Monday 25 May 2020

யாழ்ப்பாண வைபவ கௌமுதி.136 -192






36 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
இறுத்த 'சிக்கோ"காசு எனும் குற்றங்களிலிருந்தே கொ க்ெகப்பட்டது. இவ்வாறே கோட்டை கொத்தளங்களும், கோ வில், உத்தியோகஸ்தர்மனேகளும் கட்டுவிக்கப்பட்டன.
ாழியவிபாம்.-ஊழியஞ்செய்வோர் புதன் வியாழக்கிழமை களில் மாற்றிவிடப்பட்டனர். ஒவ்வொரு ஊழியனும் மூன்று மாதத்துக்கொருதடவை வேலைகொள்ளப்பட்டான். அவ்வக் கெடுவின் ஊழியம்முடிந்ததற்கு அடையாளமாய் கம்பனி (1Բ த்திரைபதித்த ஒவ்வொரு ஒலைச்சீட்டுக் கொடுக்கப்படும். ஊ ழியத்துக்குப் போகாதோர் நாமங்கள் கணக்கப்பிள்ளையாலும் மயோருரலாலும் வரைந்து வைக்கப்பட்டு, அன்னுேர் வாாத ஒ வ்வோர் சாளுக்கும் மூன்றுநாள் ஊழியம் அல்லது ஒவ்வொ ரு பணம் குற்றமிறுக்கும்படி நெருக்கப்படுவர். காட்சென்றுவி ட்டால் குற்றமே இறுக்கவேண்டும். இக்குற்றக்காசுகளால் வெ குதொகை வந்தபடியால் அரசினர் மேலும் குற்றவீதத்தை ےH திகரிக்கத்தேடினர். ஊழியர்கள் கட்டிடங்களில் மட்டுமல்ல, தென்னம்பிள்ளைநடுதல். தண்ணீர்வார்த்தல், கல்உடைத்தல் மு தலிய பல வேலைகளிலும் விடப்பட்டனர். இவர்களைப் பதி குலு தொடக்கம் முப்பதுபேர் வரையில் ஒவ்வோர் கூட்டமா கப்பிரித்து, பதினெட்டுப் "பண்டாாப்பிள்ளை” களின் கீழே விட்டிருந்தது; பண்டாரப்பிள்ளைகளே கங்காணிமாராய்கின்று வேலே சுடப்பிப்பர். தொடக்கத்தில் ஒல்லாந்தர் வேளாளர் ஆ தியோருடைய அடிமைகளையும் ஊழியத்துக்கழைத்தனர். இ து தமிழரசர்கால ஒழுங்குக்குமாறு. இவ்வடிமைகள் கம்பனி யின் யானைகளுக்குத் தீன்கொண்டுவருதல், மரந்தறித்தல், பா திரிமாரையும் உத்தியோகஸ் தரையும் அவர்கள் சாமான்களை ம் ராவுதல், பற்பல சுமைகளைச் சுமத்தல் ஆதியவேலைகொடுத் து வெகு கொடுமையாய் நடத்தப்பட்டனர். பிற்காலம் இது கி துத்தப்பட்டத.
1619-ம் ஆண்டில் ஊழியங் கொள்ளப்பட்டோர் தொ ாை பின்வருமாறு:-
வலிகாமத்தில் 346 Gour.
தென்மராட்சியில் 139 64
வடமராடகியில் 99 ft.
வுகளில் 82
பச்சிலைப்பகரியில் 59 και
gas-122-Gui.

suario Lur69ør GaPaw Luar க்ெளமுதி. 13
பச்சிலைப்பளியிலுள்ள ஊழியர் பெரும்பாலும் ஆனையிற்வு ப்பக்கத்திலுள்ள சிறுக்கோட்டைகளிலும் மாந்தறித்தலாதிய வற்றிலுமே வேலைகொள்ளப்பட்டனர்.
வரிகள்: பத்திலொன்று.-யாழ்ப்பாண நாட்டார் 'சாம்பசை த்தின்று வெண்ணெயைப்பூசும்’ குணமுடையோராயிருந்ததி னற்போலும் அக்காலத்திலும் அரசினரால் அதிக செல்வமு ள்ள்ோராய் எண்ணப்பட்டிருந்தனர். இன்றைக்கும் இவ்வர்றே எண்ணப்படுகின்றனர். இதல்ை யாழ்ப்பாணத்துச் சனங்கள் மேல் எவ்வளவு வரிகளைச் சுமத்தினும் அநீதியாகாதுஎன தங்க ள் அறிக்கைப்பத்திரங்களில் கொம்மாண்டோர்மார் எல்லாம் கூறியிருக்கின்றனர். இவ்வரிகளுள் தானியவரி விசேஷித்தது. இது விளைந்த தானியத்துக்கெல்லாம் பத்திலொன்று காசாய்க் கொடுக்கப்பட்டது. 1691-ம் ஆண்டில் இப்பத்திலொன்று 8,632 இறைசாலுக்கு விலைப்பட்டது.
தலைவரி, நிலவரி.-பள்ளிக்கூடம்விட்ட சகல ஆண்பிள்ளைக ளும் தலைவரியிறுக்கக் கடமைபூண்டிருந்தார்கள். வயது சென் ருேரும் அங்கவீனருமே கழிக்கப்பட்டனர். இவ்வரி அறவுப ண்ணுவதற்கு ஆட்தோம்பு என ஒரு இடாப்பும், நிலவரிக்கு நிலத்தோம்பு என ஒரு இடாப்பும் மூன்று வருஷத்துக்கொருமு றை எழுதப்பட்டது. தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப் பளி எனும் மூன்று ஊரவர்களும் சிலகாலம் தலைவரியையும் நிலவரியையும் கொடாது மறுத்து நின்று, இதற்காக ஒல்லாங் தர் தம்மை நெருக்கியபோது பலர் வன்னிக்கோடி கண்டியா சனின் உதவியையடைந்துகொள்ளத் தேடினர். ஆயின் ஒல்லா ந்தர் உபாயமாய் அவர்களை அமர்த்தித் தாம் விரும்பிய வரி களை வைத்து ஆண்டுவந்தனர். நிலவரியோடு நிலத்திலுள்ள கனிதரும் விருட்சங்களுக்கும் வரியிருந்தது. பனைமரங்கள் சானு ம் கணக்கிட்டு வரி குறிக்கப்பட்டன. 1697-ம் ஆண்டு மன் சைவிட யாழ்ப்பாணத்தில் மட்டும் நிலவரி ஆதியவற்ருல் 16348 இறைசாலும், தலைவரியால் 5,998 இறைசாலும் அரசினர்க்கு க் கிடைத்தது.
தென்னேவரி,-தென்னமாங்களுக்குப் புறம்பான வரி விதி க்கப்பட்டது. இவற்றின் ஒலை யானைகளுக்காக வெடடப்பட்ட தோடு மரங்களுக்கும் வரி வைக்கப்பட்டது. அப்பால் வருஷ த்தில் இன்னின்ன பிரிவார் இத்தனை இத்தனை 'பீப்பா” எண் ணெய் கம்பனிக்குக் கொடுக்கவேண்டுமென ஏற்பாடுமிருந்த அ. தேங்காயை உத்தரவின்றி யாழ்ப்பாணத்துக்கப்பால் ஏற்
Page 79
38 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
றுமதிசெய்வாரும் தண்டிக்கப்பட்டனர். பிற்காலம் தென்னே வரி சீக்கப்படடு ஒலே முதலியவை கொடுக்கும் கடமையே நா
۰ آیه -- هاواله-به-L
புகையிலவரி-தொடக்கத்தில் ஒல்லாந்தர் சனங்களைத் திருச்சிபண்ணும்பொருட்டு புகையிலை வரியை நீக்கிவிட்டிருந் தும், பின் சற்றுச்சற்ருய் அதனை உட்படுத்தி விட்டனர் இ வ்வரியினுல் அரசினருக்கு வருஷாவருஷம் 6,000 அலலது 7.000 இறைசால் சேர்ந்தது. நாட்டுப்புகையிலைக்கு அவ்வத் தோட்டத்துக்கு இவ்வளவென ஒர் குறித்த வரி வைக்கப்பட் டது. பிறநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் புகையிலைக்கு நூ ற்றுக்கு 30 வித வரியிட்டு அறவாக்கினர்.
லேவரி-முன்கூறியபடி இங்கு நெய்யப்படும் சிலைக்கெல் லாம் எரி வைக்கப்பட்டது. இவ்வரி முன் நூற்றுக்கு 25 வீத மென விருந்து பின் நூற்றுக்கு 20ஆகக் குறைக்கப்பட்டது. இ றக்குமதிசெய்யும் சிலைக்கு நூற்றுக்ரு 20 வீதவரி. ஒல்லாந்தர் தம்கணக்கிலே சீலைநெய்வித்துப் பெரும்பொருளிட்டினர். சீலை களுக்கெல்லாம் முத்திரை குத்தப்பட்டது. சீலைக்குமுத்திரை குத்தினவிடமே முத்திாைச்சங்தை எனப்பட்டது என்ப. 1691 -ம் ஆண்டில் முத்திரை குத்தியும் இறக்குமதியான சீலைக்கு வரிவாங்கியும் பெற்ற வருமானம் 4,733 இறைசால். உள்நாட் ச்ெ சீலைவரியைச் சரியாய்ச் சேர்க்கும்பொருட்டு தம்கணக்கில் நெசவுசெய்யும் பறையரையெல்லாம் நல்லூர் சுன்னுகம் எனும் இருவிடங்களிலும் வசிக்கவேண்டுமெனக் கட்டளைபிறப்பிக்கப் பட்டது. நெசவுத்தொழிலாளிகளல்லாத கீழ்தரப்பறையசே அ வ்வக் கோயிற்பற்றுக்களிலுள்ள கிறீஸ்தகோவில்களுக்குச் சே வினை செய்யவும் வேறு அடிமைவேலைகள் செய்யவும் விடப்ப
ட்டனர்.
ஆபாணவரி- அப்பால் உயர்ந்தவஸ்திசங்கள் ஆபரண ங்களுக்கு வரிவிதித்தார்கள். புதிதாகப் பொன்னகை அணிப வர்கள் அரசுக்கு ஒருபகுதிகொடுத்து அணியவேண்டுமெனச் சட்டஞ்செய்தார்கள். அதனல் அனேகர் பொன்னகையைவி டுத்து வெள்ளிநகைகளை அணிவேராயினர். பலர் காதுகளை க்குத்தித் துவாரஞ்செய்துவிட்டுத் பூஷணமின்றித் திரிவாரா யினர். பெண்களிற் பெரும்பாலார் கீழ்க்காதன்றி மேற்காதி லே கொப்பு முருகு கன்னப்பூத்துவாரங்களைக் குத்தாது விடு த்தார்கள். மூக்குத்தி நத்து முதலிய துவாரங்களையும் குத்தா அதுவிட்டார்கள். சனங்கள் வரிக்கஞ்சி விலையுயர்ந்த வஸ்திரங்க

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 139
ளைத்தரியாது விடுத்தார்கள். அதனல் யாழ்ப்பாணத்தில் ரெ திங்காலம் நல்ல வஸ்திராபரணங்கள் அறியாப்பொருட்களாயி ன. நாகரிகமும் குடிபோவதாயிற்று. வரியொருபக்கம் வருத் துவதாயிற்று. கிறீஸ்தவரல்லாதார் தலைச்சீராத் தரித்தலாகா து. அதனுல் (அகத்தே சைவராயிருந்த) சைவசமயிகளும் சி லுவைவடிவத் தலைச்சீராவே தரிக்கவேண்டியவர்களாயினர். வ யல்களிலே விளைந்தநெல்லைக் களத்திற்குவித்து டிரசினர் ப குதிகொள்ள வரும்வரைக்கும் அக்காலத்துக்குடிகள் அக்குவி பல்மேல் சிலுவைக்குறியிட்டு வைக்கவேண்டியவராயினர்.
கல்யாணவரி- மேளவாத்தியத்தோடு souldig5th 56suf ணச்சடங்கு முதலியவைகளுக்கும் பல்லக்குத் தண்டிகையில் ஊர்க்கோலம் போவதற்கும் வரிவைத்தார்கள். சனங்கள் கல் யாணச்சடங்கு சாச்சடங்குகளுக்கு வேண்டுமானல் அரசினர் க்குப் பணங்கொடுத்து அனுமதிபெற்றே மேள வாத்தியம்வை க்கவேண்டுமென்று ஒல்லாந்தர் சட்டஞ்செய்தார்கள். இவ்வ ரிசைகளைப் பண்டுதொட் டனுபவித்துவந்த வேளாளர் முதலி யசாதியார் அச்சட்டத்தைக் கண்டவுடன் மனம்புண்பட்டு ஒ ல்லாந்தவாசுக்கு மாருகவெழும்பவும் சூழ்ச்சிசெய்திருந்தார்க ள். அதற்குத் தங்களுக்குத் துணைச்செய்யும்படி கண்டியரச னிடம் இரகசியமாகத் தூது மனுப்பினர்கள். அதனைக்கேள்வி யுற்ற ஒல்லாந்த தேசாதிபதி அச்சட்டத்தை அழித்துவிட்டு எந்தச்சாதியாரும் தத்தமக்குரிய பண்டைவரிசையோடு வாழ லாமென அனுமதிகொடுத்தான்.
*பண்டைக்காலத்தில் பிராமணர் விவாகத்துக்கு மேளவா த்திய வுரிமையுடையவர். வேளாளர் செட்டிகள் விவாகத்துக் கு மேளவாத்தியமும், சாவுக்குப் பறைமேளமும், இருசடங்கு க்கும் கிலபாவாடையும் சங்குகாரை குடமுழவும் மேற்கட் டியும் உரிமையாகவுடையர். கோவியர் சாவுக்குமாத்திரம் ப றைமேள வுரிமையுடையர். மறவர், அகம்படியார், இடைய ர், சிவியார் விவாகத்துக்கு மேளவாத்தியமும் சாவுக்குப் ப றைமேளமும் உரிமையாகவுடையர். ஆண்டிகள் சங்குவாக்கி யமுடையவர். முக்கியர், காையார் ஒற்றைச்சங்கவாத்திய வு ரிமையுடையர். கம்மாளர் சேகண்டியும் குடமுழவுமுடையர். குயவர் குடமுழவுடையர். அம்படடர், வண்ணுர் தாரையுடை
Ꮾ1ᏗRᎢ . . மற்றச்சாதிகளுக்கு ஒருவகை வாத்தியவுரிமையுமில்லே,
'முன்னேசுறப்பட்ட கல்யாண வரிக்கஞ்சி வேதியர்,வே
ளாளர், செட்டியர் முதலியவர்களுள்ளும் வறியராயிருந்தவர்க
Page 80
40. யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ளும் மற்றைச்சாதிகளும் கல்யாணச்சடங்குகளை யாதொரு ம ங்கல வசத்தியமுமின்றி இரகசியமாகச் செய்யத் தலைப்பட்டா ர்கள். பிள்ளேயாசைப் பிடித்துவைத்துத் தேங்காயுடைத்துக் கர்ப்பூர தீபங்காட்டித் தமக்கு 8க்கியமான பந்துக்களைமாத் திரம் அழைத்து அவர்முன்பாகக் கூறைகொடுத்துத் தாலிக ட்டி விவாகத்தை நடத்திக்கொள்வார்கள். தாலிகட்டுமுரிமை எல்லாச்சாதிக்கு முண்டேயாயினும் பூஷணவரிக்கொடுமையு மொன்றிருந்தமையால் அதற்கஞ்சி ஏழைச்சனங்கள் அஃதில் லர்மலும் கூறையோடுமாத்திரம் விவாகத்தை முடித்துக்கொ ள்வோராயினர். பள்ளர், பறையர், துரும்பர்கள் மாத்திரம்
டிய ந்ேது நாழிகை யுண்டென்னுமளவில் விவாகச்சடங்கு செ ய்துகொள்ளல் வேண்டுமென்னும் கட்டுப்பாடு பண்டைக்கால ந்தொட் டிருந்தது. அவ்வழக்கம் இன்றும் அவர்களுள்ளே கா ாணந்தெரியாது பலவிடங்களில் நடந்துவருகின்றது” ur. F.)
அதிகாரிவரி, ஒப்பீசிக்காசு.--சிற்சில சாதியார்மட்டும் இறு க்கவேண்டிய சில வரிகளுமிருந்தன. இவற்றுள் விசேஷித்தது அதிகாரிவரி. மற்றது ஊழியம் விதிக்கப்படாத சிலசாதிகள் இறுக்கவேண்டிய 'ஒப்பீசி’ எனும் கடமைக்காசு. அதிகாரி வரி தமிழரசர்காலத்திலும் பறங்கியர்நாட்களிலுமிருந்த நாட் டு அதிகாரிகளுக்கு வேதனம் கொடுக்கும்பொருட்டுச் சேர்க்க ப்பட்டது. ஒல்லாந்தர்காலத்தில் யாழ்ப்பாணத்தின் நான்குபி ரிவுகளிலும் தீவுப்பற்றுகளிலுமிருந்த அதிகாரிகள் நீக்கப்பட் டு பூநகரி, மாதோட்டம், மன்னர் எனுமிடங்களில் மாத்திர ம் வைக்கப்படுவோராயினர். அதிகாரிவரியிறுத்தோர் வேளா ளர், சாண்டார், தனக்காரர் எனும் மூன்று சாதியாருமே. இ ச்சாண்டார் 101-ம் பக்கத்திற்குறித்த 2-வது சாதியாாேயா வர். 39-வது இலக்கச் சாண்டாரை (112-ம் பக்) ஒல்லாந்த நூல் “வெலெபேட்றெ” என அடைகொடுத்தழைத்தது. வே ருே?ர் ஒல்லாந்த அறிக்கைப்பத்திரத்தில் நாம் காண்கின்றபடி இவ்வடை ' விலைபறி” என்றிருக்க வேண்டும். விலைபறிச்சாண் டார், விலைபறிக்கோவியர் ஆதியசொற்கள் இன்றைக்கும் தெ ன்மராட்சியில் வழங்குகின்றன. இவ்வதிகாரிவரியைச்சுட்டிச் சுவாடக்குறுான் எனும் கொம்மாண்டோர் எழுதிய பின்வரு ங்குறிப்பு சரித்திரவிநோதர்களுக்குப் பிரீதிதாக்கூடிய்து. அ வன்எழுதுவது:- "இவ்வரி அன்றுதொட்டு இச்சாதிகள் மு ன்றுக்குமே உரியதாயிருந்தது. இன்றைக்கும் இவர்களே இ தை இறுத்துவருகிறர்கள். இதைப்பற்றி எவரும் முறைப்ப டுவாரில்லை. முறைப்படுத்தற்குமாருய் இம்மூன்று சாதியாளரும் தாங்களே ஆகப்பழைய சாதிகளென்றும் இது பிறசாதிகளி

யாழ்ப்பர்ண 68) allo கெளமுதி. 41
ன்மேற் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒர் மகிமைச் சுதந்திரமெ ன்றும், தாங்கள்மட்டுமே இராசாவின் அதிகாரிகளைத் தாபரிப் பதற்குதவி செய்யப் பாத்திரசென்றும் எண்ணிக்கொள்ளுகி முர்கள். இம் மூன்றுசாதியாருக்கும் தாமும் ஒப்பானவர்களெ ன்று எண்ணிக்கொள்ளுகின்ற மடப்பளி, அகம்படி, பரதேசி ஆகிய சாதியாரும் இவ்வாறே எண்ணுகிருரர்கள். ஆதலால், எமது கம்பனியானது இந்தச்சங்கை விஷயத்தை ஆதாயப்படு த்திக்கொண்டு: இயல்புள்ள பிறசாதிகளுக்கு இவ்வரியை விதி க்கலாமென்றெண்ணுகிறேன். இப்பிறசாதிகள் தமக்குள்ளிருக் கும் சாதிப்போரியின் நிமித்தம் சந்தோஷமாய் இவ்வரியை இறுப்பார்களென்பது நிச்சயம்.” இதுவரையும் மேற்கோள்.
ஆயவரி-தோணிகள்"உத்தரவின்றிப் போக்கு வரவுபண் ணுதபடிக்குத் துறைமுகங்களிலும் உள்நாட்டார் வன்னிப்பக் கங்களுக்கு மறைவாய்ச் செல்லாமல் ஆனையிறவிலும் காவற்சே வகர்கள் வைக்கப்பட்டனர். ஊர்காவற்றுறைக் கடற்கோட்டையி அலும் பருத்தித்துறையிலும் கடற்போக்குவரவு செய்வோருக்கு ச் சீட்டுக்கொடுக்கப்பட்டது. கச்சாய், கொளும்புத்துறைகளிலு ம் இப்படியே. பூநகரியிலும் ஒர் ஆயமிருந்தது. ஆனையிறவில் *பில்' 'பெஸ்சுற்றர்’ எனும் இரண்டு துறைகளுக்கிடையில் இருமைல் தூரத்துக்கு ஆங்காங்கு மண்குவித்துச் சனங்கள் கையொப்பம்” எனும் உத்தரவுச்சீட்டுப் பெற்றன்றி போக்கு வரவு செய்யாதபடி தடுக்கப்பட்டனர். மண்கும்பங்கள் போதி ய அரணல்ல எனக்கண்டு பின் இருமைல் தூரத்துக்கும் அடர்த் தியாய்ப் பனைகளை ஈட்டு முள்வேலியும் அடைத்தார்கள். இத்து றைகளிலெல்லாம் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பொருட்களு க்குத் தீர்வை விதித்து அறவாக்கப்பட்டது. கடற்துறைகளில் அறவிட்ட தீர்வை "அல்பந்தகோ’ எனப்பட்டது. இப்பறங்கி ச்சொல்லே அலுப்பரிந்தி என இன்றைக்கும் ஆயத்துறைக்கு வழங்கி வருகின்றது. 1691-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பல துறைகளிலும் வந்த வருமானம் 3150 இறைசால். இவற்றைத் தவிர கொளும்புத்துறையிலும் பச்சிலைப்பளிக்குமேலுள்ள ଓf is கச்சாவடிகளிலும் கிடைத்த தொகை 506 இறைசால்.
மீன்வரி.-இவ்வசியாலும் பெரும் லாபம்வந்தது. இது இங்கிலீஷ் அரசர்காலத்திலுமிருந்து 1840-ம் ஆண்டே நீக்கப்ப ட்டது. 1691-ம் ஆண்டு யாழ்ப்பாணத்து மீன்குத்தகை வரு மானக்கணக்கு பின்வருமாறு :-
20
Page 81
42 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
இறைசால்.
கோடடையின் முன்னுள்ள மீன்கடையின்
(பெரிய கடைக்) குத்தகை e 2066 நாவாந்துறைக்குத்தகை 8 - 446 காக்கைதீவுக்குத்தகை 126 அராலிக்குத்தகை 彰 哆 ● 166 கோவிலாக்கண்டிக்குத்தகை 390 ஒன்பது உப்புக்குளங்களிலும் 256 வன்னிக்கரைமீன்குத்தகை 8 2600
சந்தைவரி, தவறணவரி, தாகு-சந்தைகளின் குத்தகையும் கள்ளுத்தவறணைகளின் குத்தகையும் சாராயக் குத்தகையும் இவ்வாறே விற்கப்பட்டன. தாகுக்குப் புறம்பானவரி வைக்க ப்பட்டது. மேற்சொல்லிய ஆண்டில்,
இறைசால் ஊர்காவற்றுறைக் கள்ளுக்குத்தகை 180 பட்டணக்கள்ளுக்குத்தகை 50 பட்டணத்தின் கள்ளுச்சாராயத்தவறணைகள் . 500 8ரோப்பிய குடிவகைவரி ... 26 பெரியகடையிலும் பிறகிறுச்சந்தைகளிலும் . 346 தரகுவரி a ... 3150
எனும் தொகைகள் சேர்ந்தன.
அடிமைவியாபாாம்.-அக்காலம் யாழ்ப்பாணத்து 649 utur ரிகள் நெல், அரிசி முதலியவைகளில் வியாபாாஞ்செய்வதுபோ ல, அடிமைகளிலும் வியாபாரஞ் செய்து வருவார்கள். கோடிக் கரையில் நெல் ஒறுத்து அடிமைகளே மலிந்திருந்தனர். கொ ம்மாண்டோர் சுவாடக்குறூன் எழுதியிருக்கிறபடி அக்காலம் "ஒருபிடி அரிசிக்கு ஒரு அடிமை” வாங்கக்கூடியதா யிருந்த தாம். 1694-ம் ஆண்டு மார்கழிமாதங்தொட்டு 1696-ம் ஆண்டு கார்த்திகை வரையில் அதாவது, இரண்டுவருஷத்துள்மாத்திரம் 3589 அடிமைகள் யாழ்ப்பாணத்திற் கொண்டுவந்து விற்கப்பட் டனர் என்றல் இவ்வியாபாரத்தின் தன்மையை நாம் ஒருவா று கண்டுகொள்ளக்கிடக்கிறதன்ருே. ஒல்லாந்தர் அடிமைகளு க்கு தலைக்குப் பதினெருபணம் வரிவாங்கித் தாங்களும் தம் சல்வத்தைப் பெருக்கினர். ஆயின் இவ்வடிமைகளெல்லாம் யாதுக்காக இங்கு விலைக்கு வாங்கப்பட்டனரென்முல் பெரும்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 143
பாலும் பணமுள்ளோரெல்லாம் இராசகாரியத்துக்கு இவர்க ளையே தங்களுக்குப் பதிலாக அனுப்பிக்கொண்டிருந்தனர். ஏ னெனில், அடிமைகளுக்கு ஊழியமில்லை. அன்றியும் இரகசி யமாய் இவர்களை வன்னியர்களுக்கு விற்று ஊதியமடைந்தும் வந்தனர். வன்னியர்கள் அடிமைகளைக்கொண்டு நெல்வயல்க ளில் வேலைசெய்வித்தும் அவர்களைப் போர்வீரருக்கு உ தவியாக அமைத்தும் வந்தனர். ஏராளமான அடிமைகள் கண் டிராச்சியத்துள்ளும் விலைப்பட்டுச் சென்றுவிடுவர். அடிமை களை விற்கவிரும்புவோர் மிருகங்களைக்கொண்டுசெல்வது போலவே அவ்வெளிய பிறப்புக்களையும் கந்திற் பிணைத்துக் கொண்டுபோய்ச் சந்தையில் விற்பர். அடிமைகள் சுயாதீனம டைவது அக்காலம் வெகுகஷ்டமாயிருக்கும். கிறீஸ்துமார்க்க த்திலுட்படுவோருக்கே பறங்கியர்காலந்தொட்டுப் பலசெளக ரியங்களிருந்தன. இதனுல் அடிமைகள் கிறீஸ்துமார்க்கத்தி ற் சோப்படாதென்றும் ஒல்லாந்தர் விதித்தனர். ஒல்லாந்தபா திரிமார் கட்டளைச்சட்டத்துக்குப் பயந்து அடிமைகளுக்கு ஞா னஸ்நானங் கொடாதொழிய ஆங்க சங்கு கரந்துறைந்த கத்தோ லிக்க குருமார்மட்டும் இடையிடையில் சில அடிமைகளைக் கிறீ
ஸ்தவர்களாக்கினர்.
அடிமைகள் அருமையாய் இஷ்டம்போனதுமுண்டு. இத ற்கு அரசாட்சியாரின் விசேஷ உத்தரவு வேண்டியதாயிருந்த து. வயதுசென்றவர்களும் பிள்ளையில்லாதவர்களுமே சிலவே ளைகளில் இஷ்டம்போகவிடப்பட்டார்கள்.
ஒல்லாந்த கம்பனியாருடைய சிறைகளைப்பற்றி 1619-ம் ஆண்டின் அறிக்கைப்பத்திரத்தில் சிலவிபரங்கள் காணப்படு கின்றன. பறங்கியருடைய சிறையெல்லாம் ஒல்லாந்தருக்கே யாய்ப்போய்விட்டது. இடையில் ஊர்ச்சனங்களும் சில கவ ண்மேந்துச் சிறைகளைப் பிடித்துக்கொண்டார்கள். குறித்த ஆ ண்டில் கம்பனியாருடைய 348 அடிமைகள் வேர்க்குத்துவோ ராயிருந்தனர். சில அடிமைகள் பட்டணத்திலே வேலைசெய் தனர். இவர்களுள் கோட்டைவாசலார் எனப்பட்ட அடிமை கள் 44 பேர். (மேலே 116-ம் பக்கங்காண்க) இவருள் அரை வாசிப்பேர் வெடிமருந்துத் திரிகையில் வேலைசெய்ய அரைவா சிப்பேர் குதிரைகளுக்குப் புல்தேடிக்கொண்டிருந்தனர். பின் லும் வெடிமருந்துச்சாலையில் 8 சிவியாரும் 2 விலைபறிச்சாண் டாரும் வேலைசெய்தனர். வேறு விலைபறிச்சாண்டார் கொம் மாண்டோரின் சாமான்களைச் சுமந்துகொண்டுபோவதற்கு கி யமிக்கப்பட்டிருந்தனர். பெண்களுடையவும் சிறுபிள்ளைகளு
Page 82
144 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
டையவும் கணக்கு இதிற் சோவில்லை. கம்பனியின் அடிமை கள் தங்கள் சொந்த உழைப்பாலேயே சீவித்து கேட்டநேரமெ ல்லாம் கம்பனிக்கு செலவின்றி வேலைசெய்து கொடுக்கக் கட ளிைகளாயிருந்தார்கள்.
தமிழரசர்காலத்திலிருந்த கொடிய வழக்கங்களுளொன்மு கிய அடிமைவியாபாரம் இங்கிலீசர் காலவரையிலும் நடந்து வந்தது. 1824-ம் ஆண்டின் சனக்கணக்கின்படி யாழ்ப்பாணத் தில் கோவிய, ஈழவ பட்சிறைகள் 15341 பேரும், பறங்கிச்சி றைகள் 18 பேரும், கம்பனிச்சிறைகள் 78 பேரும் இருந்தார் கள். அடிமைவியாபாரமும் அடிமைச்சட்டமும் 1844-ம் ஆ ண்டிலேயே முற்முக நீக்கப்பட்டது.
ஒல்லாந்தர் வியாபாரம்-அப்பால் ஒல்லாந்தர் தாமே பல வகைச் சரக்குகளை வருவித்துச் சனங்களுக்கு லாபத்துக்குவி ற்றுப் பொருளீட்டினர். இச்சாக்குகளுட் பிரதானமானது மி ளகு. வருஷங்தோறும் 40,000 இருத்தல் முதல் 50,000 இ முத்தல் மிளகுவரையில் யாழ்ப்பாணத்திலே விலைப்பட்டது. செம்பு, அத்தநாகம், பித்தளை, சீனி, பாக்கு இவற்றிலும் வி யாபாாம் நடத்தினர். பாக்குவியாபாரம் பறங்கிக்காரர் காலத் திலும் அரசினர் சொந்தமாயிருந்தது. கமச்செய்கைக்குரிய இரும்பு ஆயுதங்களையும் கோடிக்காையினின்று தொகையாய் இறக்குமதிசெய்வித்து சனங்களுக்கு விற்கப்பிரயசித்தும் இ வற்றின் விலை யதிகமெனக்கண்ட சனங்கள் வாங்காமல் விட்ட மையில்ை, பின் சனங்கள் நேரே கோடிக்கரையிலிருந்து தா மாக இவ்வாயுதங்களை வாங்கிக்கொள்ள உத்தரவு செய்தனர். (சுவாடக்குறூன் 13, 34)
பேட்டிகள், பயணங்கள்.-ஈற்றில் தமிழரசர் காலத்திலிரு ந்த ஒழுக்கத்தின்படியே ஒல்லாந்தரும் சனங்களின் பிரதானி கள் தம்மை வருஷத்திற் சில முறைவந்து காணிக்கைகள் வை த்து உபசரித்தும் தம்குறைமுறைகளை அறிவித்துப் போகு ம்படி செய்தனர். “மயே7றல்’ மார் எனும் அதிகாரிகள் கை யிற் கோழிகளோடு போகவேண்டும். முதலிமார் இறைசுவ தேசர்மார் தத்தமக்குரிய வெகுமதிகளும் சாதித்தலைவர்கள் அவ்வச்சாதித்தொழிற் பிரயோசனங்களும் கொண்டுபோகவே ண்டும். யாழ்ப்பானக்கோட்டையிலே இப்பேட்டி வருஷம் இருமுறை நடந்தது. வன்னிநாட்டார் வருஷம் ஒருமுறைமா த்திரம் பேட்டிக்குவாவும், இருமுறை தங்கள் உபகாரப்பொ

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 45.
ருளாகிய கோழி நெய் என்பவற்றைக் கோட்டைக்கு அனுப் பிவைக்கவும் உத்தரவிருந்தது. சிலவிடங்களில் ஒல்லாந்த உ த்தியோகஸ்தர் சனங்களை வருஷத்தில் அநேக தடவை பேட் டிக் கழைத்து அவர்களிடம் உபகாரங்களைக் கவாத்தேடினர். இவ்வாறே மன்னரிலிருந்த ஒண்டர்கூப்மன் எனும் உத்தியோ கஸ்தன் தன்கீழுள்ள பட்டங்கட்டிகளை மாதமொருமுறை பே டிக்கழைப்பவனனன். ஆயின் இவ்வொழுக்கம் விரைவிலே மே அத்தியோகஸ்தர்களால் தடுத்துவிடப்பட்டது.
ஒல்லாந்த உத்தியோகஸ்தரும் குருமாரும் பயணம்பண் அணும்வேளைகளில் அவ்வவ்வூரிலுள்ளாரே இவர்களுக்கு வேண் டிய உணவு ஆகியவற்றைக் கொடுக்கவேண்டியோராயிருந்த னர். இதுவும் தமிழாசர்காலத்து வழக்கங்களுளொன்று. பற ங்கியர் நாட்களில் முக்கியமாய்ப் போர்ச்சேவகர் விஷயமாய் இவ்வழக்கம் நடைபெற்றது. ஒர் போர்ச்சேவகன் ஒர் ஊரை விட்டு வேறாருக்குப் போம்போது தன் உடைவாளன்றி வே முென்றும் கொண்டுபோகான். அவன் எவ்வூரில் எவ்வீட்டிற் போய்த் தங்குவானே அவ்வீட்டார் அவனுக்குரிய மரியாதை கள் செய்து வேண்டிய போசனபானுதிகளெல்லாம் வேளைக் Gy வேளை கொடுத்துப்போடவேண்டியது. அங்ங்னம்செய்ய மறுத்தாருக்கு அரசசட்டத்தின்படி தண்டனை விதிக்கப்படும். ஒல்லாந்தர் காலத்தில் எவ்வகை உத்தியோகஸ்தருக்கும் இக்க -60) செய்யவேண்டுமென்றிருந்தமையாற் சனங்களுக்குப் பே ரிடராயிற்று. தேசவிசாரணையோ, ஆத்துமவிசாரணையோ செ ய்யப்போகும் உத்தியோகஸ்தர்மட்டுமல்ல ஊர்சுற்றிப்பார்க்கச் செல்லும் ஒல்லாந்தர்களும் சனங்களை நெருக்கிடைபண்ணி உ ணவுப்பொருட்களைக் கவர்ந்துகொண்டிருந்தனர். இவ்வொழு ங்கீனம் பலமுறை கண்டிக்கப்பட்டபோதிலும் ஆங்காங்கு நட ந்துகொண்டேயிருந்தது. (றிக்லோவ் வன் ஜன்ஸ் 82)
அரசரும் பிாசைகளும்.-ஒல்லாந்தர் வர்த்தகஞ்செய்யும் ஒர் கம்பனியாராகவே இங்கு அாசுசெய்ய வெளிப்பட்டுவந்தனர் என்ருேம். அதனல், அவர்கள் சனங்களிடத்தில் பிடுங்கிக்கொ ள்ளக்கூடியவற்றையெல்லாம் பிடுங்கிக்கொள்ளப் பார்த்தமை யுமியல்பே. ஆயின் கொள்கைகளளவில் கிறீஸ்தவர்களாயும் கிறீஸ்த நாகரீகமுள்ள தேசத்தினின்றும் வந்தவர்களாயுமிருந் தமையால், அவர்கள் அரசு பலவிஷயங்களில் திருத்தமுள்ள தாகவும் பிரசைகளுக்கு பல செளகரியங்களைச் செய்வதாகவு மே விளங்கிற்று. வரிமுதலியன இறுக்குமளவிற் சனங்களு க்கெய்திய நெருக்கிடையைமட்டும் நாம் பார்த்துக்கொண்டு,
Page 83
146 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
அவ்வரியாதியவற்றைப்பெற்றேர் இவர்களுக்குச்செய்த நன்மை களே மறந்து பேசுதல் ஒருபோதும் தருமமாகாது. ஒல்லாங் தர் சனங்களுள் முக்கியமாய்க் கைத்தொழில்களைப் பரப்பினர். தச்சுவேலை, கம்மாளவேலை, சாயவேலை, நெசவுவேலை, கட் டடவேலை, ஒடு, செங்கல் ஆதியன பண்ணும்வேலை இவை யெல்லாம் ஒல்லாந்தராலேயே யாழ்ப்பாணத்தில் அதிகவிரு த்தியாக்கப்பட்டன. பட்டணங்கள் பல சிறந்த கட்டடங்களா லும் நாடுகள் ருேட்டுகளாலும் அலங்கரித்துத் திருத்தப்ப ட்டன. பறங்கியரைப்போலவே ஒல்லாந்தரும் ஏழை எளிய வர்களுக்குப் பலதருமங்களைச் செய்துவந்தார்கள். பட்டணக் தில் “ஆர்மன் ஊயிஸ்” எனும் ஒர் ஏழைகள் சாலையும், "வீஸ் காமர்” எனும் ஒர் அநாதராலையுமிருந்தன. இவைகளில் பல வறியவர்களும் அநாதபிள்ளைகளும் சேர்த்துத் தாபரிக்கப்பட் டார்கள். பறங்கியர்காலத்தில் நடந்த பல யுத்தங்களாலும் குழப்பங்களாலும் பாழாய்ப்போயிருந்ததாகிய நம் யாழ் ப்பாணநாடு ஒல்லாந்தர்காலத்தில் யுத்த பயமின்றி வாழ்ந்து செழித்தோங்கத் தொடங்கிற்று. அரசினர் தாம் தமக்குச் சொந்தமென வைத்திருந்த சிறு வியாபார உரிமைகளைக் கை விடட காலத்தில், யாழ்ப்பாணத்தார் வடகரையோடு சிறு வர் த்தகங்கள்செய்து அதிகலாபமடையலாயினர். பருத்தித்துறை யிலும் ஊர்காவற்றுறையிலும் முன்னிலும் மும்மடங்கான தோ ணிகள் கின்றன. வியாபாரிகள் கோடிக்கரைக்கு பனுட்டு கி ழங்கு, பாய், எண்ணெய், தேங்காய், கயிறு, பனைமரம் ஆதிய னகொண்டுபோய் விற்று வருவர். கம்பனிக்காக நெல் ஆதிய ன ஏற்றியும் ஊதியம் பெறுவர்.
ஒர் ஆட்டுக்கடா.-யாழ்ப்பாணம் இங்நாட்களிற்போலவே அந்நாட்களிலும் உயரத்தாற் பெரிய ஆட்டுக்கடாக்களுக்குப் பேர்போனதாயிருந்தது. கண்டியரசன் ஒல்லாந்தரிடம் ஒர் தி றமான ஆட்டுக்கடாகேட்டிருந்தமையால், கொழும்பு ஒல்லாங் த கவணர் 1691-ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இங்கு மிக ப் பெரியதோர் அழகிய கடாவைக்கண்டு அத னைக் கண்டியரசனுக்கு அனுப்புவித்தான். பட்டணத்திலே அது வெள்ளை கட்டிப் பச்சைகிறம் பூசிய அடைப்பினுள் விட ப்பட்டிருந்தது. அதன் கொம்புகளிலும் கால்களிலும் வெள் ச் சலங்கைகள் தொங்கின. அதன் கயிறு பச்சை வெல்வெ ற்பட்டாலே முடியிருந்தது. அதை முன்பு கவணருக்குக் கா ட்டும்பொருட்டு மூன்று பெரிய உத்தியோகஸ்தரும் ஒர் ஒல் லாந்த சேனையும் அதைப் புடைசூழ்ந்து நல்லூருக்குக் கொ ண்டுசெல்லுகையில் 13 பீரங்கிகள் தீரப்பட்டன. சேனவிார்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 4.
மும்முறை துவக்குவெடி தீர்ந்தார்கள். பறையர் வழிநீளம் மே ளமடித்துச் சென்றனர். இவ்வாறே நல்லூரினின்று ஆட்டை க் கொழும்புத்துறைக்குக் கொண்டுபோய் அங்கு தோணியே ற்றிப் புத்தளமூலமாய் கண்டி ராசஉத்தியோகஸ்தர்கள சமு கத்துக்கு அனுப்பப்பட்டது. (ஜெரிட் டிகீர் 22-ம் பக்.)
பல்டேயஸ் பாதிரியாரும் யாழ்ப்பாணச்சரிதிகளும்.-1658-ம்ஆ ண்டுமுதல் 1665-ம் ஆண்டு வரையில் யாழ்ப்பாணத்திலிருந்த வாான் பல்டேயஸ் எனும் ஒல்லாந்த குரு யாழ்ப்பாணத்தா ரைப்பற்றி எழுதிய சில குறிப்புக்களை இங்கு மொழிபெயர்த் துத தருகிறுேம். அவற்றுட் சில நமக்குப் பிரீதியைத் தராவி டினும், நம் முற்கால நிலையை ஒருவாறு காட்ட மிகவும் உதவு ம். வேளாளரைச்சுட்டி அவர் சொல்வது:-கிறீஸ்துமார்க்கம் இங்கு உண்டான நாட்டொட்டு வேளாள ச்சாதியே தமிழருடத லையிடத்தை வகித்துக்கொண்டிருக்கிறது. முற்காலம் பிராமண ர் தம்மை முதற்சாதியென்பார்கள். வேளாளர் சீலையை இடு ப்பிற்கட்டிக் கால்களுக்கூடாக இழுத்துச் சொருகிக்கொள்ளு வார்கள். (அதாவது தாறுபாய்ச்சிக்கட்டுதல்) காலிற் செருப்பு த் தொடுப்பார்கள். மேற்சொல்லிய அரைச்சீலையிலேயே மடி விட்டு அதிலே வெற்றிலைபாக்கும் தேவையானபோது பாவி ப்பதற்காகக் கொஞ்சம் கடதாசியும் வைத்துக்கொள்வார்கள். இடையிலே ஒச் வெள்ளிகட்டிய உறைக்குள்ளே ஒரு கத்தி தொங்க விட்டுக்கொள்வார்கள். இதனேடு ஒர் வெள்ளிகட்டிய எழுத்தாணியும் வைத்திருப்பதுண்டு. காது இளமையிலேயே குற்றிக் கடுக்கன் இடப்படுகின்றமையால் துளைபெருத்துக் கா துவளர்ந்து தோளிற் தட்டிக்கொண்டிருக்கும். இவர்கள்தொழி ல் கமமே. அநேக மாடாடுகளை வைத்திருப்பார்கள். இவர்கள் வீடு வளவுகள் சிறப்பும் புனிதமுமாயிருக்கும். கொல்லைகளில் வெற்றிலை முதலியன நாட்டப்பட்டிருக்கும். வேளாளர் தங்க ள் குடும்பத்திலேயே விவாகஞ்செய்வார்கள். வழக்குப்பேசுவ திலே இவர்கள் வெகுகெட்டிக்காரர். ஒருவர் ஒருவரிலே எப் போதும் எரிச்சலுள்ளவர்களாயிருப்பதால் ஒர் அற்பகாரியத் அக்கும் கோட்டுக்குப் போய்விடுவார்கள்.
யாழ்ப்பாணத்திலும் இந்தியாவின் பிறவிடங்களிலும் வசி க்கும் பிராமணர் பெரும்பாலும் அதிக சன்மார்க்கமுள்ளவர் களும் அடக்கம், புனிதம், சுறுசுறுப்பு, மரியாதை, மட்டச னம் முதலிய சுகுணங்களுள்ளவர்களுமாகக் காணப்படுகிருச்க ள். இவர்கள் குடிவகை பாவிப்பதில்லை. நாள்தோறும் இ ருதாம் ஸ்நாகம்செய்வார்கள். உயிருள்ளதொன்றையும் உண்
Page 84
S யாழ்பபாண வைபவ கெளமுதி.
ணுர்கள். ஆயினும் மற்ற இந்தியர்களைப்போலவே இவர்களு ம் சுகபோகங்களிலே அமிழ்ந்தியுள்ளவர்கள். இவர்கள் கிரீ ஸ்தவர்களாயிருந்தாலும் ஒர் வகை செபமாலையைக் கொண்டு திரிகிறர்கள். கிறீஸ்தவர்களாயிருக்கிறவர்கள் ஊண்விஷயத்தி லே பிரியம்போல நடக்சலாமே என்று இவர்களுக்குச் GsFair ன்னல், தாங்கள் சிறுப்பம்தொடங்கி உண்டறியாத போசன த்தை கிறிஸ்தவர்களாய் விட்டமையினல் உண்ண அவசியமில் லையே என்பார்கள். இவர்கள் தங்கள் குலத்திலல்லாமல் வி வாகஞ்செய்யார்கள். பெரும்பாலும் தங்கள் சகோதரர் சகோ
தரிகளின் பிள்ளைகளுக்கே விவாகஞ்செய்வார்கள்.
சிவியார் முற்காலம் யாழ்ப்பாண அரசரின் அரண்மனை ஊழியர்களாயிருந்தவர்கள். ஆனல், இப்போது, ஒல்லாந்தரு க்கு தண்ணீர் விறகு ஆகியன கொண்டுவருதல்,பல்லக்குச் சும த்தல் ஆதியபலதொண்டுகளும் செய்துவருகிருரர்கள். ஒரு பருத் த ஒல்லாந்தனைக்காவுதற்கு 10 அல்லது 12 சிவியார் போவதுண் டு. தாங்கள் அரண்மனை ஊழியர்களின் சந்ததியாகையால் ஒல் லாந்த உத்தியோகஸ்தரையேயன்றி வேருெருவரையும் காவ மாட்டோமென்று இவர்கள் கர்வம் பேசுகின்றமையால் நட படியான ஆட்கள் ஊரெங்கும் பிடிக்கக்கூடிய கூலியாட்களை க்கொண்டே தங்கள் பல்லக்குகளைச் சுமப்பிப்பார்கள்.
பாவர் யாழ்ப்பாணத்திற் சிறுதொகையினரேயுண்டு. இவர்கள் முத்துக்குளிப்பு முதலிய கடற்தொழில்கள் செய்வா
ர்கள். பொதுவாக பறக்கிப்பாஷையே பேசுகிருரர்கள்.
செடடிகள் சீலை நெய்விப்பதிலும் வியாபாரத்திலுமே சை யிட்டிருக்கிருரர்கள். செட்டி தன் மகனைச் செட்டித்தொழிலுக் கே பயிற்றுவான்.
கரையார் மீன்பிடித்துச்சீவியம் பண்ணுகிறர்கள். இவர் கள் கையாளுகிறவலைகள் பிரமாண்டமானவை. இவர்கள் யா ழ்ப்பாணக்கரையிலும் உப்பாற்றுக்கரைகளிலும் வசிக்கிருச்சு
ள். முக்குவரும் மீன்பிடிகாரரே.
ஈழவர் பெரும்பாலும் வேளாளரின் அடிமைகளாம். இவ ர்கள் பிறசாதியாரெல்லாரிலும் அதிக கறுத்தமேனியுள்ளவ ர்கள். வெகுதூரத்தில் இவர்களுடைய சிணியை மணக்க லாம்.

பர்ழ்ப்பாண வைபவ கௌமுதி. 149
பறையர் மலம் சுமந்துகொண்டுபோதல் முதலிய நிசித ம்ானி தொழில்கள்ைச் செய்கிறவர்கள். இவர்கள் ஆகக்கீழாக மதிக்கப்படுகிருச்கள்.
மேல்ச்ர்திக்ள் கீழ்சாதிகளை வெகுமேட்டிமையோடு அ டக்கி நடத்திவருகிருரர்கள். இப்படியே ஆண்களெல்லாம் பெ ண்களைக் கீழாகமதித்து நடத்துவதினுல் பெண்கள் அருமை யாகவே ஆண்களோடு கூட ஒருபந்தியிலிருந்து சாப்பிட விட ப்படுவார்கள். பொதுவாய்ச் செல்லுகில் யாழ்ப்பாணப்பட்ட ணத்தின் குடிசனங்கள் விவேகிகளும் நல்ல ஞாபகசத்தியுள்ள வர்களும் உண்ணல் குடித்தலிலே மட்டுத்திட்டமுள்ளவர்களு ம் (நழவர்ையும் பறையரையும் நீக்கிப்பார்த்தால்) உடைகடைக ளில் மிகவும் சுத்தமானவர்களும் சண்டைசள்ளுகளில்லாதவர் களுமென்று சொல்லலாம். ஆயின், தங்கள் நாக்கையோ g-fl யாய் அடக்கியாளுவோர்ல்ல. அவர்களுடைய பிரதான துர் ப்பழக்கம் காமாதுசமும் குருட்டுப்பத்தியுமாம்.
யாழ்ப்பாணத்தாருடைய சுதேச தரணிமார் மிக நெடும் பாஷியங்களைச் செய்வதிலே சமத்தர். அவர்களுடைய வைத் தியர்களுள் அநேகர் வெறுங்கற்றுக்குட்டிகளல்ல. அங்காகி பாதம்முதலிய சாஸ்திரங்களை யறியாதிருந்தும் முலிகளைக்கொ ண்டு மருந்து செய்கிருச்கள். நாவிதர் எபபோதும் தங்கள் பருக்கனை கத்தியோடு ஒர் கண்ணுடியுங் கொண்டு திரிவார்க ள். இவர்கள் மயிரைச் சவர்ம்பண்ணுவதோடு கால் கை நக ங்களையும் கழைந்து காதையும் சுத்திசெய்து விடுவார்கள். நெ சிவுகாசர் இங்கு ஏராளமாயுண்டு. சாயக்காரர் இங்கு தீட்டு கிறசாயம் ஒருக்காலும் அழியாது. ஆயினும் கோடிக்கரிை யின், முக்கியமாய் மசிலிப்பட்டணத்தின் சாயம் இவர்களு டையதிலும் விசேஷித்தது. தந்தம், கருங்கான முதலியவை களிலும் பொன்வெள்ளிகளிலும் வேலைசெய்வோர் ஒல்லாந்த ருடைய வீடுகளில் வந்திருந்து வேலைசெய்துகொடுப்பார்கள். இவர்களுக்கு ஆயுதங்கள் மிகச்சொற்பம். ஆயினும் திறமான Ga/26) Qartial ria, air. (Baldaeus Description of Ceylon p 822818)
சைவசமயநிலை.-பறங்கியர் நாட்களில் யாழ்ப்பாண ஈர்டெ
ல்லாம் பெயரளவில் கிறீஸ்தநாடாய் விட்டதென்றும் சைவ
ஆலயங்களெல்லாம் தகர்த்துவிடப் பட்டனவென்றம் முன்னர்
க்கூறியுள்ளோம். ஒல்லாந்தர் வந்து அரசு கைக்கொண்டபின்
புறத்தே கிறீஸ்தவர்களாகப் பாசாங்கு பண்ணிக்கொண்டே அ 21.
Page 85
150 யாழ்ப்பாண வைதுேவ கெளமுகி.
கததே சைவராயிருந்த சிலர் தாம் தமது சமயத்தைப் பிரசித் தமாய் அநுசரிக்க இடங்தர வேண்டுமென ஒல்லாந்த கொம் மாண்டோருக்கு விண்ணப்பஞ் செய்தனர். (Instruptions &g p-92) ஒலலாந்தர் தொடக்கத்திலே சகலருக்கும் மனச் சாட்சிச் சுதந்திரம் கொடுப்போர்போல நடித்தும், பின் தம் சமயமல்லாத சகல பிறசம்யங்களேயும் இந்நாட்டினின்று கழை ந்துவிடப் பிரயசித்தனர். இதனுற் பாசாாகுக் கிறீஸ்தவராய் நின்ற சைவர்களெல்லாம் அந்தரங்கத்திலேயே தமது சமய வழிபாடுகளைச் செய்யவேண்டியோாயினர். சிலர் 'அமாவா சை முதலிய விரததினங்கள்லே இரகசியமாய் இலையிற்போ சனஞ்செய்து அவ்வெச்சில் இலைகளைத் தம் வீட்டுப் புறக்கூட ாையிலே செருகி மறைத் துவைப்பார்கள்” (பா. ச) இதற்ை போலும் விரத5ாட் போசனத்தின் பின் இலையைக் கூரையிற் செருகும் வழக்கம் தலைப்பட்டது. “பிராமணர்கள் தமது பூ இனூலே மடியினுள் மறைத்துக்கொண்டு திரிவார்கள்” (யா. ச) சிலவிடங்களில் அகத்தே சைவராயுள்ளோர் கிறீஸ்த முறைப் படி பிரேதசேமஞ் செய்தபின் இரவில் மறைவாய்ப் பிரேத த்தைத் தோண்டி எடுததுத் தகனஞ்செய்வார்கள். ஒருமுறை வரணியில் இவ்வாறு செய்த சில சைவசமயிகளை அரசினருக் குக் காட்டிக்கொடுக்க ஒருவனே அன்னேர் ஒர்நாள் இரவிற் பிடித்து உயிரோடு தகனஞ்செய்துவிட்டார்களென கர்ணபார் ம்பரியம் கூறுகிறது. ஆங்காங்கு பலர் மரத்தடிகளில் பிள்ளை யார் முதலிய உருவங்கள் பிடித்துவைத்து அந்தரங்கத்தில் சைவசமய முறைகளைக் கைக்கொள்வார்கள். ஒல்லாந்தர் 4 சைவச்” சடங்குகளைப் பயிலுவோருக்குத் தண்டனைகள் விதி த்திருந்தமையால், மேற்கண்டவாறு ஒழுகினுேர் கண்டுபிடிக் கப்பட்ட போதெல்லாம் கடுந்தண்டனை விதிக்கப்பெற்றனர். 'சைவர்'களோடு விவாகஞ்செய்த கிறீஸ்தவர்கள் சிலருக் கு மரண தண்டம் விதிக்கப்பட்டதெனப் பல்டேயஸ் பாதிரியார் வரைந்து வைத்திருக்கிரு?ர். (P, 504) பள்ளிக்கூடங்களிற் படி க்கும் வயதுள்ளோர் சைவாசாரங்களே அநுட்டிக்தோராகக் கி ண்டுபிடிக்கப்படுங்தோறும் பள்ளிக்கூடச் 'சட்டம்பியார்” التقیه களைத் தோப்புக்கண்டம் முதலிய ஆக்கினைகளிட்டுத் திருத் துவர். 'என்னலே நான் கெட்டேன் தோப்புக்கண்டம் சட்ட ம்பியாரென்ன செய்வார் தோப்புக் கண்டம்’ எனும் வாக்கியம் இவ்வாறே எழுத துபோலும்,
கோமாமிசம்.-ஏலவே ஒல்லாந்தர் மாட்டிறைச்சிவிற்க ஒர் இறைச்சிச்சாலை தாபிக்க வேண்டுமென முயன்றனர். ೨,೯೨(5 த் தமிழ் மந்திரிகளும் குடிகளும் மாரு விருந்தனர். அக்கால

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 151
த்தில் நெடுந்தீவிலுள்ள சில பறையரை ஒல்லாங்கர் தம்மத த்திற் சேர்த்து அவர்க்குப் பெரும் வேதனங்கொடுத்துக் கொ ணர்ந்து அத்தொழிலுக்கு உடன்படுத்தினர். ஒல்லாந்தச் அ ச்சாலையை ஊாவர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கோட்டை யினுள்ளே அந்தரங்கமான விடத்தில் வைத்துத் தமது சாதி யார்க்கு மாத்திரம் உபயோகப்படுத்தி வந்தனர். ஒல்லாந்தர் இறைச்சிக்கு என்று கேட்டால் ஊர்ச்சனங்கள் மாடுகொடு க்க மாட்டார்களென்று எண்ணிப் பாலுக்கென்று பசுக்களை வர்ங்கித் தொகையாக வளர்த்து அவை ஈனுங் காளைக்கன்று க?ள வளர்த்துக் கொன்று தின்றுவக தார்கள். ஈற்றில் பசுக் கஃாயுங் கொன்றருந்திவர்தனர். (பா.ச.) பறங்கியர் காலத்திலும் அரசினர் பொறுப்பிலேயே இறைச்சிக்குரிய மாடுகள் வளர்க்கப் பட்டன. ஒல்லாந்தர் தாம் யாழ்ப்பாணக்கோட்டையை முற் அறுகையிட்டிருந்தகாலத்தில் 1500-க்கு மேற்பட்ட பறங்கியரி ன் மாடுகளை பாரணம் பண்ணி விட்டிட்டார். பாழ்ப்பாணம் அவர்கள் கைப்பட்ட முதல்நாட களில் நாடெங்கும் உண்டுபட்ட மாட்டுரோகத்தால் அநேக மாடுகள் இறந்தன. இதல்ை இ றைச்சிக்கு மாடு அருமையாய்ப் போய்விட்டது கோடிக்க ரையினின்றும் இறைச்சி மாடுகளைக் கொண்டுவரத்தேடினர். மேலுக்கியோகஸ்தர்கள் சுதேச கீழுத்தியோகஸ்தரிடம் மாடு களைக் கேட்டுவாங்கவும் தலைப்பட்டனர்.
சண்முகநாயகழதலியார்-ஒருநாள் தேசாதிபதியினுடைய வீட்டில் நடக்க ஒரு பெருவிருந்துக்கு ஒரு காளேக்கன் று வே ண்டியிருந்தது. தேசாதிபதி அக்காலக்கில் பசுநிாைபாலும் ஆளடிமை நெல்விளைகில மிகுதியாலும் இராசாங்க உத்தியோக ஸ்தாலும் சிறந்து விளங்கிய சண்மகநாயக முகலியாரிட மொ ரு கன்றுகேட்க முதலியார் இவ்வினச்செயலுக்கு உடன்பட மாட்டேன் இராசாங்க உத்தியோகமும் வேண்டாமெனக்கூறி அத்தேசாதிபதி சமுகம் விட்டகன் றனர். தாம் செய்ய விடினும் தமக்குப் பாவமாகத் தோற்றின ஒரு செயலுக்கு அனுகூலி யாயிருப்பதும் பாவமெனக்கொண்டு கமது அதிகாரத்தைபு ம் இராச பூச்சியத்தையும் துறந்த சண்முகநாயகமுகலிபார து பெருந்தகைமை பெரிதும் பாராட்டக்கக்கது. உயர்குடிப்பிற ந்தோர் உயிர்போக வரிலும் இழி தொழிலுக் குடன் படாரென்ப து ஆன்முேர்வாக்கு இவர் வழியி லிப்போ துள்ளவர்களும் பே ருங்குணம்படைத்தவர்களே. (யாழ்ப். சரித்)
ஒாணப்பிரகாசகேசிகர் -நல்லூரைச்சேர்ந்த திருகிநல்வே
rð o • w 0. லிபின் கண்ணே சிங்கை பாரிய மகாராசனுல் இருக்கப்பட்ட
Page 86
15愛 யாழ்ங்பசன வைபவ கௌமுதி.
கார்காத்த வேளாளரின் முடிதொட்ட வேளாளராகிய பாண் டி மழவர் மரபிற்முேன்றிய ஞானப்பிரகாசரென ஒருவரிருங் தார். இவரும் கோவதைக்கஞ்சி யாழ்ப்பாணத்தைவிட்டோ டிச் சோழதேசத்தில் வாழ்ந்தாரென்ப. யாழ்ப்பாணத்தில் அ ரசுபுரிந்த ஒரு தேசாதிபதி தன்கீழுள்ள கிராமாதிகாரிகள் வ ருஷமொருவராய் ஒவ்வொரு காளைக்கன்று கொடுத்து வரவே ண்டுமென்று கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி முதன்மு றைச்குரியவராயினர் திருநெல்வேலி ஞானப்பிரகாசர். அவர் தேசாதிபதிக்கு இறைச்சிக்கு மாடுகொடுத்து இவ்வூரில் வாழ் வதிலும் இவ்வூரைவிட்டகல்வதே சிறந்த உபாயமெனக்கொ ண்டு அவ்வாறே தமதுாைவிட்டகன்றனர். (யாழ்ப், சரித்.) இவர் "சிதம்பரத்தையடைந்து, பின் ஆகமசாஸ்திரங்களைக் கற்ப தற்கு ஆதாரமாய் சமஸ்கிருதம் படிக்கவேண்டுமென்ற அபிப் பிராயமாய்க் கவுடதேயம்போய் அங்கே ஒரு வேதியன் சில மாணவர்க்குத் தர்க்க சாஸ்திரம் முதலானவற்றைப் படிப்பிக்க க்கண்டு, தாம் அவருடன் கூடிப் படிக்க இடம்பெருமையாற். து ரத்தே நின்று கிரமமாய் அவற்றைக்கேட்டு மனனம்பண் ணிவந்தனர். ஒருநாள் அந்த உபாத்தியாயர் காம் கற்பித்த மரி ணவகரைப் பரீட்சைசெய்து பார்த்தமாத்திரத்தில் அவர்கள் தகும்விடை கொடாதிருக்க, அவர், இவரைக்கூவி, அப்பா நீ தினந்தோறும் இவ்விடம் வந்து கின்றையே, நமது வினுக்க ஒளுக்கு உத்தரங் கூறுவாயா என்றுகேடக இவாேச அவர் விஞ. விய ஒவ்வொன்றுக்கும் சரியாய் உத்தாங்கூறினர். ஆதலால் அவர் மகிழ்ந்து அதுமுதல் வியாகாணம் முதலியவற்றை இவ. ர்க்குக் கற்பித்தனர். அதனல் இவர் சகல கலைஞானபண்டிதரா ய் அவ்வூர்விட்டுத் திரும்பி அண்ணுமலை மடத்துக்குவந்து தம் பிரான் பட்டம்பெற்று அங்குள்ளார்க்கு உபகாரமாகச் சமஸ் கிருதத்திற் சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகையாதியாம் பற்பல கிரங்கநூல்கள் செய்தனான்றிச் சமஸ்கிருதத்திலுள்ள பெளஷ்கராகமம் சிவஞானசித்தி முதலியவற்றிற்கு உரையுஞ்செ ய்தனர். இவரது கல்விப் பேரறிவைக்கண்டு அழுக்காறுற்றர் பலர், இவர் ஆரியத்திலன்றித் தமிழில் வல்லவரல்லரென்று இகழ்ந்து சொல்லியதை இவர் கேள்வியுற்று அவர் கொண்ட கர்வத்தை அடக்கற்காகச் சிவஞானசித்தியார் சுபட்சத்துக்கு உரை எழுதினர். மற்றைய சிலரது உரையினின்று இவர்செ ய்த உரைமிகப்புகழ்பெற்றதும் ஆழமுற்றதுமாம். இந்தஉறை க்கு விரோதழாய்ச் சிவஞான தம்பிரான் என்பவர் சிவசமவாத மறுப்பு எனப்பெயரிய ஒர் மறுப்புரையை எழுத, அதற்குமாரு? த இவரது மானக்கருள் ஒருவர் மறுப்பின்மேற் கண்டனம் அல்லது வச்சிரதண்டம் எனும் மறுப்பு எழுதினர். சிதம்பரச்

யாழ்ப்பாண வைத்துவ கௌமுதி 53
ஒரும் இம்மகானே. யாழ்ப்பாணத்தவராற் சிதம்பரத்தின்க ண்ணே கட்டுவிக்கப்பெற்ற மடங்களெல்லாம் இத்திருக்குள த்தின் வடகரை கீழ்க்கரைகளிலேயேயுள்ளன. கெப்போற் சவமுதலிய சில உற்சவங்களுக்குச் சிதம்பராலயத்துச் கவாமி கள் எழுந்தருளுவது இத்திருக்குளத்துக்கே. இக்குளத்துப் படிக்கட்டுகள் கிலமடைந்துவிட்டமையால் அவற்றைப் புதுக்க இப்போது யாழ்ப்பாணிகளே பணமுகவி முயற்சிசெய்து வரு கின்றனர். (இந்துசாதனம்)
திலேயுள்ள ஞானப்பிரகாசமெனும் தீர்த்தக்குளத்தை வெட்டி
தில்லைநாததம்பிாான்.--இக்காரணம்பற்றி வரணித்தில்லைநா தர் என்பவரும் ஒல்லாந்தர து கொடுங்கோலின் கீழ் வாழ்த லாகாதெனக்கொண்டு சோழநாட்டையடைந்து ஞானப்பிரகா JF Tg, பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பாற்சென்று கா விரயம்பெற்றுத் தில்லைநாத தம்பிரான் என்னும் பெயரோடு வி ளங்கினர் என்பர். அவர் சிவாநுபூதியுடையராய்ச் (ßg-Typurg-r வின் புத்திரிக்குற்ற குன்மவலியை விபூதி சாத்தித் தீர்த்து வே. காரணியத்திலுள்ள சிவாலயத் திருப்பணிக்காக பெருந்திரவி யமும் உப்பளமும் இரே குச்சுங்கமும் பெற்றவரென்பது கர்ண பாம்பரை, வேதாரணிய தலவிசாரணை உரிமை வாணிச்சைவ ர்க்குக் கிடைத்தது அவர் மூலமாகவேயாம். வாணிச் சைவரே இன்றும் வேதாசணிய ஸ்தலவிசாரணைக் கர்த்தராயிருக்கின்ற ர்கள். (யாழ்ப். சரித்.
ஒல்லாந்தர் தமது ஆளுகையின் முற்கூற்றில் இவ்வாறே சைவசமயிகளைத் துன்புறுத்தி அவர் வெளியே கிறிஸ்தவர் கள்போலே நடக்கச்செய்தாராயினும் சற்றுச்சற்ருடிக இக் கட்டு ப்பாட்னட நெகிழ விட்டிட்டார்கள். விடவே சைவசமயமும் ஆங்காங்கு தலையுயர்த்தி அரங்கத்தில் வெளிப்படலாயிற்று. ஒல்லாந்தருடைய இளக்கத்துக்குக் காரணம் அவர்களது பொ ருளாசையேயெனக் காண்கின்ருேம். வடகரையினின்றும் சிலை நெசவுக்காக வரித்துவைத்த சேணியர்களே முன்பு இந்: மயத்தை வெளியாய் அனுசரிக்க விடப்பட்டார்கள். பாதிரி மார் இவ்விளக்காாத்துக்காக அரசினரைக் குறைகூறியும் இவ ர்கள் தம் வியாபாரத்திலேயே கண்ணுயிருந்தமையால் அதை ப் பொருட்படுத்தினரில்லை. அன்றியும் குருமாரின் குறைவா லும் கீழுத்தியோகஸ்தரின் அசட்டைத்தனத்தினுலும் யாழ்ப் பாணத்துக் கிறீஸ்தவருட் பலர் பழையபடியே உள்ளுக்குச்சை வராகவும் வெளியில்மட்டும் பெயரளவில் கிறீஸ்தவராகவும் ஈ டிக்கத்தொடங்கியதை நன்முகக் கண்டுகொண்ட ஒல்லாந்த டிே
Page 87
54 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
லுத்தியோகஸ்தர்கள் பலவந்தத்தினல் அவர்களைக் கிறீஸ்தவர் களாக வைப்பதினற் பயனில்லையெனத்துணிந்து சைவசமய ஆ சாரங்கள் பிரசித்தமாய் நடக்கவும் இடங்கொடுப்போராயினர். இதனுல் இச்சமயம் முன்போல நிலையூன்றிப் பெலத்துக் கொண்டு வருவதாயிற்று.
கத்தோலிக்கசமயநிலை.--இது கிற்க பறங்கியர்காலத்தில் நா டெங்கும் பரப்பப்பட்டிருந்தாகிய கத்கோலிக்க சமயத்தின் பா டென்னவெனவும் கூறுவாம். பறங்கியருடைய கத்தோலிக்கச மயமும் ஒல்லாக் கருடைய **இறப்பிறமாது’ சமயமும் எனும் இரண்டும் கிறீஸ்துசமயமேயானலும் தம்முட சிறிது மாறுப் ட்டவைகளாயிருந்தன. பறக்கியர் போதித்த 'சத்தியவேதம்’ என்னப்பட்ட கத்தோலிக்கு சமயமானது கிறீஸ்துவின் காலி ந்தொட்டு அப்போஸ்தலர்களுடைய பாரம்பரியத்தைப் பின்ப ற்றிச் சம்பிரதாய முறையாய் வருவது என்பர். அதற்கு ரோ மாபுரியிலே சிரேஷ்ட குருபீடமுண்டு. இக்சிரேஷ்ட குருவுக் கு அதிபிதா எனப்பொருள்படும். ‘பாப்பு’ எனும் நாமமுள தி. இச்சிரேஷ்ட குருவுக்கு உலகம் முழுதிலுமுள்ள கத்தோ லிக்க குருமாரும் இவர்களுக்குமேல் அத்திய்க்ஷர்களாயிருக் கும் ‘பிஷப்பு' மாளும் சமய விஷயங்களிலெல்லாம் அடங்கிக ட்ப்பர். 'இறப்பிறமாது சத்தியவேதம்’ என்னப்பட்ட ஒல்லா ந்து கிறீஸ்துசமயம் கத்தோலிக்க சபையினின்றே பிரிந்து போன சிலரால் கிறீஸ்துவுக்குப்பின் 16-ம் நூற்ருண்டிலே'தி ருத்தஞ்செய்யபபட்டது” என்பர். இறப்பிறமாது (Reformed) என்பதன் பொருள் இதுவே. இச்சமயம் பலபிரிவுகளாய்ப் பிரிந்திருக்கும். இதற்குப் பொதுவான ஓர் சிரேஷ்டகுரு இல் லை. கத்தோலிக் தரும் இறப்பிறமாது கிறிஸ்தவர்களும் சில ஆ சாரமுறைகளிலும் போதனைகளிலும் வேறுபடடிருப்பினும், கடவுளானவர் உலகத்தை ஈடேற்றும்பொருடடு யேசுக்கிறீஸ் து என மானுடச்சட்டைசாத்தி வந்தவராம் எனும் கிறீஸ்துசு மய மூலசக்தியத்தில் ஒன்றுபட்டொழுகுவர். ஆயினும் இடை க்காலத்தெழுந்ததாகிய * சீர்திருத்த” சமயம் முந்தியதாகிய கத்தோலிக்க சமயத்தை 8ரோப்பாவில் மிகவிரோதித்துக்கெ ண்டிருந்தமையால், அதனைக் கைப்பற்றியோராகிய ஒல்லாந்தர் இதனை இங்கும் விசோதித்தனர். மேலும், ஒல்லாந்தர் பறங்கி யர்மேல் தொண்ட பகை பெரிதாயிருந்தமையால் அப்பகை அ வர்களது சமயத்தையும் சாருவதாயிற்று. ஆகவே. இலங்சை யிலுள்ளார். புத்தராய் அல்லது சைவராய் இருப்பதைக் காண் பதிலும் கத்தோலிக் காாயிருப்பதைக் காண்பதுதான் ஒல்லாங் தருக்கு அதிக கோபாவேசத்தை ஊட்டுவதாயிற்று.

பர்ழ்ப்பான ன்வ்டவ கௌமுதி. 155
ஒல்லாந்தர் யாழ்ப்பாண நிாடடைக் கைப்பற்றினவுடனே இங்கிருந்த பறங்கியரில் தமது சேனையிற்சேர்ந்தும் தமக்குஊ யராயும் போனவர்களைத்தவிர ஏனையோரையெல்லாம் பிறகே சப்படுத்திவைத்தனர். படடணத்திலிருந்து மட்டும் 4000 பறங் கியர் வெளியேற்றப்பட்டனர், (lnstructions p 98 ) ‘பறங்கிய ருடைய ஞாபகங்தானும் வேரோகேழையப்படவேண்டும்” என் பது ஒலலாந்தருடைய துணிபாயிற்று. (டிை p 95) கத்தோலி க்கசமயம் நாட்டிலிருப்பதும் பறங்கியரின் செல்வாக்கு உறைத் துத் தடிப்பதும் ஒன்றேயாம் என்னும் எண்ணத்தால் கத்தோ க்க சமயத்தையும் சட்டதிட்டங்களினல் அழிக்கப்பார்த்த னர். முதல் கத்தோலிக்கரின் ஆலயங்களேயெல்லாம் கவர்ந்து கொண்டு அவற்றில் தம் குருமாரையே வைத்தது மன்றிக் கத் தோலிக்க பாதிரிமார் காட்டிற் காணப்படக்கூடாது எனவும் ஆக்கியாபித்து குருமானா ஆதரிப்போருக்குத் தண்டமும் வி :ே அங்காட்களில் கத்தோலிக் கருடய ஆலயங்கள் ஒல்லாந்த குருமாருக்காய் விடடதுபோலவே, அவர்களுடைய குருமாருக்கிருந்த பாதிரி அதாவது பிதா எனும் பட்டமும் இ ப்புதுக்குருமாருக்கே யுண்டாகி, இந்நாள்வசையில் புருேட்டெ ஸ்தாந்த குருமாருள் நிலைத்திருக்கிறது கத்தோலிக்க குரு மார் இக்காலம் சைவமுறையை அநுசரித்து ‘சுவாமி” எனப் படுகின்றனர். இதுகிற்க, ஒல்லாந்த அரசினர் கத்தோலிக் கர் சமயச்சடங்குகளையெல்லாம் இறப்பிறமாது குருமாரைக் கொண்டே நிறைவேற்றுவிக்கவேண்டுமென நியமித்தனர். ப லகாலும் கத்தோலிக்கர் இச்சட்டதிட்டங்களைப் பொருட்படு த்தாது ஒழுகியபோது கரேமாய் வதைக்கப்பட்டனர்.
யோசேவாஸ்ழனிவர்.--இவ்வாறு நிகழ்ந்துவருகையில் கோ வைப்பட்டணத்திலுள்ள “தியானசம்பிரதாபம்’ எனும் சபை க்குச் சேர்ந்தவரான யோசேவாஸ் எனும் கத்தோலிக்ககுருவா னவர் ஒருவர் இலங்கையில் கத்தோலிக்க சமயிகள் தம்சமயக் குருமாரின்றி இடர்ப்படுவதை அறிந்து, ஒல்லாந்தரது கட்டளை ன்யயும் தம்சிரீசுக்கே நேசக்கூடிய அபாயத்தையும் பொருட் படுத்தாது 1687-ம் ஆண்டு ஒல்லாந்த அடிமைகளுக்குரிய 穹 ஷத்தினுல் தம்மை யாரென்று காட்டாது மறைத்துக்கொண்டு கரைதுறைக் காவலாளர் கண்ணுக்கு அருமையாய்த் தப்பிவந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்து சில்லாலையிற் காந்துறைந்து தம து சமய கைங்கிரியங்களை இரகசியமாகவே ஊரூராய்த்திiந்து புரிந்துகொண்டுவந்தார். குலத்தாற் பிராமணராகிய இவர் அ ருந்தவ முனிவார்க்குரிய அருள்வாக்குக் கைவரப்பெற்ற ஒர்
குருவாய் விளங்கியமையால் இவரால் கத்தோலிக்கசமயம் து
Page 88
56 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ன்பகாலத்திலும் மிக உறுதியடைந்து சவிகொண்டு பரவுவதச் யிற்று. யோசேவா ஸ்முனிவர் இவ்வாறு கத்தோலிக்கரை ஊ க்கித்துக்கொண்டு வருவதை அறிந்த அரசினர் அவரை எவ்வர் ற்ருனும் பிடித்துப்போட முயன்று ஆங்காங்கு காவலர்களை மைத்து மிகவிழிப்பாய்க் காவல்செய்திருந்தனர். 1690-lb gy ண்டு மார்கழிமாதம் 25-ந் திகதியாகிய "நத்தால்” பண்டிகைய ன்று இரவு முனிவர் மூன்றிடங்களில் பூசைபண்ண நியமித் து வைத்திருந்ததையும், அவற்றுள் ஒன்று யாழ்ப்பாணம் பற ங்கித்தெருவிலுள்ள ஒருவீடென்பதையும் அறிந்த சேவகர்கள் அவ்வீட்டை வளைந்துகொண்டு அவரைத் தேடியுங் காணுமை யால் அவர் வருகையைக் காத்துக்கொண்டு அவ்விடத்திற்கு ழுமியிருந்த முன்னூற்றுச் சில்வான ஆண் பெண் சிறுவர்களைக் கைதிகளாக்கிக்கொண்டுபோயினர். மறுநாட்காலை வன்றிஎனு ம்கொம்மாண்டோர் கைதிகளுள் ஸ்திரிபாலாரையெல்லாம் பேர் க்கிவிட்டு ஆடவர்களுக்குத் தெண்டமிட்டது மன்றி அவர்களு ட் கண்ணியமுள்ளோரான எண்மரைச் சாட்டைகளாலடிப்பித் தான். இவ்வாதையினல் அவர்களுள் டொன் பேதுருவென்ப வர் சீவனையிழந்தார். ஏனே எழுவரும் விலங்கு பூண்டு கல் மண் சுமந்து கடின சிறையிருக்கத் தீர்ப்பிடப்பட்டுக் கடைசிமட்டும் . தமது சமயத்தை மாற்ருேமென்றிருந்து சிறைச்சாலையிற்ருனே உயிர்நீத்தனர். யோசேவாஸ்முனிவர் ஒல்லாந்தருடைய கேt பாவேசத்துக்குக் கரந்தோடிக் கண்டியிராச்சியத்திற் சேர்ந்து அங்கு மறியலிடப்பட்டும் வேறு அநேக உபத்திரவங்களையடை ந்தும், பின் அங்காட்டிற் கொள்ளேநோய்பரவியிருந்த சமயத்தில் தாம்செய்த பரோபகார கிருத்தியங்களின் பொருட்டு கண்டிய ரசனுற் சன்மானிக்கப்பட்டும், அச்சன்மானத்தால் இலங்கை முற்றும் சுற்முேட்டஞ்செய்து கத்தோலிக்கசமயத்தைப் பரப் புகிறவராகியும் இருபத்துநாலுவருஷம் உழைத்தபின் 1711-ம் ஆண்டு கிறீஸ்த இலங்கைமுழுதும் புலம்ப மரித்தார். அவருக்கு ப்பின் 1834-ம் ஆண்டுவரையில் கோவையில் கின்றே கத்தோ லிக்க குருமார் இங்கனுப்பப்பட்டு வந்து அச்சமயத்தை விருத் திசெய்தார்கள். இக்குருமாருள் யோசேவாஸ்முனிவருக்குப்பி ன் இலங்கையிற் சிரேஷ்ட குருவாய் விளங்கிய யாக்கோ மேதே கொன்சால்வேஸ் என்பவரும், பிற்கூற்றில் விளங்கிய கபிரியே ல் பச்சேக்கு என்பவரும் தாங்கள் தமிழில் இயற்றிவைத்த அ நேக சொற்சுவை பொருட்சுவை வாய்ந்த கிரந்தங்களினல் பிர சித்திபெற்றவர்கள். கபிரியேல் பச்சேக்குச் சுவாமியார் கூழ ங்கைத் தம்பிரானிடம் தமிழ்ப்பாடங் கேட்டவர். இவரை ச்சுட் டிப் பின்னுற் சில சொல்லுவோம்.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 5
மருதம6.-ஒல்லாந்தர் கத்தோலிக்கரின் அழகிய ஆலயங் களைக் கிரகித்துக்கொண்டு அன்னேர் தம்சமய வழிபாடுகளை நடத்தாது தடுத்துவந்தும கத்தோலிக்கர் அரசினர் தண்டத் துக்கஞ்சாது ஆங்காங்கே வேறு ஆலயங்களை எழுப்பி தேவ ஆராதனை செய்ய முயன்றனர். இவ்வாலயங்களுள் ஒன்று சில்லாலையில் இருந்தது. அரசினர் இச்சிற்றுாராரை அடக்க மாட்டாது போயினர். வேறுபலவிடங்களில் வீடுகளே ஆல யங்களாக்க்ப்பட்டிருந்தன. இன்னும் சிலவிடங்களில் கத்தேர் லிக்கர் கண்டியரசனின் எல்லையை அண்டித் தம் புது ஆலய நிகளைக் கட்டிக்கொண்டு ஒல்லாந்தரின் பயமற்றுத் தம்சமய வ ழிபாடுகளைப் பயின்றனர். இவ்வாறே மrங்தைக் கிறீஸ்தவர்க ள் சிலர் ஒல்லாந்தர் கையாடிய தம் ஆலயத்திலிருந்த கன்னிம ரியம்மாளின் சுரூபத்தோடு சிலைன மருதமடு எனப்படும் இட த்தைச்சேர்ந்து அங்கு ஒர் சிறு ஆலயத்தைக் களிமண்ணுற் சமைத்துவைத்தனர். இதுவே பிற்காலம் மருதமச்ெ செபமா லைமாதா கோவில் எனும் பிர்சித்திபெற்ற யாத்திர்ைத்தலமாவி தாயிற்று. மாங்தையில் பறங்கியாாற் கட்டப்பட்டிருந்த ஆலய ம் திருக்கேதீச்சுசத்தின் கற்கள்கொண்டு அமைக்கப்பட்டது போலும், இது அதற்கு மிகு சமீபத்திலிருந்தது. மாங்திை **றெஸ்ற் அவுஸ்' இப்போது அதனிடத்தைக் கொள்ளுகின்ற து. ஆலயத்தின் பழைய சுவர் ஒன்று இன்னும் இராசவீதிக் குப் புறத்தே காணப்படுகிறது.
யாழ்ப்பாணப்பட்டணத்திலும் கத்தோலிக்கர் பல சிறுக் கோவில்களை ஒல்லாந்தருக்கஞ்சாது கட்டிவைத்தனர். இவற் முள் தற்காலம் பெரியகோவில் என்னப்படும் ஆலயம் விசேஷி த்தது இது அங்காட்களில் 8ரோப்பியருடைய * சீதாரி”க்கப்பாலிருந்த்தாகிய ஒர் புறம்பேர்க்கான பாகத்தில் மண்ணுல் எழுப்பியிருந்து பின் 1789-ம் ஆண்டிலேயே கற்க ட்டடமாக எடுக்கப்பட்டது. முந்திய மண்கோவில் இப்போ திருக்கும் ஆலயத்தின் முகப்பில் நின்ற ஒர் புளியமர்த்தின்கீ tfolias.a. (First Centenary-p 3.)
இறப்பிறமாது சம்யநிலை-அரசினர்து சோறணமேந்து
மார்க்கம்” என்னப்பட்ட இறப்பிறமாது சமயநிலையைப்பற்றி
யும் சிறிது சொல்லுவாம். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை அ
டைந்தவுடனேயே தமது "உண்மையான, சீர்திருக்த” மார்க்க
த்தைப் பாப்பத்தேடினர். அவர்களோடு ஆகியில்வந்த குரு
வானவர் பிலிப்பு பல்டேயஸ் பாதிரியார். இவர் அதிக கல்வித் 22
Page 89
158 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
திறனும் தேவபத்தியும் உள்ளவர். இவர் மூலமர்கவே முத்ன் முதல் தமிழ் அட்சரங்கள் 8ரோப்பாவிலே அச்சிடப்பட்டன. இவர் இயற்றிய 'கெர்றமண்டலும் இலங்கையும்’ எனும் பெ ரிய சரித்திர நூல் அக்காலத்துச் சம்பவங்கள் பலவற்றிற்கு ஒர் பிரமாணமாயுள்ளது. இவர் இங்கிருந்த நாளெல்லாம் ஒல் லாந்த சமயம் யாழ்ப்பாணத்தில் ஒருவாறு தழைத்துவந்தது. வேதபோதகவிஷயத்தில் தாம் சவேரியாரின் அடிச்சுவடுகளி ல் நடக்க ஆசித்தவராக எழுதிவைத்திருக்கிறர். ஆயி ன் இவர்நாட்களின் பின் குருமாரின் குறைவாலும் கொம்மர் ண்டோர்மாரின் சமயாபிமானத்தாழ்ச்சியாலும் அச்சமயம் அ ருகி அருகிக்கொண்டேவந்தது. இதனல் டாழ்ப்பாணத்திற் ப றங்கியரால் கிருமாணிக்கவும் ஒல்லாந்தராற் கைப்பற்றவும்ப ட்டிருந்த ஆலயங்களுள் ஒன்றிரண்டு தவிர ஏனையவெல்லாம் ஒல்லாந்த அரசு இந்நாட்டால் நீங்குமுன்னரே கிலமாய்ப்போய் விட்டன. இவற்றுள் இங்கிலீசரின் கீழ்ப் பின்னும் பாழடைய விடப்பட்டு முற்முக அழிந்தொழிந்தவைகள் நீங்க, சங்கானை அச்சுவேலி ஆகிய சிலவிடங்களில்மட்டும் இற்றைவரைக்கும்
ற்கும் பழஞ்சுவர்களால் இவ்வாலயங்களின் ஞாபகம் ஒருவர் மு காக்கப்பட்டு வருகிறது.
ஒல்லாந்தர் 8ரோப்பிய பாதிரிமாரின்கீழ் அவ்வவ்விடங் களில் சுதேச போதகர்' களையும் வைத்திருந்தனர். இவர் களே வழக்கமான சகல சமயகிரியைகளையுஞ்செய்வர். இவர் களைப் பயிற்றிவிடும்பொருட்டு கொழும்பிற்போல யாழ்ப்பாண ப்பட்டணத்திலும் 1690-ம் ஆண்டில் ஒர் குருமடம் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. குருமடத்தில் அதிக புத்திசாதுரியம் காண்பி த்தோர் சிலர் ஒல்லாந்துதேசத்துக்கனுப்பி பாதிரிமாரா கக் கல்விபயிற்றி இங்கனுப்பப்பட்டதுண்டு. ஆயின் ஒல்லாங் தர் முக்கியமாய்ப் பள்ளிக்கூடங்கள் மூலமாகவே தம்மதத் தைப் பரப்பத்தேடினர். கோயிற்பற்றுக்களிலெல்லாம் ஒவ் வோர் பெரிய பாடசாலையிருந்தது. இவற்றிற்குப் பிள்ளைகள் கட்டாயமாய் அனுப்பப்பட்டுச் சமய அறிவுறுத்தப்பட்டனர். “ச ட்டம்பி’ மாருக்கே அதிக பொறுப்பான அலுவல்களிருந்தன. ஞானஸ்நான இடாப்பு வைத்துக்கொள்பவர்களும், கலியாணம் பதிவாரும், ஊரில்ெமும் சகல குறைமுறைகளேயும் "சீராக்கு வாரும் சட்டம்பிமாரேயாயிருந்தனர். இன்றைக்கும் கலியாண ப்பதிவுகாரர் சட்டம்பியாரென்றழைக்கப்படுதலையும் நோக்குக. இச்சட்டம்பிமார் பலமுறையும் கள்ள இடாப்புக்கள் பதிந்து 5ா டெல்லாம் போலிக்கிறீஸ்தவர்கள் அதிகமாவதற்கு உபகரண மாயினர்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 159
யாழ்ப்பாணத்துப் பெரியமனுஷர்-அக்காலம் எமது செல்வ நாட்டில் விளங்கிய கல்விமான்கள் பிரபுக்களாதியோரின் வாலா று ஒர் நூலாகப் பலகாண்டங்களாய் விரித்தெழுதத்தக்கது. ஆயின் அன்னேரின் விர்த்தாந்தங்களைச் சங்க்ஷேபமாயெனினு ம் காட்டாத யாழ்ப்பாணச்சரித்திரம் நிரம்பியதாகாதாதலா
ல் இங்கு அவற்றை ஒரு சிறிது காட்டுவோம்.
வரதபண்டிதர்-இப்பிராமணுேத்தமர் சுன்னகப்பதியிலே ஒல்லாந்தர்கால முற்கூற்றிலே பிறந்தவராவர். அரங்கநாதன் என்பார் இவர்க்குத் தங்தை. சதுர்வேதம் ஆயுள்வேதங்களில் மிகுந்த அனுபவசாலியன்றி இலக்கண இலக்கியங்களில் மிக வும் பயின்று திறமையுற்ற பாவாணருமாகிச் சிவராத்திரிப்புரா ணம், ஏகாதசிப்புராணம் என்னும் இநபுராணங்களையும் பாடி னர். சிவராத்திரிப்புராணத்தில் 115-விருத்தங்களுள. மேற்கு றித்த இருபுராணங்களை விட அமுகசகரம் என்னும் பெயரிய ஒர் வைத்தியநூலையும் இவர் செய்தனர். அதிலே 310-விரு த்தங்களுள.
யேமின்முந்நூற் றையிருவிருத்தம் செய்யசெந்தமிழாற் றெரிந்துரைசெய்தனன் கங்கைமாநதிகுழ் காசிமாநகரும் பங்கமில்பங்கயப் பைந்துணர்மாலையும் ஆதிகான்மறைசே ரந்தணராணையும் கோதகலோதிமக் கொடியுமிங்குடையோன் கன்னியங்கமுகிற் கயலினங்குதிக்கும்
துன்னியவளவயற் சுன்னைநன்னுடன்”
என்று அவ்வயித்திய சாஸ்திரத்திற் கூறியிருப்பது இவரது வருணம், பூர்வீகம், ஊராதியவற்றை விளக்கும்.
இம்மூன்று பாடல்களல்லாது பிள்ளையார் கதையையும் இ வாேபாடினர். ஆண்டுக்காண்டு இவ்வூர்ச் சைவக் கோயில்களி லே முதல் இருபது தினங்களிலே சொற்பமாயும் 21-ந் தின த்திலே பெருங் கதையென்னும் பெயரோடு முழுவதும் வாசிக் கப்பட்டு வருவதும் இதுவே.
வாதபண்டிதர் அச்சுவேலியிலே விவாகம்செய்து அங்கு இருந்தபோதே பிள்ளையார் கதையைப் பாடினர் என்பதும், இ வர் இருந்து இறந்தவளவு அச்சுவேலிச் சங்தைக்கு அணித் தாய்ப் புலவனுர் வளவு என்று இந்தநாள்வரைக்கும் அழைக்க
Page 90
is 0. யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ப்பட்டு வருகின்றது என்பதும் திேகம். பாவலர்ச்ரிக்கிரதீப கம்) அச்சுவேலியில் ஒர்காலம் வெகுதொகையான பிராமணர் இருந்தாரென 1612-ம் ஆண்டின முன் அங்கிருந்த பல்டேய ஸ் பாதிரியாரால் அறிகின்முேம். பாதிரியார் நாட்களில் பிரா மணர் அனேகர் முன் கிறிஸ்தவர்களெனப் பாசாங்குபண்ணிப் பின் சைவசமயத்தில் பிர்வேசித்திருந்தமையால் இவர் அவ ர்களை மீட்டும் கிறீஸ்தவர்களாக்க மிக முயன்றனர். "பிலிப்பு எனும்வயோதிக பிராமணன் நமது வேதத்தின் ஆகார சத்திய ங்களை அறிய விரும்புகின்றனில்லை. சரித்திரங்களையே கேட்க விரும்புகின்றன். இங்கு முன்னிருந்தவர்களுள் ஒர் பண்டித னை பிராமணனேடு நான் அச்சுவேலியில் வசித்த காலையில் பலநாளும் சம்பாஷித்துள்ளேன். இவன் ஈற்றில் தனது 46-ம் வயசில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான். கொண்டபின் சமஸ்கிருதம் எனப்படுகிற மேலான பாஷையில் மீட்பருடைய சரிதமும் பீடைகளும் என ஒர் காவியத்தைப்பாடினன்” எனப் பல்டேயஸ் வரைந்திருக்கிருர்,
பூலோகசிங்கமுதலியார்-அருளப்பநாவலரென மறுகாமம் ண்ட செந்தமிழ்வல்லாரும் ஒல்லாந்தர் கால ஆரம்பத்தில், 1680-li ஆண்டுவரையில் தெல்லிப்பழையில் பிறந்தவருமான இ வர்செய்த பெரியபிரபந்தம் திருச்செல்வர் காவியம். இது இருப த்தைந்து படலங்களாய் 1946 விருத்தங்களாய் விரியும் ஒரு சரித்திரநூல். சொற்சுவை பொருட்சுவை செறிந்து பல அ லங்காரங்கள் கிறைந்து விளங்குலது. தமிழ் இலக்கியங்களுள் முதன்மையானவைகளோடு வைக்கப்படத்தக்கது. ஆக்கியேசு .tLJ பெயர் பின்வரும் விருத்தத்திற் காணப்படுகிறதுسے 600 (0pق
செல்வினருள் பெருகுதவச் செல்வராயன்கதையைத் தேர்ந்து நுண்ணுற்
றுல்லிபமோர்ந்திடும்புலவர் மகிழ்தூங்கவிருத்தத்தாற்.
சொற்றிட்டான
னல்லிசைநாடகமியலின் தமிழ்தெரிகாவினன்
சதுர நாகரீகன்
தெல்லிநகாருளப்பன் தென்காரைப்பூலோக
சிங்கன்றனே.
பூலோகசிங்கமுதவியாரின் அடி இன்றைக்கும் தெல்லிபேழை பில் பத்தாவத்தை எனும் குறிச்சியில் அழியாகிருக்கிறது. பிற்ச ந்ததியாருள் இவர் பெரிய பூலோகசிங்கமுதலியாரென்றும் கா வியப்புலவசென்றும் அழைக்கப்படுவர். இவர் பின்முேன்றல்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 16
களுள் ஒருவர் தலைமன்னரில் இப்போது கத்தோலிக்ககுரு உ க்தியோகம் நடத்துபவராகிய லூயிஸ் பூலோக்சிங்க்சுவாமி யார். இவர் பூலோகசிங்கமுதலியாரிலிருந்து எட்டாவது தலை முறையிலுள்ள வழித்தோன்றல்.
திருச்சிற்றம்பலழதலியார்-உயாப்புலத்திலே, காரைக்காலி னின்றும் வந்து குடியேறிய முன்னுேரையுடையோராகிய திரு ச்சிற்றம்பலமுதலியசர் விளங்கினர். இவர் பிறப்பு 1630-ம் ஆ ண்டுவுரையிலுள்ளது. இவர் அச்சுவேவியில் 1570-ம் ஆண்ட ளவில் உதித்தவரும் பறங்கியரின்கீழ் இறைசுவதோர் உத்தி யோகம் வகித்திருந்தவருமான சீமான் கணக்கரின் மகன் இன் னுசிக்கணக்கரின் மகளை விவாகஞ்செய்து இப்பதியிலேயே வ சிப்பவ#ஈனர். இவரது புத்திரன் சிதம்பரநாதமுதலியார். இவர் சுதன் நரசிங்கமாப்பாணமுதலியார். இவர் குனுவாகும் இரண் டாம் கிதம்பசநாதமுதலியார் மாதகலில் பரநிருபசிங்கனின் ம களான வேதவல்லியின் சந்ததியில் மணம்முடித்து வாழ்ந்தனர். சிதம்பரநாதமுதலியாரின் சந்ததி இங்கிலீசர்காலத்திலும் அா சாட்சியுத்தியோகமேன்மையுடையதாக விளங்கியிருக்கிறது. இ ச்சந்ததியில் மேற்சொல்லிய முதலியாரின் நாலாம்.தலைமுறை யிலுள்ள சிற்றம்பலமுதலியார், திருச்செல்வராயர், காசாளபி ள்ளை குசைப்பிள்ளை விதானையார் 1911-ம் ஆண்டு எழுபத்தே ழுவயசுள்ளவராய் மரித்தார். பிரபல நாட்டாண்மையுடன் விள
ங்கியமுருகஉடையார் இராசருக்கு இவர்சகோதரமுறையினர்"
மயில்வாகனப்புலவர்.-மாதகலிலேயிருந்த கனவான்களில் மயில்வாகனப்புலவர் ஒருவர். கிக்கெட்டும் புகழெட்டிய சிற்ற ம்பலப்புலவரது சகோதரி புத்திரர். வையா என்னும் பேர்பெ ற்ற கல்விமானின்மரபில் உதித்தவர். இவர் யாழ்ப்பாண வைப. வமாலையைக் கத்தியரூபமாக இயற்றினர். இது பின்வரும் சிற, ப்புப்பாயிரச் செய்யுளால் விளங்கும்.
ஒண்ணலங்கொண்மெக்கெறுாஉமென்முேது
பெயர்பெற்றவுலாங்தேசண்ணல் பண்ணலக்கொள் யாழ்ப்பாணப்பதிவரலாறுரைத்
தமிழாற்பரிந்துகேட்கத் திண்ணிலங்குவேற்படைக்கைச்செகராசசேகரன்
ருெல்லவையிற்சேர்ந்தோன் மண்ணிலங்குசீர்த்திவையாமரபின்மயில்
வாகனவேள்வகுத்திட்டானே.
Page 91
62 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
உராசசர்தொழுகழன்மேக்செறுனென்ருேது
முலாங்தேசு மன்னனுரைத்தமிழாற்கேட்க
வரராசகைலாயமாலைதொன்னூல்
வரம்புகண்டகவிஞர்பிரான்வையாபாடல்
பராாசசேகரன்றன்னுலாவுங்காலப்
படிவழுவாதுற்றசம்பவங்கடீட்டுங்
திராாசமுறைகளுக்தேர்ந்தியாழ்ப்பாணத்தின்
செய்திம்யில்வாகனவேள்செப்பினுனே.
வண்ணுர்பண்ணைச் சிவன் கோயில் ஆதீனக்காரராகிய வை த்திலிங்கச்செட்டியார் கூழங்கைத்தம்பிரானிடம், ஆகமசாஸ்திச ங்களிலே பாடங்கேட்க, இவரே துணையாயிருந்தவர். கூழங்கைய ர் "ஒரு பாடத்தை இரண்டாந்தரம் சொல்லிக் கொடார்; செட்டி பார் ஒருபாடத்தை ஒருதரத்திலே கிரகித்துக்கொள்ளார். கவே இப்புலவுர்முன் தம்பிரானிடம் கேட்டுவிளங்கி நெட்டுரு ப்பண்ணி வைத்து மீண்டு செட்டியார்க்கு ஒதுவாாம். ஞா பகத்தில் வியப்புப்பெற்ற இப்புலவர் மேலே கூறப்பட்டதைய ன்றி ஞானுலங்காரநாடகம், காசியாத்திரை விளக்கமெனஇருபா டல்களையுஞ் செய்தனர்.முக்தியது ஆன்மதத்துவங்களை உருவக அலங்காரஞ்செய்து பாடியது. மயில்வாகனப்புலவர் வைபவ மாலையை இயற்றியகாலம் 1736 வரையிலென மெஸ். விருத்து த்துரை கூறிப்போந்தார். ஆயின் வைத்திலிங்கச்செட்டியாரோ  ெஅவரைக் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டவராகச் சொல்லும் திேகத்தின்படி அந்நூலியற்றியகாலம் இன்னும் 8 ம்பதுவருஷம் வரையிலென்கிலும் பிறப்பட்டதேயாகவேண்டும்.
சிற்றம்பலப்புலவர்.-மாத கலிலேயே ஒல்லாந்தர்கால விறு தியில் விளங்கிய இச்சைவவேளாளர் வடகரைசென்று பதி னேழுவருடம் பஞ்சலக்கணக் கணபதி யேரிடம் பாடங்கேட் டுமீண்டனர். இவரிடமே இருபாலைச்சேனுதிராயர் ஆதியோர்
பாடங்கேட்டவர்கள்.
நெல்லைநாதர்-சேனதிராயரின் தங்கையாகிய இவர் தெல் லிப்பழை பொன்னம்பல முதலியார் எதிர்வன்னியசிங்கமுதலி யாரின குனு. இவர் இருபாலையில் மண்ணுடுகொண்ட முதலி குலதிலகருள் விவாகஞ்செய்திருந்தனர். நெல்லைநாதர் எத்து ணைப் பெரிய செய்யுளையு மொரேமுறையிற் கிரகிக்கும் பேராற் றலுடையவர். சோழநாட்டிலிருந்து செந்திக்கவி என்பவர்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 163
வைத்தியலிங்கச் செட்டியாருடைய புகழ்ஈேட்டு அவர்மேல் ஒரு பிரபந்தம் பாடிவந்து ஒருநாள் அரங்கேற்றினர். நெல் லைநாதர் முதற்செய்யுள் கேட்டவுடன் இது பழையபாடலன் ருே, நீர் புதிதாகப்பாடிய பிரபந்தத்தை அரங்கேற்றும் என் று செந்திக்கவியை நோக்கிச் சொல்ல, செந்திக்கவி திகைத் து எப்படியென்முர். நெல்லைநாதர் அச்செய்யுளைச் சபையோர் எல்லாம் பிரமிக்க ஒப்பித்தனர். செந்திக்கவி இப்பெருஞ்செ ய்யுளை, இவர் அவதானித்து ஒப்பித்தார்: அடுத்த கவியை விரைந்து சொல்வேன் எனமனத்துள்மதித்து இதுவும் ப ழையகவிதானு என்று என்று கூறிவிரைந்து படித்தார். இ துவும் பழைய கவியேயென்று நெல்லைநாதர் அக்கவியை ஒர் அக்தரமும் வழுவாதொப்பித்தார். செந்திக்கவி எழுந்து அவ ரை வணங்கி அவருடைய அவதான சக்தியைப் புகழ்ந்து பா ராட்டினர். நெல்லைநாதர் செட்டியாரைநோக்கிச் செந்திக்கவி பாடிய பிரபந்தம் பழையகவியன்று: புதிதே. என்னுடைய ஆற்றலை அவர்க்குணர்த்துமாறே அச்செய்யுட்களை அவதா னம்பண்ணிச் சொன்னேன். யேப்பாடொழிந்து அதனைக் கேட்டு அவர்க்குத் தக்க பரிசளித்திடுக என்ருர், செட்டியார் அதுகேட்டு மகிழ்ந்து பிரபந்தத்தை அரங்கேற்றுவித்து முன் எண்ணியதிலும் இருமடங்காகப் பரிசில் எடுத்து, 'கவிசுரரே! இதிற் பாதியே உமக்கு யான் தாக்கருதியது, நெல்லைநாதபண் டித சிரோமணிபெயரால் ஒருமடங் கதிகமாகத் தருகிறேன். அதனை அவர் தந்ததாகக் கொள்ளு” மென்று கூறிவழங்கினர். நெல்லைநாதர் கம்பருக்குப் பரிசளித்த பெருந்தகையினது மா பிலுள்ளவர். நெல்லைநாதர் புத்திரராகிய சேனதிராயமுதலியார் ஒல்லாந்த ஆங்கிலபாஷைகளிலும் வல்லதமிழ்ப்பண்டிதர். அ வர் ஒல்லாந்தவாசிலும் ஆங்கிலவாசிலும் துவிபாஷிகராயிருங் தவர். நல்லைவெண்பாப் பாடியவர் அவரே. அந்நூல் சொரூப ஞ் சிதைந்து வழங்குகின்றது. இவர் வமிசத்தார் இருபாலையி ல் இன்றுமுளர்.
கந்தகுலோத்துங்க முதலியார். --இவர் பறங்கியர்காலவிறுதி யில் மாதகற்பதியில் விளங்கியவர். காரைக்கால் கார்காத்தவே ளாள மரபினர். இவரது சந்ததி எவ்வளவு பெருக்கமும் செ ல்வாக்கும் பெற்றிருந்ததெனில் 'காவோலையைக் கிளப்பக்கிள ப்பக் கந்தன் கிளைகிளையாய்வரும்’ என ஒர் \பேச்சு இன்றைக்கு ம் நடக்கின்றது. இவர் பெளத்திரனன இரத்தினசிங்கமுதலி யார், இராசநாயகமுதலியார், அந்தோனிப்பிள்ளை நாவலர் அக் காலத்திற் பெரும்புகழ்படைத்த வித்துவான். இவர் பிறப்பு
Page 92
到64 யாழ்ப்பர்ண வைபவ் கௌமுதி.
1780 வரையிலிருக்கலாம். இவர் புத்திரர் சீமான்கணக்க்ர் வ் டதேசஞ்சென்று தஞ்சாவூர் அரசனல் கவிச்சுரன் எனும்பட்ட மும் அநேக விருதுசின்னங்களும் பெற்றுமீண்டார். இவர்க்கு ப் பெளத்திர முறையினரான சீமாவுடையாரும் கீர்த்திபெற்ற ஒர் தமிழ்வித்துவான். நாடகத்தமிழ் இவர்க்கு அதிக பயிற்சி போஅலும். இவர்செய்த நூல்களுள் ஞானசவுந்தரி நாடகம் ஒன்று. இவரியற்றிய அநேக தனிப்பாடல்கள் மாதகலில் மு துமொழிபோல இன்றைக்கும் வழங்குகின்றன. யாழ்ப்பாண ம் சம்பத்திரிசியார் கல்லூரித் தமிழ்ப்பண்டிதராயிருக்கின்ற சுப வாக்கியம்பிள்ளை இன்பகவிப்புலவர் இச்சீமாவுடையாரின் ச் கோதரன் தோமிசுப்பிள்ளையுடையாரின் பெளத்திரன்.
திசைவிாாத்தினழதலியார், வேந்தர்க்கோன்முதலியார்-மேற் குறித்த கந்தகுலோத்துங்க முதலியின் குடும்பத்தோடு விவாக சம்பந்தத்திலுறவுபூண்ட நீக்கிலாக் கணக்கர் என்பவரின் புத்தி ாருள் பண்டத்தரிப்பு வாசரான திசைவீரர்த்தின முதலியார் ஒருவர். இவர்பேரில் இயற்றப்பட்ட 'கப்பல்பிரபந்தம்’ ஒன்று எம் காலவரையில் எட்டியிருக்கிறது. “பண்டநகர் ஆரியகுல ம்? எனவும் 'தொண்டிருகருய்யவந்த' எனவும் கூறப்பட்டிரு க்கின்றமையால் இவர் முன்னேர் தொண்டைமண்டலத்தினின் றும் வந்தவேளாண் மரபினர்போலும். இவர் ஒல்லாந்தரின்கீழ் உ த்தியோகம் வகித்திருந்தவரென்பது 'உலாந்தர சர்மெய்ச்சும்’ எனக் கப்பற்பிரபந்தத்தில் வருகின்றமையாற்றெரிகிறது. இ வசது உடன்பிறந்தவர் 'விந்தைசெறிவிதாண வினுேத வேந்தர்க் கோன் விளங்கியே வாழ்கின்ற மாதையம்பதி’ எனச்சிறப்பித் த மாதகலில் வசித்த வேந்தர்க்கோன்முதலியார் அல்லது டொ ன் வஸ்தியாம்பிள்ளை. இவர்குமாான் குசைப்பிள்ளைமுதலியர் ர் இயற்றிய பாக்களில் திரித்துவ சருவேசுரன்பேரிலும் தேவ நாயகி வியாகுலத்தின் பேரிலும் பாடிய வண்ணங்கள் ஏட்டுப்பி ாதிகளில் நின்றுலவுகின்றன.
முத்துக்தமாாசிங்கழதலியார்.-ஊர்காவற்றுறையில் டொன் நீக் கொலஸ் முதலியார் என மறுநாமமுள்ள முத்துக்குமாரசிங்கமு தலியார் பழங்கோட்டைக்கணித்தர்புள்ள'ஊருண்டி”எனுமிட த்தில் விசித்திர மாளிகையெசன்றில் வசிப்பவராய் விளங்கினர். இவர் பிறப்பு 1780 வரையிலுள்ளது. ஆதியில் அடிமை குடி மைகளோடு மாத கலினின்றும் சென்ற இவர் மடங்தைய முத லியாரின் புத்திரியொருத்தியை மணந்து 'ஏழுபண்ணைக்கா’ னென வாழ்ந்தவர். வேந்தர்க்கோன் முதலியாரும் இவர்க்கு

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 165
நெருங்கிய இனபந்து. இவர் புத்திரிகளுள் ஒருத்தி பாகிருப சிங்கனின் மகள் வேதவல்லியின் வழியில்வந்த டொன்யூசே அ ளகப்பமுதலியாரை மணந்து யாழ்ப்பாணப்பட்டணத்தில் இன் றைக்கும் பிரசித்திபெற்றோாய் விளங்கும் சந்திரசேகாகுடு ம்பத்துக்குத் தலைவியாயினள். முத்துக்குமா/சிங்கமுதலியார் புத்திரருள் ஒருவரான மனுவல்தம்பிஉடையார் வழியிலுள்ளோ ர் பிரதிவக்தர் யோசேப் திருச்செல்வம், பிரதிவக்தர் அல்பி
றெட் சுவாம்பிள்ளை, பரீஸ்றர் சேதுபதி ஆகியோர்.
கணபதி ஐயர்-அப்பால் வட்டுக்கோட்டையில் கணபதி யேர் விளங்கினர். இவர் தங்தையார் காஞ்சிபுரத்திலிருந்து வ. ட்டுக்கோட்டைக்கு வந்து இல்லறம்பூண்டு, நல்லறஞ்செய்த வாலகிருஷ்ணயேர். இவர் தம் சுற்றமித்திரரைப்பிரிந்து, வட தேசத்திலுள்ள திருவையாற்று வயிரவசங்கிதியிலே ஒரிராக் திரி இளைத்துக் களைத்துத் தூக்கமற்ருேசாயிருந்தபோது சுயம் பாடும் சக்தியுண்டாக, உடனே அவ்வயிரவர்பேரிலே பதிக மொன்றைப் பாடினர் என்ப. இவர் வடதேசயாக்திரைசெய்து ஊர்க்குத் திரும்பினபின்பு தமது சுற்றத்தவருளொருவராகிய சண்முகயேர் என்பவர் சில தருக்கள் கீர்த்தனைகளோடே தொடங்கியும் நின்றவேற்றச் சக்தியற்றுவிட்டிருந்த சுந்தரிநா டகத்தை வாளபிமன் நாடகமெனமாற்றி, எவரும் வியக்கப்பா டி முடித்தனர். இந்நாடகம் நாட்டுமாதிரியாயினும் மிகு பள பளப்பும் மளமளப்புங்கொண்டது. இஃதன்றி, வயித்திலிங்க க்குறவஞ்சி, மலையகந்தினிநாடகம், அலங்காரரூபகாடகம், அ திரூபவதிநாடகம் என்பவைகளோடு வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளிபேரில் பதிகமும், ஊஞ்சற்பிரபந்தமும், பருத்தித் துறைக் கணேசர்பேரில் வெண்பா, ஆசிரியம், கலிவஞ்சி, ம ருள் என்னும் பாவிகற்பம்பெற்ற நூறு கவிதைகளும் பாடினர்.
இவற்றுள் அபிமனுடகம் பாரதசரித்திரத்திலிருந்து எடு க்கப்பட்டது. குறவஞ்சி வண்ணுர்பண்ணை வயித்தீஸ்பார்மே லது. மலையகங்தினிநாடகம் காசிகாண்டக்கதையிலிருந்தெடுத் துப்பாடியது. அதிரூபவதிநாடகம் விக்கிரமாதித்தராசன் வ னவாசத்தை யடுத்தது. அலங்காரரூபநாடகம் நவாலியிலிருந் த ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டும் இப்புலவராற் சிங்காரிக்கப் பட்டு முற்றுப்பெற்றது. இவைகளேயன்றி வேறு சில தனிப் பாடல்களும் பாடினர். பிரமசாரி விரதம்பூண்ட இவர் இற்றை க்கு நூறுவருடங்களின் முன் 75 வயதிலே தேகவியோகமாயி னர். பா. ச)
23
Page 93
166 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
லோரென்ஸ்புலவர்-மன்னருக்குச் சமீபத்திலுள்ள ம தோட்டத்திலே பச்சைக்குளம் என்னுங்கிராமத்திலே பிறந்த வேளாளகுலத்தவர். அர்ச். பிராஞ்சீஸ்சவேரியார்மூலமாய் கத் தோலிக்கவேதம் மன்னருள் நுழைந்த காலத்தில் இவருடை ய பெற்றர் அம்மதானுசாரிகளானர்கள். கிறீஸ்து 6ாதர்பேரி லும், அவர் தாயார்பேரிலும், பற்பலகீதங்களைப் பாடினர். பு த்தளத்திலே அல்லாப்பிச்சை அண்ணுவியார் எனும் சோன கப்புலவரொருவரோடு கணப்பொருத்தத்தின்பேரில் இவர் வாதாடிச் சயங்கொண்டார்.
ஒருதருணம் கொழும்பிலிருந்து மாதோட்டத்துக்குவந்த புலவர் ஒருவர் இவரிலே தமது யூகத்தைச்செலுத்தும் அபி ப்பிராயமுடையவராய் இவரைநோக்கி ஒய் மதோட்டத்த ன் கடா மெத்தப்பெரிதாவென, இவர் உத்தரமாய்: ஆமாம்! கொழும்பான் கோவேறு கழுதையைப் பார்க்கக் கொஞ்சம் பெரிது எனச் சொல்லி அவர் மமதையையும் வாய்த் தடிப் பையும் அடக்கினர். இவர் ஏதாயினும் காத்திரக்கொண்ட புலமையிற் கையிட்டிருந்ததாகக் காணுேம். இவர் இருந்த கா லம் கிறிஸ்தாப்தம் 1150-ம் ஆண்டுவரையில் இருக்கலாம்.
(UT. ச.)
குமாரசிங்கமுதலியrt-மாதோட்டத்திலுள்ள காவற்குளத் தில் இப்புலவர் வாழ்ந்தனர். இவர் பெயர்பெற்ற ஆயுள்வே தபண்டிதருமாயிருந்தமையால் வெகு செல்வாக்குடையராயிரு ந்தனர். 1800-ம் ஆண்டு நோர்து தேசாதிபதியின் கீழ் ஆபா ணவரிக்குத்தகைக்கு மாமுய்க் கலிபிலி யெழுப்பினரெனக் @ ற்றஞ்சாட்டப்பட்டு கசையடி யடிப்பிக்கையில் இவர் உள்ளஞ் சுரந்து கன்னிமரியம்மாள்பேரில் ஆசுகவியாய்ச் சில பாடல்கள் சொல்லினர். (பா. ச.)
நமச்சிவாயப்புலவர்-இனி வலிகாமப்பிரிவுக்கு மீண்டுவங் து அங்கு ஒல்லாந்தர் காலத்தில் கிரிதீபம்போல் விளங்கிய பெ ரியோரிற் சில்ரைக்குறிப்பாம். இவருள் நமச்சிவாயப்புலவர் அச்சுவேலி கெற்கிலே வைசியர் குலத்திலே 1740-ம் ஆண்டு பிறந்தவர். இவர் தந்தையார்க்குக் கணபதிப்பிள்ளைச் செட்டி யாரென்றுபெயர். கற்பகச்செட்டியாரெனும் வணிகர் திலகா து புத்திரியைப் பாணிக்கிரகணம் பண்ணினர். இவர் பற்பல பாடல்களுக்கு ஆக்கியோன், வாணிக்குறிச்சியிலுள்ள தல்வளை
விநாயகர்பேரிற் பாடியவருமிவரே.
வைத்தியநாதச்செட்டியார்;-இவரும் நமச்சிவாயப்புலவரை ப்போலவே அச்சுவேலியில் வைசியர் குலத்திலே அரிகாபுத்

பாழ்ப்பாண வைபவ கெளமுதி. 16
திரர் என்பார்க்குப் புத்திராாய்ப் பிறந்து 1756-ம் ஆண்டு அங் குள்ள கெல்லியவோடை அம்ம்ாள்கோயிற் பூசகரும் வல்லபா வாணருமாகி, அக்கோயிற் தேவிமேல் பலபாக்களுடன் பிள்ளை க்கவியுமொன்றை இயற்றினர்.
மரியாஞ்சேட்டியார்?-முத்து மரியார் எனவும் மறுநாமமுள் ள இவர் வட்டுக்கோட்டை உயர்குலச் செட்டிகள் குலத்தில் 1710-ւb ஆண்டுவாையிற்பிறந்த ஆவார் காலில் வசிக் து, அச் கவேலிச் சங்கையில் வியாபாசஞ்செய்து வகையில் பக்தைமே னிக்குறிச்சியிலுள்ள ஒர் ரூடலாவ ண்ணிபமுள்ள ஸ்திiயைக் க்ரிதலித்த விவாகஞ்செய்துகொண்டிருந்தனர். இவர் சமயக் திற் கத்தோலிக்கக்கிறீஸ்தவராதலால் கிறிஸ்தவரல்லாத ஒர் ஸ்திரியோடு விவாசபக்தனமாயிருக்தல் தகுதியன்றெனயோசி த்த, மனேவியையும் காளைகளையும் கூட்டிக்கொண்டு வயா வி ளான் கிழக்கிலிருந்த கத்தோலிக்க குருவானவரிடம்போக அ வர் இவச்செய்த பிழையை எடுத்துச் சொல்லிக் கோபமுகங்கா ட்டித் துரத்த இவர் முழங்காளிட்டுத் தாழ்மையோடு குருவா னவரை விண்ணப்பித்து; சுவாமீ நான் ஒரு கேள்விகேட்கிறே ன் தயவுசெய்து விடைசொல்ல வேணும். ஒரு ஆடு இடைய னைவிட்டு விலகிப்போய்விட்டது. அவ்வாடு கர்ட்டிற்திரிந்து நாலு மூன்று குட்டிகளையுமீன்றுகொண்டு பட்டிக்குத் திரும்பி வரக்கண்டால் இடையன் துரத்திப்போவொனே என்று கே ட்க, குருவானவர் புன்னதை கொண்டு இவரை ஆசீர்வதித்து ப் பிழையைப்பொறுத்து, மனைவி மக்களையுங் கிறிஸ்தவர்களா க்கி முறைப்படி விவாகத்தை நிறைவேற்றுவித்தார். இம்மரி யாஞ்செட்டியாரின் அடியும் உயரப்புலத்து திருச்சிற்றம்பலமு தலிபாரினடியுமே இன்றைக்கும் அச்சுவேலியிற்கத்தோலிக்க ராயிருக்கின்றவர்கள். மரியாஞ்செட்டியார், விசுவநாதஉடையா ர், இன்னுசித்தம்பிப்புலவர் தம்காட்டிற் பேர்பெற்ற ஒர் கவிவச ணர் விசுவாதகாதவுடையார், சீமாஉடையார், வரோணிக்கம் சந்தியாகுப்பிள்ளை உடையாரின் புத்திரனே சன்மார்க்கபோதி னிப் பத்திராதிபராகும் தம்பிமுத்துப்பிள்ளை. சந்தியாகுப்பி ள்ளை உடையாரின் தங்தை தெல்லிப்பளை அரசகுல மடப்பளி வ மிசத்திலுள்ள குலசேகரமுதலியார் வழியாரான தில்லையம்ப லவிகானையார், இவர் சுற்றத்தவர்கள் அச்சுவேலியிலே உத்தை மேனிக்குறிச்சியில் சைவசமயத்தவர்களாயிருக்கிருரர்கள்.
தெரின் யுவாம் கனகமாதக்கன்-தெல்லிப்பளையில் இப்பு கழ்படைத்த சனத்தலைவர் விளங்கினர். இவர் பிறப்பு 1700 வ்ரையிலுள்ளது. இவரிடத்திலிருந்துதித்த மாப்பாண முதலி,
Page 94
168 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
வன்னியசேகசமுதலி (பத்தாவத்தை) இரகுநாதமுதலி, குல்கரி யகமுதலி, வைத்தியநாதமுதலி, (சுன்னகம்) சின்னமாதக்கன், ! கத்தின, தொமிங்கு (கரவெட்டி) என்போர் பிரசித்தமனுஷ ாாய் வாழ்ந்து கீர்த்திவாய்ந்த குடும்பங்களுக்குத் தலையானச் கள். இவர் பின்னேரிற் தொன் யுவாம் குலவீரதுங்க கனகராயச் கத்தோலிக்க வேகத்துக்காக விலங்குபூண்டு முற்றவெளியில் அடைத்துவைக்கப்பட்டார் என ஒர் 8திகமுண்டு. கனகமாத க்கன் வழித்தோன்றல்களுள் வயாவிளானிலே இன்னும் பலர் கிறீஸ்தவர்களாயும் புத்தூரில் சைவர்களாயுமிருக்கிருச்கள்.
கனகமாதக்கன் காலவரையிலேயே பிறந்தவராகிய குலசே கரமுதலியார் பெரியபுலம் எனப்பட்ட மானிப்பாயில் விவாகம் முடித்துச்சென்று அங்குள்ள பிரதானமனிதருக்குத்தலையானர். யாழ்ப்பாண"ஸ்டேசன்மாஸ்றராகும் கனகசபைப்பிள்ளை,குலசே கரமுதலியார்,புவிராசசிங்கம், கதிரித்தம்பிச்சட்டம்பியார், பொ ன்ன்ம்பலம், குமரேசர் வயித்தியநாதரின் புத்திார். (மானிய ம்பதியார் சந்ததிமுறை)
நீதிபலச்சேனுதிராசா-இவர் வீமன்காமத்தில் 1700 வரை யிலேயே உதித்தவர். யுவாம் பப்திஸ்தர் என்பார் குமாார். இ வர் பின்னேர் இன்றைக்கும் இவ்விடத்தில் கத்தோலிக்க கி றிஸ்தவர்களாயிருக்கின்றனர். இவ்வாறே அளவெட்டியில் வி ாமணவாளச்சேனுதிராயரும், இளவாலையில் இராசரத்தினமு தலியார் ஆகியோரும் பிசபல பிரபுக்களாய் வாழ்ந்தனர்.
கணேசையர்-இனி யாழ்ப்பாணப் பட்டணத்துக்கருகில் வண்ணுர்பண்ணையில் கொச்சிக்கணேசையரென அறியப்பட்ட ஒருவர் ஒல்லாந்தர்காலப் பிற்கூற்றில் வசித்திருந்தார். இவர் ஒச் பிராமணப்பிரபு. யாழ்ப்பாணத்திலிருந்தவர்களும் தெ ன்னிந்தியாவினின்று வருவோருமான தமிழ்ப்புலவர்களைப் போ ஷித்துத் தமிழை வளர்த்துக்கொண்டு வந்தவர். இவர் யாழ்ப் பாணத்துக் கொம்மாண்டோரின் அரசியற்சங்கத்தில் முதன் மையூண்டவராயிருந்தமையால் இவரைப் பிராமண முதலியா ரென அழைப்பார்கள். இவர் பேரால் பலபிரபந்தங்கள் பாட ப்பட்டனே. இவர் பெளத்திரன் வண்ணை அனந்த சுப்பைய புல 6UT
கூழங்கைத்தம்பிரான்;-கணேசையர் காலத்திலேயே கூழங்
கைத்தம்பிரான் எனும் ஒரு சிறந்த வித்துவான் யாழ்ப்பாணத் துக்கு விங்தனர். இவர் காஞ்சிபுரத்திற் பிறந்தவர். கிறீஸ்தாப்

யாழ்ப்பான வைபவ கெளமுகி. 169
தத்திற்கு முன்னே தொண்டைமண்டலத்திலே ஆதொண்டை. ச் சக்கரவர்த்தி காலத்திலே போய்க் குடியேறின ஆதி வேளா ளகுலமே இவரது தந்தை தாயரது குலம். தமிழிலன்றி ஆரி யத்திலும் பாண்டித்தியம்பெற்ற இவர் திருப்பனந்தாள் மட த்திலிருந்தபோது அம்மடாதிபதி தமது கண்டிகை களவு பாயினமை காரணமாய் இவர் மேற் சங்தேகங்கொண்டு நம் மாற் குட்டப்பெற்ற குற்றத்தை நீ செய்ததில்லையானல் அழ லிற் காய்ந்து சிவந்த இரும்பை உன் வலக்கையிலே எடுத்து நின் நிரபராதத்தை ரூபித்து உன் குற்றத்தால் விலகு என்ற னர். நெருப்புத் தன்னைத்தீண்டும் குற்றமுற்றுேரையும் அற் முேரையும் சமமே சுடும் என்பதை உணராமலோ, சாகசத் தாலோ இவர் அவ்வாறு செய்கிமுேம் என்று உடன்பட்டு வலக் கையால் இரும்பைத்தாக்க அக்கை வெந்து கூழங்கை வாயிற்று என்ப. அக்காலங்தொடங்கி கூழங்கையர் எனும் வக்கணப்பெ யர் இவருக்காயிற்று. இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணம் வந்து கோபாலச்செட்டியாருக்கும் அவர் குமாரசான வைத்தி லிங்கச் செட்டியாருக்கும் நண்டராகி அவர்களுடைய பிள்ளைக ளுக்கும் பிறர்க்கும் பாடமோதி காலட்சேபஞ் செய்து வந்த னர். இவரது கல்வியின் ஆழமும் திட்பநுட்பமும் இலங்கை எங்கும் பிரசித்தமானதாற் கொழும்பிலுள்ளார் பலர்தாமும் இ வரை அழைப்பித்துப் பாடங்கேட்டனர். இவருடைய் உதவியா ல் கபிரிகேல் பச்சேக்கோ எனும் கோவைக்குருவானவர் மு தலாம் பலர் தமிழ் வல்லவராயினர். இவர் நல்ல இலக்கணச் களஞ்சியமாகையால் பவணந்திமுனிவர்செய்த நன்னூலுக்கு வியாக்கியானம் எழுதினச் மாத்திரமல்லாது; பற்பல புலமைக ளையும் இயற்றினர். கிறீஸ்தவர்களோடு அதிக கொண்டாட் டஞ் செய்தமையால் எம்மதத்துக்குஞ் சம்மதமான நடையின ராகி யோசேப்புப் புராணமென்னும் காவியத்தை இருபததொ ருகாண்டத்தில் ஆயிரத்திருபத்துமூன்று விருத்தத்தாற்பாடி தமது நேசராகிய மெல்லோப்பாதிரியாருக்குப் பிரதிட்டைசெ ய்தனர். மாதிரிக்காக அப்புராணம் ஆற்றுப்படலத்திலிருந்து ஒர் விருத்தத்தை இவ்விடம் வரைகின்ருேம்.
*பயம்புவிக்கருள்பயோதாமியாவுமந்திரையாற்
பயங்கொள்வேலையிற்பாந்துவாரிதியிடைப்படிந்து பயங்களானவைபருகியப்பாவையின் வடிவாய்ப் பயங்கொள்கோாகைகொண்டிடப்பரந்ததம்பரமேல்”
இப்புராணமன்றி நல்லைக்கலிவெண்பா கூழங்கையர் வ ண்ணம் ஆதிய பல பாடல்களைப் பாடியிருக்கின்றர். யாழ்ப்பசி ணத்துக்கு வந்தபின்பு ஒல்லாந்தம் போர்த்துக்கீஸ் என்னும்
Page 95
170 வாழ்ப்பாண வைபவ கெள முதி.
இருபாஷைகளையும் படித்தாராதலாற் 8கொம்மாண்டோர்" மு தலாம் எந்த உத்தியோகஸ்தருடனுஞ் சம்பா கழிப்பார். மார்க் கவிஷயத்தில் எவரையும் பொருட்பண்ணுது சுவாதீனமாய் நடப்பவர். தமக்கு அன்னதாதாவாயிருந்த வைத்தியலிங்கச் செட்டியார் கட்டிய சிவன்கோயிற் பிரதிட்டைக்குப் போயி ருந்தபோது, பூசகர் கொடுத்த விபூதியை வாங்கிச், சோதிசா தியோடே” என்று சொல்லித் தாம் மாட்டியிருந்த தொடுதேச லிற் போட்டனர் என்ற கதை இந்நாளும் உளது. மெல்லோப் பாதிரியார் முதலிய குரவரின் கொண்டாட்டத்தாற் கிறிஸ்த வேதாகம அறிவில் நன்ருய்ப் பயின்றிருந்தார். இவரிடம் இல க்கணம் பதிசாஸ்திரம் முதலாம் நூல்களிற் பாடல்கேட்ட பலருள் வைத்தியலிங்கச்செட்டியார் ஒருவர். தம்பிரான் ஒருக் காலுக்கு மேற்படப் பாடம் ஒதார் ஆதலாலும், செட்டியார் அ தை விரைவில் மட்டிடல் பிரயாசமாயிருந்ததாலும் மாதகல் மயி ல்வாகனப் புலவாே இலரிடம் பாடம்கேடடுச் செட்டியசர்க்கு ச் சொல்லிக்கொடுக்க இரண்டாம் உபாத்தியாயராய் அமைக், கப்பட்டார் என்ப. பிற்காலத்திலே சுண்டிக்குழிக் கோயிற்பற். றைச்சேர்ந்த சிவியாதெரு இவர்க்கு உறைவிடமாயிருந்தது. அதிவிருத்தாப்பிய வயசில் தேகவியோகமாகி நல்லூரைச்சார்ந் த திருநெல்வேலியிற் சமாதிருத்தப்பட்டார். அங்கிலேயர்கை யில் யாழ்ப்பாணம் அகப்பட்டகாலத்தில் கிறீஸ்தாப்தம் 1795 -ம் வருஷம் இவரது மரணசம்பவம் கடந்தது.
பிலிப்பு தே மெல்லொ-மெல்லோப் பாதிரியார் என அ ழைப் கப்படும் இவர் யாழ்ப்பாண நங்கை பயந்த அரிய மை ந்தர்களுள் ஒருவர். இவர் 1723-ம் ஆண்டு பிறந்து கொழும்பி ல் ஒல்லாந்தரின்கீழ் எபிரேயம், கிரேக்கம், லத்தீன், ஒல்லாங் தம், போர்த்துக்கீஸ், தமிழ் எனும் ஆறுடாஷைகளையும் கற் றுத் தேர்ந்த நிபுணராகி, அப்பால் தமது 20-ம் பிராயத்தில் ஒல்லாந்தர் கல்லூரியில் அரங்கேற, அரசினர் இவரை ஒலிலா ந்துதேசத்துக்கனுப்பி வேதசாஸ்திரங்களைக் கற்பிக்க விரும்பி யும் இவருடன்படாமையால் கொழும்பிற்முனே 1744-ம் ஆண் டு உபதேசிகராக அமைக்கப்பெற்ருரர். பின் 1750-ம் ஆண்டு குருவபிஷேகம் பெற்று 1153-ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு ஒர் **மிஷனரி’யாக அனுப்பப்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந் தபோது இங்குள்ள பல வித்துவான்களோடும் முக்கியமாய்க் கூழங்கைத்தம்பிசானுேடும் அளவளாவி மேன்மேலும் செந்த மிழ்ப் பயிற்சிசெய்து சூடாமணிகிகண்டு 2-ம் தொகுதிக்கு அ நுபந்தமாக இருபது உவமைப்பாட்டும் 12-ம் தொகுதியோடு நூறுபாட்டும் பின்னும் பல தொகுதிகளோடு வேறு சிலவும்

யாழப்பாண வைபவ கெளமுதிர். 171
சேர்த்தார். இப்பாக்களன்றி இராசவாசல் முதலியாராகிய மரு தப்பிள்ளையின்பேரில் ஓர் குறவஞ்சியும் வேறு சில பாக்களும் பாடினர். இலங்கையில் முதன்முதல் தமிழில் புதிய ஏற்பாடு முழுமையையும் மொழிபெயர்த்தவர் இவரே. அம்மொழிபெயர் ப்பு 1759-ம் ஆண்டு கொழும்பில் அச்சிடப்பட்டது, இலங்கை யில் அச்சிட்ட இப்பழைய புத்தகம் மிக அருமை. நாம் மாத கலில் இதன் ஒர் பிரதியைக்கண்டு விலைக்கு வாங்கி வைத்திருச்
ருேம். மெல்லோப்பாதிரியார் கத்தோலிக்கு சமயத்துக்கு மாருகச்செய்த *சத்தியசமயம்’ எனும் நூலையும் அரசினர் கொழும்பிலே அச்சேற்றினர். ஒல்லாந்தம், போர்த்துக்கீசு த மிழ் எனும் முப்பாஷைகளிலும் பிரசங்க சிங்கமெனப் புகழப் பட்டவராகிய இக்கல்விமான் அறுபத்தேழுவயசில் 1770-ம் ஆ
ண்டு பரமபதமடைந்தனர்.
கவிரியேல் பச்சேக்கோ:-இவர் ஒர் கோவைப்பிராமணரும் கத்தோலிக்குசமயக் குருவுமாயிருந்தவர். 1776-ம் ஆண்டுவ ரையில் இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணத்தோடு அதிக சம்ப ந்தம்பூண்டு, தமிழ்ப்பாஷையில் வெகு வல்லுநராகி அதிற் பல கத்தியநூல்களைச் செய்தவர். அவை ந்ேது காண்டம்கொண்ட பெரிய பிரபந்தமாகிய தேவப்பிரசையின் திருக்கதை, தேவமா தா அழுகைக்குரவை, நவதின உற்சவம், தனித்த ஆத்துமாக் களுடைய சல்லாபங்களின் நிபந்தனம், யோசேவா ஸ்முனிவர் சரித்திர மொழிபெயர்ப்பு ஆதியன இவர் கூழங்கைத்தம்பிசா னுேடு நட்பு பூண்டவராகி அவரிடம் செந்தமிழ்ப்பாடல்கேட்ட வர். தமிழிலன்றிப் போர்த்துக்கீஸ் ஒல்லாந்தம் என்னும் பா ஷைகளிலும் விற்பன்னாாகி, இவ்விருபாஷைகளுக்கும் ஒர் அ கராதியை இயற்றினர். இவர் நாட்களில் கத்தோலிக்குவேதம் தடையின்றி அனுசரிக்க விடப்பட்டிருந்தது. இவருக்கு 1191 -ம் ஆண்டு இலங்கைக் குருமாருக்குச சிரேஷ்டராகும் உத்தி யோகம் கிடைத்திருந்தது. இவர் வழிகொண்டு போமிடமெ ல்லாம் ஒல்லாந்த மேலுத்தியோகஸ்தர்களுக்குப்போல, ஒரு வன் குடைபிடித்துப் பக்கத்தே செல்லவும், வேருெ?ருவன் மு ன்செல்லவும் உத்தரவளிக்கப்பட்டிருந்தது. இவ்வாறே ஒல் லசந்த அரசாட்சியாரைப்போல ஆங்கிலேயராலும் பலவாறு சன்மானிக்கப்பெற்று 1816-ம் ஆண்டுவரையில் இவர் இங்கு சமய கைங்கிரியம் நடத்தி வந்தனர். (இலங்கைத் தேவதாழ் ச்சி உத்தியானம்)
கோபாலச்செட்டியார்-முன்கூறிய கோபாலச்செட்டியார் என்பவர் தமது மனைவியோடும் சோழநாட்டினின்றும் வந்தி
Page 96
72 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ருந்த ஒர் அகம்படியர். இவர் கொச்சிக்கணேசையரையடுத்து அவருடைய சேவகத்திலிருந்தார். கணேசையர் கோபாலச் செட்டியாரைக் காரணமின்றி ஒருநாட் கண்டித்தபோது செ ட்டியார் அவர் சேவகத்தினின்றும் விலகிச் சம்பாரவியாபார ஞ்செய்துவந்தனர். இவர் யாழ்ப்பாணம் வந்த நாள்முதலாக ஒரு விநாயகரை ஒரு வேம்பின்கீழ்வைத்துப் பூசித்து வந்தனர். அவ்விநாயகர் கோவில் இப்போது வேம்படிப்பிள்ளையார் கோ விலெனப்படுகின்றது. இவரே ஒல்லாந்த தேசாதிபதிக்குச் சம பாாங்கொடுக்கும் வழக்கமுடையராயினர். தேசாதிபதி பத் தினியார் கோபாலச் செட்டியாருடைய நேர்மை விசுவாசம் ஈற்குணம் நல்லொழுக்க முதலியவைகளைக்கண்டு, இவரிடத் தில் மிக்க அபிமானமுடைய ராயிருந்தனர். அவர் தமக்கு வே ண்டும் எந்த விலையுயர்ந்த பொருளையும் கோபாலச்செட்டியா ர் மூலமாகவே வாங்குவர். அதனுல் கோபாலச்செட்டியாரு டைய மதிப்பு ஊரிலும் தேசாதிபதிவீட்டிலும் பெரிதாயிற்று. - s M o o t '.
له காடடையிலுளளவாகளுககும சேனைகளுக்கும் சமபாரம مُ) ஸ்திரம் உணவுப் பண்டங்கள் முதலியவெல்லாம் கோபாலச் செட்டியா ரே கொடுத்து வந்தார். அதனல் அவருக்கு வருவா ய் அகிகபபட்டது.
கோபாலச்செட்டியாருக்கு ஒரு புத்திரன் பிறந்தான். அ துகேட்டுக் கூழங்கைத்தம் பிரான் கோபாலச்செட்டியாரிடஞ் சென்று உன்புத்திரன்னத் தூக்கிக்கொண்டுவா என்ருர், செட் டியார் மகிழ்ந்து அப் புத்திரனத் தூக்கிக்கொண்டுவந்து அவ ருக்குக் காட்ட, அவர் மிக மகிழ்வோடா சீர்வதித்து, 'இப்பு த்திரன் பெருங் கருமங்கள் முடிக்கப் பிறந்திருக்கிறன், அவ னைச் செவ்வே பாதுகாக்திடக்கடவாய், அவன் பெயர் வைத்தி பலிங்கன்’ என்று கூறிப்போயினர். அப்புத்திரன் மிக்கவழ கும், திடகாத்திரமும், நற்குண நற்செய்கைகளுமுடையணுய் வளர்ந்து பன்னிரண்டு வயசடைந்தான். ஒருநாள் செட்டியார் வைக்கியலிங்கனேக் கடையில் வைத்துவிட்டுப் போசனஞ்செ ய்யப் போயினர். அப்பொழுது தேசாதிபதி மணைவியார் கோ பாலச் செட்டியார் கடைக்கு முன்னே தமது குதிரை வண்டி யை நிறுத்திச் செட்டியார் எங்கே என, வைத்தியலிங்கன் எழுந்துபோய் ஒரு மாதுளங்கனியை நீட்டி, “இதனைக் கிரு பைகூர்ந்து அங்கீகரிக்கல் வேண்டும்’ என்முன். அதற்கிடை யில் செட்டியாரும் போசனம் முடித்துக்கொண்டு மீண்டனர். தேசாதிபதிதேவி. இச்சிறுவன் யாரென்ன, செட்டியார் சிறி யேன் புத்திரன் என்ருரர். தேவி மகிழ்ந்து அச்சிறுவனத் தமது வண்டியிலேற்றிக்கொண்டு தமது வீட்டுக்குச்சென்ருர்,

பாழ்ப்பாண வுைபவ கெளமுதி. 173
அவருக்குப் புத்திாரில்லாமையால் அன்று முதல் இச்சிறுவ
ாத் தமது புத்திரனைப்போலப பாவித்து நடாத்திவந்தனர். போசன நேரத்துக்கு மாத்திரம் அவனை அவன் வீட்டுக்கு அனுப்பி மற்றக்காலமெல்லாம் தமது வீட்டில் வைத்து அவ ர்தாமே ஒல்லாந்த பாஷையும் பயிற்றிவந்தனர். பதினெட்டு வயசுவரையும் வைத்தியலிங்கன் தேசாதிபதி வீட்டில் இருங் தான். ஒருநாள் தேசாதிபதி முத்துச்சலாபக் குத்தகை விற் கப்போகிருரெனக் கேள்விப்பட்ட வைத்தியலிங்கன், தன்னை வளர்த்த தாயாரிடஞ்சென்று, “முத்துக்குத்தகை வாங்க விரு ப்புடையேன் அதனை வாங்குவதற்கு உதவிபுரியவேண்டும் அ ம்மா’ என்ருன், தேவி முகமலர்ந்து அவனை நோக்கி, ‘அப் tut S குத்தகை யேற்று நடத்துவாயா’ என்ன, அவன் *அம் மாவுடைய தயை எனக்கிருக்கும்போது நடத்த வியலாதோ' வென்முன். அது கேட்ட தேவி ஒரு கடிதம் வரைந்து அவ னிடங் கொடுத்து 'இதனைக் கொண்டுபோய்க் கச்சேரியில் உ னது வளர்த்த தந்தையாகிய தேசாதிபதியிடங் கொடு’ என் முர், அதனை வைத்தியலிங்கன் வணக் கத்தோடு வாங்கிக்கொ ண்டுபோய் வணங்கிகின்று தேசாதிபதியிடங்கொடுத்துப் பக் கத்தே கின்றன். அதனைத் தேசாதிபதி திறந்து வாசித்து முகமலர்ச்சியோடு அவனை நோக்கிக் 'குத்தகை வாங்கப்போ கிருயா' வென்ன, அவனும், ஆம், யோ என்ருன்; பிரதான மந்திரியாராகிய கொச்சிக்கணேசையர் அவனை நோக்கி, "எ ன்னடா நீயுங் குத்தகைக்குத் தக்கவணுய் விட்டாயோ’ என் முர். தேசாதிபதி கணேசையர் கேட்டதை அவதானித்து ம னசிலே கோபமுடையனகி, பேரை நோக்கி, ‘ழுத்துக்குளிக் குத்தகையை வைத்தியலிங்கச் செட்டிபேருக்கு 61ழுதி அதற் குப் பிணையாக என் பெயரை எழுதுக என்று கட்டளையிட்டா ர், யேர் தேசாதிபதி கருத்தைக் குறிக்கொண்டு பாதும் ஏ திர்பேசாது குத்தகையை எழுதிவிட டார். வைத்தியலிங்கச் செட்டியார் அக்குத்தகையை யேற்றுக் கிரமமாக நடத்தி ஒரி ബക്ക ரூபாவுக்குமேல் இலாபம் பெற்றுர். இப்படியே மூன்று முறை குத்தகைவாங்கிப் பேரிலாபம் படைத்ததுமன்றிக் குண த்தாலும், சொடையாலும், நல்லொழுக்கத்தாலும் ஈசுரபத்தி யாலும் சிறந்து பெரும் புகழும்படைத்தார். இவர் சோழநா ட்டிலே சங்கந்தி (சங்கேந்தி) யென்னுமூர்லே பெண்கொண் டவர். இவருடைய தாயார் ஒருநாள் முத்துக் காயவைத்துக் கொண்டிருக்கும்போது பிச்சைக்காரனுக்கு ஒருபிடி முத்தள் ளி வழங்கினரென்முல் குழைகொண்டு கோழியெறியும் பெரு ஞ்செல்வரினும் இவர் பெருஞ் செல்வரென்பது சொல்லவே tax
24
Page 97
174 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
ஒருநாள் கூழங்கைத்தம்பிரான் வைத்தியலிங்கச்செட்டியர் (1560. – ILI வீட்டுக்குச் சென்றபோது, செட்டியாருடைய 5 Arzu Afr ர் அவரை உபசரித்து அவர் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரி த்தார். கம்பிரான் "அவரை ஆசீர்வதித்து,
*சங்கேந்தி தங்கச்சி கைபலென்பா சிங்கிவளுஞ் சங்கேந்தி தங்கச்சி தையலே - அங்கவளைக் கோபாலன் றேவியெனக் கூறுலா சிங்கிவளுங்
கோபாலன் றேவியெனக் கூறு.”
என்னுஞ் செய்யுளேக் கூறினர். கோபாலச்செட்டியார் மனைவி பெயர் தையலாச்சி, அவரும் சங்கேந்தியிற் பிறந்தவரே.
வண்ணை வைத்தீசு சாலயம்:-வைத்தியலிங்கச்செட்டியார் த் மக்கொரு சிறந்த மாளிகை கட்டவெண்ணித் தம்பிரானிடஞ்சுெ ன்று தமது கருத்தை வெளியிட்டனர். அவர், *உன்னே இங் நி%லக்குக் கொண்டுவந்தவர் உனது பரம பிதாவாகிய, வைத்தி லிங்கக்கடவுளும் உலக மாதாவாகிய தையல்நாயகிக் கேவியr ருபன்றே. அவர்க்காலயம் வகுத்தபின்னரே 虏 உனக்கு மா ளிகை கட்டவேண்டுமென்றனர். அது கேட்ட செட்டியார், *அவ்வாறே செய்வேன்’ எனக் கூறித் தம்பிரான் வகுத்தவி டத்தை வாங்கி, வண்ணை வைத்தீசுரன்கோயிலென்று இன்றும் இணையற்று விளங்கும் சிவாலயத்தைக்கட்டிக் கும்பாபிஷேக ஞ்செய்வித்துப் பறங்கிக்காரரால் அழித்தொழிக்கப்பட்ட சை வப்பயிரை மீளவும் நாட்டினர். இத்திருப்பணிக்கு யாழ்ப்பர் ணத்துள்ள ஏனைய பிரபுக்களும் சிறிது பொருளும் பூசைக்கு விளைநிலங்களும் தோட்டங்களு முகவினராயினும், பெரும்பா அலும வைத்திலிங்கச் செட்டியாரே தமது திரவியங்கொண்டு முடித்தனர். இவரும் தம்பிரசனும் யாழ்ப்பாணத்துக்குச் செ ய்தவுபகாரம் யாழ்ப்பாணமுள்ள வரையும் அவர்பெயரை விளக் கிக்கொண்டேயிருக்கு மியல்பினதாம். செட்டியார் சந்ததியா ர் யாழ்ப்பாணத்திலும் சோழநாட்டிலுமிருக்கிருச்கள். (யாழ் ப்பாணச்சரித்திசம்)
வண்ணை வைத்தீசுரன்கோவில் பிரதிட்டை செய்யப்பட்ட து 1191-ம் ஆண்டு சித்திரைமாதத்திலாம். (யாழ்ப்பாணவை
பவம்.)
நல்லூர்க் கந்தசுவாமிகோவில்:- ஒல்லாந்தர்கால இறுதியி லேயே துவும் 'இர(கநாத மாப்பாண லியாராற் கட்டப்
அதுவு இரகுநாத (tpቃ பட்டு வெகுசனசமூகஞ்சேர்ந்து ஆராதனைபுரியும் விசேஷ ஸ்த லமாயிருக்கின்றது. பிரமன் மால் முதலாம் பெருந்தகைத் )تھین

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 175
வரும், கெரிவரும் அருணிறை சின்மய வடிவாய், யாவரே யெ லுங் தன்னுண்மலரடிமேவி, மெய் அகம் வாக்கு யாவதும் ஒ ன்றித்து இடைபரு அன்போடு வழிபாடு இயற்றுவாராயின, அவ்வவர் வேண்டும் எவ்வகை வரமும், பச்சைமயில்வாகனப் பரமனுகிக், கலியுகமதனில் வெளிவந்தருளலாற்கலியுகவாதனெ ன் றடியர்களேத்தும் ஆறுமுகக் கடவுள், ஈழமண்டலமெனப் பெயர்மருவிய இலங்கை மத்தியில் யாவருமேத்துங் கதிர்காம ப்பதியே உவந்தருள் பதியாக்கொண்டு (ւP3Ք அருளுருக்கொ ண் டெழுந்தருளியபடி எப்படி 'அப்படியே இங் நல்லைப்பதி யின்கண் ஆண்டுகடோறும் ஆவணி அமாவாசியே தீர்த்தோற் சவத் தினமெனக்கொண்டு நடாத்தும் இருபத்தைந்து5ாட டிரு உற்சவங்களுள் அதி விசேஷ தினமாகிய பத்தாந்திருநாளிலும், ஏனைய புண்ணிய தினங்களிலும் எழுந்தருளியிருந்து விசேஷா நுக்கிரகம் புரிவர். சுவாமி பச்சைமயிலவாகனத்திலும் அவர் சக்தியர்களாகிய தெய்வநாயகியம்மையார், வள்ளிநாயகியம்மை யார் இருவரும் வெள்ளி அன்னவாகனக்கிலும் திருவோ ற்ச வகாலங்களில் திருவிதிப்பிதகதினம் வருவர். இவ்வாலயத்தி ல் நாக்கறுத்தன் முதலிய பத்திவைசாக்கியக்கிரியைகள் செய் வோர் பலர்.” (யாழ்ப்பாண வைபவம்)
சின்னத்தம்பிப்புலவர்:-1707-ம் ஆண்டு சிமோன்ஸ் என் னும் கவனரின்கீழ் யாழ்ப்பாணத்தாரது தேசவழமை என் ணும் ஒர் சட்டம் சேர்த்துச் செய்யப்பட்டது. இத் தேச வழ மையைப் பரிசோதனைபண்ணித் திருத்தும்படி நியமிக்கப்பட் ட யாழ்ப்பாணப் பிரபுக்களுள் ஒருவர் வில்லவராயர். இவர் நல்லூரில் வசித்திருந்தவர். இவர் புத்திரனே சின்னத்தம்பிப் புலவர். கூழங்கைத்தம்பிரான் இவ் வில்லவராயமுதலியார் விட் டிலேயே இராக்காலத்திலே வித்தியாகாலசேஷபஞ்செய்துவங் தனர். முதலியார் புத்திரன் கம்பிரான் காலசேஷ்டத்தின் பொ ருட்ப்ெ படித் துப் பொருள்சொல்லிவந்த பாட்டுக்களேயெல்லா ம் ஏழுவயதள வில் அவதானம்பண்ணி உடனே அவ்வாறே ஒப் பித்து வந்தனர் கான்ருல் அப்புத்திரனுருடைய விவேகம் இவ் வளவென்று சொல்லவேண்டுமா! ஒருநாள் அப்புத்திரனச் வீ தியிலே கின்று விளையாடிக்கொண்டிருக்கையில், ஒருபுலவர் வில் லவராய முதலியார்வீடு எங்கேயென்று வினவ, அப்புத்திரனர் - gojao I LJLITT55,
*பொன்பூச் சொரியும் பொலிங்கசெழுங் காதிறைக்கும்
கன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம்-மின் பிரபை
சீசு புகழ் கல்லூரான் வில்லவரா யன்கணக வாசலிடைக் கொன்றை மரம்’
Page 98
176 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனசை மெய்ச்சி இச்சிறுபருவத்தே இத்துணைச் சிறந்த கவியினலே விடைறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக்கூறிக் கட்டித் தழுவி உச்சிமோந்து சென்றனர். அவர் பதினைந்து வயசளவிற் சித ம்பரஞ்சென்று தலயாத்திரைசெய்து மீளும்போது வேதார ணியத்தையடைந்து அங்கே மறைசை யந்தாதிபாடி, அரங்கே ற்றினர்.
செந்தாதியன்மணிப்பூம் லியூசரைச்சேர்ந்து நிதம் சிங்காதியானஞ்செய்வில்லவராயன்றிருப்புதல்வன் நந்தாவளஞ்செறிநல்லைச்சின்னத்தம்பிநாவலன்சீர்
அந்தாதிமாலையைவேதாடவிசர்க்கணிந்தனனே.
சின்னத்தம்பிப்புலவர் மறைசையந்தாதி மாத்திரமன்று கல்வ ளையந்தாதி முதலிய வேறு பல நூல்களுஞ் செய்தனர்.
ஒருமுறை யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணையிற் கணே சையர் வீட்டில் அனேக வித்துவசனர் சபைகூடி இராமாய: ணத்துக்கு அர்த்தம்பண்ணிக்கொண்டிருக்குஞ் சமயம் அவர் சொல்லமுடியாது மலைத்த ஒர் பாட்டிற்கு இளைஞராதலில் ஒச் கோணத்தில் உளுக்கார்ந்திருந்த இப்புலவர் அர்த்தஞ் சொ ன்ன திறமைக்காக மகா கனவானுன அவ் யேர் பண்டாரக்
ளம் என்னும் ஒர் வயலை இவர்க்கு வெகுமதி கொடுத்தனர்.
இவர் சிறுமையிலே பாடசாலைக்குச் செல்லாது அசட்டை செய்து மாடுமேய்க்கும் பிள்ளைகளோடு விளையாடித்திரிவாரா தலில் தந்தையார் இவரைத் தண்டிக்க இவர் அவர் கண்ணுக் குத் தென்படாது ஒழித்துப்போய்த் தாயாரிடம் அன்னம்வா ங்கி உண்டு கட்டாக்காலிபோல் மறுபடி பாய்ந்துவிடல் வழ க்கம். இப்படித் திரியும்போது ஒருநாள் வழக்கம்போலப் பி தா இல்லாத நோம் வீட்டுக்கு வந்து போசனம் உண்டு அவர் முதலடி எடுத்து எழுதி வைத்துவிடடுப்போன ஒர் அந்தாதி ப்பாட்டை இறப்பிலிருக்கக்கண்டு எடுத்து அதின் 2-ம் 3-ம் 4-ம் அடிகளை எழுதி வைத்துத் தம்பாட்டிற் போயினாம். பிதா வீட்டுக்குவந்து முன் தொடங்கிவிட்டுப்போன பாட்டை முடிக்கும்படி ஒலையைத்தேடி எடுத்துப் பாட்டு முடிந்திருக் க்க்கண்டு இங்கே வந்து போனது யாரென்று மனைவியிடம் கேட்க, அவள் அச்சங்கொண்டு மறைத்தும், பின் நாயகன் நெருக்கத்தால் அந்தப் பேய்ப்பையல்தான் உங்கே வந்தானெ ன்று கூறப், பிதா மகிழ்ந்து இவரைத் தேடி அழைத்து கே சம்பாராட்ட அப்புறம் இவர் அங்தாதி பாடிமுடித்தனர்என்ப.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. :דל
இவரது சுற்றத்தார் நல்லூரிலும் சண்டிருப்பாயிலும் இளவரி லையிலும் இருக்கிருர்கள். யா. ச.)
கந்தப்பிள்ளை-நல்லூரில் இலங்கைகாவல முதலியார் பர் மானந்தர்க்கு மைந்தரான கந்தப்பிள்ளை ஒல்லாந்தர்காலவிறு தியில் விளங்கினர். இவர் 1766-ம் ஆண்கி பிறந்து ந்ேது வய சிலே வித்தியாரம்பஞ்செய்து, சண்முகச் சட்டம்பியார் என் னும் ஒருவரிடங் தமிழ்க்கல்விகற்று, முன்கூறிய கூழங்கை த் தம்பிரானிடத்திலேயே இலக்கண இலக்கியம் வாசி த்து வல்ல புலவராயினர். தமது சுயபாஷையை மாத்திரமல்ல, பறங்கித்தெருவிலிருந்த மெல்லோ பாதிரியாரிடம் உலாந்தா, போர்த்துக்கீஸ் என்னும் இரு பாஷைகளையும், சல்பேட் பற ங்கியிடம் ஆங்கில பாஷையையுங் கற்றவர். பதினெட்டு வரு ஷங்களாக அரசாட்சியாரிடம் ஆராச்சி உத்தியோகத்தி விரு ந்து வழக்கமாய் ஆராச்சி கந்தர் என்னும் பெயரால் அறியப் பட்ட இவர்க்குத் திருநெல்வேலியில் வதிந்த வேதவனத்தார் புத்திரி சிவகாமிப்பிள்ளையை விவாகஞ்செய்து, தியாகர், சின் னத்தம்பி, பூதத்தம்பி, பரமானந்தர், தம்பு, ஆறுமுகநாவலர் என்னும் ஆறு புத்திாரும், ஆறு புத்திரிகளும் பிறந்தார்கள். ஆசாச்சி உத்தியோகத்தோடு வைத்தியமும் கல்வியறிவும் இவ ரிடத்தில் விளங்கிய காரணத்தால், இவர் சென்றுNயெங்கும் கண்ணியமும் மரியாதையும் இவர்க்கிருந்தன. அரசாட்சியாரி ன் உத்தியோகத்தைத் தாமாகவே விட்டபின்பு தம் வாணுளை நாடகம்பாடுவதிலே போக்கினர். இவர்பாடிய நாட கங்கள், சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க்குற வஞ்சி, கண்டிநாடகம், ஏரோது5ாடகம், சம்நீக்கிலார்நாடகம், இரத்தினவல்லி விலாசமாதிய 21 எனக்கேள்வி. இறுதியிற் சொல்லப்பட்டதே இவர் கடைசியாய்ப் பாடத்தொடங்கிய பச டல். அதனைப் பாடிக்கொண்டிருக்குந்தருணம் 1842-ம்ஆண்டு ஆனிமீ 2-ங் திகதி புதன்கிழமை 76 - ம் பிராயத்திலே சட் டென யாதோர் நோயுமின்றி இறந்தனராம். இவர்பாடத்தொ டங்கி விட்டிருந்த இரத்தினவல்லி விலாசத்தை ஆறுமுகநாவ லரே பாடிமுடித்தனர். மேற்கூறப்பட்ட நாடகங்களல்லாது தனிப்பாக்களும் பல பாடினர். உலாந்தா அரசாட்சியாரிடம் வைத்தியராகவிருந்தாான்றி, சில வைத்திய நூல்களுக்கு உாை யும் இயற்றினர். இவரது தெளகித்திர பெளத்திாருள் பூரீ பொ ன்னையாபிள்ளை, பூரீ. கைலாசபிள்ளை என்பார் சிரேட்டர். சுற்ற
மித்திார் அநேகர் சீர்சிறப்பாய் இருக்கின்றர்கள். (பா.ச.தீ)
குருகுலம்ேன்மக்கள்:-யாழ்ப்பாணப்பட்டினத்திற் பறங்கி பர் காலந்தொட்டு நிலக்கரசர்களாயும் அரசாட்சி உத்தி1ே1
Page 99
யாழ்ப்பாண வைபவ கௌமுதி 78ן
கங்களிற் பலவற்றை வகிப்போராயுமிருந்து வருகின்ற ஒரு சாகியத்தைப்பற்றி இங்கு சில குறித்தல் தகுதியேயாம். இவ ர்கள் தென்இந்தியாவின் கரைதுறைப் பட்டணங்களினின்று வங்கமைபற்றி * கரையார்’ எனும் பொதுப்பெயரிலடக்கிச் சொல்லப்படினும் நுழையச் செம்படவரோடு சமநிலைப்படுத்தி நோக்கப்படக்கூடாத நாட்டாண்மைக்காரரேயாவார்கள். பெ ரிய புராணத்திற் குறிக்கப்பட்ட தண்டுறைப்பாக்கத்தலைவன் போலும் கரைப்பட்டணங்களின் முக்கிய மனுஷரே இவர்கள் முன்னேச் என்ப உள்ளபடி நடுகையினின்று நாடு” என ப்பட்ட உட்தேசங்களின்முன் கரைதுறைப்பட்டிகளே பட்டி னங்களாயின என்பது சரித்திரசம்மதம். இனி நம்பட்டினத்தி லுள்ள இவ்விசேஷ சாகியத்தார் பறங்கியர் காலத்தில் தென் னிந்தியாவினின்றும் அடிமை குடிமைகளோடு வநது அவ்ர்க் கீழ் உத்தியோகம் வகித்துக் குடியேறினர் என்ப. தென் இ க்தியாவின் ‘குருகுல’ தலைவர்கள் தமிழாசர்காலத்திலும் யா ழ்ப்பாணச் சேனைக்குப் பலகாலும் உபபலமாய் வந்ததுண்டு. இவ்வுாறே 1618 அளவில் சங்கிலி குமாரனுக்கு உதவியாய் வருண குலத்தன் என்பவன் ஒர் சேனையோடு வந்தனனெனச் சரித்திரம் கூறுகின்றது. இச்சேனையையே 59-ம் பக்கத்தில் தஞ்சாவூரினின்று வந்தது என்ருேம். அப்பால் பறங்கியருக் கெதிராய் நாயக்கன் 1619-ம் ஆண்டு அனுப்பியசேனையும் ஒர் *குருகுல’ தலைவனின் கீழேயே வந்தது எனக்கண்டோம். (68. பக்) இவன்பெயாை செம்நாயக்கன் எனப் பறங்கிநூல கூறும். (Farya y Souza) இவனே வருணகுலத்தன் எனப்ப ட்டவன் என்பது சிலர் துணிபு.
இச்சாகியத்தார் மூவரசுகளின் கீழும் பிரபலம்பெற்ற த லைவர்களை உடையோராயிருந்தனர். கம்காலவரையில் அறிய ப்பட்ட பழைய நாமங்களுளொன்று டொம் தீயோகு வாஸ் புவிராசசிங்கமுதலியாருடையது. இவர் மகன் தொம் யுவாம் புவிராசசிங்கமுதலி. இவர் மகன் யாழ்ப்பாணத் தோம்புக்கா ானுயிருந்த டொம் நீக்கொலஸ் திசைவீரசிங்கமுகலி. இவர் கா லம் 1763 முதல் 1859 வரை. ஆகவே இவர் போனர் காலம் 1700 வரையிலெட்டுகின்றது.
யாழ்ப்பாணம் & சீதாரி” யில் இன்றைக்கு விளங்கும் பெ ரியமனுஷர் பலர் இவரதும் இவரோடு சம்பந்தம்பூண்ட குடு ம்பத்தவாதும் வழித்தோன்றல்களேயாவர். இவரோடு சம்ப ந்தம்பூண்ட குடும்பங்களுளொன்று இவர் குமாரத்திகளுளொ ரூத்தி விவிங்தாவை மன்றல்செய்த சூசைப்பிள்ளை அடப்பனர் மரியைப்பிள்ளை, தீயோகுப்பிள்ளை யென்பாாது பிதிர்வழி. இத்

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 19
தீயோகுப்பிள்ளையின் மருகாான மிகேற்பிள்ளை புத்திசர் சூசைப் பிள்ளை. இவரது சிரேஷ்ட புத்திரனே தற்போது பிரபலமுற்று விளங்குபவரும் *குசைப்பிள்ளை அன்சன்ஸ்’ எனும் விலாசத் தோடு பாரிய வர்த்தகம் கடத்துபவரும் பத்திமா னுமாகிய பூரீ. ஞானப்பிரகாசம்.
அக்காலத்தில் யாழ்ப்பாணப்பட்டினத்தில் புவிராசசிங்கமு தலி ஆகியோரே அதிக செல்வமும் செல்வாக்கும் படைக் தோராய் விளங்கினர் என்ப. ஒல்லாந்தர் இருக்க டறங்கித்தெ ரு நீங்கலாய் மற்று "சீதாரி”யிலும் சுண்டிக்குளி, கொளும்பு த்துறையிலும் தொகைப்பட்ட நிலம் புலங்களை ஆள்வோராயி ருந்தவர்கள் இவர்களே.
குருகுல மேன்மக்களாய் விளங்கிய கற்ரேருள் சில புல வர்களுமிருந்தனர். இன்னேரில் கதிர்காமப்புலவர் நன்கு அ றியப்பட்டவர். இவர் ஒர்நாள் தமது மனையைக் கொள்ளையடி க்கவந்த கள்வசைத் தம் கவித்திறனுல் ஸ்தம்பனம் பண்ணிவி ட்டனரென ஒரு கதையுளது. இவர் வாலாறுகள் சிலவற்றை பூரீலறுரீ ஆறுமுகநாவலர் இலங்கை நேசன் பத்திரிகையிற தீட் டியுள்ளார்.
ஒல்லாந்தர்காலப் பிற்கூற்றிலிருந்த இச்சாகியத் தலைவாக ள் அவ்வரசின்கீழ்விளங்கிய கடைசி'இறைசுவதோர்’ எனும் உத்தியோகஸ்தரான டொம் தீயோகு வருண குலகுரிய அரசு கிலையிட்டமுதலியார் தமிழை வளர்ப்போராய் விளங்கினர் என் பது, இவர் கேள்விப்படி ஞானனந்தபுராணம் எனும் ஒர் காவி யத்தைப்பாடிய டொம் பிலிப்புப்புலவரின் கவிகளால் தெரிகி றது. இப்புலவர் கூறுவது:-
**அல்லலுறு மஞ்ஞானத் திமிரங்கேய வருள்ஞான விசு வாசம் விளங்கமுந்நூற்-புல்லியசொற் சிறிதெடுத்து விருத்தப் பாவாய் போந்தவுரோ மாபுரியின் சங்கத்தோரால்-தொல்லுல கி லுயர்ந்தகுரு குலத்துமன்னன் முென்தீயோ கெனுமுதலி மு யற்சியாலே-தெல்லிநகர் வேளாளன் கொம்பிலிப்புச் செந்தமி ழாற் காப்பியமாய்ச் செய்தான்மன்னுே’
டொம் தீயோகு முதலியார் காலத்திலேயே யாழ்ப்பாண ப் 'பெரியமாதா”கோயில் கட்டிடமாகத் தொடங்கியது. இம் மேன்மகன் அக்கட்டிடத்துக்கு மிகு பொருளுதவிக் கத்தோ விக்க சபையின் ஒர் விசேஷித்த ஸ்தம்பம்போல் விளங்கினர்.
டொம் பிலிப்புப்புலவர்-இத்தொடர்பில் இப்புலவர் இய ற்றிய காப்பியத்தைக் குறித்துஞ் சிறிது கூறுவாம். இது கிறீ ஸ்துவின் சரிதையை எடுத்தோதுவது. உற்பத்திகாண்டம், உ பத்திரவகாண்டம், உத்தானகாண்டம் என மூன்றுபிரிவும் பா
Page 100
180 யாழ்ப்பாண வைபவ் கெளழுதி.
யிரத்தோடு இடத்துநான்கு சருக்கங்களும், 1084 விருத்தப் பாக்களுமாய் அமைந்தது. புலவர் நூலைப்பாடியகாலம் பிரிட் டிஷ் அரசாட்சி காலமே எனத் தற்சிறப்புப்பாயிரச்செய்யுள் ஏ ழாவதில் வரும் குருவானவர் பெயரால் விளங்குகிறது. இவர் தெல்லிப்பழையைச் செனனஸ்தானமாய்க்கொண்ட சோழவே ளாள குலோத்துங்கர். இவர் தற்காலம் பிரபுக்கள்குடியிருப்பு எனபபடும் சுண்டிக்குளி வடபாகத்தில் வசித்தனர் என்ப. இ வரைப் புகழ்ந்து மாதோட்டத்து காலிங்கராயரெனும் இவர்மா னக்கர் 1841-ம் ஆண்டிற் பாடிய குருவணக்கம் பின்வருமாறு:
*எர்மேழியின்கொடியோன்-புவியெந்தெண்டிசைமகிழுங் தண்டியலொடு இந்தின்குடைநிகர் சொந்தஞ்சுரர்புக-ழிறைவர் கள் மகிழ்வுயர் துரைப்ரதானிகள் தாவெழுகுவளையின் மலர்க் கொள்மார்பினன் றிாளுறுசபைமணி விளக்கதாகிய தரை தனி லூயர்கவி புகழ்ப்பிரதாபித னெனவருளுறைதொம் பிலிப்புநாவ லர்-இருசாணமும்வாழி'
டொம் பிலிப்புப்புலவரின் அடியிலுள்ள மேன்மக்களொரு வர் தெல்லிப்பழைவாசரும் ஒருகாலம் கொழும்பில் 'புருேக் கர்’ உத்தியோகத்திலமர்ந்திருந்தவருமான பூரீ. அல்பிறெட், ம த்தியு, சிற்றம்பலமவர்கள். புலவரை ஆதரித்த குருகுலதிலகர் வழியிலுள்ளோருள் சிலவருஷங்களின் முன் தேகவியோகமான டக்றர் அல்பிறெட், பெனடிற், சந்தியாகுப்பிள்ளையின் குடும்பம்
நன்கறியப்பட்டது.
தொன் நல்லதம்பிச்சட்டம்பியார்;-குருகுல மேன்மக்களுள் 750-7 ஆண்டு வரையில் வாழ்ந்த குருகுலகுரிய தொன் நல் லதம்பிச்சட்டபியாரென்பவரும் ஒருவர். இவர் பெயர்பெற்ற ஒரு வைத்தியர். இவருடைய மகன் தொன் அகுஸ்தீன் மன்னர். இவர் புத்திரன் தொன் அந்தோனி அரசர். அவர் கந்தப்பசேக சமுதலியாரின் மனைவியின் தமக்கையை விவாகஞ்செய்தார். இ வர் புத்திார் தொன் சவிரிமுத்து, தொன் ஆபரணம் என்போர். அந்தே னி அரசரின் இரண்டாந்தாாத்துப்பிள்ளை இ ற ப் பி கே ற் பிள் ஃள ச் ச ட் டம் பி ய ர ர். அந்தோனியா சர் காலத்திலேயே அவர் சுற்றத்தார்வசித்த பதிக்கு பிரபுக்கள் குடியிருப்பென்று பெயர் வழங்கலாயிற்றென்ப. இவருக்கு ஒல் லாந்தர் அரசநாயகமுதலியென்ற பட்டத்தை யளித்திருந்தனர். அதெவ்வாறெனில், கொம்மாண்டோரின் மனைவி பெறும் பிள் ளைகளெல்லாம் பிறந்தவுடன் இறந்துபோக அவன் பல வைத் தியங்கள் செய்வித்தும் பயன்படவில்லை. சில மேல் உத்தியோ கஸ்தர் அந்தோனி அரசரெனும் பண்டிதர் உமது மனைவியின்

யாழ்ப்பாண வை வ கெளமுகி. 131
வியாதியைக் குணமாக்குவாரென்று சொல்ல, அவன் இவரை அழைப்பித்து வைத்தியஞ்செய்வித்து, சுகங்கண்டதால் இவ ருக்கு வெகுமதியுஞ்செய்து அரச5ாயக முதலிபெனும் பட்டமு ங்கொடுத்து மேள வாத்தியங்களோடு சங்கைபண் ணிவைத்தான். இவர் புத்திரர் மூவரும் இவரைப்போல வைத்தியத்திலும் புல மையிலும் கீர்த்திபெற்றனர். இறப்பிகேற்பிள்ளை அரசநாயக பண்டிதர் செபமாலைமாதாவின்பேரில் வாசகப்பா வசனங்களும் மெய்ஞ்ஞானவர்த்தக நாடகமுமியற்றினர். அரசநாயக முதலி யின்வழியிற் பிரசித்திபெற்ற மனுஷருள், அவர் சிரேஷ்டபுத்தி ான் சவிரிமுத்து, மகன் வஸ்தியாம்பிள்ளை, மகன் நீக்கிலாஸ்பி ள்ளை வைத்தியபண்டிதர். இவரது புத்திரன் யோண் அரச தாயகம்.
சந்திரகுலோத்துங்க கந்தப்புச்சட்டம்பியார்:-இவரும் கல்லூ ரில் 1749-ம் ஆண்டுவரையில் பிறந்தவர். இவர் சகோதரன் சின்னத்தம்பிப் பண்டிதர். இவர் அழகலட்சுமியை விவாக ஞ் செய்து பாவிலுப்பிள்ளையைப் பெற்றனர். இவர் தம் பெரிய தங் தைபுத்திரனுகிய முருகவேள் வைத்தியனையும் அழைத்துக்கொ ண்டு பாசையூரில் குடிபதியாய் வாழ்ந்தனர். மேற்படி வைத் தியனின் புத்திரன் சுவாம்பிள்ளை. இவர் ஆயுள்வேத பண்டித ராயும், புலமைத்திறமையுள்ளவராயும், பற்பல வி ஷ க டி வித்தைகளில் கீர்த்திபெற்றவராயும் விளங்கி, இந்தியாவிலிருந்து வந்த சோனக பண்டிதனேடு வைத்கியத்திலும் இன்னும்பல வித்தைகளிலும் வாதாடிச் செயத்தம்பம் நாட்டியவர். இவர் அக்காலத்தில் கீர்த்திபெற்ற புலவராயிருந்தமையால் அலேசு நாடகம், ஞானரூபன்நாடகம், அருளானந்தமாலை, அந்தோ னியார் வாசகப்பா, வசனம், பஞ்சவர்ணத்தூது, சிந்தாகுலத் திரட்டு, சின்ன ஒப்பாரி, ஞானக்கும்மி முதலான எத்தனை யோ பாக்களைச் செந்தமிழில் இயற்றியவர். மேற்படி பாவி லுப்பிள்ளையின் புத்திரன் சிமியான் பண்டிதர், இவர் முத்ததம்பி அடப்பனரின் பெளத்திரியை விவாகஞ்செய்தவர். இவர் வைத்தி யத்திலும், கல்வித்திறமையிலும், சித்திரவேலையிலும் வாழைய டிவாழையாய்த் தம்முன்னேரிலும் அதி பிரபலமுற்று விளங்கி னர். சிமியாம்பிள்ளை வைத்தியர், கிளமேந்து இராசேந்திர பண் டிதருடன் எழுவரைப்பயின்றனர். கிளமேந்துவைத்தியர் நாற்றி சையிலும் வைத்திய சிரோமணியெனப் புகழ்பெற்று தியாகரா வுடன் நால்வரைப் பெற்றனர். இவர்களது குடும்பம் தற்காலம் பாசையூரிற் பிரபலமுள்ளவைகளுளொன்று.
பனங்காமத்து வன்னிச்சி;- இனி வன்னியர்களைப்பற்றிச்
சிறிது கூறுவாம். பனங்காமத்திலே நல்லமாப்பாண முதலியார் 25
Page 101
182 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ஒல்லாந்தருக்கு மாமுக இராசதுசோகச் சூழ்ச்சி செய்கின்ற ரென்று கீழ்நாட்டுச் சிங்கள வன்னியனரொருவர் எழுதி விடு த்த நிருபத்தைக்கொண்டு ஒல்லாந்தர் அவரைப்பிடித்துப் ப ன்னிராயிரம் இறைசால் அபராதம் விதித்து அது கொடுக்கும் வசையும் சிறையிலிருக்குமாறு கொழும்புக்கு அனுப்பினர். அவருடைய நிலங்களையெல்லாம் பிடித்து அங்கிலத்து வரும்ப டிகளை மூன்று வருஷத்துக்குக் குத்தகைகூறி விற்றனர். அக் குத்தகையை வாங்கி அதினுற் பெரும்பொருள்படைத்து விள ங்கினவர் பெரிய தாமோசாம்பிள்ளை என்பவர். இவர்விதி சித் திரக்கட்டு வீடெனப் பன்றிக்கோட்டு விநாயகராலயத்துக்கு முன்வளவிலிருந்து இற்றைக்குச் சிலவருஷத்துக்கு முன்னர் அழித்துக்கட்டப்பட்டது. (நவாலிச் சின்னையாவுடையார் இவ ர் பெளத்திரன்) நல்லமாப்பாண முதலி மனைவியார், எல்லைகா வேதநல்லநாச்சியார். பனங்காமமுதலிய அநேகதிராமங்களுக்கு அவரே சிற்றரசி. அவ்வரசியை விவாகஞ்செய்த நல்லமாப்பா ணர் செல்வமும் அதிகாரமுமுடையராயினர். எல்லை காவேத என்னும்பெயர் எலிசபேத் காக்ரின வென்னும் கிறிஸ்தபெயர் என்ப. நல்லமாப்பாணமுதலியார் சிறைப்பட்டுக் கொழும்புக் குச்செல்ல, எல்லைகாவேத 15ல்லைநாச்சியார் யாழ்ப்பாணம்வந்து வண்ணுர்பண்ணையில் வசித்தனர். அவர் தமது நாயகரை மீட் டன்றி நீராடுவதும் முப்போதுண்பது மில்லையென விரதங் கொண்டிருந்தனர். அதுகேட்ட வைத்தியலிங்கச் செட்டியார் கொழும்புக்குச் சென்று பன்னிராயிரமூங்கட்டி முதலியாரை மீட்டுக்கொண்டு மீண்டனர். வன்னியனர் அப்பன்னீராயிரக் அதுக்கும் இருபத்தையாயிரம் பனைகளும், வைத்தீசுவர சுவா மிக்கும் தையல்நாயகி அம்மையாருக்கும் கித்திய பூசைக்காகக் தேருங்கண்டற்கிராமத்தையுங்கொடுத்தனர். அதுகண்டு அக்கா லத்திலே சிறப்பாகவிருந்த பூலோகசிங்கமுதலியாரும் சில கிரு
ப்பணிகள் செய்வித்தனர். (யாழ்ப். சரி)
மெஸ். நாகநாதமுதலியாரின் குடும்பக் குறிப்புகளின்படி, நல்லமாப்பாண வன்னியனும் வன்னிச்சியாரும் மூவர் பிள்ளை களுமாக 8வரும் கொழும்புக்கனுப்பப்பட்டனர். வைத்தியலி ங்கச்செட்டியார் தேசாதிபதிக்கு மித்திசனயிருந்தமையால் இலர்களுடைய மீட்சியை இலவசமாகவேயடைந்தனர். வன் னியனரின் 9వrడి శైంT பூனெரிக்கணித்தாயுள்ள கருங்கண்ட ல் கிராமத்தை வைத்தீசுரன்கோயிலுக்கு மாணிபமாக்கினர்.
மரியைசெம்பரத்தையும் பூத்நாதா ராச்சியும்-ஒல்லாந்த வா லாறுகள் மரியை செம்பாத்தை எனும் வன்னிச்சியே ஒல்லா ந்தருக்கெதிராய்ப் போராடிப் பின் பிடிபட்டுக் கொழும்புக்க

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 183
னுப்பப்பட்டனளெனக் கூறுகின்றன. (Teument) இவ்வ ன்னிச்சியாரை ஒல்லாந்தர் பிடித்தவிதமே போலும் யாழ்ப்பா ணத்துச் சந்திரசேகர குடும்பத்தில் கர்ணபரம்பரையாய் வழங் குகிறது. யாழ்ப்பாணக் கொம்மாண்டோர் வன்னிச்சியைக் கைதிசெய்து வருமாறு பூதகாத ஆராச்சி என்பவரை ஓர் பட்டா ளத்தோடு அனுப்பினன். பூதநாதா ராச்சி வழிகொண்டு கிழா வியிலிருந்த ஒர் “மடத்தில் இராத்தங்கியிருக்கையில் ஒச் சேவக ன் தமது சீவனுக்குத் தீங்கிழைக்கவிருந்ததைத் தேவா தீனமா ப் அறிந்துகொண்டு படுத்தவிடத்தைவிட்டெழுந்து விலகியிருக் கையில் இவர் உயிருக்கு மோசஞ்செய்ய எத்தனித்தவன் தன் ஈட்டியை இவர் படுத்தவிடத்திற் குற்றி அபசெயப்படக்கண்டு, அம்மடம் முன் பறங்கியர் காலத்தில் “சக்தியோகுமையோர் கோயில்” எனும் ஒர் ஆலயத்தினிடமாயிருந்தமையால், அவ் வாலயத்தைத் தாம் இனிப் புதுத்தீங்கொன்றுமின்றி வன்னி ச்சியையுங் கைதியாக்கிக்கொண்டு மீண்டால், தம்பொறுப்பில் கட்விெப்போமென வாக்களித்து அப்பாற் சென்றர். வன்னி ச்சியின் இருப்பிடத்தை யடைந்து அவளை சாமவுபாயத்தால் வென்று அவளுக்குத் தீங்குவர விடோமென நாசுபாம்புக்கு டத்தின்மேற் கைவைத்துச் சத்தியஞ்செய்து கொடுத்து அவ ள் பூவாாகன்களை அளந்து கொடுக்கப் பெற்றுக்கொண்டு அ வளைப் பல்லக்கிலேற்றி யாழ்ப்பாணத்துக் கழைத்துவந்தனர். கோட்டைவாசலில் வந்தவுடன் வன்னிச்சிக்கு பொன்னின்கை மாச்சுக்கள் போட்டு உள்ளே கொண்டுபோகப்பட்டது. பூத காதாராச்சியார் தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கிழாலி சங்கியோகுமையோர்கோவிலைக் கட்டியெழுப்பினர். இவர்மக ன் லோறென்ஸ் சமரசேகர என்பார். சமரசேகரரின் பெளத் திரி அனந்தாசிப்பிள்ளை நீக்கொலஸ் சந்திரசேகரரை மணந்து காலஞ்சென்று போன இன்சினீர் யுவக்கிம் சங்கிரசேகாரையும் செந்தமிழ்ப் பிரசங்க சாதுரிய கத்தோலிக்கக் குருவானவரா ன சந்திரசேகர சுவாமியையும் பெற்ரு?ர். முந்தியவரின் புத் திான் இலங்கை இராசதானியில் புகழ்படைத்திலங்கும் அத்வ
க்காத். எச். எ. பி. சந்திரசேகரர்.
வன்னியர் வாலாறு:-இந்நூலின் (6-ம் 7-ம்) பக்கங்களில் வன்னியரைப்பற்றிய சில குறிப்புக்கள் வரையப்பட்டன. நுவ ரெலி சமாதானதேவானுகும் மெஸ், நாகநாதமுதலியாருடைய கும்ெபக் குறிப்புக்களிலே இவ்விஷயம் விரிவாக எழுதப்பட்டி ருக்கின்றமையால் அதை முழுமையாக இங்கு பெயர்த்தெழு துகிழுேம்.
Page 102
184 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
வன்னிப்பகுதியை அரசாட்சி செய்த
வன்னியனுர் வன்னிச்சிமார்.
வன்னி நாயனுர், வன்னிநாச்சியார் என்றதே குறுகி, வன் னியஞர் வன்னிச்சியார் என்று வந்தது. இவர்களைக் குறித்து ஜே. பீ. லூயிஸ்துரை (J.P. Lewis C. C. S) தமது சரித்திர த்தில் சொல்லியபடி இப்போது வன்னிப்பகுதியில் இருக்கிறவ ர்களில் அனேகர் பழையகாலத்து வன்னியரைச் சேர்ந்தவர்க ளல்ல. பண்டார வன்னியனுடைய முல்லைத்தீவிலுள்ள பண் டாாக்குளம் என்ற பெரிய வயல்வெளியைச் செய்கைபண்ணுகி றதற்காக 1185-ம் ஆண்டளவில் அளவெட்டியிலிருந்து சண் முகநாத முதலியாரின் அடிமைக்காரரில் 50 கோவியக்குடிக ளையும், 50 பட்குடிகளையும் கொண்டுபோய் வைத்ததாகவும், முல்லைத்தீவிலுள்ள இலங்கை 5ாராயண வயல்வெளிக்கு, நவாலி பொன்னங்கலட்டி என்ற இடத்திலிருந்து கோவியக்குடி பட்கு டியாக 50 குடி கொண்டுபோய் வைத்ததென்றும், ஓமந்தைப்பி ள்ளையாா கோயிலுக்குச் சமீபமாக, உடுப்பிட்டியிலிருந்து Gas r வியக்குடி பட்குடி 50 கொண்டுபோய் வைத்ததென்றும், முள் எளியவளை குமாரபுரத்தில், உடுப்பிட்டியிலிருந்து கோவியக்குடி பட்குடி 50 கொண்டுபோய் வைத்ததென்றும், நுவரை காளா வியில் கச்சாயிலிருந்து 50 குடி கொண்டுபோய் வைத்ததென் ஆறும், பண்டார வன்னியனுடைய சகோதரி தங்கநாச்சியாரை நுவரைத்தலைவனகிய நுவரைவெவ வன்னியனுடைய முத்தம கன் முதியான்சை அல்லது குமாரசிங்க வன்னியன் அல்லது, புளாங்குளமுவ கலியாணம் முடித்தபோது, சிறீதனத்தில் ஒர் பகுதியாய்க் கொடுக்கப்பட்ட 25 கோவியக்குடிகளும் துவ ரைவெவ தலைவன்வீட்டில் நெடுங்காலம் வேலைகாரர்களா யிரு க்கார்களென்றும், இன்னும் வன்னிப்பகுதியில் பலஇடங்களு க்கும் யாழ்ப்பானத்திலிருந்து அனேகம் குடிகளைக் கொண்டு போய் கதிரை காச்சன் வன்னிச்சி, கங்தையினர் வன்னியனுர், பண்டாரவன்னியனுர், செம்பரத்தை வன்னிச்சி, இலங்கைகா ராயண குமாரசூரிய வன்னியனுர், பொன்னுர்வன்னிச்சி முதலி யவர்களால் 1750-ம் ஆண்டுக்கும், 1800-ம் ஆண்டுக்குமிடை யில் குடியேற்றப்பட்டதென்றும் பரம்பரைக் குடும்பசரித்திர ங்களால் தெரிகின்றது. ஆகையால் லூயிஸ்துரை அவர்கள் குறித்துப்பேசிய தற்கால வன்னியரெல்லாம் பழைய வன்னிய குடும்பங்களுக்குச் சேர்ந்தவர்களல்லவென்றும் அறியவேண் 19-Ug.
இல்ங்கை பாலசிங்க இராசா விவர்கஞ்செய்ய, மதுரையி விருத்து 'சா மத்துதி என்னும் இராசகுமாரத்தியைக்கொண்டு

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 重85 வந்த 60 வன்னியரும் அவர்கள் தேசத்தில் பாளயப்பட்டுக்க ளாய் இருந்ததென்று லூயிஸ்துரையவர்கள் எழுதினது சரி யல்ல, பாளயப்பட்டுக்கள் என்றது சிற்றரசர்கள். ஒருபெண்ணே க்கொண்டுவருகிறதற்கு 60 சிற்றரசர்கள் கூடிவந்தார்களென் பது சிறிதேனும் அங்கீசரிக்கப்படத்தக்கதல்ல. குடும்பசரித் திரத்தின்படி இந்த 60 வன்னியர்களும் கத்திகட்டிகள், அல் லது போர்ச்சேவகர்களென்றும், சாதியில் வன்னியர்களென்று ம சொல்லப்படுகிறது. இவர்களுக்கு பாலசிங்க இராசா அட ங்காப்பற்று என்ற பெரியநாட்டை உபகராமாய்க்கொடுக்க, அவர்கள் கொஞ்சக்காலம் ஆள, அந்த இடத்துக்கு வன்னியெ ன்று பெயர்வந்தது. இவர்கள் சாதாரணமான பார்ச்சேவகர் களாய்மட்டுமே இருந்தபடியால் அரசாளும் முறைதெரியாமல் வன்னிநாட்டைவிட்டு மதுறைக்குச்சென்று சிங்ககேது இரா சாவுக்கு முறையிட், இராசாவும் மதுரைக்குச்சேர்ந்த மருங்கூர் என்ற இடத்தில் உள்ள கொந்துகவேளாளர் என்னும் சைவவே ளாளரில் சில பிரதானிகளையும், தொண்டைமண்டலத்தில் முத லிவேளாளரில் சில பிரதானிகளையும் குடும்பத்தோடு அனுப்ப அவர்கள் யாழ்ப்பாணத்தில்வந்திறங்கி, முதல் பனங்காமம் எ ன்னும் இடத்திற்போய்த் தங்களுக்குத் தனித்தனியே ஒவ்வொ ரு அரண்மனையும் கிணறுமாக 32 இருப்பிடங்கட்டியிருந்து, அப்பால் படிப்படியாக ஒவ்வொருவரும் வன்னிப்பகுதியில் ஒ வ்வொரு இடத்தை ஆண்டார்கள். ஆகையால் வன்னிப்பகுதி யைக் கடைசியாய் அரசாட்சிபண்ணினவர்கள் சாதியில் வன்னி யால்ல, கொந்துகவேளாளரும் முதலிவேளாளருமே. அப்படி வருத வேளாளரின் நாமங்கள் லூயிஸ்துரை, சேர் ஏமேஷன் ஜெனென் துரையுடைய சரித்திரப்படி பின்வருமாறு:-திடவி ாசிங்கம், இளம்சிங்கமாப்பாணன், இராசிங்கமாப்பாணன், நல் லவாகுமெய்தவன், கறுத்தவகலிங்கமாப்பாணன், நீலயினர், திசை ஆண்டார், கெற்பையினர், யாப்பையினர், வீரசோதன, அருணகேசன், சிங்கவாகு, நீலயினர் வயிான், மூக்கையினர் முதல்விய முப்பத்திாண்டு பெயர்கள். இதற்கு அத்தாட்சியாக, வன்னிப்பகுதியை அரசாட்சிபுரிந்த வன்னியர் சாதிமுறை அ திக நுணுக்கமாய்ப் பார்க்கில், அந்தக்காலத்தில் சம்பந்தஞ்செ ய்து இனசன கொண்டாட்டம் நடத்தியது, யாழ்ப்பாணத்தில் தொண்டைமண்டலத்து மேல்நாட்டு முதலிகளென்று சொல் லப்படும் அராலி, கொட்டைக்காடு, மூளாய், சுளிபுரம், தொ ல்புரம், சங்கானை, தெல்லிப்பழை, கோப்பாய், இருபாலை, உடு ப்பிட்டி, மறவன்புலோ, கோயிலாக்கண்டி என்னுமிடங்களி லுள்ள உயர்குல வேளாள குடும்பங்களிலேயே. கடைசி இரா சாவாகிய, பரநிருபசிங்கத்தின் பிள்ளைகளும் இந்தக் குடும்பம்
Page 103
186 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
களிலேயே சம்பந்தஞ் செய்தார்கள். மேற்சொல்லிய முப்பச் திரண்டு கிணறுகளும் குமாரத்திகள் கிணறுகளென்று அழை
க்கப்படுகிறது.
லூயிஸ்துரை எண்ணி எழுதியபடி வன்னியைக் கடைசி பாய் ஆண்ட வன்னிய குடும்பத்தவர்கள், சாதியில் கத்திகட்டி கள் அல்லது போர்ச்சேவகர்களாயுள்ள சாதி வன்னியரல்ல வென்பதற்கு இன்னுமோர் அத்தாட்சி யென்னவென்முல், யாழ் ப்பாணத்தில் இங்காள்வரைக்கும் வன்னியகுடும்பத்தார் என் பவர்கள் எங்கெங் கிருக்கிருர்களோ, அவர்கள் எல்லாரும் தலை முறை தலைமுறையான ஆசார சைவபோசனஞ் செய்கிறவர்க ளாகவே யிருக்கிருரர்கள். போர்ச்சேவகர் வமிசத்தார் இப்படி ப் பாவணிச் சைவ போசனக்சசாராயிருப்பது அபூர்வம். இவ ர்கள் எவ்வளவு நுணுக்கமாய் இந்த ஆசாரத்தைக் கவனித் தார்கள் என்பதை ஒருவாறு காட்வெதற்காய் ‘இலங்கைச் 3. Gas falliaisld of' (Ceylon National Review) என்னும் புஸ் தகம் 1908-ம் ஆண்டு ஆவணிமீ" 31-ந்திகதிப் பதிப்பில் 296-ம் பக்கத்தில் சொல்லியிருப்பதையீண்டுக்கூறுவாம்.
ஆாதபோசனம்
இது விஷயத்தில் பூர்வீக உலாந்தா அரசாட்சி காலத்தில் பிரபல்யமாய் விளங்கினவாகிய, நவாலி சண்முகநாயக முதலி யாரவர்கள் இருந்தார்கள். இவர் யாழ்ப்பாண இராசாக்களா கிய ஆரியச்சக்கிரவர்த்தி வமிசத்திலுள்ளவர். வட"இலங்கையி ல் உலாந்தா இராச்சியத்தின் கீழ் உள்ள சுதேசிகள் உத்தியோ கத்தில் அதி உன்னதபடியில் உத்தியோகம் அமர்ந்திருந்தார். தமது உத்தியோகக் கடமையின்படி ஒர்முறை அவரை ஆடு மாடுகள் கொல்வதற்கான உத்தரவுப்பத்திரம் (லைசென்) ஒன் றுக்குக் கைச்சாத்திடும்படியாய்க் கேடடார்கள். இவரோ உ லூதியாக மறுத்து அவ்விதமான எளிய மார்க்கபேதமானசெ யலில் சம்பந்தப்படுவதிலும்பார்க்க தம் உத்தியோகத்தில் நின் மு நீங்குவதே வாசியென்று தமது உத்தியோக தத்துவம், பெருமை, பவுள்சு யாவையும் சந்தோஷமாக உடனே விட்டு விலகினர். நுவரெலியாவிலுள்ள சமாதான நீதவானுகிய அ. கா ககாதமுதலியாரே இப்பிரபுவின் வமிசத்திலுள்ள தற்காலத்
தான்றல் என்று எண்ணுகிருேம் என்பதே.
ஏறக்குறைய 300 வருஷங்களுக்குமுன் சூரியகுமார எ ன்று பெயர்கொண்டவரும் ஆரிய சக்கரவர்த்தி குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் இராச குமாானுமாகிய ஒருவர் கண்டி இராசா

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 18?
அக்கு இராசகுருவாய் இருந்தார். அவர் கொஞ்சக்காலக்தர் ல் மேற்படி இராசாவுக்கு மங்திரியாயிருந்து அதன்பின் அனு ராசபுசத்தில் நுவரவெவ என்ற சிற்றரசனை நிறுத்தி அந்த இட த்துக்குச் சூரியகுமார என்றவரை கியமித்து அரசாட்சிசெய் யுங் காலத்தில் சூரியகுமாரவுடைய சனங்களுக்கும் துவாவெவு யினுடைய சனங்களுக்கும் இடையில் உள்நாட்டுச்சண்டைகள் அடிககடி உண்டுபட்டது. இந்தச் சண்டையை ஒழிப்பதற்
கண்டி இராசாவும் மந்திரிமாரும் யோசித்து நுவர வெவயி னுடைய மகளை சூரியகுமார்வுடைய மகனுக்கு விவாதஞ்செப் வித்து அவர்களுக்கிடையில் சமாதானத்தை வருவித்தார்கள், இந்தக்குடும்பத்தாருக்குள் பிற்காலத்தில் சம்பந்தங்கள் நடங் தது. இந்தக்குடும்பத்திலிருந்துவந்த சந்ததியாரில் வடக்குப் பக்கமாய்ப்போனவர்கள் தமிழ் வன்னியனுர் என்றும், தெற்குப் பக்கமாய்ப் போனவர்கள் சிங்களவன்னியனுர் என்றும் அழை க்கப்பட்டனர். நுவரவெவ வன்னியனருடைய மூத்தமகன் மு தியான்செ அல்லது குமாசசிங்க வன்னியன், பண்டாரவன்
யனுடைய சகோதரி தங்கநாச்சியாரை 1185-ம் ஆண்டளவில் விவாகம்செய்ததாகவும் கண்டிப்பகுதி உயர்குலச்சிங்கள குடும் பங்களில் பரம்பரைச்சரித்திரங்கூறும். தற்காலத்திலும் கண் டிப்பகுதியில் இந்தப் பெருங் குடும்பத்துக்குச் சேர்ந்த சிங்கள ப்பிரபுக்கள் குரிய குமாா என்ற பெயரைக்கொண்டிருக்கிறர் கள். யாழ்ப்பாணத்தில் இந்தக்கும்ெபத்தைச்சேர்ந்தவர்கள் கு மாசசூரிய என்றபெயரை வழங்குகிருரர்கள். இந்த இரண்டுகுடு ம்பத்தவர்களும் ஆதிகாலத்தில் சூரியகுமார் என்ற இரச வம் மிச சந்ததியாரென்பதே பலருடைய விளக்கம். வடமாகாணத் தின் பல பகுதிகளிலும் நாச்சிமார்கோயில் என்று வழங்கப்பு டும் பலகோயிலகளுண்டு. இப்படித்தெய்வங்கள் இருக்கிறதாக இந்துசமயத்தில் சொல்லியிருக்கவில்லையென்றும், இந்தியாவில் எந்தப்பகுதியிலும் இப்படிக்கோயில்கள் இல்லையென்றும் சொ ல்லுகிருரர்கள். வன்னிப்பகுதியை அரசாட்சிசெய்த வன்னிக்கி மாரை அவர்களுடைய அடிமைக்காரர் அழைப்பது காச்சியார், நாச்சிமார் (ஒருமை பன்மை) என்றபடியேயாம். ஆகையால், இப்படி வணங்கப்பட்டவர்கள் அரசாட்சிசெய்த வன்னிச்சிமார் களேயென்று பலருங்கூறுவார்கள். (Manual of Vanni p, 13)
அரசாட்சிசெய்த வன்னிய குடும்பத்தாரில் பலர் யாழ்ப்பா ணத்திலும் மற்றும் பலவிடங்களிலுமிருந்தார்கள். இவர்களி ல் அநேகர் வறுமையினுலும், தங்கள் மகத்துவத்துக்குக் கு றைந்த கீழ்தரமான குடும்பங்களில் சம்பந்தஞ் செய்ததினுலும் தங்களுக்குரிய மகத்துவத்தையும் மேன்மையையும் இழந்து ட்டார்கள், அரசாண்ட வன்னியர்களின் சந்ததியில் கடைசியா
Page 104
8S யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ன வன்னிச்சி 1848-இல் கோப்பாயில் இறந்த பொன்னர் வன் னிச்சியே. இவ்வன்னிச்சி வண்ணுர்பண்ணையிலும் கோப்பாயி அலும் வசித்து வந்தனள். இங்கிலீஷ தேசாதிபதிகள் யாழ்பபா ணத்துக்கு வரும்வேளைகளில் வண்ணுர்பண்ணையில் வசித்து அவர்களைத் தரிசிக்கப்போவது வழக்கம்.
வன்னியர் பிதிர்வழி;-இதுவரையும் நாகநாதமுதவியார் கு றிப்பு. வன்னியர்களின் விரிவான பிதிர்வழி எமக்கு எட்ட வில்லை. . பனங்காமத்து வன்னியருள் ஒல்லாந்த நூல்கள் குறி க்கும் டொன்பிலிப்பு நல்லமாப்பாணரைச்சுட்டி 126-ம்பக்கத்தி ற் பேசியுள்ளோம். நாகநாதமுதலியார் குடும்பக் குறிப்பில் காணப்படும் இருமரபுந்துய்ய இலங்கைச் சோமனன புதுகல் லமாப்பாணன் இவரோ அன்றி, இவர் புத்திரனே அறியோம். இவ்வன்னியனுர் குமாரன் நவாலியிலிருந்த பெரிய மயில்வாக ன வன்னியனுரென்ப. இவர் பின், பெரிய குமரகுரிய வன்னி யனுர், பல்லக்கு நாச்சன், வெற்றிவேலுமணியம், சின்னவன் னிமை அல்லது மயில்வாகனம், குமாரசூரியச் என்பவர்க ளே சந்தான முறையாய் வருவோர். பிந்தியவர் வடமராட்சி
மணியகாானுயிருந்து சிலவருஷங்களின்முன் காலஞ்சென்றவர்.
பெரிய மயில்வாகன வன்னியனரின் சகோதரியான புண் ணியநாச்சன் நல்லூரிலும், நவாலியிலும் வசித்தவர். இவர் டோால் சிதம்பரத்தில் உள்ள ஒர் மடமும், அம்மடத்துக்குச் சண்டிலிப்பாய், நவாலி, வாணி ஆதியவிடங்களில் இவரால் மானியமாய் விடப்பட்ட நிலங்களும் இன்றைக்கும் இவர்பெ பரை விளக்குகின்றன. இவர் கணவன் மேல்பற்றுக்கு பஞ் சாய நீதிபதியாயிருந்த சரவணமுத்து முதலியாரெனவும், இ வரே யாழ்ப்பாணக் கோட்டைக்குப் புறத்தேயுள்ள மாரியம்ம ன்கோயிலைக் கட்டி விழாச்செய்ய அங்காளில் உக்கிரமாய்ப் ப ாவியிருந்த மகுரிமாசோகம் காகதாலியமாய் அமர்ந்ததென வும், தொல்புரத்திலுள்ள மாரியம்மன் கோயிலும இவரால் அ மைக்கப்பட்டதெனவும் யாழ்ப்பாணச்சரித்திரங்கூறும்.
பெரிய குமாரசூரிய வன்னியனருக்கு பல்லக்குநாச்சனேடு இலங்கை நாராயண முதலியாரும் தங்கநாச்சியாரும் பிள்ளைக ள். தங்கநாச்சியார் தெல்லிப்பழை ஒருதண்டிகைக் கெழுத ண்டிகைக் கனகராய முதலியாரின் மகனும் கீரிமலையில் தண்டி கைக்கனகநாயகமுதலியார்மடத்தைக்கட்டினவருமாகிய கந்தன ன கனகநாயகமுதலியார் அல்லது டொன்சுவரம் செனரத்தின
முதலியாரை மணமுடித்தவர். இவ் டொன்சுவாம் செனரத்தி

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 89
னமுதலியார் மகள் வள்ளியம்மைப்பிள்ளை. இவர்மகள் ன்தயல் நாயகியம்மை இவர்மகள் சிவகாமசுந்தரி நிற்சிங்கச்சேனதி சாயர் வழியில்வந்த இராமலிங்கமுதலியார் அம்பலவாணமுத லியாரை மணந்து முற்கூறிய நாகநாதமுதலியாசைப் பெற்றர். இச்சீமானின் வள்ளன்மை பரோபகாரச்சிங்தையாதியன இவ் விடத்தெடுத்துப் பாராட்டப்பட வேண்டாதன கோப்பாயில் பெரியமனுஷனுயிருந்து சிலவாண்டுகளின் முன்னரே காலஞ் சென்ற சமாதான நீதவான் மயில்வாகனங் துரை இவருக்கு 5ெ ருங்கிய இனபக்து, அவர் தமிழரசர் குலமாகிய மடப்பளியார் வமிசத்திலுள்ளவர். அவர் குமார ருள் ஒருவராகும் அத்வக் காத் இரத்தினமயில்வாகன மணியகாரன் இவர் குமாரத்தி யை வது வுைசெய்த மருகர். பலநூற்ரு?ண்டுகளாய்ச் சிறந்து வா ழும் இக்குடும்பத்துக்குரியவர்கள் கொல்புரம் உருளை காவல முதலி குடும்பத்திலும், அராலி, நவாலி, உடுப்பிட்டி, வண் ணுர்பண்ணைகிழக்கு எனுமிடங்களிலும் இருக்கின்முர்கள்.
கேசவ நாய்க்கர்
123-ம் 124-ம் பக்கத்திற் குறிக்கப்பட்ட சாயக்சாரரைக் குறித்து பிந்திக்கிடைத்த சில குறிப்புகள். ஒல்லாந்த அரசர் காலத்தில் முன் குணபூஷண சிங்கைஆரியன் என்னுமாசன் வடதேசத்திலுள்ள மருங்கூரிலிருந்து காய்க்கரில் ஒருகுடியை கவறைச்சாதியாரில் ஒரு குடியைபும் அழைப்பித்து நல் وطu L லூரிலுள்ள கோட்டைக்குத் தென்மேற்குப்பாகமாயிருந்த یے; வணவீதியில் குடியேற்றி வைத்தனரென்றும், அவரீர் மரபி னர் எனினும் ஒர் வினையினராயிருக்கடையின் இருபாலாரும் ஒருபாலார்போல் விளங்கினரென்றும், அவர்கள் சிக்கிர விசி த்திரமான உடற்சாய்கை என்னும் வேலைகளை அரசர்க்குச் (O.E ய்துகொடுத்துப் பரிசுபெற்றனசென்றும், அரசர் அவைகளைக் கோவிற் திரைகளாகவும், அரண் மன்னயலங்கர மேற்கட்டிகளா கவும் கட்டிவந்தனரென்றும், இதற்காகவே அரசரால் இச்சா தியார் அழைக்கப்பட்டவரென்றும், இவtலொருபாலார் வைஷ ணவராயும், ஒருபாலார் சிவசமயிகளாயும் இருந்ததின், இங் தியாவிலிருந்து ஓர் விட்டுணு விக்கிரகமும், ஓர் விநாயக விக்கி ாகமும் இவர்கள் கைங்கரியத்தின்பொருட்டு அழைப்பிக்கப் பட்டு வந்ததென்றும், இவ் விட்டுணு விக்கிரகம் ஈல்லூரிலிருந் து பின் 5ாவற்குளிக்குக் கொண்டுபோகப்பட்டதென்றும், பற ங்கியரசு நடந்தபோது பின் இவர்கள் தரிக்தி கசையுற்று, மேற்படி தொழிற் கையாடுதலைக் குறைத்துக் கிருஷித்தொழி லிற் தலையிட்டுச் சீவித்தனரென்றும், இவர்களுவொருவர் சுமா ர் ஆயிரம் ஏக்கர் ந்ெந்காணியை 5ாவற்குழியில் வாங்கி நல்லு ரிலிருந்து பின் அங்கு குடியேறிய தம்மவரோடு சம்பிரமமாய்ச்
26
a
Page 105
190 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சீவித்து (இப்பொழுது அங்கேயிருக்கும்) கிருஷ்ணன்கோவிலைத் தம் கிலத்துட்சட்டி வணங்கிவந்தனரென்றும், காலகதியில் அங் குள்ளார் பின் தம் பழம்பதியாகிய நல்லூரை நாடி ஆங்குச் சீவி ப்பாாாயினரென்றும், இவர்க்குரிய சாயக்காரர் என்னும்வழக் கு, தொழிற்பெயரன்றி மசபுப்பெயரன்றென்றும், இவர்மரபு நாய்க்க, கவறையே என்றும், பறங்கி அரசர்காலத்தில் நல்லூ ரிலே பிரபல கீர்த்திபெற்று விளங்கிய கோபாலுநாய்க்கர் என் னும் பண்டிதரால் தாலபத்திரத்தில் காலிபியில் எழுதப்பட்ட *யாழ்ப்பாணவிபவம்” என்னும் பிரதி சாட்சியிடுகின்றது. இவ ர்களுள் முதியோராயுள்ளார் கூறுங் கர்ணபரம்பரையும் இதை ஸ்திரப்படுத்துகின்றது. தற்காலத்தில் சீவனுர்த்தங்கருதி உயர் குலத்தவரும் இழிகுலத்தவருமான இருபாலாருள்ளும் அனே கர் இத்தொழிலைக் கையாடத்தொடங்கியதே மேற்கூறியுள்ளா ரின் கெளரவத்தைக் குறைவுறக் கருதச் செய்துவிட்டதுபோ
60yl Lfô,
திருச்சினப்பளியிலிருந்து இவரைச் சார்ந்துள்ள கா, நாராயணசாமிநாய்க்கர் அங்கிளவரசர்காலத்தில் சுமார் இற்றை க்கு 103, 104 வருடங்களின் முன்குறித்ததென மதிக்கத்தக்க தாய் எமக்குக் கிடைத்த ஒர் குறிப்பையும் இதன்கீழ்க்காண்க.
இந்திய மருங்கூர்தன்னி லிருந்தொரே வினைஞராகி வந்தவர் கவறையோடு வன்றிறல் நாய்க்கராவர் இந்தகற் குடியினுேரை யாழ்நக ரழைத்தகோமான்
காந்தவிழ் கோதை மார்பன் குண பூஷணுர்யனென்பர். வந்திடு குடியினேச்க்கு வளந்தவழ் நல்லூர்தன்னிற் சொந்தமண் பதிகொடுத்துத் துணைமிகப் புரிந்துவாழ்த்தி விந்தையாய் வஸ்கிரத்தில் விசித்திர மெழுதிவந்து என்றனக் களிப்பீர்கோவிலரண்மனைக் குதவவென்ருர், இவ்வழியினருள் ைெடிகேசவநாய்க்கர்,திருமலைநாய்க்கர், கிரு ஷ்ண நாய்க்கர், சுவாமிநாதர், குமாரவேலு, சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணியர், கார்த்திகேசு என்ப. இவர் புத்திரரே தற்போ து நல்லூரில் வாழையடி வாழையாய் சாயவிச்சித்திர வேலையி ல் வல்லுநரெனக் காணப்படும் சிதம்பரப்பிள்ளை, சுந்த சம்பி ள்ளை எப்பர்.
செட்டிசெல்வநாயகமுதலியார்:-இவர் சங்கானையைச் சேர்ந் த பண்ணுகத்திலே செட்டிவம்சத்திலேயுள்ளவர். இவர் வழி த்தோன்றலான கதிர்காமச்செட்டியார் சுதுமலையிலே வேளா ண்குலதீபமான காசிநாத உடையார் மகளை விவாகஞ்செய்தவர். இவர் மகன் வேலாயுதர். இவர் உடுப்பிட்டியில் சந்திரசேகர

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 19i
முதலியார் வழியிலுள்ள தினகாம்பிள்ளை'மகளை விவாகஞ்செய் தவர். மேற்படி வேலாயுதர் மகன் கந்தர். இவர் சுழிபுரத்தி லே தாமோதாம்பிள்ளைமகள் ஞானமுத்துவை விவாகஞ்செய் தவர். இவர் வைத்தியத்திலும் மாந்திரீக வித்தையிலும் பல ாாலும் நன்குமதிக்கப்பட்டவர். இவர் மகன் கதிரைவேல். இ வர் நானுதிசையிலும் பிரபலகீர்த்திபெற்றுச் சுதுமலையில் விள ங்கிய வைத்தியர். குலாசாரம் மதாசாரம் பூண்ட ஒரு பிரபு. இவர் புத்திரனே தற்போது வாழையடி வாழையாய்த் தங்கள் கீர்த்திப்பிரதாப வைத்தியத்தை நடத்திப் புகழோங்கி விளங் கும் முத்துக்குமாரு. மேற்படி கதிர்காமச்செட்டியார் சுதும லையில் வந்து விவாகஞ்செய்து சீவித்த வளவு சுதுமலை அம்மன் கோவிலின் வடபுறத்திலுள்ளதாம். இவர் வசித்தகாரணம்பற் றி அவ்வளவு இன்றுஞ் செட்டியார் வளவு என வழங்கிவருகி ன்றது. இவரே தற்போது சுதுமலையிலே பிரஸ்தாபமுற்று வி ளங்கும் அம்மன் கோவிலை சுமார் 150 வருடங்களின்முன் முத ன்முதல் உண்டாக்கியவரென்ப. அன்றுதொட்டின்றளவும் இவ் வாலயப்பொறுப்பும் அதிகாரமும் இவர் சந்ததியுடனேயேயிரு க்கிறது.
உலகநாதமுதலியார், மானிப்பாய்:-இவர் மகன் மாதர். இவ ர்மகன் கதிர்காமக்கணக்கர். இவர்மகன் தில்லையம்பலம். இவர் மகன் சின்னத்தம்பி. இவர்மகன் அருணசலம். இவர்மகன் பொன்னம்பலமுதலியார். இவர் புத்திரரே தற்போது கொழு ம்பில் இலங்காதீபம்போற் கீர்த்திபெற்று விளங்கும் குமா ரசுவாமி, K. C. C. M. G. இராமநாதன், றிச்சிஸ்ரர் ஜென றல் அருணுசலம். க ச ல ஞ் சென் ற மயிலுப்பிள்ளைச் சிருப்பர், வணங்காமுடி சண்முகம் இவர்களும் இவ்வழியி
னரே,
சுவாமிநாதமுதலியார், மானிப்பாய்;-இவர்மகன் குமாரசிங்க மணியம். இவர்மகன் டக் றர் மூத்த தம்பி. இவர் மகன் டக்றர் நவரத்தினசிங்கம். இவர் புத்திரசே தற்போது மானிப்பாய் ம ருதடி வினய காாலயகர்த்தாவாயிருக்கும் குமாரசிங்கம் இன்சு யச்கொம்பனி எச்செண்டு.
புவிராசசிங்கழதலியார்:-இவர் மகன் குலசேகரமுதலியா ர், இவர்மகன் கதிரித்தம்பிச் சட்டம்பியார், இவர்மகன் -9Cl5 ணசலம். இவர்மகன் மானிப்பாய் ஆணல் சதாசிவம்பிள்ளை (பத்திராதிபர்) பண்டிதர். இவர் புத்திரரே தற்காலப் பிரபல பிறக்றாாயிருந்து காலஞ்சென்ற தம்பையா, கொம்மேஷ ல் கொப்பறேஷனில் விகிதரா யிருக்கும் சின்னப்பா, கற்
Page 106
192 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
போது அச்சுவேலி பத்தைவேனி சரவணமுத்து மகார் விதா னை பொன்னம்பலம், விதானை தம்பு, சின்னக்குட்டி, தாமோத ாமபிள்ளையாதியோரும் இவ்வழிபற்றியவரே.
வேலாயுதர்-இவர் மகன் இராமர், இவர் மகன் கதிர்கா மர். இவர்மகன் முதலித்தம்பி. இவர் மகன் நொத்தாரிசு சின் னத்தம்பி அல்லது மண்டலத்தார். இவர்மகன் சரவணமுத்துச் சிழுப்பர். இவர்மகாரே மானிப்பாயில் தற்போது பிரபல பிரபு வாயிருக்கும் (உவாக்கர்கொம்பனி) சுப்பிரமணியபிள்ளை, கொ ழும்பில் பிரபலம்பெற்றுவிளங்கும் சோமசுந்தரம்பிள்ளை. மா னிப்பாய் அரியகுட்டி சுவாமிநாதபிள்ளை யென்பவரும் இவ் வழியினரே.
செம்பஉடையார்-இவர் மகன் கந்தர். இவர் மகன் ஆறுமு கம். இவர்மகன் கதிரிப்பிள்ளை, இவர்மகன் மானிப்பாய் தில்லை ய்ம்பலம். இவர் மகன் தம்பிப்பிள்ளை. இவர்புத்திரரே அட்ட தி க்கிலும் நியாய துரந்தாசிங்கமெனத் தற்போது புகழ்பெற்றுவி ளங்கும் பரீஸ்றச் சேக் தம்பையா. இவர் இங்கிலந்திற்பெற்ற சங்கைப்பட்டங்கள் ;-1. முேயற் கைத்தொழிற்சங்க அங்கத்த வர் M.R.A.S., 2. பைபிள் பூவகசாஸ்திர ஆராய்ச்சிச்சங்கத் திலொருவர் M.S.B.A., 3. பெரியபிரித்தானிய தத்துவ கலா ஞான சங்கத்தொருவர் A. P.H.S., 4. புலவர்சங்கத்தொருவர் M.P.S., 5. gasgias சங்கத்தொருவர் F.J.H.S., 6, gia.gif திக் கட்டுக்கதைச் சங்கத்தொருவர் 'LS A., 7. நூலாசிரியர் சங்கத்திலொருவர் M.S.A.
செம்பஉடையார்;-இவர்மகன் கோவிந்தஉடையார். இவர் மகன் செம்பர். இவர் மகன் சிதம்பரநாதர். இவர் புத்திரனே தற்போது மானிப்பாயில் பிரசித்த கொத்தாரிசு வாயிருக்கும் முருகேசு.
முருகேசு:--இவர் வட்டுக்கோட்டையிலுள்ளவர். இவர் ம கன் எதிர்நாயகமுதலியார். இவர்மகன் குலநாயக முகலியார். இவர் மகன் குணசேகரமுதலியார். இவர்மகன் சுப்பிரமணிய உடையார். இவர்மகன் வேலுப்பிள்ளைமணியம். இவர் மகன் முருகேசு. இவர்மகன் (Mills) ஏதிர்நாயகம். இவர் மகனே த ற்போது மானிப்பாய் மிஷன்வைத்தியசாலையில் வேலையாயிரு க்கும் , குலகாயகம் Mil8.
காராளசிங்கழதலியார், மானிப்பாய்;-இவர் மகன் படாதவரா
யமுதலியார். இவர் மகன் நொத்தாரிசு சுப்பிரமணியம், இவர்ம கன் கந்தநயினர். இவர்மகன் தம்பையாச்சட்டம்பியார். இவ

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 193
ர்மகனே தற்போது P.W.D. கிளாக் உத்தியோகத்திலிருக்கு ம் சிவக்கொழுந்து.
புவிராசசிங்கம் மானிப்பாய்;-இவர் மகன் குலசேகர முத லியார். இவர் மகன் கதிரித்தம்பிச்சட்டம்பியார். இவர் மகன்
பொன்னம்பலம். இவர் மகன் குமரேசர். இவர்மகன் பேச் உபாத்தியாயர், இவர்மக்களே ஸ்றேசன் மாஸ்றர் கனகச
பைப்பிள்ளை, டேவிற்சன்கொம்பனிக் கிளாக் இராசரத்தினம் பிள்ளை.
காாாள சிங்கழதலியார் மானிப்பாய்;-இவர்மகன் சின்னத்தம் பி ஆராய்ச்சியார், மகன் தாமோதரம்பிள்ளை, மகன் சுப்பிரம ணியம். இவர் மகனே தற்காலம் கொழும்பில் பிரபல புருேக் காாகவிருக்கும் இராசரத்தினம் பிள்

No comments:

Post a Comment