Monday 26 October 2020

TAMIL MOVIE MIXED SONGS

 

TAMIL MOVIE MIXED SONGS




.PLEASE JOIN IF INTERESTED

HEMAMALINI OUR BEAUTY EVER

https://www.facebook.com/groups/3192559304199093/.

MARILYN MONROE : POET ANGEL

https://www.facebook.com/groups/4992081760805564/

SUPPORT SIVAKASI

https://www.facebook.com/groups/2637167643200815/?source=unknown

,T.M.S .,A.M.RAJA ,JESUDASS AND P.P.SRINIVAS MUSIC LOVERS

 https://www.facebook.com/groups/266155444484511/.

ஜிக்கி ,எல் ஆர் ஈஸ்வரி ,ராஜேஸ்வரி ,லீலா ,

வசந்தகுமாரி ஜமுனாராணி பாடல்கள்.

https://www.facebook.com/groups/1643905842444585/





ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலை உதிர் காலம்

ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலை உதிர் காலம்


சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே

சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே


அவள் அள்ளி விட்ட பொய்கள்

நடு நடுவே கொஞ்சம் மெய்கள்

இதழோரம் சிரிப்போடு

கேட்டு கொண்டே நின்றேன்

அவள் நின்று பேசும் ஒரு தருணம்

என் வாழ்வில் சக்கரை நிமிடம்

ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே


ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலை உதிர் காலம்

ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலை உதிர் காலம்


சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

அங்கே தொலைந்தவன் நானே

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

அங்கே தொலைந்தவன் நானே


பார்த்து பழகிய நான்கு தினங்களில்

நடை உடை பாவணை மாற்றி விட்டாய்

சாலை முனைகளில் துரித உணவுகள்

வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்


கூச்சம் கொண்ட தென்றலா..

இவள் ஆயுள் நீண்ட மின்னலா

உனக்கேற்ற ஆளாக

என்னை மாற்றி கொண்டெனே


ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலை உதிர் காலம்


சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

அங்கே தொலைந்தவன் நானே

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

அங்கே தொலைந்தவன் நானே


பேசும் அழகினை

கேட்டு ரசித்திட..

பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே

தூங்கும் அழகினை

பார்த்து ரசித்திட..

இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே


பனியில் சென்றால் உன் முகம்..

என் மேலே நீராய் இறங்கும்..

ஓ தலை சாய்த்து பார்த்தேனே

தடுமாறி போனேனெ


சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

அங்கே தொலைந்தவன் நானே

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

அங்கே தொலைந்தவன் நானே


அவள் அள்ளி விட்ட பொய்கள்

நடு நடுவே கொஞ்சம் மெய்கள்

இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்

அவள் நின்று பேசும் ஒரு தருணம்

என் வாழ்வில் சக்கரை நிமிடம்

ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே








சுட்டும் விழி சுடரே

சுட்டும் விழி சுடரே

என் உலகம் உன்னை சுற்றுதே

சட்டை பையில் உன் படம்

தொட்டு தொட்டு உரச

என் இதயம் பற்றிக்கொல்லுதே

உன் விழியில் விழுந்தேன்

விண்வெளியில் பறந்தேன்

கண்விழித்து சொப்பணம் கண்டேன்

உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்

(சுட்டும் விழி..)


மெல்லினம் மார்பில் கண்டேன்

வல்லினம் விழியில் கண்டேன்

இடையினம் தேடி இல்லை என்றேன்

தூக்கத்தில் உளரல் கொண்டேன்

தூரலில் விரும்பி நின்றேன்

தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?

உன் கண்ணில் நான் கண்டேன்

உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

(சுட்டும் விழி..)


மரங்கொத்தி பறவை ஒன்று

மனம் கொத்தி போனதென்று

உடல் முதல் உயிர் வரை தந்தேன்

தீ இன்றி திரியும் இன்றி

மேகங்கள் எறியும் என்று

இன்று தானே நானும் கண்டு கொண்டேன்

மழை அழகா வெயில் அழகா

கொஞ்சும் போது மழை அழகு

கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு..

(சுட்டும் விழி..)




.ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 

பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த 

நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... (ஞாபகம்...) 


ஏதோ ஒன்றை தொலைத்தது போலே 

ஏதோ மீண்டும் பிறந்தது போலே 

தாயே என்னை வளர்த்தது போலே 

கண்களின் ஓரம் கண்ணீர் வருதே 

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 


முதன் முதல் பிடித்த பட்டாம்பூச்சி 

முதன் முதல் திருடிய திருவிழா வாட்சு 

முதன் முதல் குடித்த மலபார் பீடி 

முதன் முதல் சேர்த்த உண்டியல் காசு 

முதன் முதல் பார்த்த டூரிங் சினிமா 

முதன் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி 

முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு 

முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு 

முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம் 

முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம் 

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 


முதன் முதலாக பழகிய நீச்சல் 

முதன் முதலாக ஓட்டிய சைக்கிள் 

முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர் 

முதன் முதலாக அப்பா அடிச்சது 

முதன் முதலாக சாமிக்குப் பயந்தது 

முதன் முதலாக வானவில் ரசித்தது 

முதன் முதலாக அரும்பிய மீசை 

முதல் முதலாக விரும்பிய இதயம் 

முதல் முதலாக எழுதிய கடிதம் 

முதன் முதலாக வாங்கிய முத்தம்... (ஞாபகம்...) 



மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ

மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ

தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ

தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ

அட காந்தம் போல ஏதோ ஒன்னு

நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா

மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா

மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா

தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா

தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா

அட காந்தம் போல ஏதோ ஒன்னு

நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே


தர தா தா…


புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அதே அதே

புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ

மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப

தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப

எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போயி

அதை தேடி நோக்க மனசென்னோ மறந்து போயி

அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல

உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள

எண்ட கனவிலும் நினவிலும் வெளியேற்றம் நடக்குன்னு

கலகம் ஏதும் வருமோ

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ

மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ


மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்

சுகம் என காற்றே சொல்வாயா

கண்களில் பாஷை காதிலில் பாஷை

என்னிடும் உண்டு உன்னிடும் உண்டு

வாழ்வது இன்று வெல்வது இன்று

தேசம் இன்றும் நாளை இன்றும்

தேசம் தேடும் நெஞ்சம் ரெண்டும்

வாழ்த்திட வேண்டும் வாழ்த்திட வேண்டும் ஹோ..


அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுன்னோ

தனிமையும் சாந்தியும் ப்ரியமிருதே

ஹேய் கேரளத்து கத்தக்களி ஆடணும்போல் தோணுதே

எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு

கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ

கடிகாரத்தை பார்த்து பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ

எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குதடா

நீ மெட்டியிட்டால் அடங்குமோ அறியில்லடா

நம்ம வயசுக்குள் வண்முறைகள் நடக்குதடி

அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி

அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுமுன்

ஞான் நின்னை கண்டால் ஏண்டா ஏண்டா ஏண்டா

மனசினுள்ளில் தாகம் வந்தில்லே வந்துச்சு வந்துச்சு

மயில் சிறகில் வாசனை வந்தில்லே வந்துச்சு வந்துச்சு

தமிழ் படிக்கான் ஆசை வந்தில்லே வந்துச்சு வந்துச்சு

தமிழ்நாடின் நாணம் வந்தில்லே வந்துச்சுடா

அட காந்தம் போல ஏதோ ஒன்னு

நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே

 


.ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு


உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது

என்ன இந்த வாழ்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது

எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்

காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்

யாருக்கில்லை போராட்டம்

கண்ணில் என்ன நீரோட்டம்

ஓரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே


வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்

முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு

மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்

அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா

துக்கம் என்ன என் தோழா

ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு




உறவினில்


ஃபிஃப்டி ஃபிஃப்டி


உதட்டினில்


ஃபிஃப்டி ஃபிஃப்டி


உறவினில்


பாதி பாதி


உதட்டினில்


பாதி பாதி


வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி

தருவது இந்த தங்க கட்டி

வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி

தருவது இந்த தங்க கட்டி


முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர

வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர

வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 


தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி

சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி

தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி

சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி

சுட்டு விழி கட்டழகு பக்கம் வர பக்கம் வர

சுட்டு விரல் பட்டுடலை தொட்டு விட தொட்டு விட

ஆ... ஆ... ஆ... ஆ... 


முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர

வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 


உறவினில்


ஃபிஃப்டி ஃபிஃப்டி


உதட்டினில்


ஃபிஃப்டி ஃபிஃப்டி


வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி

தருவது இந்த தங்க கட்டி

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர

வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 


முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்

வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்

முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்

வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்

அன்னமென சின்ன இடை பின்னி வர பின்னி வர

கட்டிலறை பஞ்சு மெத்தை வட்டமிட வட்டமிட


உறவினில்


ஃபிஃப்டி ஃபிஃப்டி


உதட்டினில்


ஃபிஃப்டி ஃபிஃப்டி


வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி

தருவது இந்த தங்க கட்டி

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர

வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர


நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராணி

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண மலர் மேனி 


நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராணி

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண மலர் மேனி


எங்கே உன் ஜாடை விழும்

அங்கே என் ஆசை வரும்

அன்பே உன் பேர் எழுதும்

கண் பார்வை நாள் முழுதும்


நல்ல இடம் நான் வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா


நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட

பத்தரை மாற்றுத் தங்கம்

குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட

பொங்கிடும் வெள்ளம் எங்கும்


மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய

செவ்வண்ணக் கால்கள் பின்ன

நித்தமும் ஆடிட இத்தனை நாடக 

ஒத்திகை பார்ப்பதென்ன


தழுவாதோ கைகள் தானாக 


உன்னால் கனிந்தேன் கனியாக


நல்ல இடம் நீ வந்த இடம்


வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்


பெற வேண்டும் வண்ண புது ரோஜா


லலல லலலா... லா... லலல லலலலா... லா...


ஆஹஹாஹ ஹாஹஹஹா...

ஆஹஹாஹ ஹாஹஹஹா...


கட்டழகானது ஒட்டுறவாடிட

எண்ணங்கள் தேடிப் போகும்

சித்திரப் பூமகள் முத்தமளந்திட

எத்தனைக் காலம் ஆகும்


முத்து மொழிக் கிளி கொத்து மலர்க் கொடி

தித்தித்த வார்த்தை சொல்வாள்

வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில் 

சந்திக்க வேண்டும் என்பாள்


இதமான இன்பம் சேராதோ


இன்றே இதயம் குளிராதோ


நல்ல இடம் நீ வந்த இடம்


வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்


பெற வேண்டும் வண்ண புது ரோஜா

 



மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு

கண்ணென்ற மொழி பார்த்து

பெண்ணென்ற சுதி சேர்த்து

மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு

கண்ணென்ற மொழி பார்த்து

பெண்ணென்ற சுதி சேர்த்து

ஆணிப் பொன் மேனியை ஆசையில் அணைத்திட 

காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ

பனி மலர் அழகினில் மயங்கிட அருகினில்

வந்தால் இன்றே வா...


மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு

கண்ணென்ற மொழி பார்த்து

பெண்ணென்ற சுதி சேர்த்து


தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல்

தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்


அவனும் அவளும் சிலையாய் இருந்தால் கோயில்

இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல்


காதலன் பேசிட மாதுளம் பூவினில்

தேன் துளி கொடுத்ததும் நீயல்லவோ


உனக்குள்ள மயக்கத்தில் எனக்குள்ள பாக்கியை

தந்தால் இன்றே தா...


மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு

கண்ணென்ற மொழி பார்த்து

பெண்ணென்ற சுதி சேர்த்து


மலர்ந்தாள் கனிந்தாள் மடிமேல் விழுந்தாள் பாவை


மெதுவாய் தொடவும் 

கொடி போல் வளைந்தாள் தோகை


யாரும் இல்லாதொரு நேரத்திலே உன்னை

வாவென அழைத்ததும் நானல்லவோ


நாளென்ன பொழுதென்ன ஆரம்பப் பாடத்தை

சொன்னால் இன்றே சொல்...


மெல்ல வரும் காற்று


சொல்லித் தரும் பாட்டு

கண்ணென்ற மொழி பார்த்து


பெண்ணென்ற சுதி சேர்த்து


லாலால லலலால லாலால லலலால 

லால்லால்ல லலலால்லா 

லால்லால்ல லலலால்லா

 



எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி


மாப்பிள்ளைகள் செலவு செய்ய

மாமனார் தான் வரவு வைக்க

கல்யாண பந்தல் போட்டாராம்


காலையிலே திருமணமாம் 

மாலையிலே முதல் இரவாம்

வாழ்க காதல் கல்யாணம்

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி


நாளை மண மேடை மாலைகள் வழங்காதோ

நாளை மண மேடை மாலைகள் வழங்காதோ


நாதஸ்வரத்தோடு மேளங்கள் முழங்காதோ

காதலர் கதை தானே 


கண்களில் அரங்கேற்றம்


கண்களில் அரங்கேற 


எத்தனை போராட்டம்


வண்ணத் தேரோடும் எந்தன் பக்கமே


வந்து சேராமல் சேரும் சொர்கமே


வண்ணத் தேரோடும் எந்தன் பக்கமே


வந்து சேராமல் சேரும் சொர்கமே


மாமியார் தான் மையெழுத

மாப்பிள்ளை தான் கண் விழிக்க

கண்ணாடி பார்த்துக் கொள்வாராம்


தெருவெல்லாம் ஊர்வலமாம்

ஊர்வலத்தில் மாடங்களாம்

எல்லோரும் வாழ்த்த சொல்வாராம்

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி


பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ

பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ


கட்டு குலையாத மேனியும் கெடலாமோ

கட்டு குலையாத மேனியும் கெடலாமோ


ஆண்களை எதிர்த்தாயே 


ஆசையை கொடுத்தாயே


மன்மதன் நான் தானே 


காரணம் நீ தானே


என்னை வாவென்று கூறும் கன்னங்கள்


ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்


மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன


முன்னம் காணாத இன்பம் என்னென்ன


திருப்பதியில் மணமுடிக்க

உருப்படியாய் வாழ வைக்க

எப்போதோ வேண்டிக் கொண்டாராம்


மாப்பிள்ளைகள் வீடு வந்து

மாமனுக்கு விடை கொடுக்க

சன்யாசம் வாங்கிக் கொள்வாராம்


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

 






அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே


அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே 


மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே

மயக்கும் மதுச் சாரமே... ஏ...

மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே

மயக்கும் மதுச் சாரமே

மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே

மன்னர் குலத் தங்கமே

பச்சை மலைத் தோட்டம் மணியாரமே

பாடும் புது ராகமே


அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே


கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே 


வெள்ளலை கடலாடும் பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...

வெள்ளலை கடலாடும் பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே

செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே

தென்னர் குல மன்னனே


இன்று கவி பாடும் என் செல்வமே

என்றும் என் தெய்வமே


மாநிலம் எல்லாமும் நம் இல்லமே

மக்கள் நம் சொந்தமே


காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே

உலகம் நமதாகுமே


அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே

யாவும் உறவாகுமே


அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே


கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

 


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ 



தாழங் குடைகள் தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

தாழங் குடைகள் தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

மாலை மணிகள் மந்திரக் கனிகள்

மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது

அது எந்த ஆலயத்து மணியோ


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ


கதிரொளி தீபம் கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கதிரொளி தீபம் கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்

கண்கள்....

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது

அது எந்த மன்னன் தந்த அனலோ


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது இந்த தேவதையின் குரலோ...



ஜலிதா... வனிதா... ஓ மை டார்லிங்

ஜலிதா தும் ஃபாத்திமா


ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ


ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ


மௌனத்தின் மலர்ச் சோலை

மஞ்சத்தின் குளிர் காற்று

மாணிக்க மணிமாலை

மன்மதன் இசை பாட்டு

மௌனத்தின் மலர்ச் சோலை

மஞ்சத்தின் குளிர் காற்று

மாணிக்க மணிமாலை

மன்மதன் இசை பாட்டு

உருவத்தில் ஒன்றாகி நடை போட்டதோ

உள்ளங்களை எடை போட்டாதோ

உள்ளங்களை எடை போட்டாதோ


ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ


கார் முகில் குழல் ஆட

கை விரல் படம் போட

கண்மணி நடமாட உன் இடை பதம் பாட

கார் முகில் குழல் ஆட

கை விரல் படம் போட

கண்மணி நடமாட உன் இடை பதம் பாட

உலகத்தை விலை பேச சிலை வந்ததோ

ஊடலெனும் கலை வந்ததோ

ஊடலெனும் கலை வந்ததோ 


ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ


இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு

ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு

இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு

ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு

ஓவிய சீமாட்டி உரு வந்ததோ

ஓசை தரும் மணி வந்ததோ

ஓசை தரும் மணி வந்ததோ


ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா...


மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று...

இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று...


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று


தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்

வந்து பிறந்து விட்டோம் வெறும்

பந்தம் வளர்த்து விட்டோம்

மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது

அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று


காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்

கூட்டை திறந்து விட்டால் அந்த

குருவி பறந்து விடும்

காலில் விலங்கும் இட்டோம்

கடமை என அழைத்தோம்

நாலு விலங்குகளில் தினம்

நாட்டியம் ஆடுகின்றோம்


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று


விதியின் ரதங்களிலே நாம்

விரைந்து பயணம் செய்தால்

மதியும் மயங்குதடா சிறு

மனமும் கலங்குதடா

கொடுக்க எதுவுமில்லை என்

குழப்பம் முடிந்ததடா

கணக்கை முடித்து விட்டேன்

ஒரு கவலை முடிந்ததடா


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று







சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?

சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா

காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா


இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே


இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே


யார் புன்னகையும் உன் போல் இல்லையடா

யார் வாசனையும் உன் போல் இல்லையடா

அய்யோ ஆனதே ஆனந்தம் போனதே

ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை சிரிப்புக்குள் வேதனை

போடி வராதே மணம் போனால் வராதே

உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய் போதுமே……


சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?

சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா

காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா


இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே


இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே


சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

 




விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே


உன் நினைவே போதுமடி

மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....

புது உலகின் வழி தெரியும்

பொன் விளக்கே தீபமே...


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே


ஓவியனும் வரைந்ததில்லையே

உன்னைப் போல்

ஓரழகைக் கண்டதில்லையே

ஓவியனும் வரைந்ததில்லையே

உன்னைப் போல்

ஓரழகைக் கண்டதில்லையே

காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி

கண்களுக்கு விளைந்த மாங்கனி

காதலுக்கு வளர்ந்த பூங்கொடி


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே


கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகை

கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகை

முன்னழகில் காமினி

பின்னழகில் மோகினி

மோக மழை தூவும் மேகமே

யோகம் வரப் பாடும் ராகமே


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே

எங்கெங்கும் உன்னழகே

ம்... ம்.... ம்....ம்ஹும்.

 



ஆண்: முத்து மணி மாலை

உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டு விட்டுப் போராட


உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே


முத்து மணி மாலை

உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட


(இசை)


பெண்: கொலுசுதான் மெளனமாகுமா

மனசு தான் பேசுமா


ஆண்: மேகந்தான் நிலவை மூடுமா

மவுசு தான் குறையுமா


பெண்: நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே


ஆண்: வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே


பெண்: தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா...


ஆண்: முத்து மணி மாலை

பெண்: என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

ஆண்: வெட்கத்துல சேலை

பெண்: கொஞ்சம் விட்டு விட்டுப் போராட


(இசை)


ஆண்: காலிலே போட்ட மிஞ்சி தான்

காதுல பேசுதே


பெண்: கழுத்துல போட்ட தாலி தான்

காவியம் பாடுதே


ஆண்: நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டுவச்சதாரு நான் தானே


பெண்: அத்திமரப் பூவும் அச்சப்படுமா

பக்கத்துணை யாரு நீ தானே


ஆண்: ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற


பெண்: முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டு விட்டுப் போராட


உள்ளத்துல நீ தானே

உத்தமரும் நீதானே

இது நந்தவனப் பூ தானே

புது சந்தனமும் நீதானே


ஆண்: ஒரு நந்தவனப் பூ தானே

புது சந்தனமும் நீதானே

 


பெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே

சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே

யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு

யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு

சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே (இசை)


ஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே

சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே

யாரு யாரு அது யாரு

அவ பேரு என்ன அதை கூறு

யாரு யாரு அது யாரு

அவ பேரு என்ன அதை கூறு

சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே...(இசை)


சங்கீத வானில் சந்தோஷம் பாடும்

சிங்காரத் தேன் குயிலே

இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்

என் காதல் பூ மயிலே


தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்

காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்

என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே


சங்கீத வானில் சந்தோஷம் பாடும்

சிங்காரத் தேன் குயிலே

இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்

என் காதல் பூ மயிலே



ஹா..ஆ..ஆ..ஆ.

ஆனந்த ராகங்களில்...

நான் ஆலாபனை செய்கிறேன்..


வா..ஆ..ஆ..ஆ.ஆ...

நான் உந்தன் கீதம் தன்னை

ஆராதனை செய்கிறேன்

கன்னங்களில் ஒரு வான் வண்ணமே

கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே


கண்ணா உந்தன் குழல் ராகங்களால்

என் நாவிலும் இன்று குளிர்கின்றதே


ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்

சிங்காரத் தேன் குயிலே

இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்

என் காதல் பூ மயிலே



ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

பொன்மாலை வேளைகளில்...

உன் வாசல் நான் தேடினேன்


ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

கண்ணென்னும் ஓடங்களில்

கரை தேடி நான் ஓடினேன்


கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே

காணும் முகம் இன்று எனை வாட்டுதே


கண் மைகளில் சுகம் வளர்கின்றதே

உன்னில் தினம் உடல் கரைகின்றதே


இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர


சங்கீத வானில் சந்தோஷம் பாடும்

சிங்காரத் தேன் குயிலே

இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்

என் காதல் பூ மயிலே


தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்

காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்

என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே


சங்கீத வானில் சந்தோஷம் பாடும்

சிங்காரத் தேன் குயிலே


இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்


என் காதல் பூ மயிலே






மாலைகள் இடம் மாறுது மாறுது 

மங்கள நாளிலே

மங்கையென் தோள்களைக் 

கூடுது கூடுது ஆனந்தமாகவே

பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்

தங்குக தங்குக என்றென்றும்

மங்களம்.. மங்களம்.. மங்களம்..


மாலைகள் இடம் மாறுது மாறுது 

மங்கள நாளிலே

மங்கையின் தோள்களைக் 

கூடுது கூடுது ஆனந்தமாகவே



நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை

இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை

நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை

இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை


தொட்டுவிட்டுப் போகாமல் தொடரும் காதல்

பட்டுவிழி மூடாமல் தோளோடு மோதல்


தாகங்கள்.. வரும் மோகங்கள்.. 

இனி தத்தளிக்கும்


ம்ம் ம்ம்.. தேகங்கள்.. தரும் வேகங்கள்.. 

வெள்ளி முத்தெடுக்கும்


ம்ம் ம்ம்.. தந்த சுகம்.. கண்ட மனம்

கண்கள் படித்திடும்.. சொந்தம் இனித்திடும்


மாலைகள் இடம் மாறுது மாறுது 

மங்கள நாளிலே


மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது 

ஆனந்தமாகவே


தந்தன தந்தன னா தந்தனானா

தந்தன தந்தன னா தந்தனானா

தந்தன தந்தன னா தந்தனானா

தந்தன தந்தன னா தந்தனானா

தந்தனான தந்தன தந்தன

தந்தனான தந்தன தந்தன னா



கண்களும் தூங்காமல் கனவில் வாழும்

கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்

கண்களும் தூங்காமல் கனவில் வாழும்

கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்


கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்

விட்டுவிடக் கூடாமல் விடிகாலை கூடும்


ஆரங்கள்.. பரிவாரங்கள்.. 

பல அற்புதங்கள்


ம்ம் ம்ம்.. எண்ணங்கள்.. பல வண்ணங்கள்.. 

எழில் சித்திரங்கள்


ம்ம் ம்ம்.. இன்று முதல்.. இன்னிசைகள்

இங்கு பிறந்திடும்.. எங்கு பறந்திடும்


மாலைகள் இடம் மாறுது மாறுது 

மங்கள நாளிலே

மங்கையின் தோள்களைக் 

கூடுது கூடுது ஆனந்தமாகவே

பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்

தங்குக தங்குக என்றென்றும்

மங்களம்.. மங்களம்.. மங்களம்..


மாலைகள் இடம் மாறுது மாறுது 

மங்கள நாளிலே

மங்கையென் தோள்களைக் 

கூடுது கூடுது ஆனந்தமாகவே





இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை


எழுதிய கவிதைகள் ஆயிரமோ

எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ

அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ

பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை


எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்

எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்

எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்

எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்

எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்

அழகே அருகே வருவேனே


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை


கண்ணில் பட்டதில் பாதி சுகம்

கையில் தொட்டதில் மீதி சுகம்

இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான்

காலத்தில் காதலை வாழ வைத்தான்

இவள் மூடிய பார்வையில் மயக்கம்

இதழ் ஓதிய வார்த்தையில் மௌனம்

இன்று ஆரம்பப் பாடத்தைப் படித்தேன்

அதை உன்னிடமே நான் நடித்தேன்

எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்

அழகே அருகே வருவேனே


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை

 



ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை


 


ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா...

லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா


கொடி மின்னல் போல் ஒரு பார்வை

மானோ மீனோ என்றிருந்தேன்

குயில் ஓசை போல் ஒரு வார்த்தை

குழலோ யாழோ என்றிருந்தேன் 

கொடி மின்னல் போல் ஒரு பார்வை

மானோ மீனோ என்றிருந்தேன்

குயில் ஓசை போல் ஒரு வார்த்தை

குழலோ யாழோ என்றிருந்தேன்

நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்

தீயோடு பஞ்சை சேர்த்தாள்

நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்

தீயோடு பஞ்சை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்

நாளை என் செய்வாளோ


ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா


கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது

சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது 


கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது

சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது 

என்னோடு தன்னை சேர்த்தாள்... தன்னோடு என்னை சேர்த்தாள்

என்னோடு தன்னை சேர்த்தாள்... தன்னோடு என்னை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை


லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா


லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா 


லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா


லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா


பருவம் போன பாதையிலே

என் பார்வையை ஓட விட்டேன்

அவன் உருவம் கண்ட நாள் முதலாய்

என் உள்ளத்தை ஆட விட்டேன்

காதல் என்றொரு நாடகத்தை

என் கண் வழி மேடையில் நடித்ததில்லை

கற்றுத் தந்தவன் திரு முகத்தை

கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை



பருவம் போன பாதையிலே

என் பார்வையை ஓட விட்டேன்

அவன் உருவம் கண்ட நாள் முதலாய்

என் உள்ளத்தை ஆட விட்டேன்



இதழில் வைத்த ஒரு புன்னகையில்

என் இதயத்தை அளந்து விட்டான்

இரவில் வந்த பல கனவுகளில்

என் இறைவன் வளர்ந்து விட்டான்

எனக்கு எனக்கென்று இருந்த இளமையை

தனக்கென்று கேட்டு விட்டான்

இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்

என்னைக் கொடுத்து விட்டேன்

என்னைக் கொடுத்து விட்டேன்



கொடியின் இடையில் ஒரு பாரமில்லை

என் வழியில் நடந்து வந்தேன்

குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை

என் காலம் கடந்து வந்தேன்

மாலைப் பொழுதில் இளம் தென்றல்

தொடாத மலராய் நானிருந்தேன்

மன்னன் வந்த அந்த வேளையிலே

அவன் மடியில் ஏன் விழுந்தேன்

மடியில் ஏன் விழுந்தேன்



பருவம் போன பாதையிலே

என் பார்வையை ஓட விட்டேன்

அவன் உருவம் கண்ட நாள் முதலாய்

என் உள்ளத்தை ஆட விட்டேன்

உள்ளத்தை ஆட விட்டேன்


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..

அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..

அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..


பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ -

அதைத்தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ

கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா ? -

அங்கேகாவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா..


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..

அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..


அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா -

இந்தஊரையெல்லாம் நான் அழைத்துச் சொல்லி விடவா

அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ -

இங்கேஅஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ...


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..

அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..




கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய

கொட்டடி சேலை தழுவத் தழுவ

தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க

சலக்கு சலக்கு சிங்காரி...

சலக்கு சலக்கு சிங்காரி -

உன் சரக்கு என்னடி கைகாரி



கெண்டை வேட்டி மினுங்க மினுங்க

கேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க

தங்கக் கடுக்கன் விளங்க விளங்க

சரசமாடும் ரங்கையா...

சரசமாடும் ரங்கையா

பரிசம் போடு எங்கையா



புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு

துள்ளித் துள்ளி நடக்கும்போது

மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு -

நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு



பொட்டி வண்டி மேலிருந்து

தட்டித் தட்டி ஓட்டும்போது

கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு -

உன்கட்டழகை காட்டாதே பெண்களுக்கு

சலக்கு சலக்கு சிங்காரி...

சலக்கு சலக்கு சிங்காரி -

உன் சரக்கு என்னடி கைகாரி



ஆலமரத்து நெழலப் பாத்து

அடிமரத்துல பாய் விரிச்சு

பாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது -

அந்தப்பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது

வெத்தலை மடிச்சு கொடுத்தபோது

வெரலப் புடிச்சுக் கடிச்சபோது

வெக்கமா இருந்ததெனக்கு அப்போது -

எல்லாம்வெவரமாக புரியுதையா இப்போது

..யாயாயாயாயா.........யா..........



ஆத்தில் விழுந்து குளிச்சபோது

அயிரை மீனு கடிச்சபோது

கூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா -

கையக்கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா

அயிரை மீன வெரட்டிப்புட்டு

அந்த இடத்தில் நீ இருந்து

உயிரை வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா -

அதுஉறவுக்கார ஆளு என்ற நாடகமா

சலக்கு சலக்கு சிங்காரி...

சலக்கு சலக்கு சிங்காரி -

உன் சரக்கு என்னடி கைகாரி

 


.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து

பாரு ராஜா


அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)

நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து

ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா


அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு

தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு

தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2)

நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்.................



அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2)

இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்..........



உண்டு உண்டு என்று நம்பி காலை எடு

இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு

உண்டு உண்டு என்று நம்பி காலை எடு

இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு

ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2)

அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)

நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா


நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ

வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ

அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ

உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்

அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ

அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ

இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ

கோபுர கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ

இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா

அந்த தமிழ் கூறும் முகம் இந்த முகம் அல்லவா

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?

ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?

ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?


தன்னந்தனியாக போகாதீங்க

உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க

தன்னந்தனியாக போகாதீங்க

உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க

வழி துணையாக வாரேனுங்க

இந்த வாலிப மனசை மிஸ் பண்ணாதீங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?


கண்ணழகை கண்டால் கூட்டம் சேருங்க

காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க

கண்ணழகை கண்டால் கூட்டம் சேருங்க

காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க

மாப்பிள்ளை போலே நான் வரும் போது

பார்ப்பவர் உள்ளம் ஆறாதுங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?


ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க

ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க

ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க

ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க

நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு

நடப்பது தானே ஓடாதீங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?


இரவினிலே என்ன நினைப்பு?

இயற்கையிலே என்ன பிணைப்பு?

மனதினிலே என்ன நினைப்பு?

வரவில்லையோ இளம் சிரிப்பு?

இரவினிலே என்ன நினைப்பு?

இயற்கையிலே என்ன பிணைப்பு?

மனதினிலே என்ன நினைப்பு?

வரவில்லையோ இளம் சிரிப்பு?



சந்தனச் சிலையன்று அருகிருக்க

தாமரைக் கொடி போல் இடையிருக்க

வந்தாடும் விழி பார்த்திருக்க

பால் போல் நிலவும் துணையிருக்க

முல்லை மல்லிகை பூவிருக்க

முத்து முத்தாக நகையிருக்க

தன்னை மறந்ததும் சரி தானோ?

தனிமை கொண்டதும் முறை தானோ?



இரவினிலே என்ன நினைப்பு?

இயற்கையிலே என்ன பிணைப்பு?

மனதினிலே என்ன நினைப்பு?

வரவில்லையோ இளம் சிரிப்பு?



பூமியின் வயிற்றில் பொன்னிருக்கும்

பூவையின் முகத்தில் கண்ணிருக்கும்

பொன்னுக்கு கண்ணே பொருந்தாதோ?

பொருந்தாதென்றால் வருந்தாதோ?

அந்தி மந்தாரை பூப் போலே

அழகிய குங்குமம் நெற்றியிலே

மங்கல மேளம் முழங்கலையோ?

மாப்பிள்ளை நெஞ்சம் மயங்கலையோ?

அஹஹா.. ஆஆஆஆஆஆஆஆ ...



இரவினிலே என்ன நினைப்பு?

இயற்கையிலே என்ன பிணைப்பு?

மனதினிலே என்ன நினைப்பு?

வரவில்லையோ இளம் சிரிப்பு?

 


மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..

மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..



என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்

பார்வைக்கு ஒருவன் சிலையானான்

பேச்சுக்கு ஒருவன் மொழியானான்

பெண்மைக்கு அவனே துணையானான்

என் தோட்டத்தில் காவல் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா

மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..



அவன் ஆடவைத்தான் என்னை தேராக

ஓட வைத்தா என்னை நீராக

சூடி விட்டானே மலராக

துள்ள வைத்தானே மானாக

தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா

மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..



நில்லடி நில்லடி சீமாட்டி -

உன் நினைவில் என்னடி சீமாட்டி

வில்லடி போடும் கண்கள் இரண்டில்

விழுந்த தென்னடி சீமாட்டி

நில்லடி நில்லடி சீமாட்டி -

உன் நினைவில் என்னடி சீமாட்டி

வில்லடி போடும் கண்கள் இரண்டில்

விழுந்த தென்னடி சீமாட்டி

லாலல லாலல லா லா -

லால லாலல லாலல லா


தொட்டால் சுருங்கி செடிய போல

நாணம் என்னடி சீமாட்டி

கட்டான உடல் காயாய் இருந்து

கனிந்த தென்னடி சீமாட்டி

சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்

தயக்கம் என்னடி சீமாட்டி

தொட்டால் சுருங்கி செடிய போல

நாணம் என்னடி சீமாட்டி

கட்டான உடல் காயாய் இருந்து

கனிந்த தென்னடி சீமாட்டி

சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்

தயக்கம் என்னடி சீமாட்டி

இங்கு வந்தது என்னடி சீமாட்டி

சங்கதி சொல்லடி சீமாட்டி தந்தியை மீட்டும் கைகளாலே

தழுவி கொள்ளடி சீமாட்டி

யம்மா ......சீமாட்டி


நில்லடி நில்லடி சீமாட்டி -

உன் நினைவில் என்னடி சீமாட்டி

வில்லடி போடும் கண்கள் இரண்டில்

விழுந்த தென்னடி சீமாட்டி

லாலல லாலல லா லா -

லால லாலல லாலல லா


பட்டு பறக்கும் கூந்தலுக்குள்

செண்டாக நான் வரட்டுமா?

முந்தானையில் தொட்டில் கட்டி

இருக்க இடம் கிடைக்குமா?

சங்கு கழுத்தில் பொங்கும் மங்கல

தாலி ஒண்ணு தரட்டுமா?

கண்ணடி பட்டது சீமாட்டி

கலக்கம் வந்தது சீமாட்டி

உன்னை அல்லாது இன்னொரு கன்னி

உலகில் ஏதடி சீமாட்டி



தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு



தத்தித் தத்திச் செல்லும் தவளைகள் உன்னை

தங்கை போல் நினைக்கட்டுமே

தாமரை இல்லா குளத்தினில்

உன் முகம்தாமரை ஆகட்டுமே

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு



சின்னச் சின்னத் தோணி தவழ்வது போல

கன்னி உடல் மிதக்கட்டுமே

திருமகள் கொண்ட மருமகள் போலே

ராஜாங்கம் நடக்கட்டுமே

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு



கட்டவிழ்ந்த கூந்தல் வெட்டிவேர் போலே

தண்ணீரில் நனையட்டுமே

கூந்தலின் வாசம் காற்றினில் ஏறி

நாடெங்கும் மணக்கட்டுமே

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

 


யாரது யாரது தங்கமா..

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா

யாரது யாரது தங்கமா..





சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?


இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே


இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே


இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே


சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?

சந்திப்போமா? நெப்டனலில் சந்திப்போமா

காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா


இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே


இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே


அந்த மெரினா பீச் சிறு படகடியில்

ஒரு நிழலாகி நாம் வசிப்போமா

காபி டே போகலாம் சோனோ பெளலிங் ஆடலாம்

போன் சண்டை போடலாம் பிலியர்ட்சில் சேரலாம்

மீட்டீங் நடந்தால் இனி டேட்டிங் நடக்கும்

ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை பாதி பாதி திண்ணலாம் எப்படா…..


.

.

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா



கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ

கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

தள்ளாடித் தள்ளாடி நடை போடுதோ

தணியாத சுகம் இன்னும் தடை போடுதோ

யாரது யாரது தங்கமா..

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா



முதிராத கனி என்ன முகமானதோ

முளைக்காத கரும்பென்ன மொழியானதோ

சிதறாத முத்தென்ன நகை ஆனதோ

சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

யாரது யாரது தங்கமா..

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா



அணைத்தாலும் அணையாத தீபம் என்ன

அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன

மறைத்தாலும் மறையாத மாயம் என்ன

மழை போல பொழிகின்ற இன்பம் என்ன



ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்

அடங்காது அடங்காது காதல் உள்ளம்

தீராது தீராது சேரும் இன்பம்

தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

யாரது யாரது தங்கமா..

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா.



விழிவாசல் அழகான மணி மண்டபம் -உன் 

விழிவாசல் அழகான மணி மண்டபம்

மின்னல் விளையாடும் புது 

பார்வை உயிர் தாண்டவம் 

விழிவாசல் அழகான மணி மண்டபம்


வண்டாடும் மலர்மீது அலங்காரமே

ஆ ..ஆ ..ஆ 

வண்டாடும் மலர்மீது அலங்காரமே

என்னை வரவேற்க வரும் இன்ப சாம்ராஜ்யமே 

விழிவாசல் அழகான மணி மண்டபம்


புகழ் மாலை அமுதான கவி மாளிகை -உன் 

புகழ் மாலை அமுதான கவி மாளிகை

பாச புதுமாலை உன்னை நாடி வரும் தாரகை 

புகழ் மாலை அமுதான கவி மாளிகை


உணர்வான தேன்கூடு பார் வெண்ணிலா 

உணர்வான தேன்கூடு பார் வெண்ணிலா 

வந்த பொழுதெல்லாம் உன் பாடல் என்னை நெஞ்சிலே

புகழ் மாலை அமுதான கவி மாளிகை


செடியிலே பூவிருக்கு அழகாக -உன் 

சிரிப்பிலே நான் இருக்கேன்  உனக்காக 

கொடியிலே கோணல் இருக்கு எதற்காக  -பூங் 

கொடியிலே கோணல் இருக்கு எதற்காக 

 

பெண்கள் குணத்திலே நாணமிருக்கு அதுக்காக 

நாணம் தானே பெண்களுக்கு நாணயம் -இந்த 

நல்ல பண்பு கொண்ட பெண்கள் 

குடும்பவாழ்வின் ஆலயம் 

ஞானத்தோடு பேசுது இங்கே ஓவியம் -கலை

ஞானத்தோடு பேசுது இங்கே ஓவியம்

தமிழ்வானில் ஆடும் தாரகை நீ 

உலகமகா இலக்கியம் 


ஆ ..ஆ ..ஆ ..

ஆ ..ஆ ..ஆ ..

விழிவாசல் அழகான மணி மண்டபம்-உன் 

புகழ் மாலை அமுதான கவி மாளிகை


ஆ ..ஆ ..ஆ ..

ஆ ..ஆ ..ஆ ..

ம்ம் ..ம்ம் .ம்ம் 

.



மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா

என் மடியில் உள்ள கதை அல்லவா

ஆசையிலே இவர் பூனை....... நான்

அறிந்தே சொன்னேன்டி மானே........ (மாப்பிள்ளை)

சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார்

பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்

மாலையில் குளிக்கும் மைனரடி இவர்

மனதுக்கு கிழவியும் குமரியடி குமரியடி (மாப்பிள்ளை)

மாப்பிள்ளை படித்தது வேதமடி அவர்

மனதில் இருப்பது பூதமடி

உதட்டில் புன்னைகை வேஷமடி நான்

உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி (மாப்பிள்ளை)

கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி

தெருக்கோடியில் உலவும் ரசிகரடி

ஜாடையில் இவரும் ராமனடி

செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி பேரனடி (மாப்பிள்ளை)



.பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே


(பூஞ்சிட்டு)


செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்

பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி

கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு

கலயங்கள் ஆடுது சோறின்றி

இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி


கண்ணுறங்கு கண்ணுறங்கு..

பொன்னுலகம் கண்ணில் காணும் வரை

கண்ணுறங்கு கண்ணுறங்கு..


(பூஞ்சிட்டு)


மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு

மகராஜன் செல்வங்கள் விளையாடும்

கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்

கண்ணே உன் மேனியில் நிழலாடும்

இல்லாத உள்ளங்கள் உறவாகும்


கண்ணுறங்கு கண்ணுறங்கு..

பொன்னுலகம் கண்ணில் காணும் வரை

கண்ணுறங்கு கண்ணுறங்கு..


(பூஞ்சிட்டு)



Lyrics: Malligai poo Jaathi Roja🌷Geethanjali🌷

R.Balasaraswathi🌷Movie: Raji En Kanmani🌷

chinni_geethu

🙏🌷வணக்கம்🌷🙏

பாடல்- மல்லிகை பூ ஜாதி ரோஜா...

🎼🎼🎼🎼🎼🎼🎼

1.மல்லிகைப்பூ ஜாதி ரோஜா


முல்லைபூ வேணுமா...

தொட்டாலும் கைமணக்கும் பூவோ

பட்டானா ரோஜா பூவோ

கதம்பம் வேணுமா...

🎼🎼🎼🎼🎼🎼🎼


2.மல்லிகைப்பூ ஜாதி ரோஜா..

முல்லைபூ வேணுமா...

தொட்டாலும் கைமணக்கும் பூவோ

பட்டானா ரோஜா பூவோ

கதம்பம் வேணுமா...

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

🌷எனது அன்னை இளமதிக்கு அர்பணிப்பு🌷


🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

1.அம்மா... கையாலே தொடுத்தாலும்..


கண்ணாலே கண்டதில்லை...

அம்மா..... வாங்குவீர்..

ஐயா..... வாங்குவீர்.....

🎼🎼🎼


2.அம்மா..... வாங்குவீர்….


ஐயா.... வாங்குவீர்...

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

படம்-ராஜி என் கண்மணி


வருடம்- 1954

Smule முதல் பதிவேற்றம்

12/13/2018

பாடல்ஆசிரியர்-சங்கு சுப்பிரமணியம்

இசை-அனுமந்தராவ்

பாடியவர்-ஆர்.பாலசரஸ்வதி

நடிப்பு-ஆர்.ராமசந்திரன்🌹ஶ்ரீரஞ்சனி

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼


2.அன்பான காதலி முன்பாக

தூது போகும்

ஆசை மலர்ந்தே ஆனந்தமே

உண்டாகும்

1.அன்பான காதலி முன்பாக


தூது போகும்


ஆசை மலர்ந்தே ஆனந்தமே

உண்டாகும்

ரோஜா மலர் வேணுமா....

2.ஜாதி மலர் வேணுமா....

ரோஜா மலர் வேணுமா...

1.நல்ல ஜாதி மலர் வேணுமா....


சல்லாப மாலை உல்லாச வேளை


எல்லோரும் வாங்கிடுவீர்

மல்லிகைப்பூ ஜாதி ரோஜா...

முல்லைபூ வேணுமா.....

தொட்டாலும் கைமணக்கும் பூவோ

பட்டானா ரோஜா பூவோ

கதம்பம் வேணுமா…..

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

பாடல் ஒருங்கமைப்பு


திரு. அன்பு விஷ்வா

@anpuvishwa

எழுத்துவடிவம்🌿பதிவேற்றம்

கீதாஞ்சலி

@chinni_geethu

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶


2.ரோஜா மலர் வேணுமா.....


நல்ல ஜாதி மலர் வேணுமா....

சல்லாப மாலை உல்லாச வேளை

எல்லோரும் வாங்கிடுவீர்

1&2.மல்லிகைப்பூ ஜாதி ரோஜா

முல்லைபூ வேணுமா....

தொட்டாலும் கைமணக்கும் பூவோ

பட்டானா ரோஜா பூவோ

கதம்பம் வேணுமா……

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼


.சில்..லென்..று..!, பூத்..த..?, சிறு..!, நெரு..ஞ்..சிக்..!, கா..ட்டி..னிலே..?, ஏஏஏ..ஏஏ..,

 நில்..லென்..று..!, கூ..றி..?, நிறுத்..தி..!, வழி போ..னதே..?, ஏஏஏ..ஏஏ.., 

நின்..ற..து..!, போல்.., நின்..றே..?, 

நெடுந்..தூ..ரம்..!, பறந்..த..தேன்..?, 

நிற்கு..மோ..!, ஓஓஓ.., ஆவி..?, 

நிலைக்கு..மோ..!, ஓஓஓ..ஓ.., 

நெஞ்..சம்..?, மணம்.., பெறு..மோ..!,

 ஓஓஓ.., வாழ்..வே..?, 


செந்..தமிழ்..!, தேன்.., மொழி..யா..ள்..?, 

நிலா...வெனச்..!, சிரிக்..கும்..?, 

மலர்க் கொடி..யாள்..?, 

நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?, 

மலர்க் கொடியா..யா..ள்..?, 

பைங்..கனி..!, இத..ழில்..?, 

பழ..ரசம்..!, தரு..வாள்..?,

 பரு..கிடத், தலை..!, குனி..வாள்..?,

 செந்..தமிழ்த்..!, தேன்.., மொழி..யா..ள்..?, 

நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?, 

மலர்க் கொடியா..ள்..?, 

நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?,

 மலர்க் கொடியா..யா..ள்..?, பைங்..கனி..!, இத..ழில்..?, பழ..ரசம்..!, தரு..வாள்..?, பரு..கிடத், தலை..!, குனி..வாள்..?, காற்..றினில்..!, பிறந்தவ..ளோ..?, ஓஓஓ..ஓ.., புதிதாய்க்..!, கற்..பனை.., வடித்தவ..ளோ..?, ஓஓஓ..ஓ.., காற்..றினில்..!, பிறந்தவ..ளோ..?, ஓஓஓ..ஓ.., புதிதாய்க்..!, கற்..பனை.., வடித்தவ..ளோ..?, ஓஓஓ..ஓ.., சேற்..றினில்..!, மலர்..ந்த.., செந்..தா..மரை..யோ..?, செவ்..வந்..திப்..!, பூச்..சர..மோ..?, ஓஓஓ..ஓ.., சேற்..றினில்..!, மலர்..ந்த.., செந்..தா..மரை..யோ..?, ஓஓஓ..ஓ.., செவ்..வந்..திப்..!, பூச்..சர..மோ..?, ஓஓஓ.., அவள்..?, செந்..தமிழ்..!, தேன்.., மொழி..யா..ள்..?, நிலா...வெனச்..!, சிரிக்..கும்..?, மலர்க் கொடி..யாள்..?, நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?, மலர்க் கொடியா..யா..ள்..?, பைங்..கனி..!, இத..ழில்..?, பழ..ரசம்..!, தரு..வாள்..?, பரு..கிடத், தலை..!, குனி..வாள்..?, கா..ட்டினில்..!, எரிக்..கும்..?, நில..வா..னாள்..?, பெரும்..!, கடலி..லில்..?, பெய்..த..!, மழை..யா..னாள்..?, கா..ட்டினில்..!, எரிக்..கும்..?, நில..வா..னாள்..?, பெரும்..!, கடலி..லில்..?, பெய்..த..!, மழை..யா..னாள்..?, ஏட்..டினில்..!, எழு..தா..?, கவி..தையை..ப்..!, போ..லே..?, இல்..லாத..!, பொருள்.., போ..ல்..!, தனி..யா..னாள்..?, ஏட்..டினில்..!, எழு..தா..?, கவி..தையை..ப்..!, போ..லே..?, இல்..லாத..!, பொருள்.., போ..ல்..!, தனி..யா..னாள்..?, அவள்..?, செந்..தமிழ்..!, தேன்.., மொழி..யா..ள்..?, நிலா...வெனச்..!, சிரிக்..கும்..?, மலர்க் கொடி..யாள்..?, நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?, மலர்க் கொடியா..யா..ள்..?, பைங்..கனி..!, இத..ழில்..?, பழ..ரசம்..!, தரு..வாள்..?, பரு..கிடத், தலை..!, குனி..வாள்..?, - Senthamizh Then Mozhiyal – MOVIE:- MAALAYITTA MANGAI – MOVIE:- MAALAYITTA MANGAI (மாலையிட்ட மங்கை)  …… FEMALE VERSION


2



பாடலை பாடிய கல்யாணி மேனன் பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் ஆவார். 

மலையாளியான இவரின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்.அதைவிட தபேலாவும் ,கித்தாரும் அவருடன் சேர்ந்தே 

பாடி பாடலுக்கு இனிமை சேர்க்கிறது . இந்த பாடலுக்கு இசை எம் .எஸ் .விசுவநாதன் .பலர் இளையராஜாவென்று 

நம்பிக்கொண்டிருக்கிறார்கள்  


நீ வருவாய் என நான் இருந்தேன்  

ஏன் மறந்தாய் என நானறியேன் 

நீ வருவாய் என நான் இருந்தேன்  

ஏன் மறந்தாய் என நானறியேன் 


கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை,  

கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை,  

அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை  

வாராயோ 

நீ வருவாய் என நான் இருந்தேன்  

ஏன் மறந்தாய் என நானறியேன் 

அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று 

அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று 

இரவெங்கே உறவெங்கே  உனைக் காண்பேனோ என்றும்  

இரவெங்கே உறவெங்கே  உனைக் காண்பேனோ என்றும் 

அமுத நதியில் என்னை தினமும் நனையவிட்டு  

இதழை  மறைத்துக் கொண்ட இளமை அழகுச் சிட்டு  

தனிமை மயக்கம் தனை விரைவில் தணிப்பதற்கு  

வாராயோ 

நீ வருவாய் என நான் இருந்தேன்  

ஏன் மறந்தாய் என நானறியேன் 

ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே  

ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே 

குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை 

குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை 

சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு  

விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு  

எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல  

வாராயோ 

நீ வருவாய் என நான் இருந்தேன்  

ஏன் மறந்தாய் என நானறியேன்


கமல் முகம் சுளிப்பதை பார்த்து ஒரு 

நக்கல் ,நையாண்டி சிரிப்பு சிரிக்கும் ஸ்ரீதேவி 

சும்மாவா இந்த படத்துக்கு ஸ்ரீதேவிக்கு 

முதல் தேசிய விருது குடுத்திருக்காங்க 


.

வாய்ப்பாட்டு கச்சேரி கேட்க தயாராக சாய்ந்து சௌகரியமாக உட்காரும் கமல்.. கை வளையல்கள் தாளமிட .. 

தனி ஆவர்த்தனம் சேர்க்கும் குடும்பத்தினர்..பாடல் வரிகளை மறந்த எஸ்.பி. ஷைலஜாவிற்கு .. 

வரிகளை பாடி நினைவு படுத்தும் கே.ஜே.ஜேசுதாஸ். ஆஹா..

   முகம் துடைத்த கமலின்  முகம் மாறும் அழகை கண்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்கும் 

உச்சந்தலையில் திருகு பூ வைத்த  அக்ரஹாரத்து தேவதை ஸ்ரீதேவி..  அருமை.. 


.


சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி


சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி


மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்

சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்

உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்

ஊமையைப் போலிருந்தேன்

ஆ ஆ ஆ 

கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்


சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி


சபாஷ், பலே


வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்

பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்

மோதும் விரகத்திலே செல்லம்மா...


சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி





சரியாக படம் எடுக்கல !

ஒரு சரணம் பல்லவியை வைச்சே 

ஒப்பேத்திட்டான் பாரதிராஜா !!

ஆனா பாட்டு ,மியூசிக் சூப்பர்   


ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ

நெருங்கி வந்து சொல்லுங்கள்


வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்

மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ

ராகங்கள் நூறு பாவங்கள் நூறு

என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ


கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ

காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்

நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ


பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே

மலையின் மீது ரதி உலாவும் நேரமே

சாயாத குன்றும் காணாத நெஞ்சும்

தாலாட்டு பாடாமல் தாயாகுமோ



.உமா ரமணன் -தீபன் சக்கரவர்த்தி பாடியது 


பெண் : கூவின பூங்குயில்(music) கூவின கோழி(music)

                குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

                யாவரும் அறிவறியாய் எமக்கு எளியாய்

                எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

                (music)

                செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

                வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு


                நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்

                நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

                செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

                வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

                (interlude)

ஆண் :  வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம்

                (music)

                வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம்

பெண் : தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து தங்க தேரில் ஊர்கோலம் நாளை வந்து

                தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து தங்க தேரில் ஊர்கோலம் நாளை வந்து

ஆண் :  காதல் மணம் காண்போம் எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள் ஆ ஆ ஆ

                செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

                வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

                நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்

                நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

                (interlude)

பெண் : அந்தி வந்து மலரும் தாமரை அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை

                அந்தி வந்து மலரும் தாமரை அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை

ஆண் :  கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி

                ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி


                கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி

                ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

பெண் : நாளை வரும் காலம் என்றென்றும் எங்களின் கைகளில் ல் ல் ல் ல் ...

ஆண் :  செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

                வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

பெண் : ஆரிராரோ ஆராரி ராரிராரோ ஆரிராரோ ஆராரி ராரிராரோ

                ஆரிராரோ ஆ..ராரி ராரிராரோ ஆரிராரோ ஆ..ராரி ராரிராரோ




.Male

இதழ் மொட்டு விரிந்திட

முத்து விளைந்திடும்

சித்திரப் பெண் பாவை

கண் பட்டு மறைந்த தென்னை

விட்டு பறந்திடும்

காரணம் தான் யாதோ

இங்கு கோபமும் வரலாமோ

முகம் குங்கும நிறமாமோ


Female

எனை கண்டதும் வந்து

குழைந்திட நின்றவர்

கவிஞனின் உறவாமோ

சொன்ன சொல்லை மறந்தவர்

என்னை மறந்தவர்

யாரென தெரியாதோ

வர தாமதம் எதனாலோ

அது காதலின் குணமாமோ


Male

இளம் தென்றலில் மனமாவாள்

அள்ளிக் கொண்டதும் சேயாவாள்

நான் வந்ததும் பனியாவாள்

ஏன் இன்றவள் பகையானாள்


Female

கொடி கண்டதும் கிளையாவார்

இசை வந்ததும் மொழியாவார்

மலர் கண்டதும் வண்டாவார்

கனி கண்டதும் கிளியாவார்


Male

இள மலருக்கு கோபமும் வருமோ

Female

வரும் வண்டுக்கு இது தெரியாதோ

Male

அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ

Female

அதை கண்டது யார் என்ன கதையோ


Male

அந்த வள்ளுவன் குரல் போலே

அவள் வகைக்கொரு சுவையாவாள்

கரும் கல்லினில் மனமாமோ

என்னை கண்டதும் இளகாதோ


Female

அவர் கண்களும் சிறையாமோ

அதில் கன்னியர் இறையாமோ

இழை கல்லிலும் எடுப்பாரோ

அதை பின்னியும் முடிப்பாரோ

Male

அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ


Female

விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ

Male

நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ


Female

கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ


Both

இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும்

முத்தமிழ் பயிராகும்

மனம் ஒத்து நடந்தோருமித்த

உளம் தனில் வைத்தது நெறியாகும்

Male

இளம் காவியம் அரங்கேறும்


Female

தென்றல் காற்றினில் சுரம் பாரும்


Both

ஆஹா ஹாஹா ஓஹோ ஹோஹோ

ஆஹா ஹாஹா ஓஹோஹோ


.

காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன், மாலையிடும் நாளை எண்ணி, மயங்குகிறேன், ஆசைக்கன்னி, காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன், மாலையிடும் நாளை எண்ணி, மயங்குகிறேன், ஆசைக்கன்னி, காதலெனும் வடிவம் கண்டேன், ஹோ.., ஹோ.., ஹோ.., ஒஓஓஒ.., ஓ.., ஹோ.., ஹோ.., ஆ.., அ.., ஆஹா.., ஆஹா.., அ.., ஆஆ.., துள்ளாமல் துள்ளும் உள்ளம், மின்னாமல் மின்னும் கன்னம், துள்ளாமல் துள்ளும் உள்ளம், மின்னாமல் மின்னும் கன்னம், தொட்டவுடன், மேனி எல்லாம், துவண்டுவிடும், கொடியைப்போல, தொட்டவுடன், மேனி எல்லாம், துவண்டுவிடும், கொடியைப்போல, காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன், மாலையிடும் நாளை எண்ணி, மயங்குகிறேன், ஆசைக்கன்னி, காதலெனும்வடிவம் கண்டேன்,ஹோ.., ஹோ.., ஹோ.., ஒஓஓஒ.., ஓ.., ஹோ.., ஹோ.., ஆ.., அ.., ஆஹா.., ஆஹா.., அ.., ஆஆ.., நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும், நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும், தென்றலெனும், தேரின் மேலே, சென்றிடுவோம், ஆசையாலே, தென்றலெனும், தேரின் மேலே, சென்றிடுவோம், ஆசையாலே, காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன், மாலையிடும் நாளை எண்ணி, மயங்குகிறேன்,ஆசைக்கன்னி, காதலெனும் வடிவம் கண்டேன், – Kadhal ennum vadivam kandu – Movie:- Bhagyalakshmi (பாக்யலக்ஷ்மி)



காதல் என்றால் ஆணும் பெண்ணூம் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ தூது செல்வார் எனக்காருமில்லை சொல்வதில் முன்பின் பழக்கமில்லை நேரடியாகவே தேடி வந்தேன் நேரிழையே நீ அருள் புரிவாய். வாங்கிய பூசைகள் போதாதா மங்கையின் பின்னால் வரலாமா ஆயிரம் வேஷங்கள் போட்டாலும் என் ஆசையும் அன்பும் கிடைக்காது காதல் என்றால் ஆணும் பெண்ணூம் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ


F : பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா சுகமா

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

M : பாவலன் கவியே பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே

Music...

F : வேலாலெறிந்து வெல்லும்

உங்கள் வீரமும் காதல் சொல்லும்

வேலாலெறிந்து வெல்லும்

உங்கள் வீரமும் காதல் சொல்லும்

M : பால்போல் தெளிந்த முகமும்

பால்போல் தெளிந்த முகமும்

நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்

நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்

Music...

F : சித்திர வடிவம் போலே

தங்கச் சிலையைக் கண்டதினாலே

சித்திர வடிவம் போலே

தங்கச் சிலையைக் கண்டதினாலே

M : நித்திரை தீர்ந்தது கனியே

நித்திரை தீர்ந்தது கனியே

உன் நினைவில் வீழ்ந்தது மனமே

F : உங்கள் அழகிய மேனி சுகமா

M : உன் காவலன் மேனி சுகமே

F : பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

M : பாவலன் கவியே பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே

F : வளரும் காதலின் எல்லை

M : இதை மறுப்பவர் யாரும் இல்லை

Music...

F : வளரும் காதலின் எல்லை

M : இதை மறுப்பவர் யாரும் இல்லை

F : வளரும் காதல் வளரும்

வளரும் காதல் வளரும்

M : நம் வாழ்வினில் அமைதி நிலவும்

F : உங்கள் அழகிய மேனி சுகமா

M : உன் காவலன் மேனி சுகமே

F : பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

M : பாவலன் கவியே பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே


.




தாமரைப் பூ குளத்திலே 

சாயங்கால பொழுதிலே

தாமரைப் பூ குளத்திலே 

சாயங்கால பொழுதிலே

குளிக்க வந்தேன் தன்னாலே 

கூட வந்தான் பின்னாலே

குளிக்க வந்தேன் தன்னாலே 

கூட வந்தான் பின்னாலே

யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா

யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா ( இசை )

மல்லிகைப் பூ முகத்திலே 

மாம்பழத்து உதட்டிலே

மல்லிகைப் பூ முகத்திலே 

மாம்பழத்து உதட்டிலே

பள்ளம் போட வந்தானே 

பரிசு ஒண்ணு தந்தானே

பள்ளம் போட வந்தானே 

பரிசு ஒண்ணு தந்தானே

அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா

அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா


தூங்கும் போது சிரிக்கிறான்

தூக்கத்தையே கெடுக்கிறான்

ஒஹோஹோ... ஒஹோஹோ... 

தூங்கும் போது சிரிக்கிறான்

தூக்கத்தையே கெடுக்கிறான்

ஏங்க விட்டு இளைக்க விட்டான் தன்னாலே

இப்போ இடையைப் பாத்து 

மனசை விட்டான் முன்னாலே

யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா

யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா


பருவம் காக்கும் முந்தானே 

பறக்கும் போது வந்தானே

கர்வம் எல்லாம் விட்டு விட்டு நின்றானே

உன் கைகளுக்குள் 

பிள்ளையாகிக் கொண்டானே

அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா

அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா


இருவர் மேடை இட்டு கோலம் இட்டு 

மேள தாள விருந்து வச்சி ( இசை )

மேடை இட்டு கோலம் இட்டு 

மேள தாள விருந்து வச்சி

மாலையிட்டு தாலி கட்டிக் கொள்வோமா

அந்த மயக்கத்திலே 

முழுக் கதையும் சொல்வோமா

பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா

பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா

தானே தன்னே தந்தானே

தானே தன்னே தந்தானே

தானே தன்னே தந்தானே

தானே தன்னே தந்தானே

தானே தன்னே தந்தானே

தானே தன்னே தந்தானே



ஜமுனாராணியின் குல்கந்து குரல் இனிமையோ இனிமை

நளினமான விஜயலட்சுமியின் நடனம் ..  

  நிலாவை  ஆரேழு வயதினிலே அம்புலி யாக பார்த்த எம்.ஜி.ஆர்.. 

   '' பாலாற்றில் சேயடாடுது  இடையில் நூலாடுது .. தேனாற்றில் ...'' ..

ஜமுனாராணி சீர்காழியின் குரல் புதுமை.

.பாலாற்றில் சேலாடுது

இரண்டு வேலாடுது

இடையில் நூலாடுது

மேனி பாலாற்றில் சேலாடுது

இரண்டு வேலாடுது

இடையில் நூலாடுது


தேனாற்றில் நீராடுது

அழ‌கு தேரோடுது

மனது போராடுது

காதல் தேனாற்றில் நீராடுது

அழ‌கு தேரோடுது

மனது போராடுது

.

ஆறேழு வயதினிலே

அம்புலியாய் பார்த்த நிலா

ஆறேழு வயதினிலே

அம்புலியாய் பார்த்த நிலா

ஈரேழு வயதில் மாறுது

அது ஏதேதோ க‌தைகள் கூறுது


எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே

க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு

எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே

க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு

பெண்ம‌ன‌து ஊஞ்ச‌லாடுது

அத‌ன் பேச்சும் மூச்சும் வேகமாகுது

.

பாலாற்றில் சேலாடுது

இரண்டு வேலாடுது

இடையில் நூலாடுது

தேனாற்றில் நீராடுது

அழ‌கு தேரோடுது

மனது போராடுது

.

கோடைக்கால‌ மாலையிலே

குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே

கோடைக்கால‌ மாலையிலே

குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே

வாடைத் தென்றல் இரண்டும் வ‌ந்த‌து - உன்  

ஆடை தொட்டு ஆடுகின்ற‌து

ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா

அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று

ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா

அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று

காளையுள்ள‌ம் வாடுகின்ற‌து - எண்ண‌ம்  

க‌ரை க‌ட‌ந்து ஓடுகின்றது

.

பாலாற்றில் சேலாடுது

இரண்டு வேலாடுது

இடையில் நூலாடுது

தேனாற்றில் நீராடுது

அழ‌கு தேரோடுது

மனது போராடுது.




..Female : வா வா … வா வா வா …

எனக்காக வா நான் உனக்காக வா

என்னை காண வா

என்னில் உன்னை காண வா வா வா

எனக்காக வா நான் உனக்காக வா

என்னை காண வா

என்னில் உன்னை காண வா வா வா .


Male : எனக்காக வா நான் உனக்காக வா

என்னை காண வா

என்னில் உன்னை காண வா வா வா

எனக்காக வா நான் உனக்காக வா


Female : இளவேனில் நிலவே காய

இரு மீன்கள் கண்ணில் மேய

இளவேனில் நிலவே காய

இரு மீன்கள் கண்ணில் மேய

இலை மேனி தோளில் சாய

இதழோரம் தேனும் பாய

இதழோரம் தேனும் பாய


Female : எனக்காக வா நான் உனக்காக வா

Male : தழுவாத தாகம் கண்டு

தணியாத தாகம் கொண்டு

தழுவாத தாகம் கண்டு

தணியாத தாகம் கொண்டு

.

தணல் மீது புழுவோ என்று

தவிக்கின்ற உள்ளம் ரெண்டு

தவிக்கின்ற உள்ளம் ரெண்டு


Male : எனக்காக வா நான் உனக்காக வா

Female : மலர் மீது பனி தூங்க

மரம் மீது கனி தூங்க

மலர் மீது பனி தூங்க

மரம் மீது கனி தூங்க

.


Male : மலை மீது முகில் தூங்க

மடி மீது நீ தூங்க

மலை மீது முகில் தூங்க

மடி மீது நீ தூங்க

.

மடி மீது நீ தூங்க வா வா வா

Female : நீராட நதியா இல்லை

Male : நிழல் தேட இடமா இல்லை

Female : பசியாற உணவா இல்லை

Male : பகிர்ந்துண்ண துணையா இல்லை


Both : எனக்காக வா நான் உனக்காக வா

என்னை காண வா

என்னில் உன்னை காண வா வா வா

எனக்காக வா நான் உனக்காக வா

.

..Female : வா  வா … வா  வா  வா …

எனக்காக  வா  நான்  உனக்காக  வா 

என்னை  காண  வா 

என்னில்  உன்னை  காண  வா  வா  வா 

எனக்காக  வா  நான்  உனக்காக  வா 

என்னை  காண  வா 

என்னில்  உன்னை  காண  வா  வா  வா .


Male : எனக்காக  வா  நான்  உனக்காக  வா 

என்னை  காண  வா 

என்னில்  உன்னை  காண  வா  வா  வா 

எனக்காக  வா  நான்  உனக்காக  வா 


Female : இளவேனில்  நிலவே  காய 

இரு  மீன்கள்  கண்ணில்  மேய 

இளவேனில்  நிலவே  காய 

இரு  மீன்கள்  கண்ணில்  மேய 

இலை  மேனி  தோளில்  சாய 

இதழோரம்  தேனும்  பாய 

இதழோரம்  தேனும்  பாய 



Female : எனக்காக  வா  நான்  உனக்காக  வா 

Male : தழுவாத  தாகம்    கண்டு 

தணியாத  தாகம்  கொண்டு 

 தழுவாத  தாகம்    கண்டு 

தணியாத  தாகம்  கொண்டு

.

தணல்  மீது  புழுவோ  என்று 

தவிக்கின்ற  உள்ளம்  ரெண்டு 

தவிக்கின்ற  உள்ளம்  ரெண்டு 


Male : எனக்காக  வா  நான்  உனக்காக  வா 

Female : மலர்  மீது  பனி  தூங்க 

மரம்  மீது  கனி  தூங்க 

மலர்  மீது  பனி  தூங்க 

மரம்  மீது  கனி  தூங்க 

.


Male : மலை  மீது  முகில்    தூங்க 

மடி  மீது  நீ  தூங்க 

மலை  மீது  முகில்    தூங்க 

மடி  மீது  நீ  தூங்க 

.

மடி  மீது  நீ  தூங்க  வா  வா  வா 

Female : நீராட  நதியா  இல்லை 

Male : நிழல்  தேட  இடமா  இல்லை

Female : பசியாற  உணவா  இல்லை 

Male : பகிர்ந்துண்ண  துணையா  இல்லை 


Both : எனக்காக  வா  நான்  உனக்காக  வா 

என்னை  காண  வா 

என்னில்  உன்னை  காண  வா  வா  வா 

எனக்காக  வா  நான்  உனக்காக  வா 



பானுமதி குரலும் ,ராஜா குரலும் 

தேனோடு பால் கலந்து நம்மை 

காதல் உலகத்திற்கே அழைத்து செல்கிறது  


என் காதல் இன்பம் இதுதானா

சிறைக்காவல் நிலைத்தானா

என் காதல் இன்பம் இதுதானா

சிறைக்காவல் நிலைத்தானா (பெண்)


என் காதல் இன்பம் இதுதானா

சிறைக்காவல் நிலைத்தானா ×2 (ஆண்)


காதலே இல்லேயே உலகிலை 

காதல் ஒன்றே தெய்வீகமே ×2

கானவோ நினைவோ

கானல் நிராகுமோ

கவலையின் நிலை மாறுமோ 

என் காதல் இன்பம் இதுதானா

சிறை காவல் நிலைதானா (பெண்)


வாழ்வினிலே ஒரு நாள் பொன்ணா நாலாய் வாய்ந்தாலே போதும் ஜிவிதமே என் ஜிவிதமே

கனவோ நினைவோ கானல் நிராகுமோ

கவலையில் நிலை மாறுமோ

(ஆண்)


என் காதல் இன்பம் இதுதானா 

சிறை காவல் நிலைதானா

×2 ஆண் பெண்

தொகுப்பு: ஆர்.ரமணி மலேசியா 🇲🇾

இசை: கே.வி.மகாதேவன்

பாடியவர்கள்: பானுமதி ஏ.எம்.ராஜா

திரைப்படம்: தாய்க்கு பின் தாரம்

வெளியான ஆண்டு 1956

தயாரிப்பு: தேவர் பிலிம்ஸின் முதல் படம்.

நடிகர்கள் : மக்கள் திலகம் எம்.ஜி.இராமசந்திரன் (எம்.ஜி..ஆர் )

மங்கையர் திலகம் : பானுமதி


சிரிக்கத் தெரிந்தால் போதும் - துயர்

நெருங்காது நம்மை ஒரு போதும்!


சிரிக்கத் தெரிந்தால் போதும் - துயர் 

நெருங்காது நம்மை ஒரு போதும்!


சிரிக்கத் தெரிந்தால் போதும்...


வனத்துக்கு அழகு?

பசுமை...!

வார்த்தைக்கு அழகு?

இனிமை...!

குளத்துக்கு அழகு?

தாமரை - உன் 

முகத்துக்கு அழகு 

புன்னகை...!


சிரிக்கத் தெரிந்தால் போதும்...


இரவும் பகலும் உண்டு - வாழ்வில்

இளமையும் முதுமையும் உண்டு!

உறவும் பகையும் உண்டு - எனும்

உண்மையை நெஞ்சில் கொண்டு!


சிரிக்கத் தெரிந்தால் போதும்...


உறவை வளர்ப்பது?

அன்பு...மன

நிறைவை தருவது?

பண்பு...

பொறுமையை அளிப்பது?

சிரிப்பு...இதைப்

புரிந்தவர் அடைவது?

களிப்பு...!


சிரிக்கத் தெரிந்தால் போதும்...


மனிதன் மாறுவதில்லை - அவன்

மாறிடில் மனிதனே இல்லை!

வந்திடும் அவனால் தொல்லை - நீ 

சிந்தித்துப் பார் என் சொல்லை!


சிரிக்கத் தெரிந்தால் போதும்...



@Created by CheenuTMSdasan@

ஆ: வா....ன் மீதிலே.ஏஏஏஏ....

@@@@

பெ: வா...ன் மீதிலேஏஏஏஏ.....

@@@@

ஆ: வா...ன் மீதிலே..ஏஏ

இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ

@Created by CheenuTMSdasan@

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பேயுதே

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பேயுதே

பெ: வண்ணம் சேர்க்கலாமதே

வீசும் வெண்ணிலாவிலே

வண்ணம் சேர்க்கலா..மதே

வீசும் வெண்ணிலாவிலே

வா...ன் மீதிலே..ஏஏ

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பேயுதேஏஏ...

Created & Uploaded first in Smule

with original BGM/beats by

@@@CheenuTMSdasan@@@

ஆ: சுகாதீபம் மேவும்

அனுராக கீதம்...ம்ம்ம்

ஸ்ருதியோடு பா...டும்

மதுவண்டு கேளா...ய்

பெ: சுகானந்த ஜீவிய..

கா....னம் இதேஏஏஏ

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பேயுதே

வண்ணம் சேர்க்கலாமதே

வீசும் வெண்ணிலாவிலே

வா...ன் மீதிலே..ஏஏ

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ

Created & Uploaded first in Smule

with original BGM by

@@@CheenuTMSdasan@@@

ஆ: வசந்தத்திலா...டும்

மலர் தென்றல் நீயே

மையல் கொண்டு நாடும்

தமிழ் தென்றல் நா..னே

பெ: நிஜந்தான் என் ஆருயிர்

நீ... வா....ழும் நா..ள்

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பேயுதே

வண்ணம் சேர்க்கலாமதே

வீசும் வெண்ணிலாவிலே

வா...ன் மீதிலே..ஏஏ

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ

Created & Uploaded first in Smule

with original BGM/beats by

@@@CheenuTMSdasan@@@

ஆ: மனம் ஒன்று சேர்ந்தே

உறவா...டும் போ...து

மது உண்ணும் வண்டு

தனக்கேது ஈடு..

பெ: இமைக்கின்ற போகமும்

ஆ...கா...து..ஊஊ

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பேயுதே

வண்ணம் சேர்க்கலா..மதே

வீசும் வெண்ணிலாவிலே

வா...ன் மீதிலே..ஏஏ

வா..ன் மீதிலே

இன்பத் தேன்மாரி பேயுதேஏஏஏ

@Created by CheenuTMSdasan@


.பட்டணம் பாத்த மாப்பிள்ளையை பாக்க வந்த கிளிப்பிள்ளை...

பட்டிக்காட்டைப் பாத்துப் பாத்து நினைப்பதென்ன மனசிலே?


பட்டிக்காட்டைப் பாத்துப் பாத்து நினைப்பதென்ன மனசிலே?

கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளை...!


கண்ணென்ன கண்ணென்ன கலங்குது?

பொண்ணென்ன பொண்ணென்ன மயங்குது?


என்னென்ன என்னென்ன நினைக்குது?

எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குது?


பட்டணம் பாத்த மாப்பிள்ளையை...


குங்குமத்தைச் சுமந்து கொண்டு குலுக்கி வரும் சிங்காரி!

குண்டு மல்லிப்பூவைக் கொண்டு குழைஞ்சி வரும் ஒய்யாரி!


கட்டி முகம் கொண்டவளே!

காதல் பேச வந்தவளே!

எட்டி எட்டி நின்னு நின்னு

தவிப்பதென்ன இருட்டிலே?


பட்டிக்காட்டைப் பாத்துப் பாத்து நினைப்பதென்ன மனசிலே?

கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளை...!


கண்ணென்ன கண்ணென்ன...


ஆத்தங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா?

அழகழகா ஆடை கட்டி

பழக வந்த பருவமா?


நேற்றிரவு வந்தவனா?

நிறைஞ்ச இன்பம் தந்தவனா?

அவனா இவன் எனவே

அசைவதென்ன விழியிலே?


அங்கும் இங்கும் பார்த்துப் பார்த்து நினைப்பதென்ன மனசிலே?

கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளை...!


கண்ணென்ன கண்ணென்ன...

j.

.மலை சாய்ந்து போனால்.., சிலையாகலாம்.., 

மரம் சாய்ந்து, போனால்.., விலையாகலாம்.., 

மலர் சாய்ந்து போனால்.., சரமாகலாம்..,  

இந்த, மனம் சாய்ந்து போனால்.., ம்.., என்ன செய்யலாம்..?,

 மலை சாய்ந்து போனால்.., சிலையாகலாம்.., 

மலை சாய்ந்து போனால்.., சிலையாகலாம்..,  

இந்த, மனம் சாய்ந்து போனால்.., என்ன செய்யலாம்..?, 

மலை சாய்ந்து போனால்.., சிலையாகலாம்..,

 இந்த, மனம் சாய்ந்து போனால்.., என்ன செய்யலாம்..?,

 மலை சாய்ந்து போனால்.., சிலையாகலாம்.., 

நடை மாறிப் போனால்.., கலையாகலாம்..,

 விடை மாறிப் போனால்.., சரியாகலாம்.., 

நடை மாறிப் போனால்..,  கலையாகலாம்.., 

விடை மாறிப் போனால்.., சரியாகலாம்.., 

கடல் மாறிப் போனால்..,  நிலம் ஆகலாம்.., 

கடல் மாறிப் போனால்..,  நிலம் ஆகலாம்..,   

காதல், தடம் மாறிப் போனால்.., என்ன செய்யலாம்..?, 

மலை சாய்ந்து போனால்.., சிலையாகலாம்..,

 இருண்டாலும் வானில்.., மீன் காணலாம்.., 

திரண்டாலும் பாலில்.., நிறங்காணலாம்..,

இருண்டாலும் வானில்.., மீன் காணலாம்.., 

திரண்டாலும் பாலில்.., நிறங்காணலாம்.., 

மருந்தாலும் தீரா.., நோய், தீரலாம்.., 

மருந்தாலும் தீரா.., நோய், தீரலாம்..,  

காதல், இழந்தாலே.., வாழ்வை.., என்ன செய்யலாம்..?,

 மலை சாய்ந்து போனால்.., சிலையாகலாம்..,  

இந்த, மனம் சாய்ந்து போனால்.., என்ன செய்யலாம்..?, 

மலை சாய்ந்து போனால்.., சிலையாகலாம்.., 

– movie:- Karthigai Dheepam (கார்த்திகை தீபம்)





ஆண்:- காதல்..!, யாத்திரைக்குப்..?, பிறிந்தா..!, வனமும்..?, கற்பகச்..!, சோலையும்..!!, யேனோ..?, வேல்..!, விழி..?, மாது..!, என்..?, அருகில்..!, இருந்தால்..?, வேரே..!, சொர்க்கமும்..?, யேனோ..??, பெண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, ஆண்:- வேல்..!, விழி..?, மாது..!, என்..?, அருகில்..!, இருந்தால்..?, வேரே..!, சொர்க்கமும்..?, யேனோ..??, காதல்..!, யாத்திரைக்குப்..?, பிறிந்தா..!, வனமும்..?, கற்பகச்..!, சோலையும்..!!, யேனோ..?, பெண்:- தீர்த்த..!, யாத்திரைக்கு..?, ராமெஸ்..!, வரமும்..??, திருக்கழுக்..!, குன்றமும்..!!, யேனோ..?, ஆருயிர்..!, பதியும்..?, அருகில்..!, இருந்தால்..?, வேரே..!, தெய்வமும்..!!, யேனோ..?, ஆண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, அஹா..!!!, பெண்:- ஆருயிர்..!, பதியும்..?, அருகில்..!, இருந்தால்..?, வேரே..!, தெய்வமும்..!!, யேனோ..?, தீர்த்த..!, யாத்திரைக்கு..?, ராமெஸ்..!, வரமும்..??, திருக்கழுக்..!, குன்றமும்..!!, யேனோ..?, ஆண்:- புன்னகை..!, வதனம்..?, பூர்ண..!, சந்தன்..!!, போல்..?, பகலில்..!, நிலவாய்க்..!!, காயவே..?, பெண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, ஆண்:- அஹஹஹா..!, பெண்:- அஹஹஹா..!, அஹா..!!, ஆண்:- புன்னகை..!, வதனம்..?, பூர்ண..!, சந்தன்..!!, போல்..?, பகலில்..!, நிலவாய்க்..!!, காயவே..?, உன்..!, எழில்..!!, மேவும்..?, பனி..!, மலர்ப்..!!, பார்வையில்..?, உலகம்..!, நீல..!!, கிரி..?, ஆகவே..??, பெண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, அஹா..!!, ஆண்:- உன்..!, எழில்..!!, மேவும்..?, பனி..!, மலர்ப்..!!, பார்வையில்..?, உலகம்..!, நீல..!!, கிரி..?, ஆகவே..??, காதல்..!, யாத்திரைக்குக்..?, கொடைக்..!, கானலும்..?, கஷ்மீர்..!, எல்லாம்..!!, யேனோ..?, பெண்:- தந்தை..!, தாயுடன்..?, தமையன்..!, பாசமும்..?, தங்கள்..!, அன்பினால்..!!, காணவே..?, ஆண்:- அஹஹஹா..!, அஹா..!!, பெண்:- அஹஹஹா..!, ஆண்:- ஆ..!, அஹஹஹா..!!, பெண்:- தந்தை..!, தாயுடன்..?, தமையன்..!, பாசமும்..?, தங்கள்..!, அன்பினால்..!!, காணவே..?, பசி..!, ஆதரவே..?, சதியின்..!, மோச்சமென..?, எனப்..!, பழைய..!!, சாஸ்திரம்..?, பேசவே..?, ஆண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, அஹா..?, பெண்:- பசி..!, ஆதரவே..?, சதியின்..!, மோச்சமென..?, எனப்..!, பழைய..!!, சாஸ்திரம்..?, பேசவே..?, தீர்த்த..!, யாத்திரைக்கு..?, சிவகைலாசமும்..??, ஸ்ரீவை..!, குண்டமும்..!!, யேனோ..?, இருவரும்:- உயிரும்..!, உடலும்..!!, போல்..?, சதி..!, பதி..!!, இருந்தால்..?, உலகமே..!, சொர்க்கம்..!!, ஆகாதா..?, காதல்..!, யாத்திரைக்குப்..?, பிறிந்தா..!, வனமும்..?, கற்பகச்..!, சோலையும்..!!, யே..னோ..?, - Kathal yaathiraikku brindavanamum karpagacholaiyum - movie:- Manithan maaravillai (மனிதன் மாறவில்லை)



. திருமகள்  தேடி  வந்தாள் 

இன்று  புதுமனை  குடி  புகுந்தாள் 

குலமகள்  குங்குமத்தில் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

 திருமகள்  தேடி  வந்தாள் 

இன்று  புதுமனை  குடி  புகுந்தாள் 

குலமகள்  குங்குமத்தில் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

 திருமகள்  தேடி  வந்தாள் .


Female : வட  திசை  காவல்  விசாலாட்சி 

இங்கு  தென்  திசை  காவல்  மீனாட்சி 

வட  திசை  காவல்  விசாலாட்சி 

இங்கு  தென்  திசை  காவல்  மீனாட்சி


மேல்  திசை  காவல்  காமாட்சி 

மேல்  திசை  காவல்  காமாட்சி 


எங்கள்  கீழ்திசை  வாசலில்  மனசாட்சி 

எங்கள்  கீழ்திசை  வாசலில்  மனசாட்சி 


திருமகள்  தேடி  வந்தாள்


Female : திருமலை  திருப்பதி  பால்  பழங்கள் 

உயர்  தென்  திரு  பழனியின்  தேன்  குடங்கள் 

திருமலை  திருப்பதி  பால்  பழங்கள் 

உயர்  தென்  திரு  பழனியின்  தேன்  குடங்கள்

இல்லத்தில்  என்றும்  நிறைந்திருக்க 

இல்லத்தில்  என்றும்  நிறைந்திருக்க 


எங்கள்  உள்ளத்தில்  புன்னகை  மலர்ந்திருக்க 

உள்ளத்தில்  புன்னகை  மலர்ந்திருக்க

திருமகள்  தேடி  வந்தாள்


Female : மங்கள  மங்கையர்  குங்குமமும் 

அவர்  மஞ்சளும்  தாலியும்  மனை அறமும்    

மங்கள  மங்கையர்  குங்குமமும் 

அவர்  மஞ்சளும்  தாலியும்  மனை அறமும்

பொங்கி  நலம்  பெற  அருள்  புரிவாள் 

பொங்கி  நலம்  பெற  அருள்  புரிவாள் 

எங்கள்  புது  மனை  வாழ்வில்  வளம்  தருவாள் 

எங்கள்  புது  மனை  வாழ்வில்  வளம்  தருவாள் 


திருமகள்  தேடி  வந்தாள் 

இன்று  புதுமனை  குடி  புகுந்தாள் 

குலமகள்  குங்குமத்தில் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

 திருமகள்  தேடி  வந்தாள் 



வா கலாப மயிலே வா கலாப மயிலே 

ஓடி நீ வா கலாப மயிலே 

ஓடி நீ வா கலாப மயிலே 

வந்தேன் கனியமுதம் தந்தேன்

 மகிழ்ந்திடவே வா வந்தேன் 

கனியமுதம் தந்தேன் 

மகிழ்ந்திடவே வா கலாப மயிலே 

ஓடி நீ வா கலாப மயிலே 

வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே 

வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே 

வண்ணத் தமிழ்க் கலையே 

துள்ளித் துள்ளி விளையாட வா 

வண்ணத் தமிழ்க் கலையே 

துள்ளித் துள்ளி விளையாட வா [


ஆலையில் கரும்பானேன் ஆழியில் துரும்பானேன்

காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேனே

விண்ணோடு விளையாடும் வளர் மதியே....

என் கண்ணோடு கனிந்தாடும் கலைநிதியே.....

எந்நாளும் மறவேனே எழில் ரதியே....

மின்னல் இடைக் கொடியே அன்னநடை அழகோடு வா

வாராயோ என்னை பாராயோ கனி தீராயோ

கண்ணே வாராயோ ஆரியமாலா

ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா




தேவியவள் கிர்பை வேண்டும்

இன்றே தரிசனம் பெறவேண்டும்

வேறென்ன பெறவேண்டும்

தேவியின் கிர்பை வேண்டும்

மாளிகை மேல் இருக்கும்

மாடப்புறாவைக் கண்டு

மனதார பேசவேண்டும்

வேறென்ன வேண்டும்





என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்தை தேடுவதோ ?

வண்ணம் கொண்ட தூரிகையே, எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே

(என்ன)


கோடி குயில் கூடி எந்தன் நெஞ்சில் கூவி

மௌனம் ஏனோ  என்று கேட்குதே

ராகம்  தொடும் நேரம், வானம் தொடும் மேகம்

என்னில் உந்தன் எண்ணம் மீடுதே

நெஞ்சுக்குள் காதல் சுழல்.. ஓஹ்..

மூசுக்குள் புல்லாங்குழல்

வெரும் காட்று இசையாக மாருகின்ற மாயங்களை

(என்ன)


அந்திப் பிரை வந்து மஞ்சள் வானில் நின்று

உன்னழகின் வண்ணம் சொல்லுதே

பூவின் மடி தூங்கி, தென்றல் மொழி வாங்கி

பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே

தீராத தேடல் ஒன்று... ஓ.

தேடட்டும்  நெஞ்சம் இன்று

சொல்லாமல் நில்லாமல் மனம் கொள்ளும்  இன்ப துன்பம் தன்னை

(என்ன)



வான் மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 

நான்  இன்று  கண்டுகொண்டேன்  ராமனை

வான்  மேகங்களே ..

வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 

நான்  இன்று  கண்டுகொண்டேன்  சீதையை 

வான்  மேகங்களே ..


பாலிலே  பழம்  விழுந்து  தேனிலே  நனைந்ததம்மா (2)

பூவிலே  மாலை  கட்டி  சூடுவேன்  கண்ணா 

கூ ...குக்குக்கூ ..

குயில்  பாடி  வாழ்த்தும்  நேரம்  கண்டேன்

வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 



தென்றலே  ஆசை  கொண்டு  தோகையை  கலந்ததம்மா  (2)

தேவதை  வண்ணம்  கொண்ட  பூவை  நீ  கண்ணே  

வா ... அம்மம்மா ...

நெஞ்சில்  தீபம்  ஏற்றும்   தேகம்  கண்டேன் 


வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 



பள்ளியில்  பாடம்  சொல்லி  கேட்க்க   நான்  ஆசை  கொண்டேன் 

பாவையின்  கோவில்  மணி  ஓசை   நீ  கண்ணே 

டான்  .டன் டன்னடன்...

சங்கின்  ஓசை  கேட்ட்கும்  நேரம்  என்றோ ..



வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 

நான்  இன்று  கண்டுகொண்டேன்  ராமனை

வான்  மேகங்களே ..




அந்தி வரும் நேரம்…வந்ததொரு ராகம்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்

அந்தி வரும் நேரம்

மந்திரங்கள் ஒலித்தது 

மங்கை உடல் சிலிர்த்தது

சங்கமத்தின் சுகம் நினைத்து

சிந்து கவி பிறந்தது 

சிந்தனைகள் பறந்தது

சந்தனத்து உடல் அணைத்து

இதழில் ஒரு ஓலை 

எழுதும் இந்த வேளை

இளமை என்னும் சோலை 

முழுதும் இன்ப லீலை ஹா

நீராடுது மாதளிர் தேகம் 

போராடுது காதலின் வேகம்

என்றென்றும் ஆனந்த யோகம்


அந்தி வரும் நேரம்…வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்


இன்பத்துக்கு முகவுரை 

என்றுமில்லை முடிவுரை

நீ இருக்க ஏது குறை

பாதம் முதல் தலை வரை 

பார்த்து நின்ற தலைவரை

பாட வந்தேன் நூறு முறை

அணைத்தால் தேவலோகம் 

அருகே வந்து சேரும்

நினைத்தால் இங்கு யாவும் 

இனிமை என்று கூறும்

ம்ம் ஆஹா இது மார்கழி மாதம் 

அம்மாடியோ முன்பனி வீசும்

சூடேற்றும் பூமுல்லை வாசம்


அந்தி வரும் நேரம்…வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்


.


மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

அடி கண்ணே… அழகு பெண்ணெ…

காதல் ராஜாங்க பரவை

தேடும் ஆனந்த உறவை

சொர்க்கம் என் கையிலே


இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

என் மன்னா… அழகு கண்ணா…

காதல் ராஜாங்க பரவை

தேடும் ஆனந்த உறவை

சொர்கம் என் கையிலே…

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


இந்த மங்கை இவள் இன்ப கங்கை

எந்தன் மன்னன் என்னை சேர்க்கும் கடல்

இந்தக்கடல் பல கங்கை நதி வந்து

சொந்தம் கொண்டாடும் இடம்

என் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்

ன..ன…ன…ன…

அடி என்னடி உனக்கிந்த அவசரம்

னன….னன….னன….னனன….

இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


தோட்டத்திலே பல பூக்கள் உண்டு

நீதானே என் சிகப்பு ரோஜா…

என்றும் என்றும் என்னை உன்னுடனே

நான் தந்தேன் என் ஆசை ராஜா

மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்…

னா..னா…னா…னா..

இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்…

னனனனனனனனா

இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா


ஏழை மனதை மாளிகையாக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளை பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்து பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா




ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

காதலிப்பவனோ அதில் பேர் எடுப்பவனோ

கண்ணிரண்டில் பெண் இனத்தை கைது செய்பவனோ

ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ

இல்லை ஆசை தீரும் போது நெஞ்சம் மாறுகின்றவனோ

அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ


சிரித்த முகத்தை வறுத்தி போக பிறந்து வைத்தானோ

அவன் தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ

சிரித்த முகத்தை வறுத்தி போக பிறந்து வைத்தானோ

அவன் தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ

மூக்கும் விழியும் பார்க்க பார்க்க மோகத்தை தருமோ

இல்லை முன்னழகை பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ

அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ


சரச கலா சாலையிலே பட்டம் பெற்றவனோ

அவன் சாகச கலை கூடத்திலே பாடம் கற்றவனோ

சரச கலா சாலையிலே பட்டம் பெற்றவனோ

அவன் சாகச கலை கூடத்திலே பாடம் கற்றவனோ

இளைய கண்ணி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ

இல்லை இன்னும் வேறு யாரையேனும் காதலிப்பவனோ

அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ



மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்

உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்


ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்

யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்

மணம் மணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்


மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்

மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்

குணம் குணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்

உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம் 


ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு வாடியது இன்று

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு வாடியது இன்று

கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு

வாடுவது கண்டு வாடியது வண்டு

கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு

வாடுவது கண்டு வாடியது வண்டு

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு வாடியது இன்று


கோடை மழை மேகம் கோபுரத்து தீபம்

கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்

கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்

என்னுரிமை என்றே நான் இருக்கும் போது

என்னுரிமை என்றே நான் இருக்கும் போது

தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு  வாடியது இன்று


கன்னியர்க்கு தென்றல் அன்னை முறை அன்றோ

அன்னை அவள் மெல்ல ஆடை தொடுவாளா

சொன்னபடி கேட்பேன் என்ன செய்ய வேண்டும்

கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்

கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு வாடியது இன்று

ராதா .. ராதா .. ராதா .. ராதா .. ராதா ..

ராஜா.. ராஜா.. ஓ ராஜா..

எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா

உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா


நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா

அது எட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா ஓ

இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா

அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா

எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா

உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா


 நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா

 அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா ஓ

 முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா

 அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது ராஜா ராஜா ஓ ராஜா

 எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா

 உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா




இன்பமான இரவிதுவே இதயம்

 ரெண்டும் மகிழ்வுறவே ஆ...ஆ...ஆ.. 

இன்பமான இரவிதுவே இதயம் 

ரெண்டும் மகிழ்வுறவே


"சிந்தை மயக்கும் வெண்ணிலா .. 

விந்தை மருந்தை தூவுதே... 

சிந்தை மயக்கும் வெண்ணிலா 

   பன்னீர்த்துளியை தூவுதே .."..  ( இன்பமான இரவிதுவே )


ஒருவர்பார்வை ஒருவர் மீது 

நறு மலர்   கணை வீசுதே ஆ ...ஆ ..

ஒருவர்பார்வை ஒருவர் மீது 

நறு மலர் மணம் வீசுதே  


மலர்கள் வீசும் மணத்தினாலே

விரகதாபம் கனியுதே ஆ ..ஆ  

மலர்கள் வீசும் மணத்தினாலே

விரகதாபம் தணியுதே  ஆ ..ஆ  


.

"மாங்குயில்கள் காதல் கீதம்

 மனதில் உணர்வைத்தூண்டுதே ..

"மாங்குயில்கள் காதல் கீதம்..


மனதையே தாலாட்டுதே 


இனிமையான நினைவு அலையில் 

இதயம் விரைந்து சொல்லுதே ..ஆ ...ஆ ...


இனிமையான நினைவு அலையில் 

இதயம் மிதந்து  சொல்லுதே ..ஆ ...ஆ ...


இன்பமான இரவிதுவே இதயம்

 ரெண்டும் மகிழ்வுறவே ஆ...ஆ...ஆ.. 

இன்பமான இரவிதுவே இதயம் 

ரெண்டும் மகிழ்வுறவே


.

.பொன் மேனி தழுவாமல் 

பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா 

கண்ணோடு கண் சேர 

உன்னோடு நான் சேர தூது வேண்டுமா 

.

பொன் மேனி தழுவாமலே 

.

இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமா 

உறவென்பதே உன் நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமா 

நீ சொல்வதை நான் சொல்வதா இது நீதியாகுமா 

தாளாத பெண்மை ஏங்கும் போது மௌனமாகுமா 

.

பொன் மேனி தழுவாமலே 

.

மழை மேகமே என் தீபமே என் காதல் தெய்வமே 

மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே 

நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவா 

நாமொன்று சேர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா 

.

பொன் மேனி தழுவாமலே




(1) ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 

(2) உன் கையில் என்னைக் கொடுத்தேன்

(3) நீதானே புன்னகை மன்னன் 

உன் ராணி நானே

பண்பாடும் பாடகன் நீயே

உன் ராகம் நானே


(4)சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்

உனைப் பார்த்தால் தானே உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள் தானே மலர்கின்றது

பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது

பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு


(5)குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா

கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா

நீயே அணைக்க வா தீயை அணைக்க வா

நீ பார்க்கும் போது பனியாகிறேன்

உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்

எது வந்த போதும் இந்த அன்பு போதும்





ஏடி பூங்கொடி...

ஏனிந்தப் பார்வை...

கோடி கோடியோ...

நீ கொண்ட ஆசை...

தேடி வந்த தெய்வம் யாரடி?.



ஆடாத  தோகை , இசை  பாடாத  தேனி 

சுவை  தேன்  இல்லாத  மலர் ,

பூமி  எங்கும்  இல்லையே 

அடி  கண்னே , கதை  என்ன 


ஏடி பூங்கொடி...

ஏனிந்தப் பார்வை...

கோடி கோடியோ...

நீ கொண்ட ஆசை...

தேடி வந்த தெய்வம் யாரடி?.



ஓர  கண்ணில்  ஒரு  ஜாடை  செய்வதொரு  அழகோ 

நீல  கூந்தலுக்குள்  மெல்ல  பார்ப்பதொரு  நிலவோ 

காளிதாசன்  உன்னை  காண  வேண்டும் 

அடி  கண்னே , கதை  என்ன 



ஏடி பூங்கொடி...

ஏனிந்தப் பார்வை...

கோடி கோடியோ...

நீ கொண்ட ஆசை...

தேடி வந்த தெய்வம் யாரடி?.


யாரோடு  யாரோ  மலர் 

 யார்  சூடுவாரோ 

அது  சொர்கம்  என்ற  இடம்  

இச்சை  இப்பதென்னவோ 

அடி  கண்னே , கதை  என்ன 


ஏடி பூங்கொடி...

ஏனிந்தப் பார்வை...

கோடி கோடியோ...

நீ கொண்ட ஆசை...

தேடி வந்த தெய்வம் யாரடி?.



வாழ நினைத்தால் வாழலாம் 

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாக

ஆசை இருந்தால் நீந்தி வா


வாழ நினைத்தால் வாழலாம் 

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாக

ஆசை இருந்தால் நீந்தி வா


பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்


வாழ நினைத்தால் வாழலாம் 

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாக

ஆசை இருந்தால் நீந்தி வா


கண்ணில் தெரியும் வண்ணப் பறவை

கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும் காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம்


வாழச் சொன்னால் வாழ்கிறேன் 

மனமா இல்லை வாழ்வினில்

ஆழக் கடலில் தோணி போலே 

அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்


ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி


துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி


துடித்து நிற்கும் இளமை சாட்சி


வாழும் காலம் முழுதும்

ஒருவராக வாழலாம்


வாழ நினைப்போம் வாழுவோம் 

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில் தோணி போலே 

காலம் முழுதும் நீந்துவோம்

வாழ நினைப்போம் வாழுவோம் 

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில் தோணி போலே 

காலம் முழுதும் நீந்துவோம்






ஆஹா ஹாஹ ஹாஆஆ


ஓஹோ ஹோஹ ஹோஓஓ

ஆஹா ஹாஆ

ஓஹோ ஹோஓ

ம்ஹு ஹும் ம்ம்ம்


காதல் என்னும் ஆற்றினிலே


கன்னியராம் ஓடத்திலே

காலமெல்லாம் பயணம் போகும்

உலகம் அன்றோ

அம்மோய்

காத்திருந்தால் உங்களுக்கும்

புரியும் அன்றோ

காதல் என்னும் ஆற்றினிலே

கன்னியராம் ஓடத்திலே

காலமெல்லாம் பயணம் போகும்

உலகம் அன்றோ

அம்மாஆஆ காத்திருந்தால் ( குழுவுடன் )

உங்களுக்கும் புரியும் அன்றோ (குழுவுடன்)



காதல் எனும் கலையினிலே


கை தேர்ந்த காளையரே

கண்ணடித்து பாடுவதால் காதல் வராது

அய்யா காதல் வராது ( குழு )

பண்புடனே வரும் அன்பினிலே தான்

காதல் உண்டாகும்

பண்புடனே வரும் அன்பினிலே தான்

காதல் உண்டாகும்

அந்த பாடத்தை நீங்கள்

பள்ளியிலே தான் படிப்பது நன்றாகும் (குழு)



தாவணியோடு பாவாடை


தலையில் நிறைந்த பூவாடை

பார்த்ததும் படிப்பு வரவில்லை

பள்ளிக்கு செல்ல மனமில்லை

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶


வட்டமிட்டால் கை சர்ச்சை வரும்


வாடை பிடித்தால் வம்பு வரும்

கட்டம் போட்ட

சட்டையைப் போட்டு

கம்பியை எண்ணும் காலம் வரும் (குழு)

காதல் எனும் கலையினிலே

கை தேர்ந்த காளையரே

கண்ணடித்து பாடுவதால்

காதல் வராது

பண்புடனே வரும் ( குழு )

அன்பினிலே தான் ( குழு )

காதல் உண்டாகும் ( குழு )


பறக்குது பறக்குது பின்னாலே


பச்சைப் புடவை தன்னாலே

இழுக்குது எங்களை ஓரத்திலே

ஏறி வரட்டுமா ஓடத்திலே

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶


ஓடத்தில் ஏறும் நேரத்திலே


உதையும் கிடைக்கும் கன்னத்திலே

உடைந்தது பற்கள் முப்பது என்று

காலையிலே வரும் பேப்பரிலே ( குழு )

காதல் என்னும் ஆற்றினிலே

கன்னியராம் ஓடத்திலே

காலமெல்லாம் பயணம் போகும்

உலகம் அன்றோ

அம்மாஆஆ காத்திருந்தால் (குழுவுடன்)

உங்களுக்கும் புரியும் அன்றோ (குழுவுடன்

படம் : கைராசி

இசை : ஆர் . கோவர்தனம்

கவிஞர் : கண்ணதாசன்

பாடகி : ப. சுசீலா

பாடகர் : ரி.எம். சௌந்தரராஜன்

நாயகி : சரோஜாதேவி

நாயகன் : ஜெமினி கணேசன்



1… நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

நான் கவிஞன் என்றானதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

2… நான் கவிஞன் என்றானதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

……………………~~~~~~~~……………………………

>>. பாடல் … நான் பாடிய முதல் பாட்டு <<


>> படம் … ஐந்து லட்சம் (1969) <<

>> இசை … S.M. சுப்பையா நாயுடு

>> கவிதை வரிகள் … கவிஞர் வாலி <<

>> பாடகர் … T.M. சௌந்தரராஜன் <<

>> நடிப்பு … ஜெமினி – சரோஜாதேவி <<

—==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

1… கள்ளில் உண்டாகும் போதை


இவள் சொல்லில் உண்டாவதேனோ

2… கள்ளில் உண்டாகும் போதை

இவள் சொல்லில் உண்டாவதேனோ

தொட்டால் உண்டாகும் இன்பம்

கண்கள் பட்டால் உண்டாவதேனோ

1… தொட்டால் உண்டாகும் இன்பம்

கண்கள் பட்டால் உண்டாவதேனோ

இவள் காலடி நிழல்படும் நேரம்

மலர் போலே முள்ளும் மாறும்

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻


🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

2… எதிரில் நின்றாடும் போது


இளம் மனதை பந்தாடும் மா,,,து


1… எதிரில் நின்றாடும் போது


இளம் மனதை பந்தாடும் மா,,,து

அருகில் வந்தாட வே,,,ண்டும்

அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்

2… வண்ண ஆடைகள் மூடிய தேகம்

அதை கொஞ்சும் இளமை வேகம்

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு


1… கோயில் கொள்ளாத சிலையோ


இளம் கிளிகள் கொய்யாத கனியோ

2… கோயில் கொள்ளாத சிலையோ

இளம் கிளிகள் கொய்யாத கனியோ

ஏட்டில் இல்லாத கவியோ

இவள் எழுத்தில் வராத பொருளோ

1…ஏட்டில் இல்லாத கவியோ

இவள் எழுத்தில் வராத பொருளோ

மடல் வாழையைப் போல் இவள் மேனி

நகை சிந்தும் அழகு ராணி

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

1&2… நான் கவிஞன் என்றானதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

💕💕 மீண்டும் சந்திப்போம் 💕💕


புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..

புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு

புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்


அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்

அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்

ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்

ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்

ஒத்திகையில் தூங்கிவிட்டாள் ஏன் ஏன் தெரியவில்லை

நித்திரையில் யாரை கண்டாள் அது நான் தான் எவருமில்லை

புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்


மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை

மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை

முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லை

வந்த இடம் நல்ல இடம் வந்தால் தெரிந்துவிடும்

அந்த சுகம் என்னவென்று வாழ்ந்தால் புரிந்துவிடும்

புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..

புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு

புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்


Chorus : 

கலை  வாழ்க  மலர்  வாழ்க 

கலைமகளின்  திருவாழ்க 

புலவர்  திருநாவிற்  பொருந்தும் 

தமிழ்  வாழ்க 

கன்னி  தமிழோடு  கலந்த 

நற்கவி  வாழ்க 

அன்னை  கலைவாணி 

வண்ண  பெயர்  வாழ்க  வாழ்கவே 


கோமாதா  எங்கள்  குலமாதா 

குலமாதர்  நலம்  காக்கும்  குணமாதா 

ஆஆஆ …..ஆஅ …..ஆஆ ……ஆஆஆ ……

கோமாதா  எங்கள்  குலமாதா 

கோமாதா  எங்கள்  குலமாதா 


குலமாதர்  நலம்  காக்கும்  குணமாதா 

புவி  வாழ்வில்  அருள்  பொங்கும்  திருமாதா 

வண்ண  கோமாதா ….} (2)


கோமாதா

கோமாதா

எங்கள்  குலமாதா

குலமாதா

 பாலூட்டும்  அன்பிலே  அன்னை  நீயே 

பழகும்  உறவிலேயே  பிள்ளை  நீயே 

பாலூட்டும்  அன்பிலே  அன்னை  நீயே 

பழகும்  உறவிலேயே  பிள்ளை  நீயே 

கருணை  மனதிலே  கங்கை  நீயே 

கருணை  மனதிலே  கங்கை  நீயே 

கல்லார்க்கும்  கற்றவர்க்கும்  தெய்வம்  நீயே

கல்லார்க்கும்  கற்றவர்க்கும்  தெய்வம்  நீயே ….

கோமாதா  எங்கள்  குலமாதா 

கோமாதா  எங்கள்  குலமாதா 

குலமாதர்  நலம்  காக்கும்  குணமாதா 

புவி  வாழ்வில்  அருள்  பொங்கும்  திருமாதா 

வண்ண  கோமாதா ….} (2)


கோமாதா

கோமாதா

எங்கள்  குலமாதா

குலமாதா

இணங்காதோர்  மனம்  கூட  இணங்கும் 

நீ  எதிர்  வந்தால்  எதிர்  காலம்  துலங்கும் 

இணங்காதோர்  மனம்  கூட  இணங்கும் 

நீ  எதிர்  வந்தால்  எதிர்  காலம்  துலங்கும்

வணங்காதார் ….ஆஆ 

வணங்காதோர்  சிரம்  உன்னை  வணங்கும் 

வணங்காதோர்  சிரம்  உன்னை  வணங்கும் 

உன்னை  வலம்  வந்தால்  நலமெலாம்  விளங்கும் 

வண்ண  கோமாதா …ஆஆ ….


கோமாதா  எங்கள்  குலமாதா 

கோமாதா  எங்கள்  குலமாதா 

குலமாதர்  நலம்  காக்கும்  குணமாதா 

புவி  வாழ்வில்  அருள்  பொங்கும்  திருமாதா 

வண்ண  கோமாதா ….} (2)

Female : கோமாதா 

Chorus : கோமாதா 

Female : எங்கள்  குலமாதா 

Chorus : குளமாதா 


Chorus : நலம்  நீயே 

Female : பலம்  நீயே 

Chorus : நதி  நீயே 

Female : கடல்  நீயே 


Female : அருள்  நீயே 

Chorus : அருள்  நீயே 

Female : பொருள்  நீயே 

Chorus : பொருள்  நீயே 


Female : ஒளி  நீயே 

Chorus : ஒளி  நீயே 

Female : உயிர்  நீயே 

Chorus : உயிர்  நீயே 


Female : உலகம்  யாவும்  கருணையோடு 

பெருகி  வாழ  அருள்வாயே 


what a lyrics and what a beautiful presentation of the song by TMS. Really Excellent.Evergreen song.


ஆஆஆ..ஆ.., ஆ..ஆ..ஆ.., ஆ.., ஆ.., ஆ.., ம்ம்ம்.., ம்..ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்..ம்.., 

சின்ன..!, அரும்பு..?, மலரும்..!, சிரிப்பைச்.., சிந்தி..!, வளரும்..?, கண்கள்..!, அந்தக்.., காட்சி..?, கண்டு..!, களிக்கும்.., நாள்..!, வரும்..?, நா..ன்..!, களிக்கும்..?, நாள்.., வரும்..?, 

சின்ன..!, அரும்பு..?, மலரும்..!, சிரிப்பைச்.., சிந்தி..!, வளரும்..?, கண்கள்..!, அந்தக்.., காட்சி..?, கண்டு..!, களிக்கும்.., நாள்..!, வரும்..?, நா..ன்..!, களிக்கும்..?, நாள்.., வரும்..?, 

மண்ணில்..!, உலவும்.., நிலவே..?, என்..!, வயிற்றில்..!, உதித்த.., கனியே..?, 

மண்ணில்..!, உலவும்.., நில..வே..?, என்..!, வயிற்றில்..!, உதித்த.., கனியே..?, 

வாழ்வு..!, உன்னால்.., செழித்தே..?, மனம்..!, மகிழும்.., நாள்.., வரும்..?, நான்..!, மகிழும்.., நாள்.., வரும்..?, 

சின்ன..!, அரும்பு..?, மலரும்..!, சிரிப்பைச்.., சிந்தி..!, வளரும்..?, கண்கள்..!, அந்தக்.., காட்சி..?, கண்டு..!, களிக்கும்.., நாள்..!, வரும்..?, நா..ன்..!, களிக்கும்..?, நாள்.., வரும்..?, ஆஆஆ..ஆ.., ஆ..ஆ..ஆ.., ஆ..

,ஆ.., ஆ.., உனது..!, மாமன்.., வருவார்..?, அணைத்து..!, இன்பம்.., பெறுவார்..?, 

ஆஆஆ..ஆ.., ஆ..ஆ..ஆ.., ஆ.., ஆ.., ஆ.., ஓஓஓ..ஓ..ஓ.., 

உனது..!, மாமன்.., வருவார்..?, அணைத்து..!, இன்பம்.., பெறுவார்..?, உரிமை..!, எல்லாம்.., தருவார்..?, ஆஆஆ..ஆ.., ஆ..ஆ..ஆ.., ஆ.., ஆ.., 

ஆ..ர்.., அந்த..!, அரிய.., நாள்.., வரும்..?, சுகம்..!, பெருகும்..?, நாள்.., வரும்..?, 

சின்ன..!, அரும்பு..?, மலரும்..!, சிரிப்பைச்.., சிந்தி..!, வளரும்..?, கண்கள்..!, அந்தக்.., காட்சி..?, கண்டு..!, களிக்கும்.., நாள்..!, வரும்..?, நா..ன்..!, களிக்கும்..?, நாள்.., வரும்..?, 

ஏழை.., கண்ட..!, தனமே..?, மனம்..!, இளகச்.., செய்யும்..!, அழகே..?, ஏழை.., கண்ட..!, தனமே..?, மனம்..!, இளகச்.., செய்யும்..!, அழகே..?, வாழைக்..!, குருத்து..!, போலே..?, நீ..!, வளரும்..?, நாள்.., வரும்..?, குலம்..!, தழைக்கும்..?, நாள்..!, வரும்..?, 

சின்ன..!, அரும்பு..?, மலரும்..!, சிரிப்பைச்.., சிந்தி..!, வளரும்..?, கண்கள்..!, அந்தக்.., காட்சி..?, கண்டு..!, களிக்கும்.., நாள்..!, வரும்..?, நா..ன்..!, களிக்கும்..?, நாள்.., வரும்..?, – Chinna arumbu malrum siripay sinthi valarum – movie:-  Pangaligal (பங்காளிகள்


.ஆண்:- காதல்..!, யாத்திரைக்குப்..?, பிறிந்தா..!, வனமும்..?, கற்பகச்..!, சோலையும்..!!, யேனோ..?, வேல்..!, விழி..?, மாது..!, என்..?, அருகில்..!, இருந்தால்..?, வேரே..!, சொர்க்கமும்..?, யேனோ..??, பெண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, ஆண்:- வேல்..!, விழி..?, மாது..!, என்..?, அருகில்..!, இருந்தால்..?, வேரே..!, சொர்க்கமும்..?, யேனோ..??, காதல்..!, யாத்திரைக்குப்..?, பிறிந்தா..!, வனமும்..?, கற்பகச்..!, சோலையும்..!!, யேனோ..?, பெண்:- தீர்த்த..!, யாத்திரைக்கு..?, ராமெஸ்..!, வரமும்..??, திருக்கழுக்..!, குன்றமும்..!!, யேனோ..?, ஆருயிர்..!, பதியும்..?, அருகில்..!, இருந்தால்..?, வேரே..!, தெய்வமும்..!!, யேனோ..?, ஆண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, அஹா..!!!, பெண்:- ஆருயிர்..!, பதியும்..?, அருகில்..!, இருந்தால்..?, வேரே..!, தெய்வமும்..!!, யேனோ..?, தீர்த்த..!, யாத்திரைக்கு..?, ராமெஸ்..!, வரமும்..??, திருக்கழுக்..!, குன்றமும்..!!, யேனோ..?, ஆண்:- புன்னகை..!, வதனம்..?, பூர்ண..!, சந்தன்..!!, போல்..?, பகலில்..!, நிலவாய்க்..!!, காயவே..?, பெண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, ஆண்:- அஹஹஹா..!, பெண்:- அஹஹஹா..!, அஹா..!!, ஆண்:- புன்னகை..!, வதனம்..?, பூர்ண..!, சந்தன்..!!, போல்..?, பகலில்..!, நிலவாய்க்..!!, காயவே..?, உன்..!, எழில்..!!, மேவும்..?, பனி..!, மலர்ப்..!!, பார்வையில்..?, உலகம்..!, நீல..!!, கிரி..?, ஆகவே..??, பெண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, அஹா..!!, ஆண்:- உன்..!, எழில்..!!, மேவும்..?, பனி..!, மலர்ப்..!!, பார்வையில்..?, உலகம்..!, நீல..!!, கிரி..?, ஆகவே..??, காதல்..!, யாத்திரைக்குக்..?, கொடைக்..!, கானலும்..?, கஷ்மீர்..!, எல்லாம்..!!, யேனோ..?, பெண்:- தந்தை..!, தாயுடன்..?, தமையன்..!, பாசமும்..?, தங்கள்..!, அன்பினால்..!!, காணவே..?, ஆண்:- அஹஹஹா..!, அஹா..!!, பெண்:- அஹஹஹா..!, ஆண்:- ஆ..!, அஹஹஹா..!!, பெண்:- தந்தை..!, தாயுடன்..?, தமையன்..!, பாசமும்..?, தங்கள்..!, அன்பினால்..!!, காணவே..?, பசி..!, ஆதரவே..?, சதியின்..!, மோச்சமென..?, எனப்..!, பழைய..!!, சாஸ்திரம்..?, பேசவே..?, ஆண்:- அஹஹஹா..!, அஹஹஹா..!!, அஹா..?, பெண்:- பசி..!, ஆதரவே..?, சதியின்..!, மோச்சமென..?, எனப்..!, பழைய..!!, சாஸ்திரம்..?, பேசவே..?, தீர்த்த..!, யாத்திரைக்கு..?, சிவகைலாசமும்..??, ஸ்ரீவை..!, குண்டமும்..!!, யேனோ..?, இருவரும்:- உயிரும்..!, உடலும்..!!, போல்..?, சதி..!, பதி..!!, இருந்தால்..?, உலகமே..!, சொர்க்கம்..!!, ஆகாதா..?, காதல்..!, யாத்திரைக்குப்..?, பிறிந்தா..!, வனமும்..?, கற்பகச்..!, சோலையும்..!!, யே..னோ..?, - Kathal yaathiraikku brindavanamum karpagacholaiyum - movie:- Manithan maaravillai (மனிதன் மாறவில்லை)



. திருமகள்  தேடி  வந்தாள் 

இன்று  புதுமனை  குடி  புகுந்தாள் 

குலமகள்  குங்குமத்தில் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

 திருமகள்  தேடி  வந்தாள் 

இன்று  புதுமனை  குடி  புகுந்தாள் 

குலமகள்  குங்குமத்தில் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

 திருமகள்  தேடி  வந்தாள் .


Female : வட  திசை  காவல்  விசாலாட்சி 

இங்கு  தென்  திசை  காவல்  மீனாட்சி 

வட  திசை  காவல்  விசாலாட்சி 

இங்கு  தென்  திசை  காவல்  மீனாட்சி


மேல்  திசை  காவல்  காமாட்சி 

மேல்  திசை  காவல்  காமாட்சி 


எங்கள்  கீழ்திசை  வாசலில்  மனசாட்சி 

எங்கள்  கீழ்திசை  வாசலில்  மனசாட்சி 


திருமகள்  தேடி  வந்தாள்


Female : திருமலை  திருப்பதி  பால்  பழங்கள் 

உயர்  தென்  திரு  பழனியின்  தேன்  குடங்கள் 

திருமலை  திருப்பதி  பால்  பழங்கள் 

உயர்  தென்  திரு  பழனியின்  தேன்  குடங்கள்

இல்லத்தில்  என்றும்  நிறைந்திருக்க 

இல்லத்தில்  என்றும்  நிறைந்திருக்க 


எங்கள்  உள்ளத்தில்  புன்னகை  மலர்ந்திருக்க 

உள்ளத்தில்  புன்னகை  மலர்ந்திருக்க

திருமகள்  தேடி  வந்தாள்


Female : மங்கள  மங்கையர்  குங்குமமும் 

அவர்  மஞ்சளும்  தாலியும்  மனை அறமும்    

மங்கள  மங்கையர்  குங்குமமும் 

அவர்  மஞ்சளும்  தாலியும்  மனை அறமும்

பொங்கி  நலம்  பெற  அருள்  புரிவாள் 

பொங்கி  நலம்  பெற  அருள்  புரிவாள் 

எங்கள்  புது  மனை  வாழ்வில்  வளம்  தருவாள் 

எங்கள்  புது  மனை  வாழ்வில்  வளம்  தருவாள் 


திருமகள்  தேடி  வந்தாள் 

இன்று  புதுமனை  குடி  புகுந்தாள் 

குலமகள்  குங்குமத்தில் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

தேவி  கோவில்   கொண்டாட  வந்தாள் 

 திருமகள்  தேடி  வந்தாள் 



வா கலாப மயிலே வா கலாப மயிலே 

ஓடி நீ வா கலாப மயிலே 

ஓடி நீ வா கலாப மயிலே 

வந்தேன் கனியமுதம் தந்தேன்

 மகிழ்ந்திடவே வா வந்தேன் 

கனியமுதம் தந்தேன் 

மகிழ்ந்திடவே வா கலாப மயிலே 

ஓடி நீ வா கலாப மயிலே 

வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே 

வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே 

வண்ணத் தமிழ்க் கலையே 

துள்ளித் துள்ளி விளையாட வா 

வண்ணத் தமிழ்க் கலையே 

துள்ளித் துள்ளி விளையாட வா [


ஆலையில் கரும்பானேன் ஆழியில் துரும்பானேன்

காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேனே

விண்ணோடு விளையாடும் வளர் மதியே....

என் கண்ணோடு கனிந்தாடும் கலைநிதியே.....

எந்நாளும் மறவேனே எழில் ரதியே....

மின்னல் இடைக் கொடியே அன்னநடை அழகோடு வா

வாராயோ என்னை பாராயோ கனி தீராயோ

கண்ணே வாராயோ ஆரியமாலா

ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா




தேவியவள் கிர்பை வேண்டும்

இன்றே தரிசனம் பெறவேண்டும்

வேறென்ன பெறவேண்டும்

தேவியின் கிர்பை வேண்டும்

மாளிகை மேல் இருக்கும்

மாடப்புறாவைக் கண்டு

மனதார பேசவேண்டும்

வேறென்ன வேண்டும்





என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்தை தேடுவதோ ?

வண்ணம் கொண்ட தூரிகையே, எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே

(என்ன)


கோடி குயில் கூடி எந்தன் நெஞ்சில் கூவி

மௌனம் ஏனோ  என்று கேட்குதே

ராகம்  தொடும் நேரம், வானம் தொடும் மேகம்

என்னில் உந்தன் எண்ணம் மீடுதே

நெஞ்சுக்குள் காதல் சுழல்.. ஓஹ்..

மூசுக்குள் புல்லாங்குழல்

வெரும் காட்று இசையாக மாருகின்ற மாயங்களை

(என்ன)


அந்திப் பிரை வந்து மஞ்சள் வானில் நின்று

உன்னழகின் வண்ணம் சொல்லுதே

பூவின் மடி தூங்கி, தென்றல் மொழி வாங்கி

பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே

தீராத தேடல் ஒன்று... ஓ.

தேடட்டும்  நெஞ்சம் இன்று

சொல்லாமல் நில்லாமல் மனம் கொள்ளும்  இன்ப துன்பம் தன்னை

(என்ன)



வான் மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 

நான்  இன்று  கண்டுகொண்டேன்  ராமனை

வான்  மேகங்களே ..

வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 

நான்  இன்று  கண்டுகொண்டேன்  சீதையை 

வான்  மேகங்களே ..


பாலிலே  பழம்  விழுந்து  தேனிலே  நனைந்ததம்மா (2)

பூவிலே  மாலை  கட்டி  சூடுவேன்  கண்ணா 

கூ ...குக்குக்கூ ..

குயில்  பாடி  வாழ்த்தும்  நேரம்  கண்டேன்

வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 



தென்றலே  ஆசை  கொண்டு  தோகையை  கலந்ததம்மா  (2)

தேவதை  வண்ணம்  கொண்ட  பூவை  நீ  கண்ணே  

வா ... அம்மம்மா ...

நெஞ்சில்  தீபம்  ஏற்றும்   தேகம்  கண்டேன் 


வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 



பள்ளியில்  பாடம்  சொல்லி  கேட்க்க   நான்  ஆசை  கொண்டேன் 

பாவையின்  கோவில்  மணி  ஓசை   நீ  கண்ணே 

டான்  .டன் டன்னடன்...

சங்கின்  ஓசை  கேட்ட்கும்  நேரம்  என்றோ ..



வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 

நான்  இன்று  கண்டுகொண்டேன்  ராமனை

வான்  மேகங்களே ..




அந்தி வரும் நேரம்…வந்ததொரு ராகம்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்

அந்தி வரும் நேரம்

மந்திரங்கள் ஒலித்தது 

மங்கை உடல் சிலிர்த்தது

சங்கமத்தின் சுகம் நினைத்து

சிந்து கவி பிறந்தது 

சிந்தனைகள் பறந்தது

சந்தனத்து உடல் அணைத்து

இதழில் ஒரு ஓலை 

எழுதும் இந்த வேளை

இளமை என்னும் சோலை 

முழுதும் இன்ப லீலை ஹா

நீராடுது மாதளிர் தேகம் 

போராடுது காதலின் வேகம்

என்றென்றும் ஆனந்த யோகம்


அந்தி வரும் நேரம்…வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்


இன்பத்துக்கு முகவுரை 

என்றுமில்லை முடிவுரை

நீ இருக்க ஏது குறை

பாதம் முதல் தலை வரை 

பார்த்து நின்ற தலைவரை

பாட வந்தேன் நூறு முறை

அணைத்தால் தேவலோகம் 

அருகே வந்து சேரும்

நினைத்தால் இங்கு யாவும் 

இனிமை என்று கூறும்

ம்ம் ஆஹா இது மார்கழி மாதம் 

அம்மாடியோ முன்பனி வீசும்

சூடேற்றும் பூமுல்லை வாசம்


அந்தி வரும் நேரம்…வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்

ஏதேதோ மோகம்…இனி தீராதோ தாகம்


.


மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

அடி கண்ணே… அழகு பெண்ணெ…

காதல் ராஜாங்க பரவை

தேடும் ஆனந்த உறவை

சொர்க்கம் என் கையிலே


இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

என் மன்னா… அழகு கண்ணா…

காதல் ராஜாங்க பரவை

தேடும் ஆனந்த உறவை

சொர்கம் என் கையிலே…

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


இந்த மங்கை இவள் இன்ப கங்கை

எந்தன் மன்னன் என்னை சேர்க்கும் கடல்

இந்தக்கடல் பல கங்கை நதி வந்து

சொந்தம் கொண்டாடும் இடம்

என் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்

ன..ன…ன…ன…

அடி என்னடி உனக்கிந்த அவசரம்

னன….னன….னன….னனன….

இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


தோட்டத்திலே பல பூக்கள் உண்டு

நீதானே என் சிகப்பு ரோஜா…

என்றும் என்றும் என்னை உன்னுடனே

நான் தந்தேன் என் ஆசை ராஜா

மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்…

னா..னா…னா…னா..

இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்…

னனனனனனனனா

இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா


ஏழை மனதை மாளிகையாக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளை பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்து பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா




ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

காதலிப்பவனோ அதில் பேர் எடுப்பவனோ

கண்ணிரண்டில் பெண் இனத்தை கைது செய்பவனோ

ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ

இல்லை ஆசை தீரும் போது நெஞ்சம் மாறுகின்றவனோ

அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ


சிரித்த முகத்தை வறுத்தி போக பிறந்து வைத்தானோ

அவன் தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ

சிரித்த முகத்தை வறுத்தி போக பிறந்து வைத்தானோ

அவன் தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ

மூக்கும் விழியும் பார்க்க பார்க்க மோகத்தை தருமோ

இல்லை முன்னழகை பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ

அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ


சரச கலா சாலையிலே பட்டம் பெற்றவனோ

அவன் சாகச கலை கூடத்திலே பாடம் கற்றவனோ

சரச கலா சாலையிலே பட்டம் பெற்றவனோ

அவன் சாகச கலை கூடத்திலே பாடம் கற்றவனோ

இளைய கண்ணி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ

இல்லை இன்னும் வேறு யாரையேனும் காதலிப்பவனோ

அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ



மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்

உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்


ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்

யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்

மணம் மணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்


மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்

மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்

குணம் குணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்

உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம் 


ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு வாடியது இன்று

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு வாடியது இன்று

கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு

வாடுவது கண்டு வாடியது வண்டு

கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு

வாடுவது கண்டு வாடியது வண்டு

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு வாடியது இன்று


கோடை மழை மேகம் கோபுரத்து தீபம்

கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்

கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்

என்னுரிமை என்றே நான் இருக்கும் போது

என்னுரிமை என்றே நான் இருக்கும் போது

தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு  வாடியது இன்று


கன்னியர்க்கு தென்றல் அன்னை முறை அன்றோ

அன்னை அவள் மெல்ல ஆடை தொடுவாளா

சொன்னபடி கேட்பேன் என்ன செய்ய வேண்டும்

கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்

கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு

யார் வரவை கண்டு வாடியது இன்று

ராதா .. ராதா .. ராதா .. ராதா .. ராதா ..

ராஜா.. ராஜா.. ஓ ராஜா..

எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா

உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா


நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா

அது எட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா ஓ

இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா

அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா

எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா

உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா


 நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா

 அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா ஓ

 முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா

 அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது ராஜா ராஜா ஓ ராஜா

 எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா

 உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா




இன்பமான இரவிதுவே இதயம்

 ரெண்டும் மகிழ்வுறவே ஆ...ஆ...ஆ.. 

இன்பமான இரவிதுவே இதயம் 

ரெண்டும் மகிழ்வுறவே


"சிந்தை மயக்கும் வெண்ணிலா .. 

விந்தை மருந்தை தூவுதே... 

சிந்தை மயக்கும் வெண்ணிலா 

   பன்னீர்த்துளியை தூவுதே .."..  ( இன்பமான இரவிதுவே )


ஒருவர்பார்வை ஒருவர் மீது 

நறு மலர்   கணை வீசுதே ஆ ...ஆ ..

ஒருவர்பார்வை ஒருவர் மீது 

நறு மலர் மணம் வீசுதே  


மலர்கள் வீசும் மணத்தினாலே

விரகதாபம் கனியுதே ஆ ..ஆ  

மலர்கள் வீசும் மணத்தினாலே

விரகதாபம் தணியுதே  ஆ ..ஆ  


.

"மாங்குயில்கள் காதல் கீதம்

 மனதில் உணர்வைத்தூண்டுதே ..

"மாங்குயில்கள் காதல் கீதம்..


மனதையே தாலாட்டுதே 


இனிமையான நினைவு அலையில் 

இதயம் விரைந்து சொல்லுதே ..ஆ ...ஆ ...


இனிமையான நினைவு அலையில் 

இதயம் மிதந்து  சொல்லுதே ..ஆ ...ஆ ...


இன்பமான இரவிதுவே இதயம்

 ரெண்டும் மகிழ்வுறவே ஆ...ஆ...ஆ.. 

இன்பமான இரவிதுவே இதயம் 

ரெண்டும் மகிழ்வுறவே


.

.பொன் மேனி தழுவாமல் 

பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா 

கண்ணோடு கண் சேர 

உன்னோடு நான் சேர தூது வேண்டுமா 

.

பொன் மேனி தழுவாமலே 

.

இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமா 

உறவென்பதே உன் நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமா 

நீ சொல்வதை நான் சொல்வதா இது நீதியாகுமா 

தாளாத பெண்மை ஏங்கும் போது மௌனமாகுமா 

.

பொன் மேனி தழுவாமலே 

.

மழை மேகமே என் தீபமே என் காதல் தெய்வமே 

மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே 

நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவா 

நாமொன்று சேர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா 

.

பொன் மேனி தழுவாமலே




(1) ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 

(2) உன் கையில் என்னைக் கொடுத்தேன்

(3) நீதானே புன்னகை மன்னன் 

உன் ராணி நானே

பண்பாடும் பாடகன் நீயே

உன் ராகம் நானே


(4)சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்

உனைப் பார்த்தால் தானே உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள் தானே மலர்கின்றது

பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது

பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு


(5)குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா

கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா

நீயே அணைக்க வா தீயை அணைக்க வா

நீ பார்க்கும் போது பனியாகிறேன்

உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்

எது வந்த போதும் இந்த அன்பு போதும்





ஏடி பூங்கொடி...

ஏனிந்தப் பார்வை...

கோடி கோடியோ...

நீ கொண்ட ஆசை...

தேடி வந்த தெய்வம் யாரடி?.



ஆடாத  தோகை , இசை  பாடாத  தேனி 

சுவை  தேன்  இல்லாத  மலர் ,

பூமி  எங்கும்  இல்லையே 

அடி  கண்னே , கதை  என்ன 


ஏடி பூங்கொடி...

ஏனிந்தப் பார்வை...

கோடி கோடியோ...

நீ கொண்ட ஆசை...

தேடி வந்த தெய்வம் யாரடி?.



ஓர  கண்ணில்  ஒரு  ஜாடை  செய்வதொரு  அழகோ 

நீல  கூந்தலுக்குள்  மெல்ல  பார்ப்பதொரு  நிலவோ 

காளிதாசன்  உன்னை  காண  வேண்டும் 

அடி  கண்னே , கதை  என்ன 



ஏடி பூங்கொடி...

ஏனிந்தப் பார்வை...

கோடி கோடியோ...

நீ கொண்ட ஆசை...

தேடி வந்த தெய்வம் யாரடி?.


யாரோடு  யாரோ  மலர் 

 யார்  சூடுவாரோ 

அது  சொர்கம்  என்ற  இடம்  

இச்சை  இப்பதென்னவோ 

அடி  கண்னே , கதை  என்ன 


ஏடி பூங்கொடி...

ஏனிந்தப் பார்வை...

கோடி கோடியோ...

நீ கொண்ட ஆசை...

தேடி வந்த தெய்வம் யாரடி?.



வாழ நினைத்தால் வாழலாம் 

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாக

ஆசை இருந்தால் நீந்தி வா


வாழ நினைத்தால் வாழலாம் 

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாக

ஆசை இருந்தால் நீந்தி வா


பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்


வாழ நினைத்தால் வாழலாம் 

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாக

ஆசை இருந்தால் நீந்தி வா


கண்ணில் தெரியும் வண்ணப் பறவை

கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும் காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம்


வாழச் சொன்னால் வாழ்கிறேன் 

மனமா இல்லை வாழ்வினில்

ஆழக் கடலில் தோணி போலே 

அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்


ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி


துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி


துடித்து நிற்கும் இளமை சாட்சி


வாழும் காலம் முழுதும்

ஒருவராக வாழலாம்


வாழ நினைப்போம் வாழுவோம் 

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில் தோணி போலே 

காலம் முழுதும் நீந்துவோம்

வாழ நினைப்போம் வாழுவோம் 

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில் தோணி போலே 

காலம் முழுதும் நீந்துவோம்






ஆஹா ஹாஹ ஹாஆஆ


ஓஹோ ஹோஹ ஹோஓஓ

ஆஹா ஹாஆ

ஓஹோ ஹோஓ

ம்ஹு ஹும் ம்ம்ம்


காதல் என்னும் ஆற்றினிலே


கன்னியராம் ஓடத்திலே

காலமெல்லாம் பயணம் போகும்

உலகம் அன்றோ

அம்மோய்

காத்திருந்தால் உங்களுக்கும்

புரியும் அன்றோ

காதல் என்னும் ஆற்றினிலே

கன்னியராம் ஓடத்திலே

காலமெல்லாம் பயணம் போகும்

உலகம் அன்றோ

அம்மாஆஆ காத்திருந்தால் ( குழுவுடன் )

உங்களுக்கும் புரியும் அன்றோ (குழுவுடன்)



காதல் எனும் கலையினிலே


கை தேர்ந்த காளையரே

கண்ணடித்து பாடுவதால் காதல் வராது

அய்யா காதல் வராது ( குழு )

பண்புடனே வரும் அன்பினிலே தான்

காதல் உண்டாகும்

பண்புடனே வரும் அன்பினிலே தான்

காதல் உண்டாகும்

அந்த பாடத்தை நீங்கள்

பள்ளியிலே தான் படிப்பது நன்றாகும் (குழு)



தாவணியோடு பாவாடை


தலையில் நிறைந்த பூவாடை

பார்த்ததும் படிப்பு வரவில்லை

பள்ளிக்கு செல்ல மனமில்லை

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶


வட்டமிட்டால் கை சர்ச்சை வரும்


வாடை பிடித்தால் வம்பு வரும்

கட்டம் போட்ட

சட்டையைப் போட்டு

கம்பியை எண்ணும் காலம் வரும் (குழு)

காதல் எனும் கலையினிலே

கை தேர்ந்த காளையரே

கண்ணடித்து பாடுவதால்

காதல் வராது

பண்புடனே வரும் ( குழு )

அன்பினிலே தான் ( குழு )

காதல் உண்டாகும் ( குழு )


பறக்குது பறக்குது பின்னாலே


பச்சைப் புடவை தன்னாலே

இழுக்குது எங்களை ஓரத்திலே

ஏறி வரட்டுமா ஓடத்திலே

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶


ஓடத்தில் ஏறும் நேரத்திலே


உதையும் கிடைக்கும் கன்னத்திலே

உடைந்தது பற்கள் முப்பது என்று

காலையிலே வரும் பேப்பரிலே ( குழு )

காதல் என்னும் ஆற்றினிலே

கன்னியராம் ஓடத்திலே

காலமெல்லாம் பயணம் போகும்

உலகம் அன்றோ

அம்மாஆஆ காத்திருந்தால் (குழுவுடன்)

உங்களுக்கும் புரியும் அன்றோ (குழுவுடன்

படம் : கைராசி

இசை : ஆர் . கோவர்தனம்

கவிஞர் : கண்ணதாசன்

பாடகி : ப. சுசீலா

பாடகர் : ரி.எம். சௌந்தரராஜன்

நாயகி : சரோஜாதேவி

நாயகன் : ஜெமினி கணேசன்



1… நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

நான் கவிஞன் என்றானதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

2… நான் கவிஞன் என்றானதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

……………………~~~~~~~~……………………………

>>. பாடல் … நான் பாடிய முதல் பாட்டு <<


>> படம் … ஐந்து லட்சம் (1969) <<

>> இசை … S.M. சுப்பையா நாயுடு

>> கவிதை வரிகள் … கவிஞர் வாலி <<

>> பாடகர் … T.M. சௌந்தரராஜன் <<

>> நடிப்பு … ஜெமினி – சரோஜாதேவி <<

—==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

1… கள்ளில் உண்டாகும் போதை


இவள் சொல்லில் உண்டாவதேனோ

2… கள்ளில் உண்டாகும் போதை

இவள் சொல்லில் உண்டாவதேனோ

தொட்டால் உண்டாகும் இன்பம்

கண்கள் பட்டால் உண்டாவதேனோ

1… தொட்டால் உண்டாகும் இன்பம்

கண்கள் பட்டால் உண்டாவதேனோ

இவள் காலடி நிழல்படும் நேரம்

மலர் போலே முள்ளும் மாறும்

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻


🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

2… எதிரில் நின்றாடும் போது


இளம் மனதை பந்தாடும் மா,,,து


1… எதிரில் நின்றாடும் போது


இளம் மனதை பந்தாடும் மா,,,து

அருகில் வந்தாட வே,,,ண்டும்

அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்

2… வண்ண ஆடைகள் மூடிய தேகம்

அதை கொஞ்சும் இளமை வேகம்

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு


1… கோயில் கொள்ளாத சிலையோ


இளம் கிளிகள் கொய்யாத கனியோ

2… கோயில் கொள்ளாத சிலையோ

இளம் கிளிகள் கொய்யாத கனியோ

ஏட்டில் இல்லாத கவியோ

இவள் எழுத்தில் வராத பொருளோ

1…ஏட்டில் இல்லாத கவியோ

இவள் எழுத்தில் வராத பொருளோ

மடல் வாழையைப் போல் இவள் மேனி

நகை சிந்தும் அழகு ராணி

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

1&2… நான் கவிஞன் என்றானதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ் கேட்டு

💕💕 மீண்டும் சந்திப்போம் 💕💕


புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..

புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு

புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்


அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்

அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்

ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்

ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்

ஒத்திகையில் தூங்கிவிட்டாள் ஏன் ஏன் தெரியவில்லை

நித்திரையில் யாரை கண்டாள் அது நான் தான் எவருமில்லை

புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்


மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை

மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை

முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லை

வந்த இடம் நல்ல இடம் வந்தால் தெரிந்துவிடும்

அந்த சுகம் என்னவென்று வாழ்ந்தால் புரிந்துவிடும்

புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..

புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு

புது நாடகத்தில் ஒரு நாயகி

சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்


Chorus : 

கலை  வாழ்க  மலர்  வாழ்க 

கலைமகளின்  திருவாழ்க 

புலவர்  திருநாவிற்  பொருந்தும் 

தமிழ்  வாழ்க 

கன்னி  தமிழோடு  கலந்த 

நற்கவி  வாழ்க 

அன்னை  கலைவாணி 

வண்ண  பெயர்  வாழ்க  வாழ்கவே 


கோமாதா  எங்கள்  குலமாதா 

குலமாதர்  நலம்  காக்கும்  குணமாதா 

ஆஆஆ …..ஆஅ …..ஆஆ ……ஆஆஆ ……

கோமாதா  எங்கள்  குலமாதா 

கோமாதா  எங்கள்  குலமாதா 


குலமாதர்  நலம்  காக்கும்  குணமாதா 

புவி  வாழ்வில்  அருள்  பொங்கும்  திருமாதா 

வண்ண  கோமாதா ….} (2)


கோமாதா

கோமாதா

எங்கள்  குலமாதா

குலமாதா

 பாலூட்டும்  அன்பிலே  அன்னை  நீயே 

பழகும்  உறவிலேயே  பிள்ளை  நீயே 

பாலூட்டும்  அன்பிலே  அன்னை  நீயே 

பழகும்  உறவிலேயே  பிள்ளை  நீயே 

கருணை  மனதிலே  கங்கை  நீயே 

கருணை  மனதிலே  கங்கை  நீயே 

கல்லார்க்கும்  கற்றவர்க்கும்  தெய்வம்  நீயே

கல்லார்க்கும்  கற்றவர்க்கும்  தெய்வம்  நீயே ….

கோமாதா  எங்கள்  குலமாதா 

கோமாதா  எங்கள்  குலமாதா 

குலமாதர்  நலம்  காக்கும்  குணமாதா 

புவி  வாழ்வில்  அருள்  பொங்கும்  திருமாதா 

வண்ண  கோமாதா ….} (2)


கோமாதா

கோமாதா

எங்கள்  குலமாதா

குலமாதா

இணங்காதோர்  மனம்  கூட  இணங்கும் 

நீ  எதிர்  வந்தால்  எதிர்  காலம்  துலங்கும் 

இணங்காதோர்  மனம்  கூட  இணங்கும் 

நீ  எதிர்  வந்தால்  எதிர்  காலம்  துலங்கும்

வணங்காதார் ….ஆஆ 

வணங்காதோர்  சிரம்  உன்னை  வணங்கும் 

வணங்காதோர்  சிரம்  உன்னை  வணங்கும் 

உன்னை  வலம்  வந்தால்  நலமெலாம்  விளங்கும் 

வண்ண  கோமாதா …ஆஆ ….


கோமாதா  எங்கள்  குலமாதா 

கோமாதா  எங்கள்  குலமாதா 

குலமாதர்  நலம்  காக்கும்  குணமாதா 

புவி  வாழ்வில்  அருள்  பொங்கும்  திருமாதா 

வண்ண  கோமாதா ….} (2)

Female : கோமாதா 

Chorus : கோமாதா 

Female : எங்கள்  குலமாதா 

Chorus : குளமாதா 


Chorus : நலம்  நீயே 

Female : பலம்  நீயே 

Chorus : நதி  நீயே 

Female : கடல்  நீயே 


Female : அருள்  நீயே 

Chorus : அருள்  நீயே 

Female : பொருள்  நீயே 

Chorus : பொருள்  நீயே 


Female : ஒளி  நீயே 

Chorus : ஒளி  நீயே 

Female : உயிர்  நீயே 

Chorus : உயிர்  நீயே 


Female : உலகம்  யாவும்  கருணையோடு 

பெருகி  வாழ  அருள்வாயே 



என் நாவினில் இருப்பது சரஸ்வதியே

என்னை பாட வைப்பது கணபதியே


கோகுலத்து கண்ணா கண்ணா

சீதை இவள் தானா

மானுமில்லை ராமனுமில்லை

கோகுலத்தில் நானா

சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

ராவணனின் நெஞ்சில் காமமில்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே


ஆசைக்கொரு ஆளானவன்

ஆனந்தத்தில் கூத்தானவன்

கோபியர்கள் நீராடிட

கோலங்களை கண்டானவன்

ஆடை அள்ளி கொண்டானவன்

அழகை அள்ளி தின்றானவன்

போதையிலே நின்றானவன்

பூஜைக்கின்று வந்தானவன்

அவன் உலா உலா உலா உலா தினம் தினம் பாரீர்

தினம் விழா விழா விழா விழா வாழ்க்கையில் தேவை

கண்ணா உன்னை நாள் தோறுமே

கை கூப்பியே நான் பாடுவேன்

(கோகுலத்து..)


ஆசைக்கொரு ஆளாகினான்

கீதை என்னும் நூலாகினான்

யமுனை நதி நீராடினான்

பாண்டவர்க்கு போராடினான்

ஆடை அள்ளி கொண்டாடினான்

த்ரௌபதிக்கு தந்தாடினான்

பெண்களுடன் கூத்தாடினான்

பெண்ணை கண்டு கை கூப்பினான்

ஒரு நிலா நிலா நிலா நிலா

வந்தது நேரில்

திருவிழா விழா விழா விழா ஆனது வீடே

என் வாழ்க்கையே பிருந்தாவனம்

நானாகவே நான் வாழ்கிறேன்


கோகுலத்து கண்ணா கண்ணா

லீலை விடுவாயா

கோகுலத்தில் சீதை வந்தால்

நீயும் வருவாயா

ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்

ருக்மணியை நீ கை பிடித்தாய்

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே


இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே

இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே

இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே


பாட வந்ததோ கானம் 

பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை 

தள்ளாடும் பெண் மாலை

இளமை வயலில் அமுத மழை விழ


ராஜமாலை தோள் சேரும் 

நாணமென்னும் தேன் ஊறும்

கண்ணில் குளிர்காலம் 

நெஞ்சில் வெயில்காலம்

அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி

பண்பாடி கண்மூடி

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி


மூடிவைத்த பூந்தோப்பு 

காலம் யாவும் நீ காப்பு

இதயம் உறங்காது 

இமைகள் இறங்காது

தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்

உல்லாசம் உள்ளூறும் 

நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்



ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே (2)


என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

உன் வாசலில் எனை கோலம் இடு

இல்லை என்றால் ஒரு சாபம் இடு

பொன்னாரமே...

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து

என்னோடு நீ பாடிவா சிந்து


ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே


நேரம் கூடி வந்த வேலை

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை

நேரம் கூடி வந்த வேலை

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை

என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை

கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை

என் காதலி...

உன் போல என்னாசை தூங்காது ராணி

தண்ணீரில் தள்ளாடுதே தோணி


ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே

கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே ஏங்காதே

என் அன்பே ஏங்காதே


ஆ...ஆ...ஆ...ஆ...ஹா..


ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. ஹா.. 


இசை மேடையில் இந்த வேளையில்

சுக ராகம் பொழியும்


இசை மேடையில் இந்த வேளையில்

சுக ராகம் பொழியும்


இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்


இசை மேடையில் இன்ப வேளையில்

சுக ராகம் பொழியும்


ஆ...ஹா...ஆ...ஹா...


ம்...ஹா...ம்..ஹா..


இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்



ஆ...ஆ...ஹா..


ஆ...ஆ...ஆ..ஹா...


முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்

முல்லை இளம் பூவெடுத்து

முகம் துடைக்கும்

முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்

முல்லை இளம் பூவெடுத்து

முகம் துடைக்கும்


நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்

மேனியெங்கும் பூ வசந்தம்

நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்

மேனியெங்கும் பூ வசந்தம்

கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்


இசை மேடையில் இன்ப வேளையில்

சுக ராகம் பொழியும்


ஆ...ஹா...ஆ...ஹா...


இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்


பப்ப பப பப்ப பா...பப்ப பப பப்ப பா... 


பப்ப பப பா... பப்ப பப பா... 



கன்னி மகள் கூந்தல் கலைந்திருக்க

வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க

கன்னி மகள் கூந்தல் கலைந்திருக்க

வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க


போதை கொண்டு பூ அழைக்க

தேடி வந்து தேன் எடுக்க

போதை கொண்டு பூ அழைக்க

தேடி வந்து தேன் எடுக்க

தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக


இசை மேடையில் இன்ப வேளையில்

சுக ராகம் பொழியும்


ஆ...ஹா...ஆ...ஹா...


இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்


ம் ஆஹா ஹா லலா லலா

ம் ஆஹா ஹா லலா லலா


ஆ...ஹா...ஆ...ஹா...


இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்…


இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்


ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை

ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை

எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது


இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்


காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்

ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்

என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே

நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்


நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்

சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியே

பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா

உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே

வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே


இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்

நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த சோலையிலே


வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்

பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்

பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை

தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்

தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்

வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை


வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த சோலையிலே


ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே

வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே

வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி

பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து

பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து

பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி


வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்

நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த சோலையிலே


பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

சோர்ந்த போது சேர்த்த சுருதி

சொர்க்கலோகம் காட்டு இங்கே

உலகமே ஆடும் தன்னாலே

பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்


காதல் பேசும் தாழம் பூவே

ஓவியம் ஆனதே கைகள் மீது

கைகள் வண்ணம் தீட்டும் நேரம்

ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்

பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே

காதலே வாழ்கவே ஆயிரம் காலமே

நீ தானே தாலாட்டும் நிலவே

பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்

கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்

சோர்ந்த பொழுது சேர்த்த சுருதி

சொர்க்கலோகம் காட்டுதிங்கே

உலகமே ஆடும் தன்னாலே

பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்

கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்


பாரிஜாதம் பாயும் போதும்

பால் நிலா வானிலே காதல் பேசும்..

கூரை தூக்கம் ஆளும் போது

பார்வைகள் பேசுதே பாவையோடு…

காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்

ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்

நான் தானே தாலாட்டும் நிலவு

பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்

கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்

சோர்ந்த பொழுது சேர்த்த சுருதி

சொர்க்கலோகம் காட்டுதிங்கே

உலகமே ஆடும் தன்னாலே

பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்


நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்…..


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா


உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இங்கு பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா


கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே நீயும் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினவு

அன்னத்தின் தோகை என்ற மேனியோ

அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ

கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்


பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினவு

அன்னத்தின் தோகை என்ற மேனியோ

அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ

கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்



மலைமகள் மலருடை அணிந்தாள் -

வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்

வருகென அவள் நம்மை அழைத்தாள் -

தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்

இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில்

இசை நம்மை மயக்கட்டுமே

உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில்

மலர்களூம் விழிக்கட்டுமே


பொன் அந்தி மாலைப்பொழுதுபொங்கட்டும் இன்ப நினவு

அன்னத்தின் தோகை என்ற மேனியோ

அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ

கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்



கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி

என்னைத் தேடி ஆடிவர

கன்னித்தேனை உண்ணும் பார்வை

வண்ணம் நூறு பாடி வர

மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை

சொல்லிச் சொல்லி மயங்கட்டும் இளமை

என்னேரமும் உன்னோடு நான்

ஒன்றாகி வாழும் உறவல்லவோ

(பொன்)



ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக

ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக

கண்ணோடு கண் பண் பாடுமோ

பெண் மேனிதான் என்னாகுமோ

அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்

ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்


பொன் அந்தி மாலைப்பொழுதுபொங்கட்டும் இன்ப நினவு

அன்னத்தின் தோகை என்ற மேனியோ

அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ

கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்


இன்று போல என்றும் வாழ்க

எங்கள் வீட்டு பொன் மகளே

வாழை கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே


திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி

திருமணம் கொண்டாள் இனிதாக

என் இரு விழி போலே இரு வரும் இன்று

இல்லறம் காணட்டும் நலமாக

இல்லறம் காணட்டும் நலமாக

மஞ்சள் குங்குமம் மலர் சூடி

மணமகள் மேடையில் அங்கிருக்க

நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்

ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க

ஆயிரம் காலம் நாயகன் கூட வாழ்ந்திடு மகளே நலமாக

ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்

ஏழையின் கண்கள் குளமாக

(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி )


எங்கள் வானத்து வெண்ணிலவாம்

இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்

எங்கள் குலம் வளர் கண்மணியாம் ,

இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்

தாய் வழி வந்த நாணமும் மானமும்

தன் வழி கொண்டு நடப்பவளாம்

கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்

கொண்டவன் என்றே நினைப்பவளாம்

ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு

வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு

இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு

இன்புற வாழட்டும் பல்லாண்டு

குரல் வழி காணும்

ஆறாம் பொருள் இன்பம்

குறைவின்றி நாளும் வளர்ந்திடுக

தென்னவர் போற்றும் பண்புகள்

யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக

(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி)

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்

நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா

தேன் மொட்டு மீதிலே பூ முத்தம் பதிக்க வா

பூ முத்தம் பதித்த பின் புதுப் பாடம் படிக்க வா

புதுப் பாடம் படிக்க வா



தனியறை ரகசியம் யார் அறிவார்

நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்

தனியறை ரகசியம் யார் அறிவார்

நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்

சுவருக்கும் பார்த்திட விழி ஏது

இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது



நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்

நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா



மணி விழி மயங்கட்டும் உறவினிலே

குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே

சுவை தரும் கனியுண்டு கொடியினிலே

அது கனிந்ததும் விழுவது மடியினிலே



நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்

நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வ



இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..

உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி

உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..

உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி

உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..



சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா

சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே

தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை

ஓரிரு வாழைகள் தாங்கும்

தேவதை போல் எழில் மேவிட நீ வர

நாளும் என் மனம் ஏங்கும்

இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..

உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி

உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..



பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே

கைவிரல் ஓவியம் காண

காலையில் பூமுகம் நாண

பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்

போரிடும் மேனிகள் துள்ள

புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்

பேசும் மந்திரம் என்ன

இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..

உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி

உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..



மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ

மாமலை மேல் விளையாடும்

மார்பினில் பூந்துகிலாடும்

மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்

மேகமும் வாழ்த்திசை பாடும்

மாளிகை வாசலில் ஆடிய தோரணம்

வான வீதியில் ஆடும்

இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..

உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி

உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இதழே இதழே தேன் வேண்டும்

இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இது போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் 

இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இது போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் 



ஆனந்தப் பாடத்தின் அரிச்சுவடி

ஆரம்பமாகட்டும் அணைத்தபடி

(ஹ்ம்ம்ம்ம் மெல்ல மெல்ல தொடுங்கள் )

ஆனந்தப் பாடத்தின் அரிச்சுவடி

ஆரம்பமாகட்டும் அணைத்தபடி

தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி

என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி


இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இது போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)


நீராடும் துறை என்று நீ இருக்க

நீந்தாத குறை கொண்டு நான் இருக்க

(ஹ்ம்ம்ம்ம் )

நீராடும் துறை என்று நீ இருக்க

நீந்தாத குறை கொண்டு நான் இருக்க

தீராத தாகங்கள் தீர்த்து விடு

என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு


இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இது போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)


கல்யாண காலத்தில் பல கனவு

கை கூடும் நேரம் தன் முதல் இரவு

(ஹ்ம்ம்ம்ம் )

கல்யாண காலத்தில் பல கனவு

கை கூடும் நேரம் தன் முதல் இரவு

நாம் தேடும் சொர்கத்தின் மணி கதவு

ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு

Please help me...


இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இது போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)


புன்னகையில் கோடி பூங்கவிதை

பாடி கண்ணிரண்டில் மேவி

காட்சி தரும் தேவி பெண்ணொருத்தி

உன் போலே இன்னொருத்தி ஏது

விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது



ஒன்றும் அறியாத பெண்ணோ

உண்மை மறைக்காத கண்ணோ

மாற்று குறையாதோ பொன்னோ

மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

ஒன்றும் அறியாத பெண்ணோ

உண்மை மறைக்காத கண்ணோ


வானில் தோன்றும் மாலை சிவப்பு

வானில் தோன்றும் மாலை சிவப்பு

விழிகளில் பாதி விரல்களில் பாதி

விழிகளில் பாதி விரல்களில் பாதி

மூன்று கனிகளின் சுவை கொண்டு

நேர் வந்து நின்றது கொடிஒன்று

ஒன்றும் அறியாத பெண்ணோ


நிலவென்ன நெருப்பென்ன

உலவும் பேரழகே

உனக்குள்ளே முள்ளோ மலரோ என மயக்கம் பிறக்குதடி

எனக்குள்ளே என்னென்று ஏதென்று இனங்கானா வடிவத்தை

பாலும் வெண்மை கள்ளும் வெண்மை

பாலும் வெண்மை கள்ளும் வெண்மை

பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை

நாம் பருகி பார்க்கையில் மது போலே

ஒன்றும் அறியாத பெண்ணோ

அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி

இரவை ரசிப்போம் கனவில் உலவி


தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்

முத்து தமிழ் மாது

தத்தை மொழி சொன்னால்

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்

முத்து தமிழ் மாது

தத்தை மொழி சொன்னால்

பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க

முத்தம் அவள் தந்தாள்

மெத்தையிடும் முன்னால் என் மேலாடை தாலாட்ட

தேனோடு தேன் சேர

இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும்


தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்

முத்து தமிழ் மாது

தத்தை மொழி சொன்னால்


Heyy wots ur name baby

Mala

OHH how sweet name...

really ya lovely name

come lets dance baby....


எங்கேயோ பார்த்த ஞாபகம்

ஞாபகம் ஞாபகம் ஞாபகம்

என் மேலே சாய்ந்த ஓவியம்

எங்கேயோ பார்த்த ஞாபகம்

பொன் வண்ணம் தேன் சிந்தும்

மலர்காவியம் மலர் காவியம்

எழில் ராணியின் இதழ் நாடகம் இதழ் நாடகம்

தமிழ் காதலின் புகழ் கோபுரம் புகழ் கோபுரம்

அகப் பாடலின் சுமை தாங்குமே

சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்

அசல் இவ்விடம் நகல் அவ்விடம்

அழகென்பதே விஷமாகுமோ

எங்கேயோ பார்த்த ஞாபகம்

என் மேலே சாய்ந்த ஓவியம்

பொன் வண்ணம் தேன் சிந்தும்

மலர்காவியம் ஆடை கட்டி

வந்து நிற்கும் மேடு

பள்ளமானதொரு பாவை விழி

ஜாடை முத்தம் போடுகின்ற ஆலவட்டம்

மீறுகின்ற போதை

வீணை மட்டும் பேசுகின்ற வாணி

பெற்ற பேரை வெல்க

வார்த்தை இவள் ஆணை

வென்று வீழ்த்துகின்ற சேனை கொண்ட

காதல் தேவன் கோட்டை காதல் தேவன் கோட்டை


தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்

முத்து தமிழ் மாது

தத்தை மொழி சொன்னால்


தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே

குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன்

புகழ் பாடியே தினந்தோறுமே

முகம் தேடினேன் முகம் கண்டதும்

புது காதலில் நடமாடினேன்

சுகம் எவ்விடம் துயர் அவ்விடம்

சுடர் என்பதே வெறுப்பாகுமோ

எங்கேயோ பார்த்த ஞாபகம்

என் மேலே செய்த ஓவியம்

பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்

கன்னிப் பருவம் அவள் மனதில்

என்ன நினைத்தாளோ – நான்

என்னையறியாமல் செய்த பிழை

கண்டு பொறுப்பாளோ – தென்றலே.....(கன்னி)


கன்னிப் பருவம் அவள் மனதில்

ஒன்றும் நினைக்கவில்லை – என்று

அன்புடன் அங்கு சென்று அவர்க்கு

ஆறுதல் சொல் தென்றலே....(கன்னி)


அத்திப்பழ உதட்டில் பிறந்த

ஆறுதல் வார்த்தைகளை

தித்திக்கும் தேன் தமிழில் குழைத்து

தந்தவர் யார் தென்றலே....(கன்னி)


நல்லவர் வாழ்க்கையிலே பங்கு கொள்ளும்

பாவை விளக்கென்று நான்

உள்ளம் கனிந்து சொன்ன

உண்மைதனை சொல்லு இளம் தென்றலே (கன்னி)


உண்மை உணர்ந்து கொண்டேன் தங்கமே

உன்னைப் புரிந்து கொண்டேன்...

கன்னிப் பருவம் அவள் மனதில்

என்ன நினைத்தாளோ...

அன்புக்கு நான் அடிமை


தமிழ் பண்புக்கு நான் அடிமை


நல்ல கொள்கைக்கு நான் அடிமை


தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை


அன்புக்கு நான் அடிமை


தமிழ் பண்புக்கு நான் அடிமை


இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்


முகங்கள் நான் பார்க்கிறேன்


இதயம் எங்கும் பாலைவனம் போல்


இருக்கும் நிலை பார்க்கிறேன்


அன்பு பணிவு அடக்கம் எங்கே


தேடி பார்த்தேன் தென்படவில்லை


(அன்புக்கு நான் அடிமை )


குடிக்கும் நீரை விலைகள் பேசி


கொடுக்கும் கூட்டம் அங்கே


இருக்கும் காசை தண்ணீர் போலே


இரைக்கும் கூட்டம் இங்கே


ஆடை பாதி ஆளும் பாதி


அறிவும் பாதி ஆனது இங்கே


அன்புக்கு நான் அடிமை


உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று


உறவு கொண்டீர்களே


கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை


மறந்து போனீர்களே


நாகரீகம் என்பது எல்லாம்


போதையான பாதை அல்ல


அன்புக்கு நான் அடிமை

என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது

இன்ப லோக நாடகம் உன் உறவில் காண்பது

உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது

தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது


பொன் வண்ண புஷ்பங்கள் உன் ஆடை ஆக

அதில் தென்றல் நீந்தட்டும் குளிர் ஓடையாக !

மை சிந்தும் கண்ணுக்குள் உந்தன் மேனி ஆட

இந்த சொர்க்க தீவுக்குள் சுகம் கொடி தேட !



கடல் நீலம் கொண்டு ஜாலம் காட்டும் கருவிழிகள்

எந்த காலம்தோறும் பாலம் போடும் உன் விழிகள்



என் பத்து விரல் தழுவ தழுவ

உன் முத்து உடல் துவழ துவழ இதமோ

என் கட்டழகன் குலவ குலவ

கை தொட்ட இடம் குளிர குளிர

சுகமோ சுகமோ சுகமோ



தத்தைக்கொரு மெத்தை என்று தோளிரண்டும் ஆட

வித்தைகளின் அர்த்தங்களை நீ எடுத்து கூற

இரவோ பகலோ மடி மேலே

வருவேன் விழுவேன் கொடி போலே

இதழோ இடையோ பரிமாறு

இதுவோ அதுவோ விளையாடு



இரவெல்லாம் இன்பம் என்னும்

பொய்கை இங்கே பொங்கும்

நம் அங்கம் நீராட்ட

எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட

தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம் ஆசைகள் ஆயிரம்



உலகெல்லாம் உன்னை சுற்றி கண்டேன்

கண்ணா மன்னா என் உள்ளம் தள்ளாட

மங்கை என் கை உன் மாலை என்றாட

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மன புயலுக்கு பிறகு அமுத மழை

அதில் மலர்போல் வளர்வது என்ன கதை

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மன புயலுக்கு பிறகு அமுத மழை

அதில் மலர்போல் வளர்வது காதல் கலை

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை புதிய கலை


மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு மாலை சூடியதேன் ஆண்டவன் நீ என்று வணங்கி நின்றேன்

அவள் ஆண்டாள் ஆனதனால்

காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்

உனை கண்டால் பாய்வதென்ன

காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்

கானம் பாடுவதால் இதயத்தில் இருந்து இதழ்கள் வரை


அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மன புயலுக்கு பிறகு அமுத மழை

அதில் மலர்போல் வளர்வது காதல் கலை


தாமரை கன்னி சூரியன் வந்தால் கனிபோல் ஏன் சிரித்தாள் மங்கல ராணி நீரினில் ஆட

மஞ்சள் தூவியதால் நீ தொடும் வேளையில் கொதிப்பதேன்

எந்தன் நிழலும் சுடுவதென்ன

பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி திருநாள் தேடுவதால்


இதயத்தில் இருந்து இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மன புயலுக்கு பிறகு அமுத மழை

அதில் மலர்போல் வளர்வது என்ன கதை

அது காதல் கதை

Welcome hero happy marriage

காஷ்மீரில் தேன் நிலவு

பள்ளி பாடம் சொல்ல கேட்கும்

பெண்ணல்லவோ பால் நிலவு

கன்னி மயில் பெண் இவளோ மேரி

கட்டியதே இல்ல இவள் சாரி

பாரிஸ் லண்டன் சென்று வந்த

பெண்ணுங்க பொன்னழகு மின்ன உடல் மார்பிள்

கன்னமது தின்ன வரும் ஆப்பிள்

பார்க்க பார்க்க போதை ஊட்டும் கண்ணுங்க

ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே

ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே

காதல் காவியம் பாடிட கேட்கும்

அஹா அஹா ஜுனக்கு தா ஜுனக்கு தா ஓகே


மேரி சாரி ஆப்பிள் கீப்பில் ஒன்னுமே புரியலையே


கண்ணகி போல் பெண் மணியை பார்த்து

கார்த்திகையில் கையோடு கை சேர்த்து

மாலை இட்டு தாலி கட்ட செய்யுங்க

கார்த்திகையில் கையோடு கை சேர்த்து

மாலை இட்டு தாலி கட்ட செய்யுங்க

இல்லறமே நல்லறமாய் கொண்டு

வள்ளுவனார் வாசுகி போல் வந்து

வாழபோகும் பாவை உண்டா சொல்லுங்க

நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும்

நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும்

மேள வாத்தியம் ஊர்வலம் போக

மேள வாத்தியம் ஊர்வலம் போக

பிப்பிபி டுடுடுடும்ம்


சின்ன இடை பின்னி வரும் பாபி

செல்ல மனம் கிள்ள வரும் பேபி

ஆடி பாடும் டீன் ஏஜ் கேர்ள் ஐ பாருங்க

கன்னி இவள் தந்தை ஒரு சீமான்

கப்பலிலே பங்குகளை பெறும் கோமான்

ஆஸ்திக்கெல்லாம் இந்த பொண்ணு தானுங்க

வான வேடிக்கை பாண்டு கச்சேரி

வான வேடிக்கை பாண்டு கச்சேரி

காரில் ஊர்வலம் சம்மதம் தானா

அஹா அஹா ஜுனக்கு தா ஜுனக்கு தா என்ன


பாபி பேபி ஏஜ் உ கேர்ள் உ போச்சு டா


கார்குழலை ஆம்பளை போல் வெட்டி

காதுகளில் கை வளையல் கட்டி

நேரில் வந்தால் எதோ போல தோணுங்க

காசு பணம் என்னிடமும் உண்டு

காடு வயல் எத்தனையோ உண்டு

தேவை எல்லாம் தெய்வம் போல பொண்ணுங்க

தும்பை பூ போலே துளசி செடி போலே

தும்பை பூ போலே துளசி செடி போலே

பொண்ணை பாருங்க மாப்பிள்ளை இணங்க


பபபபா துடுத்து தும்

Welcome hero happy marriage

காஷ்மீரில் தேன் நிலவு

பள்ளி பாடம் சொல்ல கேட்கும்

பெண்ணல்லவோ பால் நிலவு


மகராஜா ஒரு மகராணி

இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

மகராஜா ஒரு மகராணி

இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி


பொங்கும் அழகில் தங்க நிலாவின்

தங்கச்சி பாப்பாவோ

புத்தம் புதிய பூச் செண்டாட்டம்

புன்னகை செய்வாளோ

மகராஜா ஒரு மகராணி

இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி


மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா

மாலைத் தென்றல் சொன்னதை கேட்கும் மந்திரி ஆனதம்மா

பூனையும் நாயும் காவல் காக்கும் சேனைகள் ஆனதம்மா

அம்மா அப்பா மடி மேல் இவளின் ராஜாங்கம் நடக்குதம்மா

மகராஜா ஒரு மகராணி

இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி


யாரது இங்கே மந்திரி

குட்டி ராணி வந்தா நீ எந்திரி

வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம் சின்ன ராணி

இங்கு எனக்கிட்ட கட்டளை என்ன ராணி

ஓடி பிடித்து விளையாட

ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட

ஓடி பிடித்து விளையாட

ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட

ஆகட்டும் தாயே அது போல

நீங்க நினைத்ததை முடிப்பேன் மனம் போலே

இவளுக்கொரு தம்பி பயல் இனி மேல் பிறப்பானோ

இளவரசன் நான் தான் என்று போட்டிக்கு வருவானோ

மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

காதல் மழை பொழியும் கார் முகிலா

காதல் மழை பொழியும் கார் முகிலா

காதலன் நான் இருக்க பேரெழிலாய்

காதல் மழை பொழியும் கார் முகிலா

இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்

மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்


வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்

இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்

வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்

இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்

கூனல் பிறை நெற்றியில் குழலாட

கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட

கூனல் பிறை நெற்றியில் குழலாட

கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட

கலை மானின் இனம் கொடுத்த விழியாட

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கலை மானின் இனம் கொடுத்த விழியாட

அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட


நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

காதல் மழை பொழியும் கார் முகிலா

இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்

காதல் மழை பொழியும் கார் முகிலா

இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்

நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

காதல் மழை பொழியும் கார் முகிலா

இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்

இங்கே மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்


க ரி ச நி த ப ம க ரி ச ரி க ம ப த நி

மாதவிப்பொன் மயிலாள்

க ரி ச நி த நி ப த நி ச ரி நி த ப ம த ப

ச ரி க நி நி சா

மாதவிப்பொன் மயிலாள்

ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப

ச ரி க நி நி சா

மாதவிப்பொன் மயிலாள்

தகிட தக திமி த நித ஜுனுத தாம்

கிர தகிட தாம் த க ஜுனுத தகதீம் த க ஜனூ

தகிட தக திமி த நித ஜுனுத தாம்

கிர தகிட தாம் த க ஜுனுத

ததீம் தாஜும்ம்

ப நி த தக ஜனுத ஜும்ம் ஜும்ம்

பத நி நி பத நி தீம் ஹ்டரிகுகும் தகிட

ததரி ரி ஜ தஜம் தனும்

ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப

ச ரி க நி நி சா

ததிகினதொம் ததிகினதிம் தெம்ம் கினதோம்

மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்

என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன்


தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு

தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு

நான் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன

கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது

உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில்


மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்

என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன்


எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி

இல்லறத்தில் நல்லறத்தை தேடும் வாழ்க்கையிலே துணைவி

அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக

முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுறையாய்த் தருக

முதுமை வந்த பொழுதும் இளமை கொள்ளும் இதயம்

நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும்


மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்

என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன்


முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

மெய் மறக்க கண் மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ

நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ

ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ

மலர்கள் ஒன்று சேரும் மாலையாக மாறும்

நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும்


மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்

என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன்

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 

ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 


கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 

ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 



காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன 

மலர் 

காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன 

மலர் 

ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு 

போனதம்மா 

ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு 

போனதம்மா 

பாவை கூந்தல் சேர்ந்த மலர் பருவம் கண்டு பூத்த 

மலர் 

பாசம் கொண்டு வந்ததம்மா பரிசாய்த் தன்னைத் 

தந்ததம்மா 


கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 

ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 



அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு 

அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு 

தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான் 

தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான் 

குழலில் சூடிய ஒரு மலரும் கோயில் சேர்ந்த ஒரு 

மலரும் 

இரண்டும் வாழ்வில் பெருமை பெரும் இதயம் எங்கும் அமைதி பெரும் 


கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 

ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே

வெள்ளி மணி ஓசையிலே 

உள்ளமெனும் கோயிலிலே

வெள்ளி மணி ஓசையிலே 

உள்ளமெனும் கோயிலிலே

வள்ளல் வரும் வேளையிலே

வள்ளல் வரும் வேளையிலே

வாழ்வு வரும் பூ மகளே


வெள்ளி மணி ஓசையிலே 

உள்ளமெனும் கோயிலிலே

கோயிலிலே...



பிறந்து வந்தேன் நூறு முறை

மன்னவன் கை சேரும் வரை

பிறந்து வந்தேன் நூறு முறை

மன்னவன் கை சேரும் வரை

தவமிருந்தேன் கோடி முறை

தவமிருந்தேன் கோடி முறை

தேவன் முகம் காணும் வரை


வெள்ளி மணி ஓசையிலே 

உள்ளமெனும் கோயிலிலே

கோயிலிலே...



மணி விளக்காய் நானிருக்க

மாளிகையாய் தானிருக்க

மணி விளக்காய் நானிருக்க

மாளிகையாய் தானிருக்க

மனது வைத்தான் சேர்ந்திருக்க

மனது வைத்தான் சேர்ந்திருக்க

கருணை வைத்தான் கை கொடுக்க


வெள்ளி மணி ஓசையிலே 

உள்ளமெனும் கோயிலிலே

கோயிலிலே...

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு


நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை

நாடி வந்தால் புது உலகு வரும்

நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை

நாடி வந்தால் புது உலகு வரும்

நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு

நாமென்ற இனிமை தொடங்கி விடும்

நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு

நாமென்ற இனிமை தொடங்கி விடும்


வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு


மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை

ஏந்திடக் கைகள் தாவி வரும்

மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை

ஏந்திடக் கைகள் தாவி வரும்

தீங்கனி இதழில் கதை வளரும்

தீங்கனி இதழில் கதை வளரும் – கண்கள்

தேடிய சுகத்தில் அமைதி பெறும் – கண்கள்

தேடிய சுகத்தில் அமைதி பெறும்


வானத்தில் வருவது ஒரு நிலவு இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு


கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்

கோடி இன்பம் ஊறி வரும்

கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்

கோடி இன்பம் ஊறி வரும் – மண

மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்

மோஹன வாழ்வு கனிந்து வரும்

மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்

மோஹன வாழ்வு கனிந்து வரும்


வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா


கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா அண்ணன்

கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா

கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா

அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா


வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா

வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா தங்கை

வாழ்வுக்காக என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா


ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா


பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த

பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த

பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்


சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்

சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் நீ

சிரித்திருக்கும் காட்சியிலே மனதைத் தேற்றுவேன்


ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா


மயங்காத மனம் யாவும் மயங்கும்

மயங்காத மனம் யாவும் மயங்கும்

அலை மோதும் ஆசை பார்வையாலே

மயங்காத மனம் யாவும் மயங்கும்

அலை மோதும் ஆசை பார்வையாலே

மயங்காத மனம் யாவும் மயங்கும்


அழகின் முன்னாலே ஏ…ஏ..ஏ…ஏ.. ஓ ராஜா ஓ ராஜா

அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்?

அறிந்து கொள்வீரா ராஜா?


மயங்காத மனம் யாவும் மயங்கும்

அலை மோதும் ஆசை பார்வையாலே

மயங்காத மனம் யாவும் மயங்கும் ஆ…


கன்னத்திலே பழத் தோட்டம் கண்களிலே சதிராட்டம்

கன்னத்திலே பழத் தோட்டம் கண்களிலே சதிராட்டம்

கட்டழகுப் பெண் சிரித்தால் காளையர்க்குப் போராட்டம்

கட்டழகுப் பெண் சிரித்தால் காளையர்க்குப் போராட்டம்

உணர்ந்து கொண்டாலே உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை

உறவு கொண்டாலோ ராஜா


மயங்காத மனம் யாவும் மயங்கும்

அலை மோதும் ஆசை பார்வையாலே

மயங்காத மனம் யாவும் மயங்கும் ஆ..


கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுறும்

கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுறும்

கன்னி என்தன் கூந்தலுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வரும்

கன்னி என்தன் கூந்தலுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வரும்

புதுமை கண்டாலே புதுமை கண்டாலே பசித்திடுமோ உனக்கு?

பொறுத்திடுவீரா ராஜா?


மயங்காத மனம் யாவும் மயங்கும்

அலை மோதும் ஆசை பார்வையாலே

மயங்காத மனம் யாவும் மயங்கும் ஆ.. ஆ…









No comments:

Post a Comment