Tuesday 20 October 2020

BRITISH RIOTED AMASS WEALTH FROM INDIA

 

BRITISH RIOTED AMASS WEALTH FROM INDIA



பிரிட்டீஷ் அரசு - சோற்றை வழித்து நக்கி விட்டு வெறும் பானையை வைத்து விட்டு சென்ற பூனைகள்


சார் , பிரிட்டீஷ் அரசு வரவில்லை என்றால் நீங்கலாம் படிச்சுருக்க முடியாது. ரயில், மருத்துவம், கல்வி கிடைத்திருக்க அவன் தான் காரணம்? இப்படி பொதுவாக கிருஷ்தவ மதம் மாற்றும் பாதிரியார்கள் , பெரியார்(ஈவேரா) பகுத்தறிவு கூட்டங்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறதா? இதைபற்றி உங்கள் விளக்கம் மாரிதாஸ்?{கேள்வி: கார்த்திக்}

-



1912ல் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் வெளியிடப்படுகிறது. அது என்னவென்றால் இந்திய நிறுவனங்கள் எதுவும் ரயில் இஞ்சின் சார்ந்த எந்த உற்பத்தியும் செய்ய கூடாது, முழுமையாக தடை செய்கிறோம். எதற்கு இந்திய நிறுவனங்கள் தயாரிக்க கூடாது?

1843ல் ரயில் பிரிட்டீஷ் ரயில் இந்தியாவில் அனுமதித்த போது என்ன காரணம் என்று அவர்களே வெளியிட்டு உள்ளனர். அந்த விவகாரத்தை பின்னர் விளக்குகிறேன். பின்னர் மெல்ல 1860களில் ரயில் இந்தியாவில் முழுமையாக ஓட தொடங்கின. இந்த நேரம் அந்த ரயில் இஞ்சீன் பழுதுபார்க்கும் வேலை சில நேரம் இந்தியர்களிடம் கொடுக்கபட்டது. நன்கு புரிந்து கொள்ளுங்கள்


1900களை தாண்டியும் கூட 90% ரயில் ஊழியர்கள் இந்தியர்கள் தான். இஞ்சின் ஓட்டுவது, ஸ்டேசன் மாஸ்டர் என்று அனைத்து பெரிய பொறுப்பிலும் ஆங்கிலேயர் இருந்தனர். இந்தியர்களுக்கு எந்த ஊதிய உயர்வும் கிடையாது, எந்த பதவி உயர்வும் கிடையாது - சம்பளம் மிக மிக மிக குறைவு.

இந்த நிலையிலும் பழுதுபார்க்கும் வேலை 1862ல் இந்தியர்கள் செய்ய அனுமதி அளித்த அடுத்த 10 வருடத்தில் இந்தியர்கள் தாங்களே ரயில் இஞ்சின் தயாரிக்கும் அளவுக்கு திறமை பெற்று - இஞ்சின் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதாவது கற்றுகொள்வது கொஞ்சம் அதிகம் ஆர்வம் உள்ள ஆட்கள் இவர்கள். எனவே 1878களில் Indian locomotives உற்பத்தி அதிகம் ஆக - உடனே தடை செய்தார்கள் பிரிட்டீஷ். இத்தனைக்கும் மிக மிக குறைந்த செலவில் செய்த போதும் தடை விதிக்கபட்டது. காரணம் அவர்கள் தொழில்நுட்பம் இந்தியர்கள் கைக்கு செல்ல கூடாது. ஆனால் இந்தியர்கள் உழைப்பில் கிடைக்கும் வருமானம் மட்டும் இவர்களுக்கு தேவை.



இது அனைத்து துறைகளிலும் நடந்த உண்மை. அதாவது இவர்கள் எந்த தொழில் நுட்பத்தையும் இந்தியர்க்கு கொடுத்துவிட்டு போகவில்லை.

ரயிவே துறையில் கிடைத்த வருமானம் முழுக்க பிரிட்டிஷ் அரசுக்கு சென்றது. அதை என்ன இந்தியாவிலா முதலீடாக செய்தனர்??? இல்லை கிடைத்தா லாபத்தில் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தனரா????

எடுத்துக்காட்டுக்கு 90,000இந்திய மக்கள் வருமானமும் அன்று ஒரு பிரிட்டீஷ் ஸ்டேட் செகரட்டரி ஒரு மாத சம்பளமும் ஒன்று.


ரயில்வே துறையில் இந்தியர்கள் நாயை விட கேவலமாக வேலை பார்த்து பற்றி என்னால் இன்னும் அதிகம் பேச முடியும். இன்று இந்தியாவிடம் இருக்கும் அத்தனை தொழில்நுட்பமும் இந்தியா தானே உருவாக்கிக்கொண்ட விஷயம். இந்தியர்கள் முட்டாள்கள் இல்லை வாய்ப்புகள் கொடுக்காமல் மறுக்கபட்டு ஒடுக்கப்பட என்ன செய்ய முடியும் இந்தியவர்களால்? இதை இத்தோடு விட்டு விட்டு அடுத்து ஆடை உற்பத்திக்கு செல்வோம்.



ஆடை உற்பத்தி ?


பிரிட்டீஸ் விட்டு செல்லும் போது இந்தியாவில் வீட்டுக்கு 1,2 சேலை கூட கிடையாது. அந்த அளவுக்கு ஆடை என்பதே ஆடம்பரம் என்ற நிலையில் மிக கொடூரமான ஒரு பெரும் அழிவை இந்தியர்களின் ஆடை உற்பத்தி தொழிலில் உருவாக்கி இருந்தார்.


இந்தியர்கள் தான் உலகத்தில் பருத்தி விளைச்சல் , அதை எடுத்து நூல் செய்து , நூலைகொண்டு ஆடை நெய்யும் புத்திசாலித்தனம் முதலில் பெற்றவர்கள். woven ஆடைகளும் பிரமாதமாக செய்வார்கள். இதை பெரும்பாலான கிரேக்க வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏறக்குறைய 3000வருடம் மேலாக இந்த நாட்டில் நல்ல பருத்தி ஆடைகளை இவர்கள் உடுத்தினர், அதை சார்ந்த தொழில் நுட்பம் இவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக இருந்துவந்தது. அலெக்சாண்டர் வரலாற்றில் இதன் குறிப்புகள் உண்டு. பெங்கால் , ஆந்திரா , தமிழ் நாடு, குஜராத் என்று எல்லா இடங்களிலும் 17ஆம் நுற்றாண்டு இறுதி வரை கூட மற்றநாடுகளுக்கு ஏற்றுமதி நடந்தது. இதற்கு பக்கா ஆதாரங்கள் இந்தியாவிடம் உண்டு. துருக்கி , ஜாவா , சீனா , ஜப்பான் என்று ஏற்றுமதி ஆனா வரலாறு உண்டு.


சரி ஏன் அவை அடியோடு அழிந்து போனது???


வேறு என்ன காரணம் பிரிட்டீஷ். இவர்கள் காலனிநாடுகளில் எங்கேயும் இந்தியர்கள் ஆடை இறக்குமதிக்கு 70%முதல் 80%வரை வரி விதித்தனர். அது ஏன்? ஏன் என்றால் பிரிட்டீஷ் உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் ஆடை விலை மிக மிக அதிகம், அதே ஆடை இந்தியர்கள் மிக குறைந்த செலவில் ஏற்றுமதி செய்ய உலகமே இந்தியர்களை விரும்பியது. அதை எப்படி தடுப்பது???? போடுடா வரியை... எவனும் இந்தியர்கள் ஆடையை வாங்க கூடாது , வாங்க முடியாது. அந்த அளவு விலை ஏறியது.

தொழில் போட்டிக்கு வக்கு இல்லாத பிரிட்டிஷ் தொழில்சாலைகள் அதிகாரம் கொண்டு இந்திய தொழில்சாலைகளை ஒடுக்கினர்.

காலணி நாடுகளில் இந்தியர்கள் நெய்த ஆடைக்கு பல மடங்கு வரி விதிக்க - என்ன மிச்சம் இருக்கும் இந்திய தொழிலாளர்க்கு? வியாபாரிகளுக்கு? நாசம் அல்ல - சர்வ நாசம் ஆகிப்போனது இந்த அற்புதமான மக்களின் ஆடை செய்யும் தொழில்நுட்பம், வியாபாரம்.


பெங்கால் பகுதியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 16,000,000 அதாவது இன்றைய மதிப்பில் சுமார் லட்சம் கோடி வருமானம் ஈட்டிய நாட்கள் 17ஆம் நூற்றாண்டு. {2469.0% விலை தங்கள் குறைவாக கிடைத்த காலம். அதாவது சுமார் 1கிராம் தங்கம் 1.7ரூபாயாக இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என்று கொஞ்சம் கற்பனை செய்யவும்.}

{15ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை கூட இந்தியா முழுவதும் தங்கம் அதிகம் கிடைக்க காரணமே இந்தியர்களின் வியாபார திறமையும் , தொழில் திறமையும் தான். அதை வாஸ்கோடகாம வந்த பொழுதே குறிப்பாக அறியலாம். பின்னர் இந்த தேசம் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர் அனைவரும். இந்தியா சென்றால் தங்கம் நிச்சயம் கிடைக்கும் என்ற பேராசையில் இந்த தேசம் சூறையாடியது உலகமே.}

ஆக இறுதியில் தனக்கே ஆடை இல்லாமல் நின்றான் இந்தியன். இதை இப்படி எடுத்துகொள்ளுங்கள் உலகத்தில் 4ல் ஒருவர் இந்தியாவில் உற்பத்தியான ஆடையை அணிந்தனர் 17ஆம் நூற்றாண்டு வரை அது தான் உண்மை. 18 ஆம் நுற்றாண்டு தொடக்கத்தில் - அப்படி இருந்த நாடு தொழில் வளர்ச்சி நாசம் ஆகி நடுதெருவுக்கு வந்தது இந்த முட்டாள் தனமான பிரிட்டீஷ் வியாபார உக்தியால்.


ஏன் முட்டாள்கள் என்கிறேன்???? இங்கே காலணி நாடுகளில் வியாபாரம் நல்ல நிலையில் இருந்தால் தானே வரி வழூல் செய்து பிரிட்டீஷ் ஆட்சியரும் நல்லா இருக்குலாம் காலணி நாட்டு மக்களும் நல்லா இருக்காலம். அப்போ இந்திய தொழில் வளர்ச்சி மறைமுகமாக அவர்களுக்கும் லாபம் தானே? ஆனால் தாங்கள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் , தாங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் - இந்தியர்கள் அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முட்டாள் தனமான அதிகார புத்தியால் பொருளாதாரம் நாசம் ஆகி போனது.


ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால்:

1865களில் அமெரிக்கன் சிவில் வார் ஆரம்பித்த நேரத்தில், இரண்டாவது முதல் உலக போர் ஆரம்பமான காலத்தில் இந்த இரண்டு காலத்திலும் ஏற்றுமதி கட்டுபாடுகளை தளர்த்தியது பிரிட்டீஷ் - அந்த இரண்டு நேரத்திலும் இந்தியர்கள் மீண்டு எழுந்து மீண்டும் உலக சந்தையை பிடித்தனர். அதாவது 1865ல் தளரத்திய உடன் மீண்டும் எங்கள் இந்தியர்கள் ஆடை உற்பத்திக்கு பெரிய அளவில் தேவை உருவாக 1896ல் மொத்த உலக உற்பத்தியல் இந்தியர்கள் 8-9% பங்களிப்பை வழங்கினர். ஆனால் மீண்டும் முடக்கிவிட்டனர். அடுத்து முதல் உலகப்போர் முடிவில் 1936ல் உலக ஆடைகள் உற்பத்தியில் இந்தியர்களின் பங்கு என்ன தெரியுமோ ? 68%. அதாவது உலகத்தில் 10ல் 7பேர் இந்தியர்கள் ஆடையை அணியும் அளவுக்கு பெரும் வளர்சி பெற , மீண்டும் ஆடை உற்பத்தி, இறக்குமதிக்கு மீண்டும் வரி கொண்டு நசிக்கி நாசம் செய்தனர் பிரிட்டீஷ்.

அமெரிக்கன் ஆயுதங்களை தயாரிப்பதில் வெற்றிபெற்ற ஒரே காரணம் தான் பிரிட்டிஷ் கீழ் இந்தியா வர காரணம். வேறு எந்த காரணமும் இல்லை. தொழில் , வியாபாரம் எல்லாமே இந்தியர்கள் பலமடங்கு அவர்களை விட முன்னேறிய சமூகமாக இருந்தனர். இது தான் அசைக்க முடியாத உண்மை.


கல்வி???


அந்த கல்லூரி இந்த கல்லூரி கட்டி கொடுத்தான் என்ற கூப்பாடு இருக்கட்டும் 200 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு கல்வி கொடுத்துவிட்டு சென்றான் என்றால் எடுத்து புள்ளிவிவரம் பாருங்கள். 1947இந்தியா சுதந்திரம் வாங்கும் பொது 12% தான் படித்தவர்கள் என்று கூறுவது கூட சரியான கணிப்பு அல்ல , உண்மையில் அது 7%க்கும் கீழ்.

அதாவது 200வருடம் இந்த பிரிட்டீஷ் ஆட்சியில் 7% படித்து முன்னேறி இருந்தோம். 1947க்கு பின் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்த இந்த கடந்த 60வருடத்தில் ஏறக்குறைய 80% படித்தவர்கள் என்ற நிலையை எட்டிவிட்டோம். இந்த விசயத்தில் யார் சிறந்தவர்கள்????


இந்த கல்வி முறையே அவன் கொடுத்த பிச்சை என்று பேசும் விச பாம்புகள் இந்த பாதரியார்களுக்கு நான் கூற விரும்புவது கொஞ்சம் 12ஆம் நூற்றாண்டுவரை கொரியா , சீனா , இந்தோனேசியா என்று ஆசியா முழுவதும் சில ஐரோப்பிய தேச தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் எங்கே படித்தவர்கள் என்று கொஞ்சம் விவரம் தேடி படிக்கவும்.

நாலாந்தா , விகரமாசிலா , ஓடந்தபுரி , மகவிஹரா என்று நாங்கள் தான் உலகம் முழுவதும் கல்விகளை சென்று சேர்த்தவர்கள். 12ஆம் நூற்றாண்டு வரை உலகமே கல்விக்கு இந்தியா தான் சிறந்த இடமாக இருந்தது.

2,000ஆசிரியர்கள் , 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்தது உலகத்தில் எங்க நாலந்தா கல்வி கூடத்தில் தான். அது ஏதோ இன்று நேற்று அல்ல - 1200கிபி வரை நன்றாவே இயங்கியது. இது போல பல்கலைக்கழகம் சென்று கல்வி பயின்ற ஆசிரியர்கள் பின்னர் அங்கிருந்து பிரிந்து குருகுலம் நடத்தி கல்வியை கொடுப்பது இந்த இந்தியாவின் கலாச்சாரம்.

ராஜா ராம்மோகன் ராய் 19ஆம் நுற்றாண்டில் கிராமங்களில் பள்ளிகள் தொடங்கி கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்ததாக எங்களுக்கு வரலாறு இருக்கு. இது போல பல மனிதர்கள் பல முயற்சிகள் கிராமங்களில் செய்தனர்.


அதாவது எல்லோரும் காசி , நலந்தா என்று சென்று படித்துவிட்டு பின்னர் நாடு , ஊர் திரும்பி மக்களுக்கு கல்வி கொடுப்பது என்று சுமார் 2000வருட பழைய குருகுல கல்விமுறை இந்த இந்தியாவில் இருந்தது. உலகம் முழுவது 12ஆம் வகுப்பு வரை படிப்பதே காரணம் இந்தியாவில் குருகுல கல்வி 12ஆண்டுகள் சொல்லி கொடுத்த பாதிப்பு தான் ஒழிய வேறு இல்லை.

{ஜாதி கொண்டு கல்வி மறுக்கும் கீழ்தரமான புத்தி என்னவோ இந்தியார்களுக்கு 800கிபிக்கு பின் தான் வந்திருக்க வேண்டும். ஏன் என்றால் அதுவரை அனைவருமே கல்வி கூடங்களுக்கு சென்று படித்த வரலாறு உண்டு. குலம் என்பது பிறப்பால் அல்ல என்ற விஷயம் மறந்து- பிறப்பால் ஜாதியஅடையாளம் என்ற கட்டமைப்பு என்று உருவானதோ அன்று நாசமாக தொடங்கியது இந்த மண். அதற்காக பிரிட்டீஷ் ரெம்ப நல்லவன் கிடையாது. அங்கேயும் அடிமைகள் காலச்சரம் இருந்து வந்தது.}


சரி எதனால் கல்விமுறை இங்கே பிரிட்டீஷ் கொண்டுவந்தது?


1820களில் மிக பெரிய அளவில் பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து நாடுகளிலும் மதம் மாற்றும் வேலைக்கு அனுப்பபட்டார்கள், அவர்கள் Evangelist. இந்த Evangelist வேலை மதம் மாற்றுவது - பிரிவினைகளை உருவாக்கி அதன் மூலம் மதம் மாற்ற வேண்டும். இங்கே மட்டும் அல்ல அனைத்து காலணி நாடுகளிலும் இந்த கூட்டம் சென்று வேகமாக வேலை செய்தது. எனவே ஆங்கிலம் கட்டாயம் ஆக்கபட்டது, அவர்கள் கூறும் வரலாறு தான் படிக்க வேண்டும் என்ற நிலை உருவானது.

இன்றுவரை வாஸ்கோடா காமா முதல் முதலில் இந்தியா வந்தார் என்று தான் படிக்கிறோம். என்ன செய்ய? அவர் வருவதற்கு முன்பே இந்தியர்களின் வர்த்தகம் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருந்தது என்பதற்கு மிக பல ஆதாரங்கள் உண்டு. இன்னும் சொல்வதானால் வாஸ்கோடாகாம வரும் போது இங்கே இந்திய மன்னர்கள் அரபு வணிகர்கள் , இந்தோனேசிய வணிகர்கள எல்லோரும் இருந்ததாக தானே கூறியுள்ளார். ஆனாலும் அவர் தான் முதலில் வந்தார். யாருக்கு? பிரிட்டீஷ் காரர்களுக்கு ஒரு போர்சுக்கள் காரர் வந்தது தான் முதல் வரலாறு. எங்களுக்கு அல்ல. ஆனாலும் நாங்கள் இந்த வரலாற்றை படித்து தொலையவேண்டியதாக உள்ளது.

அதுக்கு காரணம் நேரு.

இன்னொரு சுவாரசியமான விஷயம் :


எகிப்த மன்னன் Ramesses II இறந்த பதபடுத்தபட்ட உடலில் இருந்து தற்போது கெய்ரோ மியுசியமில் உள்ளது. அந்த உடலில் x-ray examination செய்யபட்டபோது கிடைத்த தகவல்படி - அதில் பயன்படுத்த பட்டுள்ளது "மிளகு". அதாவது கிரேக்கம் , ரோமன் என்று எந்த பழைய நாகரீகமும் இந்திய நாகரிகத்துடன் வணிகம் செய்து வந்ததற்கு பல ஆதாரம் உண்டு - அது எவ்வளவு பழமையானது என்று இதை வைத்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த மிளகு வரலாறு கொஞ்சம் படிங்க நாங்க யார் என்பது தெரியும்.

எனவே நோக்கம் மதம் மாற்றவேண்டும் , தங்கள் வரலாறு தான் உலக வரலாறாக படிக்கவேண்டும் , தாங்கள் சொல்வது தான் இந்திய வரலாறு என்று இருக்க வேண்டும் என்ற கேடுகெட்ட புத்தி. நாங்கள் இங்கிலீஷ் மேனின் காப்பி ஆகி போனோம். Imitative Englishmen என்பது தான் பெருமை என்று ஆகிபோக மதம் மாற்றுவது எளிதாகி போனது. அதனால் எங்கள் பாரம்பரிய கல்வி முறை அழிந்தது. இப்போ பலருக்கு வாஸ்கோட காமா தான் பெரிய ஆள். அவர் எதனால் வந்தால் வந்து என்ன அட்டுழியம் செய்தார் என்பதெல்லாம் பலருக்கு தெரியாது.

பிஜேபி சமிபத்தில் வரலாற்றை மாற்றி எழுதுவதாக கூப்பாடு போடும் வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கதறவேண்டும்???? ஏன் என்றால் பிஜேபி உண்மையான வரலாற்றை மாற்றி எழுத விரும்புகிறார்கள். சும்மா ரயில் , மருத்துவம் , கல்வி என்று பிரிட்டீஷ் ஒரு முகத்தை மட்டும் நடத்துவது தான் இங்கே இருக்கும் பெரிய தவறு என்று மாற்றி உண்மையை எழுத கூச்சல் போடுகிறார்கள்.


மருத்துவமனைகள்?

1782, 92, 1803 , 1804 , 1820 தொட்டு இரண்டாண்டுக்கு ஒருமுறை வறட்சியும் வறுமையும் மக்களை வாட்டி வதைக்க காரணம் என்ன? 1838வரை நம்மிடம் தெளிவான தகவல்கள் இருக்கு. அதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் கூட்டம் கூட்டமாக மக்கள் இறந்து போக அதற்கு எந்த விததிலும் தடுக்கும் முயற்சி எடுக்காமல் விட்டுவிட்டு வரியை மட்டும் கராறாக பெற துடித்தனர் பிரிடீஷ்.


இந்தியாவில் தொடர்ந்து வரட்சி , வறுமை , நோய் தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் பரவ காரணமே இந்த முட்டாள் பிரிட்டீஷ் அரசு தான். என்ன சொல்கிறீர் முட்டாளா??

ஆம் , இந்தியார்கள் உழைப்பின் மூலம் பிரிடீஷ் அரசுக்கு 1922களில் வந்த வருமானம் மொத்த வருமானத்தில் 64%. அதாவது பிரிட்டீஷ் உலகம் முழவதும் காலணி நாடுகள் நடத்தலாம் ஆனால் வருமானம் கொட்டியது இந்தியாவில் தான். 100ரூபாயில் 64 ரூபாய் இந்த மக்களை ரத்தம் போல உறிஞ்சி தான் வாழ்ந்தனர்.


அப்படி வருமானம் கிடைக்கும் இந்த மக்கள் கொஞ்சமாது நல்ல இருந்தா தானே இன்னும் வருமானம் அதிகம் ஆகும்??? உழைப்பவன் நாசம் ஆகிவிட எங்கிருந்து வருமானம் கிடைக்கும்????? இந்த அறிவு இல்லாமல் காலரா , அம்மை என்று பரவினால் என்ன ஆகும்?

சென்னை ஒரிஸா பிகார் பம்பாய் என்று இந்தியா முழுவதும் வறுமையில் அதாவது உணவு இன்று இறந்தவர்கள் 1700- 1900 குள்ளாக மட்டும் சுமார் 2.5கோடி மக்கள் இறந்து போனார்கள்.


இந்த மாதிரி ஒரு கேவலமாக ஆட்சியை உலகத்தில் எவனும் இதற்கு முன்னர் கொடுத்திருக்க மாட்டான். 1900-1947குள்ளாக 1.5கோடி மக்கள் வறுமை காரணமாக இறந்தனர். மன்னர்கள் காலத்தில் இப்படி இறந்ததாக வரலாறு கிடையாது. அம்மை , மலேரியா போன்ற கொல்லை நோய்கள் பரவியது உண்டு. ஆனால் வறுமை இப்படி இருந்தது இல்லை.


இன்னொரு சுவாரசியமான தகவல்:


1866ல் ஒரிஸாவில் மிக பெரிய வறட்சி,. மக்கள் உணவுக்கு ஏங்கும் நிலையில் பிரிட்டன் அந்த பகுதியில் விளைந்த அரிசி சுமார் 1லட்சம் கிலோ அரிசியை பிரிட்டீஷ்க்கு ஏற்றுமதி செய்தது.. இங்கே பட்டினி சாவு , ஆனால் அவனுக்கு இங்கே உழைத்த மக்களின் அரிசி மட்டும் எந்த தடையும் இல்லாமல் சென்றது.


{1519-1939வரை சுமார் 53,00,000அடிமைகள் கொண்ட காலணி நாடுகளில் அடிப்படை கட்டுமான வேலைகள் , விவசாயம் என்று அனைத்து பார்த்தனர். அடிமைகள் என்றால் எல்லோருக்கும் ஆப்ரிக்க அடிமைகள் மட்டும் தான் நியாபகம் வரும். ஆனால் ஆப்ரிக்க மக்க 58% என்றால் இந்தியர்கள் 32% அடிமைகளாக உழைத்தார்கள். யார் குரல் கொடுத்தார் இவர்களுக்கு???}


பின்னர் இது பெரிய அளவு இந்தியாவில் உற்பத்தி பாதிப்பினை உருவாக்க - நேரடியாக பிரிடீஷ் வருமானம் வீழ்ச்சி கண்டது. என்ன செய்வர்??


மக்களுக்கு மருத்துவம் கொடுக்க முடிவு செய்தனர். எப்படி??? அப்போதும் இந்த மக்களிடம் இருந்த பழைய மருத்துவமுறைகளை முற்றிலும் அழிக்கும் வேலையும் , நல்ல தரமான மருத்துவ குறிப்புகளை இந்த மக்களிடம் இருந்து திருடும் வேலையும் தான் செய்தனர். எனவே காலனிநாடுகளில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை முதலீடு செய்வது மிக முக்கியம். அது மக்கள் நல்லா இருக்கணும் என்று காரணம் அல்ல - அப்போ தான் அரசுக்கு வருமானம் கூடும்.


சரி இப்படி அத கட்டுனேன் இதை கட்டுனேன் என்று கூறும் கூட்டம் கொஞ்சமாது பொருளாதார அறிவு இருக்கும் கூட்டமா???? நம்மிடம் 100ரூபாய் வருமானம் பெற்றால் நமக்கு எவ்வளவு செலவு செய்தான் என்று பார்கக்வேண்டுமா இல்லையா?


பிரிட்டீஷ் நமக்கு நம் வருமானத்தில் செலவு செய்தது வெறும் 0.2%கூட கிடையாது. அந்த முதலீட்டில் தான் இந்த மருத்துவமனை , கல்வி நிலையங்கள் எல்லாம் வந்தன. அப்போ பிரிட்டீஸ் அரசுக்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்று கொஞ்சம் சிந்திக்கவும். அறிவு , நாட்டின் மீது அக்கரை இருக்கும் எந்த மனிதனுக்கும் இதன நியாயம் புரியும், மத பற்றால் இந்த நாட்டை விட்டுவிட்டு காசாவையும் , ஜெருசலம் , பாலஸ்தீனம் என்று இன்னொரு நாட்டின் மண்ணை புனிதம் என்று கருதும் யாருக்கும் இது புரியாது.


இந்தியர்கள் வேறு என்ன செய்தோம்??


இந்தியர்களை அடிமைகளாக பிஜி , தென் ஆப்ரிக்க, மலேசியா, சிங்கபூர் என்று உலகம் முழுவதும் எடுத்து சென்று ஒரு கழுதைவியை விட மோசமாக வேலை வாங்கியதை பற்றிய வரலாறு படிக்கவும்??? அங்கே விவாசாயம் செய்ய கூறி செய்த கொடுமைகளை தெரியுமா?? தென் ஆப்ரிக்க மண்ணில் இந்த மக்கள் கரும்பு தோட்டத்தில் பட்ட கஷ்டம் ஒருவராது இங்கே அறிவார்களா??

அதாவது எந்த நாட்டிலும் இருந்து அடிமைகள் இங்கே வரவில்லை , இந்த மக்கள் தான் பிரிட்டீஷ் காலணி நாடுகளுக்கு சென்று அடிமைகளாக விவசாயம் முதல் தொழில்துறை வரை அனைத்தையும் செய்தனர். ஏன்???? ஏன் என்றால் இயற்கையாக இவர்கள் விவசாயம் முதல் வியாபாரம் வரை அத்துபடி. அதை அதிகாரம் கொண்டு சுரண்டினர் பிரிட்டீஷ் ஆட்சிர்கள்.


ராஜராஜ சோழன் காலத்துக்கு முன்பிருந்தே கப்பல் கட்டும் தொழில் நுட்பம் இங்கே இந்தியருக்கு கைவந்த கலை. மராட்டிய சிவாஜியிடம் 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் இருந்தன. கல்கொத்தா கப்பல் கட்டும் தொழிலுக்கு மிக பிரசித்திபெற்ற இடம். இப்படி வணிக ரீதியாக உயர்ந்த அளவில் இருந்த மக்களை கொண்டு 300க்கும் மேற்பட்ட கப்பல்களை சரக்கு சுமந்து செல்ல செய்ய கூறி அடிமை தனம் செய்த பிரிட்டீஸ் ஒரு ஒரு கப்பலை ஏற்றுமதி செய்ய இந்தியர்களுக்கு அனுமதி வழங்கியதா??? எங்கள் வா உ சிதம்ரம் பிள்ளை போன்றவர்கள் எடுத்த முயற்சியை நாசம் செய்ததோடு சிறை அல்லவா அடைத்தனர். தொழில் போட்டி என்றால் நேரடியாக மோதவேண்டும்.


போட்டுக்கு இந்தியர்கள் வளரவே கூடாது அடிமை அடிமை அடிமை என்று ஆக்கிவிட்ட இந்த பிரிட்டிஸ் அரசை இன்று தூக்கி கொண்டாடுகிறான் இந்த நியூஸ் 7 செய்தி சேனலில் திரியும் ஒரு ஒநாய்... காரணம் என்ன??? மதம் மதம், அவர் கிருஷ்டவ மதம் அவனை இந்த பூமியை புனிதம் என்று மதிக்க பழக்கவில்லை.

உலக போரில் இந்தியர்கள் இல்லை என்றால் இந்த பிரிட்டீஸ் அதன் நேச நாடுகள் ஒன்னும் இல்லாமல் ஹிட்லரிடம் அடிவாங்கி அழிந்து போகி இருக்குமே அந்த உண்மை ஏன் மறைக்கிறார்கள் பிரிட்டீஷ்???

பிரிட்டீஷ் வெற்றிக்கு யார் காரணம் - குட்டியா இந்தியர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைதத்தா????


ஜெர்மனி ஏன் தோற்றது??? காரணம் அவர்களிடம் போருக்கு தேவையான ஆயுதங்கள் , ஆடைகள் என்று அனைத்தையும் உற்பத்தி செய்து வீரர்களுக்கு அனுப்ப பெரிய அளவு labour இல்லை. ஆனால் பிரிட்டீஷ் அரசுக்கு 1,40,00,000 இந்தியர்கள் வேலை செய்தோம்.. அது மட்டுமா 25லட்சம் வீரர்கள் பிரிடீஷ் அரசுக்காக போரில் இறங்கினர் , இது தவிர் கப்பல் விமான படை என்று எல்லாவற்றிலும் கடைமட்ட ஊழியர்கள் இந்தியர்கள் தான். சுமார் 2கோடிக்கும் மேல். அதாவது ஜெர்மனி வேறு 3.5லட்சம் ஊழியர்களை கொண்டு தன் படைக்கு தேவையான உற்பத்தியை செய்ய , பிரிட்டீஷ் படைக்கு 1.5கோடி ஊழியர்கள் இந்தியாவில் வேலை செய்தனர்.


மீண்டும் கூறுகிறேன் வேறு எந்த நாட்டினரும் இந்த வேலையில் இல்லை. முழுக்க முழுக்க labour force பிரிடீஷ்க்கு கிடைத்தது இந்தியர்களிடம் தான். அது தான் முதுகெலும்பு வீரர்களுக்கு. ஆனால் எங்கள் நாட்டில் நாங்களே எங்களுக்கு அங்கீகாரம் இல்லாத ஒரு படிப்பை பள்ளிகளில் படிக்கிறோம்.

அந்த புண்ணியம் எங்கள் நேரு , நேரு குடும்பத்தை சாரும். தமிழ் நாட்டில் அதையும் விட கேவலமான திராவிட கட்சிகள் வரலாறு தானே படிக்கிறோம். வைக்கம் வீரர் ஈவே ராமசாமி என்று இன்றுவரை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வரலாறு நடத்தி மக்களை முட்டாள் ஆக்கும் கூட்டம் திராவிட கட்சிகள். இப்படி இருந்தால் எது தான் விளங்காது?


என்னால் ஒரு பதிவில் மொத்தமும் வெளியிட முடியாத நாசமான வரலாறு இந்தியர்களுடையது.


இறுதியாக :

1947ல் விடுதலை. அதன் பின் சரியோ தவறோ சட்டம் ஆட்சியர் எல்லாம் விடுங்கள். ஆனால் மக்கள் சுதந்திரம் கிடைக்க மீண்டும் எழுந்து உழைத்தனர். இன்று?


இன்று உலகத்தின் 4வது மிக பெரிய ராணுவம் இந்தியர்களுடையது;

உலகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், மிக பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6இடத்தில்

textile exporters மீண்டும் இந்தியர்கள் 3ஆவது இடத்தை பிடித்துவிட்டோம்.

Space Research Organisations என்று எடுத்து பார்த்தால் - இந்தியா 5இடத்தில் உள்ளது.

கல்வி ? 7% என்று விட்டு சென்ற பிரிட்டீஷ் - இன்று 80%நெருங்கிவிட்டோம்.

பிரிட்டீஸ் தான் இந்தியாவில் கிரிக்கெட் சொல்லி கொடுத்தேங்க - இரண்டும் முறை உலக கோப்பையை வாங்கிவிட்டோம்.

{இந்த கட்டுரை எழுதும் போது உலகத்தின் global hunger index இந்தியர்கள் 100இடத்தில் இருபதாக செய்திகள் வெளிவருகின்றன. அதற்கு காரணம் அரசு அல்ல . ஏன் என்றால் உலகத்தின் பெரிய ஆளவு உணவு ஏற்றமதி செய்யும் நாடுகளில் முக முக்கியமானது இந்திய. இந்தியாவில் ரேசன் கடைகளில் இலவச உண்டு தொட்டு பள்ளிகளில் கூட இலவச உணவு உண்டு. பிரச்சனை மக்களுக்கு ஆரோக்கியமான உணவு எடுக்கும் பழக்கம் உருவாகவில்லை என்று தான் global hunger index தெளிவாக கூறுகிறது. அதை தனியாக் விளக்குகிறேன். உடனே இந்தியாவை அவமானம் செய்ய ஒரு கூட்டம் ஓடி வரும்.}


இன்னும் ஆயிரம் சாதனைகளை சொல்லி கொண்டே செல்லலாம். மிக மிக முக்கியம் இந்தியர்களிடம் இன்று இருக்கும் சாதனைகள் 99.9% பிரிடீஷ் அரசுக்கு எந்த சொந்தமும் கிடையாது அது ரயில்வே முதல் மருத்துவம் வரை. அது நாங்கள் 1947க்கு பின்னர் எங்கள் முயற்சியால் உருவாக்கி கொண்டது தவிர எவனுடைய பிச்சையில் வாழவில்லை. தெற்காசியாவில் எங்கள் தயவு இல்லாமல் எந்த அணுவும் நகராது - உலகத்தில் இந்தியாவை தவிக்கமுடியா சக்தியாக உருவாக்கியுள்ளோம்.

இந்த நாட்டை இந்த மண்ணின் அருமை, தியாகம், புகழ் என்று இவ்வளவு தெரியாமல் ஏன் இந்த கிருஸ்தவ மதம் மாற்றும் மக்களுக்கு பிரிட்டீஸ் பெரிதாக தெரிகிறது???

காரணம் - அவர் கொண்ட மதம் என்றால் இவர்களை விட கேவலமான ஒரு ஈன பிறவி இந்த மனித குலத்தில் வேறு கிடையாது. இப்படி நாட்டை நாசம் செய்த பிரிட்டீஸ் அரசை உயர்வாக பேசி திரியும் யாரையும் "தூக்கில் போடுங்கள் இல்லை சட்டம் கொண்டு சுட்டு தள்ளுங்கள்" என்று கூறுவேன்.

எதற்கு இவ்வளவு வெறி, கோபம்?

பிரிடீஷ் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் ஒருமுறை வரி கட்டாத காரணத்தால் கல்கொத்தாவில் ஒரு வியாபாரியின் மனைவியை நாடு தெருவில் ஆடையை கழற்றி, நிர்வாணம் ஆக்கி பின்னர் செய்த கொடுமையை நான் படித்த போது தோன்றியது "இந்த அளவு மக்கள் தியாகத்தை, மதம் மாறிய ஒரே காரணத்தால் ஒருவன் பிரிடீஷ்க்கு வக்காலத்து வாங்குவான் என்றால் அவன் ஏன் உயிருடன் இங்கே இருக்கவேண்டும்?".

.



.

No comments:

Post a Comment