராஜாவளி குறித்துவைத்திருக்கின்றது. இருப்புக்கவசங்களைத்தரித்து இருப்புக்குல்லாக்களே அணிந்து கொண்டிருக்கும் இம்மனிதர் ஒரிடத்திற் சணமேனும் தரித் திரார். அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருப்பர். இவர் கற்களை க்கடித்து மென்றுகின்று இரத்தத்தைப் பானம்பண்ணுவர் என்று தூதுவர்போய்த் தர்மபராக்கிரம இராசனுக் கறிவித்த னராம். லூறென்சோ தே அல்மேதா இலங்கையைக் கண்டு பிடித்தபின் பறங்கியர் காலத்துக்குக்காலம் தர்மபராக்கிரமவா கு கொடுக்கும் கிறையைப் பெற்றுக்கொள்ளவும் வர்த்தகப் பொருட்களை வாங்கவும் கொழும்பைநாடி வருவர். அக்காலம் இலங்கையின் வர்த்தகத்தைக் கைப்பற்றியிருந்த துலுக்கர் பற ங்கியரை மீண்டும்மீண்டும் எதிர்த்துத் தாக்கிவந்தமையால் அ வரைஒடுக்கித் தமது வர்த்தகமுதன்மையை நாட்டுவதற்கு வ ழியாய்ப் பறங்கியச் 1518-ல் தமக்கு கிலையான ஒர்கோட்டை யை முன் களிமண்ணுலும், பின் கல்லாலும் கட்டிக்கொண் 4-6ől ly,
யாழ்ப்பாணத்திற் பறங்கியர்- 1518 அல்லது 20 வரையி ல் பறங்கியர் யாழ்ப்பாண காட்டிலும் வர்த்தகநோக்கமாகவோ சமயபோதக நோக்கமாகவோ நுழைவோராயினர். போர்த்து க்கால்தேச அரசனின் ஆஞ்ஞைப்படி பறங்கியதளபதிகள் எங் கெங்குபோய்ப் புதுப்புதுத் தேசங்களைக் கண்டுபிடித்தனரோ அங்கங்கெல்லாம் அத்தேசத்து மார்க்கமாகிய கத்தோலிக்கசம யத்தைப் பரப்பப் பிரயத்தனஞ்செய்யவேண்டுமென் றிருந்தது. ஆதலால் பிறதேச வர்த்தகத்தின்பொருட்டுப் புறம்போந்து செல்லும் கப்பல் ஒவ்வொன்றிலும் வேதபோதக குருமாரும் உடன்செல்லுவர். ஆதியில் பறங்கியர் கொண்டுவந்தவர்கள் பி ராஞ்சீஸ்கன்சபையார் எனப்படுகிற குருமார். இவர்களே லூ றென்சோ தே அல்மேதாவோடு முதன்முதல் இலங்கையை த்தரிசித்த பறங்கிக்குருமாராவர். அப்பால் பறங்கியச் கொழும் பில் கோட்டைகட்டி வசிக்கத்தொடங்குகலும், குருமாரும் வ ர்த்தகரும் யாழ்ப்பாணகாட்டி அலுட்படத்தொடங்கினர்.

யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 45
இலங்கை அரசியற்செய்திகள். - ஜயவர்த்தன கோட்டையி லிருந்து அரசியற்றிய தர்மபராக்கிரமவாகு 1521-ம் ஆண்டு இறக்க 7-ம் விஜயவாகுஎன்போன் அரசனுனன். இவனுடை ய இரண்டாம்மகன் புவனேகவாகு என்போன் 1534-ம் ஆண் டு கோட்டைச்சிம்மாசனத்தை வகிக்க, இளையமகனன மாயா துன்னை சீதவாக்கையைக் கட்டியெழுப்பிக்கொண்டு புவனேக வாகுவுக்கு மாற்றனய்ப் போர்பொருதத் தலைப்பட்டான்.இங் தச் சந்தர்ப்பத்தில் புவனேகவாகு பறங்கியருடைய உதவியை நாடுவதே இயல்பாயிற்று. இதனுல் இலங்கையில் பறங்கியரு டைய செல்வாக்கும் உறுதிப்படுவதாயிற்று.
புவனேகவாகு தன்புத்திரியை வீதியேபண்டாரம் அல்ல து தெருவேபண்டாரம் எனும் தன்மருகனுக்கு மணமுடித்தி ருந்தான். அப்புத்திரியின் மைந்தன் தர்மபாலன். இவனுக்கே அரசுரிமையை நிச்சயப்படுத்திக்கொள்ளல் வேண்டுமென்னும் விருப்பினுல் புவனேகவாகு தன்பேரனை சிறுவனின் பிரதி மையாய் ஒர் உருவத்தையும் பொன்னுற்செய்வித்து அதற்குச் குட்டும்படியான ஒர் கிரீடத்தையுமியற்றுவித்து, அவற்றை ஒ ர் தானுபதியின்மூலமாய் போர்த்துக்கால்தேசத் தலைநகராகிய லிஸ்போனுக்கு அனுப்பி, போர்த்துக்கீச மகாராசாதாமே அ ப்பிரதிமைக்கு முடிசூட்டி அனுப்பல்வேண்டுமெனப் பிரார்த் தித்தான். இராசதூதன் பிரதிமையோடும்சென்று 1541-ம் ஆ ண்டு ஆவணிமாசம் லிஸ்போன்நகரையடைய அங்கு வெகுகொ ண்டாட்டமாய்த் தர்மபாலனின் பிரதிமைக்கு முடிசூட்டி அனு ப்பப்பட்டது. இவ்வினுேதச்சடங்கினல் புவனேகவாகு தன்பே ரனுக்கு அரசுரிமையை நிச்சயப்படுத்துவதோடு பறங்கியரின் அடைக்கலத்தையும் பெறுவித்துக்கொள்ள முயன்றன். பின்னு ம் இலங்கைமுழுவதிலும் பறங்கியருடைய மார்க்கமாகிய 'கத் தோலிக்கவேதத்தை’ப் பரப்பக் குருக்களை அனுப்பவேண்டு மென்றும் புவனேகவாகு கேட்டுக்கொண்டபடி தானுபதி மீண் வெந்த கப்பலாலேயே சில பிரான்சீஸ்கன்சபைக் குருமாரும் வந்து 1543-ம் ஆண்டு இலங்கையை அடைந்தனர். அந்நாட் டொட்டுப் புவனேகவாகுவின் யுத்தங்களைப் பறங்கியரே ஆடிவ ந்தனர். 1551ல் மாயாதுன்னைக்கெதிராக, புவனேகவாகுவும் பற ங்கியரும் போர்முனைந்துநின்றகாலையில் ஒர்நாள் புவனேகவா கு மேல்மாடியினின்று பலகணிவழியாய்ப்பார்க்கையில் யாரோ ஒரு புருவைச்சுடப் பொறித்த துப்பாக்கியிால் சூடுபட்டு இற ங் தான். (Couto) அப்பால் தர்மபாலன் அரசனுக அவ்ன் தந்தை வீதியேபண்டாரம் ufurezဗူဗာခေါ်.
Page 33
46 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை பறங்கியர் தம்மெண்ணமெ ல்லாம் முடிக்கும்பொருட்,ே புவனேகவாகுவைத் தற்செயலாய் ச் சுட்டபாவனையாய்ச் சுட்டுக்கொன்றனர்” என்றது சரித்தி ரவிரோதம். தர்மபாலனையும் பறங்கியர் வலிந்து கிறீஸ்துவன க்கினரல்லர். அவன் 1557-ம் ஆண்டு தன் சுயவிருப்பப்படியே கத்தோலிக்கவேதத்திலுட்பட்டு ஞானஸ்நானம் பெறுவோன னன். தர்மபாலன் கிறீஸ்துவனனது முற்முய் மனங்கிரும்பி யோ அன்றிப் பறங்கியரால் நன்மையடையும் நோக்கமாகவோ வென அறியோம். ஆயின் அவன் சுயாதீனமாகவே சமயம்
மாறினனென்பதற்குப் போதிய சாட்சியிருக்கிறது.
யாழ்ப்பாணத்திற் பரராசசேகரன்மகன் சங்கிலி அரசிய ற்றிவந்தான். இவனைப் பறங்கியர்நூல்கள் சகராசன்என அழை க்கின்றன. ஒல்லாந்தரின் சாட்சிப்படி இவன் சியங்கரி (சங்க ரி?) என்னப்படுவன். இவன் 1519-ம் ஆண்டு தொடக்கம் 1561 -ம் ஆண்டுவரையில் யாழ்ப்பாண அரசு கைக்கொண்டவனுகக் a root it 16&airopair. (Instruction from Governor General and Council of India.)
ம்ன்னுரிற் கிறிஸ்துசம்யம்பாவுதல்- 1544-ல் மன்னர்ச்சன ங்களுள் பெரும்பாலானேர் கிறிஸ்துசமயத்தைத் தழுவுவோ ராயினர். அதெங்ங்னமெனில், 1542-ல் போர்த்துக்காலினின் நு அர்ச்சியசிஷ்ட பிரான்சீஸ்கு சவேரியார் எனும் ஒரு மாத வமுனிவர் இந்தியாவில் வந்திறங்கிக் கத்தோலிக்கவேதத்தை ப் போதித்தனர். அவருடைய போதனையால் தூத்துக்குடியில் திரளான மீன்பிடிச்சாதிகள் கத்தோலிக்கவேதத்தைச் சேர்ந் துகொண்டு, பறங்கியருடைய அடைக்கலத்தினல் நாயக்க அா சர்கள்முதலாம் கொடுங்கோலர்களுக்குத் தப்பிச் சுகமாய் 'வா ழத்தொடங்கினர். இதைக்கேள்வியுற்ற மன்னரிலுள்ள கடைய ரும் பாவரும் தம்மத்தியிலும் சவேரியார்வந்து தம்மைக் கி நீஸ்துவர்களாக்க வேண்டுமென்னப் பரிந்து அவருக்குத் தூது போக்க, சவேரியார் தாமே அவ்விடம்வரச் சந்தர்ப்பமின்றியி ருந்தமையால் தமது பெயர்கொண்ட ஒர் சுதேசகுருவானவ ரை அங்கு அனுப்பிவைத்தனர். அக்குருவானவரின் முயற்சி யால் மன்னர்த்தீவார் 600க்கும் 100க்குமிடையில் ஞானஸ்நா னம்பெற்றுக் கிறீஸ்துவர்களானர்கள். இதனைக் கேள்வியுற்ற சங்கிலிராசன் 5000 விார்கொண்ட ஒருசேனையையனுப்பிக் ெ நீஸ்துவர்களைச் சங்கரிப்பித்தான். கிறீஸ்துவர்கள் தாங்கள்த ழுவிய புதியமார்க்கத்தைக் கைவிடுவதிலும் சீவனைவிடுவது தா விளேயென்று எண்ணி மடிந்தார்கள். அவர்களைக் கத்தோலிக்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 4.
கவேகத்திற் சேர்த்த குருவானவரும் தமது மக்கையோடு க டைசிபரியக்கம்கின்று ஆறுதல்சொல்லி அவர்களோடே சீவனை விட்டார். (Queiroz) மன்னரார் கொலையுண்டசெய்தியைக் கு ருவானவர் தப்பியோடிச் சவேரியாருக்கறிவித்தாரென மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை வரைந்தது தவறு.
சங்கிலியின்மகன் கிறிஸ்தவனுதல்.- விரைவிலே சங்கிலியி ன் அரண்மனையிலும் கத்தோலிக்கவேதம் புகுந்துகொண்ட து. பிதா பட்டத்துக்குமாரனை எவ்விதம் அச்சுறுத்தியும் பய ன்படாமையால் அவனைச் சிரச்சேதம்செய்வித்தான். பின் அ க்குமாரனை அடக்கஞ்செய்தவிடத்தில் பூமிபிளந்து சிலுவைய டையாளமொன்றைக் காண்பித்ததென்றும், அதை மண்ணுல் முடிவிட்டபோது அந்தரத்தில் பிரகாசமயமான ஒருசிலுவை தோன்றியதென்றும், அதைக்கண்டோர் பலர் கிறீஸ்துவர்களா ஞர்களென்றும், அக்காலத்துப் போர்த்துக்கீச சரித்திரங்கள் கூறும். அப்பால் சங்கிலியின் இளையமகனும் சகோதரியின் ம கனும் கிறீஸ்துவர்களாகிக் கோவைக்கு ஒட்டம்பிடித்தனர். அ ங்கு அவர்கள் சம்பாவுலுகல்லூரியில் போஷிக்கவும் கல்விபயி ற்றவும்பட்டு வருகையில் 1545-ம்ஆண்டு கோவையில் நடந்த வைகுரியால் இருகுமாாரும்மடிந்து போர்த்துக்கீசரால் இரச சமரியாதையோடு அடக்கஞ்செய்யப்படடார். (Corree)
சவ்ேரியார் மன்னுருக்குவால்- சங்கிலியின்செய்திகள் பறங் கியரைக் கோபமூடடிக்கொண்டிருந்தன. அவன் கிறிஸ்துவர் களைச் சங்கரிப்பித்தமையால் அவனைப் பழிவாங்கவேண்டுமெ னப் போர்த்துக்கால் அரசனுல் உத்தரவாவதாயிற்று. இதற்கி டையில் சவேரியார் மன்னர்த்தீவை 1545-ல் தரிசித்தார். அ வ்வேளை அங்கு பெருவாரிநோபொன்று நாடோறும் நூறுபே ருக்குமேல் மடியும்படியான மீசுரத்தோடு நடந்துகொண்டிரு ந்தது. சவேரியார் வருகிறரென்றறிந்த மன்னுர்வாசிகள் மூவா யிரர்வரையில் அவரை எதிர்கொண்டுபோய் அப்பெருவிபத்து த்தீரக் கடவுளைப் பிரார்த்திக்கவேண்டுமென விண்ணப்பிக்க அ வரது வேண்டுதலினல் மூன்றுநாளில் கொள்ளைநோய் நின்று விட்டது. இதைக்கண்ட மன்னர்வாசிகள் யாவரும் கிறீஸ்துவ ர்களானுர்கள். சங்கிலிராசா பறங்கியர் தன்னிற் படையெடுக்
க முயலுகிருரெனவுணர்ந்து பேசாதிருந்துவிட்டான்.(Bartoli)
ஆயினும் தான் பயந்திருந்தபடி பறக்கியர் தன்னை எதிர் த்துப் போருக்கெழாதிருந்ததைக் கண்ட சங்கிலி முன்னிலும் அதிகதுணிவோடு யாழ்ப்பாணத்திற் கொடுங்கோலோச்சிக்கொ
Page 34
48 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ண்டு வந்தான் சிங்களரும் பறங்கியருக்கெதிராய் அவனுடை ய சகாயத்தை நாடுவாராயினர். 1547-ல் சங்கிலி தென்னிங் தியாவினின்றும் ஒர் சேனையைவரித்து அதன் உதவியோடு மாயாதுன்னையின் பக்கத்தைச்சேர்ந்து ஜயவர்த்தனகோட்டை யைச் சருவினன். பறங்கியருக்குத் தர்மபாலனின் பிதாவாகிய வீதியேப்ண்டாரக் உபபலமாய்கின்றமையால் சங்கிலியின்பக்க ம் தோல்வியடைந்து பின்னிட்டது.
பாதிருபசிங்கன்- இதற்கிடையில் சங்கிலிராசனுக்கு எதி ராய் யாழ்ப்பாணத்திலே அவன்சகோதரன் எழுந்தான். இவ னைப் பாகிருபசிங்கன் என வைபவமாலையும் வக்று துகிரி ப ண்டாரம் எனப் போர்த்துக்கீசநூல்களும் (Queiroz) கூறும். சங்கிலி இவனது ஆலோசனையை அறிந்து இவனே நாட்டை விட்டோட்ட இவன் சிலபிரதானிகளோடு போர்த்துக்கீசரை ச் சரணடையக் கோவைக்குச்சென்றன். வைபவமாலை இதனை வேறுவகையாய்க் கூறும். அக்கூற்றை மெஸ். முத்துத்தம்பிப் பிள்ளை எழுதியவாறு பின்வருவது.
'சங்கிலி தனது மந்திரிகளுள் ஒருவனகிய அப்பாமுதலியி னது புத்திரியுடைய வடிவழகுகளைக் கேள்வியுற்று அவளைக் களவிற்கவரக் காலம்பார்த்தும் தூதுபோக்கியுமிருந்தான். அ தன அவள் தனது தந்தைக்குஅறிவிக்க, அவன் அவளைப் ப ாகிருபசிங்கனுடைய அரமனைக்குக் கொண்டுபோய் அடைக்க லம்வைத்து, அவனைகோக்கி வேந்த என்னேயும் இக்கன்னி கையையும் அவள் கற்பையும் எனது குடும்பத்தின் பெருமை யையும் காத்தருள்' என் றழுது விண்ணப்பஞ்செய்தான். பா கிருபசிங்கன் அப்பாமுதலிக்கு அபயங்கொடுத்துச் ‘சங்கிலியி னது கொடுமையெல்லாம் பொறுத்தேன், இக்கொடுமை சிறி அதும் பொறுக்கமாட்டேன். அவனை அடக்கத்துணிந்தேன். இ து செய்யேனுயின் அடைக்கலத் துரோகஞ்செய்தோர்புகும் 15 ரகம் புகுவேன்’ என்று சத்தியமுஞ்செய்தான். உடனே ஒரு நிருபமெழுகி இதனை ஊர்காவற்றுறைக் காவல்பூண்டிருக்கு ம் காக்கைவன்னியனிடம் சேர்ப்பி’ என்றுகூறி அப்பா கையி ற்கொடுத்தான். அப்பாவும் அதனைத் தனக்கு விசுவாசமுள்ள ஒரு தூதனிடங் கொடுத்தனுப்பினன். காக்கைவன்னியன் அ தன்னவாங்கி வாசித்துப் பரநிருபசிங்கனுக்கு உத்தாரமனுப்பி விட்டு, அடுத்தநாளுதயத்தில மரக்கலமேறித் தாங்கம்பாடியை யடைந்து பறங்கிப் பிரதிநிதியைக்கண்டு கலந்து அவர்கள்வரு தற்குக் காலநிச்சயம்பண்ணிக்கொண்டு மீண்டுவந்து யாதுமறி யாதான் போன்று தன் அதிகாரத்தில் அமர்ந்தான்.”

யாழ்ப்பாண Gö)6) fillo கெளமுதி. 49.
யாழ்ப்பாண வைபவமாலைக் கூற்முகிய இச்சம்பவம் கிரி த்துக் கூறப்படடிருத்தலைச் சங்கிலிகாலத்துப் பறக் கியர்நூல் களா லறிகின்ருேம். சங்கிலி தன் சகோதரனுக்குரியதாயிருந் த அரசுரிமையைக் கவர்ந்து அவனைக் காவலில்வைத்தானெ னவும், அச்சகோதானே சில பிரதானிகளோடு கோவையை அடைந்தனனெனவும் அந்நூல்கள் கூறுகின்றன. பாகிரு பசிங்கனே அச்சகோதரனமென்பது தெளிவு. அவுனேடு அப்
பாவும் கோவைக்குச் சென்றனணுகலாம்.
போர்த்துக்கீசர் சங்கிலியைச் சிங்காசனத்தா லிறக்கிவிட் டுக் கோவையில் தம்மைச் சரணடைந்த அவன் சகோதரனைக் கிறீஸ்துவனுக்கிப் பின் அரசாளவைக்க எண்ணமிட்டுக்கொண் டிருந்தனர். முன்கூறியபடி போர்த்துக்கீசஅரசரும் சங்கிலி யை ம்ன்னர்க்கிறிஸ்தவர்களின் சங்காரத்தினிமித்தம் தண்டிக் கவேண்டுமெனப் பணித்திருந்தார். ஆயினும் பறங்கியருக்கு அவ்வேளை இந்தியாவிலும் கொழும்புத்திசையிலும் நடந்து கொண்டுவந்தயுத்தங்களினிமித்தம் யாழ்ப்பாண அலுவலில் தலை யிடச் சமயம்வாயாது போய்விட்டது. பறங்கியர் சங்கிலியனை நெருக்காதுவிட வேருெரு காரணமுமிருந்தது. அதேதெனில் இதற்குமுன் சிலகாலமாய்ச் சங்கிலி யாழ்ப்பாணக்கரையையண் டிப் பாய்விரித்தோடும் போர்த்துக்கீசருடைய கப்பல்களைக் கொள்ளையடிப்பித்துப் பொருட்களையும் துப்பாக்கிகளையும் கவ ர்ந்துகொண்டுவந்தான். பறங்கியர் அவனைஒடுக்கிப் பாடம்படி ப்பிக்க வலியின்றி யிருந்துவிட்டனர். ஈற்றில் குசாஎனும் ப பறங்கியதேசாதிபதி 1543-ம் ஆண்டளவில் அவனே ேஒரு சமாதான உடன்படிக்கைசெய்வானுயினன். சங்கிலி பறித்தெ டுத்த பீரங்கிகளை அவனே வைத்துக்கொள்ளவும் பறங்கியரு க்கு வருடமொன்றுக்குச் சங்கிலி 5000 செறபின் நாணயமும் இரண்டு கொம்பன்யானையும் திறைகொடுக்கவும் ஏற்பாடுசெய் யப்பட்டது. இந்தப் பொருத்தத்தின்கிமித்தமே முக்கியமாய் மேல் அரசர் சங்கிலியைப் பழிவாங்கக்கேட்டும் போர்த்துக்கி சர் அலட்சியம்செய்துவிட்டனர். 1545-இலும் ஒரு போர்த்து க்கீசகப்பல் யாழ்ப்பாணப்புறங்களில் ஆழ அகிலேற்றியிருந்த விலையுயர்ந்த சரக்குகளைச் சங்கிலி அப்பிக்கொண்டான். அச்ச ரக்குகளை அவனிடம் உபாயமாய் வாங்கிக்கொள்ளும் நோக்க மும் போர்த்துக்கீசரைச் சங்கிலிமேற் போரெடாமற் றடுத்தது.
(Letters of St. Frangis Xavier)
சவேரியார் யாழ்ப்பாணம்வால்- பறங்கியரசாட்சியார் சங்
கிலியை அச்சுறுத்திக் கீறீஸ்தவர்களுக்குச் சலுவுசெய்விக்க
Page 35
50 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
முடியாதிருந்ததைச் சவேரியார்கண்டு தாமே நல்லூரிலிருந்த அவன் அரண்மனைக்குச்சென்று அவனே ெகிறீஸ்தவர்களைப் பற்றிய ஒரு சமாதான உடன்படிக்கையைப் பண்ணுவரான ர். இதுநடந்தது 1548-ல். சவேரியார் சங்கிலியைக்கண்டு செ ன்றபோது பருத்தித்துறைவழியாக வந்தாரெனவும் பருத்தி த்துறைச் சந்தையடியில் இன்றைக்கும் காணப்படும் ஒர் புளி யமாத்தின்கீழ்ப் பிரசங்கித்தாரெனவும் ஒர் கர்ணபரம்பரை உ ளது. இப்பரம்பரையை அனுசரித்து ஒல்லாந்தரோடு யாழ்ப் பாணத்துக்குவந்த பல்டேயஸ் பாதிரியாரும் அம்மாத்தின்கீழ்ப் பிரசங்கித்தார். இவருடைய நாமமே இப்புளிக்கு இன்றைக்கு ub augpiši 35opg|7. (Baldæus tree)
மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை சவேரியார் யாழ்ப்பாணம்வ ந்ததைக் குறித்தபின் எழுதுவது:- "சிலகாலங்கழித்துப் பறங் கிகள் ஒருகோயில்கட்ட இடங்கேட்டனர். சங்கிலி அதுகூடா தென அவரை ஒட்டிவிட்டான். சவேரியார் அவ்வளவில் மன ஞ்சலித்து இலங்கையைவிட்டுச் சீனதேசஞ்சென்று அங்கே காந்தன்பட்டினத்தில் 1552-ல் தேகவியோகமாயினர். அதன் பின்னர்ப் பறங்கிகள் நெடுங்காலம் பேசாகிருந்து 1546-ல் ஒ படையோடு யாழ்ப்பாணத்தையடைந்தனர். சங்கிலி சமாதா னம்பேசிப் பதினுேராயிரம்பவுனும் சில அரியநிதிகளுக்கொ த்ெதான். அவ்வளவிற் பறங்கிகள் மீண்டனர்” என்கின்றர்.
பறங்கியரசாட்சியார் அங்காளில் சங்கிலியனுேடு ஒன்றுஞ் செய்யோமென் றிருந்துவிட்டாரேயன்றிக் கோயில்கட்ட இட ங்கேட்டாரில்லை. முதன்முதல் பறங்கியரசாட்சியார் மூலமாய் யாழ்ப்பாணத்திற் கத்தோலிக்க கோவில்கட்டப்பட்டது 1580 -இல் எனப் பின்னுற்காண்போம். சவேரியார் அவ்வளவில் மன ஞ்சலித்துச் சீனதேசஞ் சென்றரென்றதும் பொய். அவர் இ லங்கையிலிருந்து கோவைக்குப்போய் இன்னும் இரண்டுவருட ம் பலவிடங்களிற் கத்தோலிக்கசமயத்தைப்போதித்தபின் 1552 இலேயே சீனம்நோக்கிச்சென்று காந்தன்பட்டணத்திலல்ல சா ன்சியன்தீவில் மாத்தார். அவர் திருச்சரீரம் கோவைக்குக் கொ ண்டுவரப்பட்டு இன்றைக்கும் அழியாதிருக்கிறது. அப்பால் ப றங்கியர் யாழ்ப்பாணத்திற் படையெடுத்துவந்ததும் சங்கிலி ச மாதானம்பேசியதும் 1564-ல் அல்ல, 1560-லாம் என்றறிக. இச்சம்பவம் மேலே விரித்தெழுதப்படும்.
விதியேபண்டாாம்.- இஃதிவ்வாருக ஜெயவர்த்தனகோட் டையில் விகியேபண்டாாம் போர்த்துக்கீசர் தமக்கும் எதிரியா

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 5.
கி 1552-ல் மறியலாக்கப்பட்டிருந்தான். மறி:லால் ஒழித்தோ டி அவர்க்கெதிராய்ப் போர்முனைந்து காண்டு மாயாதுன்
பக்கத்தில் நின்று 1556-ல் மாயாதுன்னையாலும் துரத்துண் டு யாழ்ப்பாணத்தையடைந்து சங்கிலியின் அடைக்கலத்திலிரு ந்தான். அவனுக்கு உபபலமாய்ப் போருக்கெழ வாக்குப்பண் ணி அந்தவாக்கை உறுதிப்பண்ணுமாறு நல்லூர்க் கோவிலில் ஒர் விழாக்கொண்டாடுவித்தான். விழாநேரத்தில் சங்கிலியும் வீதியேபண்டாாமும் உடன்படிக்கைசெய்யக் கூடியபோது த ற்செயலாய்வெடித்த ஒர் துப்பாக்கிச்சத்தத்தால் வீதியேபண் டாரம் தன்சீவனுக்கெதிராய் ஒர் சூழ்ச்சிசெய்யப்படுகிறதென எண்ணி வாளையுருவி அங்குமிங்கும் வீசத்தொடங்கினன். அ வன்சேனுபதி விசயகுமாரனும் பல தமிழரைத் தென்புலஞ்சா ய்த்தான். தமிழரும் வெகுண்டு சிங்களாைத்தாக்கினர். இக்க லிபிலியில் வீதியேபண்டாரமும் மகனும் கொல்லப்பட அவன் திரவியங்களும் (புத்ததந்தமுட்பட) மனைவி ஆகியபெண்களும்
சங்கிலிகைப்பட்டார்.
சங்கிலி முன்னிலும் அதிக கொடுமையுள்ள வனனன். நா ள்தோறும் அவன் பல பிரதானிகள் குடியானவர்களைத் தன் அ ரண்மனையின் முற்றத்திலிருந்த ஒர் பெருங்கல்லின்மேற் கிட த்திச் சிரச்சேதம் செய்வித்துவருவானென அக்காலத்துப் ப றங்கியரின்நூல்கள் கூறும். (Cout)
வைபவமாலை கூறுகின்ற சிலசெய்திகள் அவனது கொடு ங்கோன்மையை விளக்கும். தன் குடைக்கீழ் வாழ்ந்த சிங்களச் சாவகர் வன்னியர்களைத் துரத்தி விட்டமையும், தன் சுய குடும்பத்திலேயே அவன்செய்த அகியாயங்களும் இதற்குச்சா ன்மும். ஆயினும் சங்கிலியின்காலத்தில் சில திருத்தங்களும் ந
டந்தன.
யாழ்ப்பாணத்திற் படையேற்றம்.-- ஆயின் சங்கிலியின்கொ ைெமகளும் அவன் வீதியேபண்டாரத்துக்கு உதவிசெய்தமை யும் கத்தோலிக்கருக்கு அவன்காட்டிவந்த எதிரிடையும் எனு ம் இவைகள் அவனைப் போர்த்துக்கீசர் கவனிக்கும்படி செய் தன. ஈற்றில் லிஸ்போனில்கின்று வந்த கடடளையின்படி கொ ன்ஸ்தந்தீனு பிறகன்சா எனும் கோவைப் பிரதிராசா (Vicerov) அவன்மேற் படையெடுத்து வரலானர். இது நடந்தது 1560-ல், பறங்கியர் 99 கப்பல்களோடு கொச்சியினின்றும் பு றப்பட்டு கன்னியாகுமரியைச் சுற்றியோ டி ப்ேபசிமாசத் தொ டக்கத்திலே மன்னரில் வந்துசேர்ந்தனர். கொச்சி மேற்றிாா
Page 36
52 யாழ்ப்பான քնi E1II Մեն கௌமுதி.
ணியாரும் இக் கப்பற்படையோடு வந்தார். அப்பால் ப்ேபசி மாசம் 20-க் திகதி கொழும்புத்துறையில் சேர்ந்து நங்கூரம் போட்டனர். ஆயின், கொழும்புக்அறையிலும் பண்ணேத்துறை யே இறங்குதற்கு வசதியெனத் தீர்மானித்து முதற் சிறுத்தீ விலிறங்கி மேற்றிராணியார் பூசைபண்ணிப் பிரசங்கிக்க 1200 பேர் மாத்திரங்கொண்ட போர்க்ஆக்கீச சேனேயானது யுத்த சங்கத்தமாயிற்று. பின் பண்ணேத்துறையிலிறங்கி கல்லூரை கா டிச்சென்மூர். தமிழர் தவளக்கேடயமுள்ள ஒர் இளவரசன் த ஃலமையின்கீழ் உடனே காணப்படப் பறங்கியர் குண்டுமாரிபொ ழிந்து அவர்களைப் பின்னிடச்செய்தனர். மாலேபாய்விட்டமை யால் பறங்கியர் விதிகளே துரணுக்கிக்கொண்டு இாாக்கழித்த பின் காலையில் நகரைநோக்கி விசைந்துசெல்லுதலும், தமிழர் சிலர் கழி மண் ஆறு ம் கல் லும் கலந்து கட்டிய சிவர்க எளினின்றும் சிலர் அகழ்களினின்றும் துப்பாக்கிப்பிரயோகஞ் செய்தனர். பறங்கியர் இவற்றைச் சட்டைபண்ணுது நெருங்கி ப்போய் நல்லூர்க்கோட்டை மதில்களேஉடைத்து அதின் அக ன்ற உள்விகியால் கடந்துசென்ருரர். அங்கே ஒலேகளின்கீழ் ம றைத்துவைக்கிருந்த ஒர் பீரங்கிவெடித்துச் சிலரைக் கொன்று விட்டது. ஆயினும் முதுகிடாமல் முன்னுடிச்சென்று தமிழரை ஒருபாற்றுரத்தப் பின்னணியைத் தமிழர்மொய்த்துத்தாக்கிச் ச ரமாரிசொரிந்துகொண்டிருந்தார். பிரதிராசாவும் அருந்தப்பாய் ச் சிவனுேடு ஓடிவந்து முன்னணியைச்சேர்ந்தான். ஆயினும் தமிழ் இளவரசனுல் ஈடத்தப்பட்ட பின்னணியுத்தம் காள்மு ழுதும் உக்கிரமாய் ஈடங்துகொண்டிருந்தது. ஈற்றில் இளவர சன் அரசனுடையகோட்டைக்குள் ஒடிமறையப் பறங்கியர் அவ ன்சேண்யை முரியவடித்துத் திரவியங்களேயும் அவனது அழகி ப? வியையும் கைப்பற்றிக்கொண்டார். இதற்கிடையில் இரா ச்சென்றுபோயிண்மையால் பறங்கியர் சிலவீடுகளேப் பிடுங்கிவிட்
டிட்டு விதிகளேயே அரணுக்கிக்கொண்டு இளைப்பாறச்சென்ருர்,
ஆயின் சங்கிலி தன் அரண்மனைக்குத் தீயிட்டு, மனேவியை யும் பிற இராச ஸ்திரீகளேயும் இளவரசனின் காவலில்வைத் துவிட்டுக், கொண்டுபோகக்கூடிய கிரவியங்களோடும் ஒடிக் கோப்பாயிலிருந்த வேருெரு கோட்டைக்குச்சென்மூன். இள வரசனும் சிறிதுநேரத்துள் சங்கிலியின் பின்போவானுயினுன். பறங்கியர்விடிந்தபின்னே எரிகின்ற மாளிகையினுட்புகுந்தார். அவர்கள் கையிலகப்பட்ட பொருட்களிலொன்று மாளிகையோ ேெசர்ந்த ஒராலயத்திலே கண்டெடுக்க புத்ததந்தம். அது வி தியேபண்டாரம் தன்னுடன்கொணர்ந்த கிரவியங்களுளொன் து. பறங்கியர் அதை வெகுசாக்கிரதையாக எடுத்துவைத்துக்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 53
கொண்டனர். அப்பால் பயங்தோடிவிட்ட கோவாசிகளுக்குப் பறைசாற்றுவித்து அழைக்க, அவர்கள் மாற்ருன்படைக்கஞ்சி க் கோழிகள், நெய், பால், கிழங்குவகைக ளாதியவற்றுேவெங் தி பறங்கியரைப்பணித்து தத்தம் பனேகளிற் புகுந்துகொண் டார். கொச்சி மேற்றிராணியாரும் குருமாரும் கோட்டையி லேயே வசிக்திச் சனங்களேக் கத்தோலிக்கசமயத்திற் சேர்க் கத் த&லப்பட்டனர்.
பின் கொன்ஸ்தந்திலுே பிறகன்சா கோட்டையை ஒர் GF ரூனுபதிகையில் விட்டுச் சங்கிவியைக் துரத்திக்கொண்டு சென் முன், கோப்பாய்க் கோட்டையைச் சேர்ந்தபோது அரசன் அதைவிட்டோடிவிட்டதாகக் கண்டு பிறகன்சா அதைத் தனது தலேத்தானமாக்கிக்கொண்டு அங்கு தங்கிவிட பறங்கிச்சேனே அரசனே அப்பாற் தேடிச்சென்று அவனுடைய வேறுெரு ஒ ழிப்பிடத்தை அடைந்தது. அங்கு அரசனில்லாமையால் வே து பலவிடங்களிலும் தேடி ஈற்றில் சங்கிவியை ஆனேயிறவுச் சலிசக்திக்கப்பாற் கண்டனர். இதற்கிடையில் சங்கிலியின் சே ஜபதிகளுள் ஒருவனுன விரலிங்கம் என்பான் 1500 பேரோ டு பறங்கியர் பக்கமாகிவிட்டான். ஆயினும், சங்கிலி சவியாது திரிகோணமலே வன்னியனணுப்பிய உபபலத்தோடு பறங்கிய சை எதிர்த்தான். பறக்கியர் சலசந்தியைக்கடந்து சங்கிவியை வெகுதூரம் வன்னிக்குட் ஆபத்திக்கொண்டுசென்று பசியாலு ம் } வருக்கிக்கொண்டிருந்தனர். ஈற்றில் சங்கிளி பைப் பிடிப்பதரிதெனக்கண்டு திரும்பிப்போக ஆலோசனே செ ய்துகொண்டிருக்கையில் சங்கிவியும் பறக்கியரோடு சமாதா னம்பண்ணவிரும்பிக் தூதர்களேயனுப்பினுன்.
சங்கிலியோடு உடன்படிக்கை- கார்த்திசுைக்கடைசியில் ர மாதான உடன்படிக்கை நடப்பதாயிற்று. அவ்வுடன்படிக்கையி ன்படி சங்கிவியே யாழ்ப்பான துரசை ஒப்புக்கொண்டு ஆண் வொவும் பறங்கியருக்கு 12 கொம்பன்ப்ாஃளயும், 1200 'ப தக்கீ'மும் திறைகொடுக்துவரவும், கிறிஸ்துவர்களே ஒடுக்காதி ருக்கவும், விதியேபண்டாரம் கொண்டுவந்த திரவியங்களேயெ ல்லாம் பறங்கியருக்குக் கையளித்துப்போடவும், பறங்கியர் இ தேப் படையெழுச்சியிலே செய்த செலவைக் கொடுத்தப் போடவும், கத்தோலிக்க ஆலயங்களுக்காக அரசிறையிலே ஒருபகுதி கட்டவும், ஈற்றில் பட்டத்துக்குமாரனே அவனது முதலிமார் இருவரோடும் பிணேயாகப் பறங்கியசிடம் ஒப்புவி க்கவும் ஒழுங்குசெய்யப்பட்டது. :ெ ாருத்தமானது இரண்டு பாஷைகளிலும் வரையப்படடு முடிந்து, பிணேயாட்களும் ஒர்
9)
Page 37
5. யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
தோணிமூலமாய் ஆனேயிறவில்கின்று கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சங்கிலி அரசாளத்தொடங்கப் பிர கிராசா அம் கல்லூருக்குத்திரும்பினுன்.
தமிழரின் எழுச்சி- ஆயின் சிலநாட்களுள் திடீரென்று த மிழர் அவ்வவ்விடங்களிலே, பறங்கியருக்கெதிராய் எழுந்து ப றங்கியரையும், குருமாரையும், கிறீஸ்துவர்களேயும் கண்டகண் டவிடமெல்லாம் கொல்லத் தலைப்பட்டனர். பறங்கிச்சேனே நோ யாலும் மரணத்தாலும் பெலமற்றுச் சடுதியாயுண்டுபட்ட இக் தஎழுச்சியை அடக்கமுடியாமல் திகைத்துக்கொண்டிருந்தது. பிரதிராசா அருமையாய்த் தப்பிஒடிஞன். கொச்சி மேற்றிாா யாரும் புதுமையாய்த் தமிழர்கையிலகப்படாது பண்ணேக் துறைக்குக் கொண்டுபோகப்பட்டார். தமிழர் கோப்பாய்க் கோ ட்டையைப் பிடித்துக்கொண்டு கல்லூரையும் மொய்த்து வளே ந்தனர். சம புே சி க ம ப ய் நாகபட்டணத்திலிருந்தும் பறங்கியருக்கு ஒரு உபபலம் வத்திராவிட்டால் நல்லூரிலிருக் தி பறங்கியரெல்லாம் நாசமாய்ப்போயிருப்பர். உடபலம்வாவே சங்கிலி தன்மகனேப் பினேயாலெடுக்கும் நோக்கமாகக் கொன் ஸ்தந்தீனுவோடு சமாதானம் பேசுவித்தான். பிரதிாாசா சம் மதியாமல் வெகுகஷ்டத்தோடேயே கல்லூரிலிருந்த பறங்கிச் சேனேயை விடுவித்துக்கொண்டு யாழ்ப்பாணத்தைவிட்டுப் பய ணமானுன், போம்போது சங்கிவியினுடைய முத்துப்பர்கரின் மேற்பாகத்தையும் கொண்டுபோனுன். பிணேயாக விடப்பட்டி ருந்த இளவரசன் கோவைக்கலுப்பப்பட்டு அங்கு 1571-ம்டு கிறிஸ்துவனுகி மரித்தான். விநியேபண்டாரத்தோடு வந்த ஸ் கிரிகள் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர். புத்ததந்தத்தைப் பறலகியர் பைகோவை அரசன் 400000 ரூபா கொடுப்பதாக க்கேட்டும் கொடாமல் கோவையிலே எரித்துச் சாம்பராக்கி afil". Laari. (Couto, Queiroz)
மன்னுர்க்கோட்டை- யாழ்ப்பாணத்தனின்றும் தோற்றுே டிய பறங்கியர் மன்னுரிவிறங்கி அங்கு ஒர் கோட்டையைக்கட் டி அதைத் தமதாக்கிக்கொண்டனர். கோட்டைகட்டுங்காலேயி ல் மாதோட்டக்னிக ஆண்டுவந்த மகத்தன் என்பவன் 3000 வீரரோடு பறங்கியாைச்சருவிக்கட்டடத்தை முற்றுப்பெறுவிக்க விடாமல் தடுத்தும் அதுவாய்க்கவில்லை. மன்னுர்க்கோட்டைக்கு க் திருக்கேதீச்சுரத்தினின்று கல்லெத்ெதுக் கொண்டுவரப்ப ட்டது. அக்காலம் அக்கோவில் சீரணமடைந்துகிடக்தது.
பறங்கியர்கீழ்ப் பிரதியாசு.-அப்பால் யாழ்ப்பாணச்சரித்திர ம் தெளிவாய்க் காணப்படவில்லை. சங்கிலியின்பின் கொங்கிக
33822

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 5希
யினு (அல்லது கச்சிாயினு) எனப்பட்ட ஒருவன் சிங்காசன த்தை அபகரித்திருந்தான். இவன்பெயர் இவனேக் துலுக்கனெ னக் காட்டுகின்றது. வடகரைச்சோனகர் பன்முறையும் யாழ் ப்பாண அரசர்களின் சேனேயிற் பிரபலவீரர்களாய் விளங்கிய துண்டு. அவர்களுள் ஒருவனே சங்கிலியிறக்க அரசை அப்பி க்கொண்டவனுதல்வேண்டும். இதுவும் பின்வரும் விபரங்களு ம் பறங்கியர்நூல்களிற் கண்டவை. யாழ்ப்பாண அரசு இவ்வா ஆறு பராதீனப்பட்டு அதனுல் உள்ளூர்க்கலகம் எழுந்திருப்பதை ஜோஜ் தெ மேலோ எனும் பறங்கிச்சேனுபதி அறிந்து யா ழ்ப்பாணத்திற் படையேற்றி அரசனேச் சிங்காசனத்தாவிறக்கி வேருெரு.அரசனே நியமித்துச் சென்றன். இவன்பெயர் விள ங்கவில்லை. இவனேக் கொங்கிஈயினு சிறிது காலத்துட் சகிமான மாய் உயிர்போக்கிவிட்டு மீண்டும் அரசாளத்தொடங்கினுன். உவப்பால் கொங்கியிேனுவைத் தெமேலோ பிடித்துக் கொல்லு வித்து இராசகுடும்பத்திலுள்ள பேரியபிள்ளே எனும் ஒருவ ශීඝr :ெே: பெரியபிள்ளே காலத்திலேயே க க்கோவிக்க ஆலயங்கள் யாழ்ப்பாணத்தில் முதன்முதற் கட்ட ப்படலாயின. பெரியபிள்ளே உட்கலகமின்றி அரசாண்டிறக்க, *ராசராசதேசமகாாசசேகரம்" என்பவன் 1590 வரையில் அ ாசனுணுன். இவன் சங்கிலியின்மகன்போலும். இவன் 1591-ல் சில தமிழரையும் வடகரையாரையும் அணிவகுக்தி மாதோட டவழியாய்ச்சென்று மன்னுர்க்கோட்டையைக் காக்கினுன். ப றங்கியர் நூனுே பேணுண்டெஸ் தெ அத்தேட் என்பவன்கீழ் விரமாய்ப்பொருது அரசனேமடக்கி ஒடுக்கினர். ஆயினும் அவ ன் தோற்ருேடாது குஞ்ஞாலே மரக்காயர் எனும் கீழக்கரை க்கலேவ னுெருவனுடைய உபபலத்தை எதிர்பார்த்துக்கொண்ெ போர்கொடுத்தபடியே நின்றன். குஞ்ஞாலே வருவதையறிக் க பறங்கியர் கொழும்பினின்றும் அவனைப் பின்தொடர்ந்து சிலாபத்துறைக் கணித்தாயுள்ள காரைதீவுக்கடலில் அவனே மு ரியவடித்து ஓடிவிட்டனர். யாழ்ப்பாண அரசனும் வலியிழந்து முதுகிட்டான்.
இாண்டாம் படையேற்றம்.- யாழ்ப்பாண அரசனின் இவ்வா முன சத்துருஒழுக்கத்தைக்கண்ட பறங்கியர் இனி அவனே அ டக்காதொழிவது தமக்குக் கேடென உணர்ந்து அக்திரே கெ பூர்த்தாடோ என்பவனேச் சேனேநாயகமாய்க்கொண்ட ஒர் ப லத்த கடற்படையோகி ப்ேபசிமீ 26-ந் திகதி கொழும்புத்து றையில் வந்திறங்கினுர். தமிழர் பறங்கியரை எதிர்பார்க் து அ ணிவகுத்துகிற்கப் பறங்கியர் வெடிதீர்ந்து தமிழரைத் தாக்கி க்கொண்டு கரைமார்க்கமாய்ச் சென்று பண்ணேத்துறைவரை
Page 38
56 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
க்கும்போய் அங்கு சோனகர் கட்டியிருந்த பண்டகசாலைகளை க் கைப்பற்றிக்கொண்டு இராத்தங்கினர். விடிந்தவுடன் தமிழ ரைத்தாக்கிச் 'சங்கிநயினர்’ எனுமிடத்தில் போர்தொடுக்க, தமிழர் அம்புகளையும் குண்டுகளையும்பொழிந்தும் ஆற்ருது தோற்முேடினர். அரசனின் மருகனன 'காக்கோ” என்பவ னும் மாண்டான். அவனது சங்குக்கேடயத்தைப் பறங்கியர் கைப்பற்றினர். அப்பால் பத்துமணியளவில் நல்லூரையடைக் தனர். அங்கு இருகோவில்களுக்கிடையில் தமிழர் பறங்கியரை எதிர்த்து உயிர்போகுமளவும் விடோமெனப் பொருதினர். வெகுமும்முரமான போர்கடந்தது. அன்று போர்கொடுத்த த மிழரெல்லாம் மாண்டனர். கோயிற்பிராமணனும் இறந்தோரு ள் ஒருவனனன். பறக்கியர் அரசனைத் தேடிப்பிடித்து அவன் சிரசைக்கொய்து ஒர் தண்டத்திற் தொங்கவைத்தனர். சிறை யாக்கப்பட்டோருள் காக்கோ இளவரசனின் சகோதரன் "எ ந்தர்மன்னசிங்க” குமாரனும், இருவர் இராணிமாரும் பிள்ளை களும், காக்கோ இளவரசனின் மனைவியும், அவன் மக்களான சங்கிலிகுமாரனும் அவனுடன்பிறந்த இரட்டைப்பிள்ளையும் இ ருந்தனர்.
வைபவமாலை ம்ாறுபாடு.- இதுகாறும் எடுத்துச்சொல்லி யவை கண்கண்ட சாட்சிகளான பறங்கியரால் வரைந்து வை க்கப்பட்டவை. வைபமாலை இச்சம்பவங்களை முற்முக திரிபுப டுத்திக் கூறுவதாயிற்று. சோனகர் பண்ணைத்துறையிற் கட் டிய பண்டகசாலைகளைப் பறங்கியர் கட்டியவை எனவும், பறங் கியர் அவற்றை அழிக்க, சங்கிலி அழித்தானெனவும் 'காக் கோ’ (அல்லது காக்கா)எனுமிளவரசனைக் காக்கைவன்னியனெ னவும் கூறிப் பல மாறுதலான கதைகளை வரைந்ததோடமை யாது பலவருஷங்களின்முன் இறந்துவிட்ட சங்கிலியை 1591இலும் அரசாளுவோனுகக்காடடிற்று. சங்கிலி காலத்துப் பற ங்கியரின் போரையும், அவனுக்குப்பின் நான்காவதாய் ஆண் டவனுடைய காலத்துப் போரையும் ஒன்ருக்கி விநோதமான யுத்தசரித்திரமொன்றை ஏற்படுத்திவிட்டது. இத்தவறு பின் பிரதிராசாவாய் அரசாண்ட சங்கிலிகுமாரனையும் பரராசசேக ரன்மகன் சங்கிலியையும் ஒருவனெனக் கருதியதினுல் எழு ந்ததுபோலும்.
பாராசசேகர பண்டாாம்.-அதுகிற்க தெயூர்த்தாடோ யாழ் ப்பாண அரசைப் பறங்கியர் கைக்கொள்ளின் தமிழர் ஒப்பா ரென வகித்து இராசவம்மிசத்தில் ஒருவன அரசாள வை க்க ஏண்ணி எந்தர் மன்ன சிங்ககுமாரணை” சிங்காசனத்தில்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 57
ஏற்றிவிட்டான். இவன் பரராசசேகரபண்டாரம் எனும் பெ யரோடு 1591 தொடக்கம் அரசாண்டான். தெபூர்த்தாடோ முன்னைய கலகத்திற் சேர்த்திருந்த 880 வடகரைய்ாரையும் சோனகரையும் கொல்லுவித்தபின் அரசனுக்குக் காவலாக நூறுபறங்கியர் கொண்ட ஒரு சேனையையும் வைத்துப் போயி
sa.
ஆயின் பரராச சேகரனுடைய அரசை யாழ்ப்பாணத்தா ருட் சில கட்சியார் ஏற்ரு.ரில்லை. இன்னேர் தஞ்சாவூர் அரச னே ேஆலோசனைசெய்து தொகைப்பட்ட வடகரையாரும் ம றவரும்கொண்ட ஒரு சேனையை அழைப்பித்து ராமேசு சத்தி னின்றும் ஒர் அரசனை வரித்துச் சிங்காசனத்திலிருத்தப் பிரயத் தனப்பட்டனர். இதனையறிந்த பரராசசேகரன் மன்னுரிலிரு ந்த பறங்கிக் கொம்மாண்டோருக்கு ஒலமிட்டான். கொம்மா ண்டோர் அரசனுக்குப் பக்கத்துணையாய் ஒர் பறங்கிச் சேனை யை அனுப்பிவிட்டு வடகரைச் சேனையைத் தலைமன்னுருக்கப் பாற் அரத்தி முரியவடித்தான்.
அப்பால் பறங்கியர் பரராசசேகரனில் சமுசயங்கொள்ள நேரிட்டது. இவன் கண்டியரசனன விமலதர்மன் பக்கமாய் நிற்கிருடினெனவும், ய்ோகிவேஷமிட்டுக்கொண்டுவரும் வடகரை யாரை யாழ்ப்பாணத்தினூடாய்ச் சிங்களருக்கு அனுப்பிக்கொ ண்டிருக்கிரு?னெனவும் வதந்தியாயிற்று. ஆயின் மன்னுர்க் கொம்மாண்டோரின் கேள்விப்படி பரராசசேகரன் யோகிகள் இனி யாழ்ப்பாணத்துக்குள் வசப்படாதென ஏற்பாடு செய் தமையால் பறங்கியர் பேசாதிருந்தனர்.
பாராசசேகான் மரணம்.-பரராச சேகானைப்பற்றிய சமுச யங்கள் அம்மட்டில் அடங்கினவல்ல. 1601-ல் இவன் மன்னு ாைத்தாக்க உன்னுகிருனெனவும், கிறீஸ்துவர்களைத் துன்புறு த்துகிருடினெனவும் சங்கதிபரவிப் பறங்கியர் மனதைக் கொதிக்க ப்பண்ணிற்று. இவன் 1612-ல் வடகரைக்கு ஆலயதரிசனஞ் செய்வான்போலச் சென்றபோது படைவீரரை வருவிக்கச் செ ன்றனெனப்பட்டது. ஆதலால் இவனை ஆசனத்தால் இறக்கி விடக் கட்டளையாயிற்று. ஆயினும் மன்னர்க் கொம்மாண்டோ ரின் சனுவாலும் இவனுல் பல உதவியடைந்திருந்த கிறீஸ்த குருமாரின் சலுகையாலும் தப்பினன், பிற்கூற்றில் பரராசசே கான் கிறிஸ்த குருமாரோடு முன்னிலும் அதி 8க்கியமாகி அ வர்களது சமயத்தையும் தழுவி விடுவான்போலக் காணப்பட்ட னன். 1615-ல் அவன் மரணப்படுக்கையில் கிடந்தபோது அ
Page 39
58 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
வன்னக் குருமார் தரிசித்துக் கிறீஸ்துசமயத்திலுட்படுத்தச்சென் றனர். ஆயினும் சங்கிலி குமாாளின் தடையால் அது கிறை வேருது போயிற்று.
சங்கிலி குமாரன்.--பரராசசேகரனிறக்க அவனது மூன்று வயசுக்குமாரன் அரசுரிமைக்காாளூனன். சிறுவன் வ்ாலதசை யடையுமட்டும் அரசகேசரி எனும் அவன் மாமன் (அல்லது சிறிய தங்தை) யைப் பறங்கியர் பரிபாலகனுக்கினர். சங்கிலி @ மாரன் இது கண்டு கலகம் விளைப்பானுயினன். அரசகேசரி ஒருநாள் பகல்வேளை அரண்மனையில் சயனித்திருக்க * பெரி யமிக்கப்பிள்ளை’ ஆாாய்ச்சி காலுருவிக்கொண்டிருந்தான். சங் கிலிகுமாரன் குழ்ச்சியாய்ச் சில வீரர்களோடும் உட்புகுந்து அரசகேசரியைக் கொன்று அசமனேக்கதிபதியானன். விரை வில் இராசகுடும்பத்தின் அங்கத்தவர்களெல்லாம் தென்புலம் சாய்க்கப்பட்டனர். தன் மைத்துனன் 'லுக்குகுமார’னை உயிர் போக்காது அவன் கண்களை அகழ்ந்துவிட்டான். மிக்கப்பிள் ளை ஆராய்ச்சி தப்பிஓடி மன்னரிற் பறங்கியரைச் சரணடைந் தான். பறங்கியச் சங்கிலி குமாமனின் பெலத்தை உணர்ந்து போலும் அவனை அவ்வேளை அடக்கத்துணிந்தாரில்லை. ஆதலாற் சங்கிலிகுமாரனே அரசுரிமைபூண்ட இளவரசனைத் தன்னே டு வைத்துக்கொண்டு பிரதிகாவலனுய் அரசாளுவோனனன். இச்சம்பவங்களும் இளவரசனுக்குச் சிவ அபாயம் நடக்குமோ எனும்பயமும் சங்கிலி குமாரன் ஓர் தேவடியாளை வைத்திருங் தமையும் சனங்களுள் கிருப்தியீனத்தை விளைத்து விரைவிலே தேசகலகஞ்செய்ய அவர்களைக் கிள்ளி யருட்டிவிட்டன.
உள்நாட்டுக்கலகம்.--கலகக்காமர் கரையாாச் சனங்களைச் சேர்த்துக்கொண்டு ஆயுதபாணிகளாய்ச் சங்கிலியின் அரமனை யை முற்றுகையிட்டனர். சங்கிலி வெளியில் வால்வேண்டுமெ ன்றும்பாலஅரசனைத்தம்மிடம்ஒப்புவித்து, மற்றைய அரசகுமாா ர்களைக் கொன்ற பாதகர்களேயும் பழிவாங்கத் தரல்வேண்டு மென்றும், சனக்கூட்டம் கூக்குரலிட்டுக்கொண்டிருந்தது. மே லும் அவன் வைத்திருந்த தேவடியாளைத் தள்ளிவிட்டு இராச ஸ்திரீகளுள் ஒருத்தியை மணமுடித்துக்கொள்ளாதிருப்பின் இராச்சியத்தைப் பரிபாலிக்க விடோமெனவும் பயமுறுத்தினர். சங்கிலி சனத்திரளின்முன் எதிர்த்துகிற்க மாட்டாமல் அரச குடும்பத்துக் கொலையாளிகளை ஒளித்தோடச் செய்தபின், ஒ ரு பலகணிவழியாய் அரசகுமாரனேக் கையிலேந்திப் பிரசைக ளுக்குக் காட்டினன். சனத்திரள் திருப்திப்படாமல் அரண் மனையினுட்புகுந்து லூக்குகுமாரன்க் குருடர்க்கினவனன அம

No comments:

Post a Comment