Sunday 6 October 2019

PULAMAI PITHAN LYRICS WRITER BORN 1935 OCTOBER 6


PULAMAI PITHAN LYRICS WRITER 
BORN 1935 OCTOBER 6



புலமைப்பித்தன்(பிறப்பு: அக்டோபர் 6, 1935) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். இவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர். வாழ்க்கை குறிப்பு
புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[1]

அரசியல் வாழ்ககை
இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.[2]

தமிழக அரசின் விருதுகள்
-2001இல் தமிழக அரசின் பெரியார் விருது
சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்
1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
1980-1981 எங்கம்மா மகாராணி
1988-நிறைய திரைப்படங்களுக்கு
1993-பத்தினிப்பெண்


இயற்றிய சில பாடல்கள்[தொகு]



வரிசை எண்ஆண்டுதிரைப்படம்பாடல்பாடியவர்கள்இசையமைப்பாளர்குறிப்புகள்
11968குடியிருந்த கோயில்நான் யார் நான் யார்டி. எம். சௌந்தரராஜன்ம. சு. விசுவநாதன்முதல் பாடல்
21969அடிமைப்பெண்ஆயிரம் நிலவே வாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. சுசீலாகே. வி. மகாதேவன்
31972நல்ல நேரம்ஓடி ஓடி உழைக்கணும்டி. எம். சௌந்தரராஜன்கே. வி. மகாதேவன்
41973உலகம் சுற்றும் வாலிபன்சிரித்து வாழ வேண்டும்டி. எம். சௌந்தரராஜன்ம. சு. விசுவநாதன்
51974நேற்று இன்று நாளைபாடும்போது நான் தென்றல் காற்றுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ம. சு. விசுவநாதன்
61979கன்னிப்பருவத்திலேபட்டு வண்ண ரோசாவாம்மலேசியா வாசுதேவன்சங்கர் கணேஷ்
71979ரோசாப்பூ ரவிக்கைக்காரிஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூஎஸ். பி. பாலசுப்பிரமணியம், ௭ஸ் பி சைலஜாஇளையராஜா

திரைப்படப் பட்டியல்
இவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[3]


1960களில்
1968- "குடியிருந்த கோயில்"
1969- "அடிமைப் பெண்"
1970களில்
1971- "குமரிக்கோட்டம்"
1972- "நல்ல நேரம்"
1972- "இதய வீணை"
1972- "நான் ஏன் பிறந்தேன்"
1973- "உலகம் சுற்றும் வாலிபன்"
1974- "சிரித்து வாழ வேண்டும்"
1974- "சிவகாமியின் செல்வன்"
1974- "நேற்று இன்று நாளை"
1975- "நினைத்ததை முடிப்பவன்"
1975- "பல்லாண்டு வாழ்க"
1975- "இதயக்கனி"
1976- "ஊருக்கு உழைப்பவன்"
1976- "உழைக்கும் கரங்கள்"
1976- "நீதிக்கு தலைவணங்கு"
1976- "ரோஜாவின் ராஜா"
1976- "மதனமாளிகை"
1976- "வரப்பிரசாதம்"
1977- "தீபம்"
1978- "புன்னிய பூமி"
1978- "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"
1978- "திரிபுர சுந்தரி"
1978- "சொன்னது நீதானா"
"நாடோடி"
1979"ரோசாப்பூ ரவிக்கைக்காரி"
1979- "பூந்தளிர்"
1979- "கன்னிப்பருவத்திலே"
1979- "நீயா"
1979- "திசை மாறிய பறவைகள்"
1979- "சக்களத்தி"
1980களில்
1980- "காதல் கிளிகள்"
1980- "விஸ்வரூபம்"
1981- "நெஞ்சினிலே நினைவிருந்தால்"
1981- "சொர்க்கத்தின் திறப்பு விழா"
1981- "ராணுவ வீரன்"
1981- "சங்கர்லால்"
1981- "நீதி பிழைத்தது"
1981- "சாதிக்கொரு நீதி"
1981- "ஆணிவேர்"
1982- "இளஞ்சோடிகள்"
1982- "ஆட்டோ ராஜா"
1982- "ஊரும் உறவும்"
1982- "டார்லிங் டார்லிங் டார்லிங்"
1982- "வாலிபமே வா வா"
1982- "பட்டணத்து ராஜாக்கள்"
1982- "துணை"
1982- "அதிசயப்பிறவிகள்"
1982- "மஞ்சள் நிலா"
1983- "மெல்ல பேசுங்கள் "
1983- "ஆயிரம் நிலவே வா"
1983- "துடிக்கும் கரங்கள்"
1983- "முந்தானை முடிச்சு"
1983- "மிருதங்க சக்கரவர்த்தி"
1983- "சாட்சி"
"கோவில் புறா"
1983- "தங்கமகன்"
1983- "காஷ்மீர் காதலி"
1984- "கடமை"
1984- "பௌர்ணமி அலைகள்"
1984- "நீங்கள் கேட்டவை"
1984- "குழந்தையேசு"
1984- "திருப்பம்"
1984- "வெற்றி"
1984- "வாழ்க்கை"
1984- "வீட்டுக்கொரு கண்ணகி"
1984- "சத்தியம் நீயே"
1984- "குடும்பம்"
1984- "சிரஞ்சீவி"
1984- "நூறாவது நாள்"
1984- "24 மணி நேரம்
1984- "கை கொடுக்கும் கை"
1984- "எழுதாத சட்டங்கள்"
1984- "நிலவு சுடுவதில்லை"
1984- "ஒசை"
1984- "வம்சா விளக்கு"
1984- "தாவணிக்கனவுகள்"
1985- "நீதியின் மறுபக்கம்"
1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்"
1985- "அமுதகானம்"
1985- "காக்கிச்சட்டை"
1985- "பந்தம்"
1985- "அன்பின் முகவரி"
1985- "மண்ணுக்கேத்த பொண்ணு"
1985- "ராஜா ரிஷி"
1985- "நான் சிவப்பு மனிதன்"
1985- "மங்கம்மா சபதம்"
1985- "நேர்மை"
1985- "தண்டனை"
1985- "மனக்கணக்கு"
1986- "விடிஞ்சா கல்யாணம்"
1986- "கண்ண தொறக்கணும் சாமி"
1986- "விடுதலை"
1986- "மருமகள்"
1986- "மனிதனின் மறுபக்கம்"
1986- "மௌனம் கலைகிறது"
1986- "வசந்தராகம்"
1986- "சாதனை"
1986- "ஆனந்த கண்ணீர்"
1986- "நம்பினோர் கெடுவதில்லை"
1986- "எனக்கு நானே நீதிபதி"
1986- "மிஸ்டர் பாரத்"
1986- "மகாசக்தி மாரியம்மன்"
1986- "மீண்டும் பல்லவி"
1986- "பன்னீர் நதிகள்"
1986- "கோடை மழை"
1987- "வைராக்கியம்"
1987- "குடும்பம் ஒரு கோயில்"
1987- "காதல் பரிசு"
1987- "நாயகன்"
1987- "சட்டம் ஒரு விளையாட்டு"
1987- "ஊர்க்காவலன்"
1987- "முப்பெரும் தேவியர்"
1987- "பேர் சொல்லும் பிள்ளை"
1987- "தாலிதானம்"
1988- "கலியுகம்"
1988- "இது நம்ம ஆளு"
1988- "உன்னால் முடியும் தம்பி"
1988- "தம்பி தங்க கம்பி"
1988- "அண்ணா நகர் முதல் தெரு"
1989- "சிவா"
1989- "திருப்புமுனை"
1989- "ராஜநடை"
1989- "ராஜா ராஜாதான்"
1990களில்
1990- "சீதா"
1990- "முதலாளி அம்மா"
1990- "தைமாசம் பூவாசம்"
1990- "அதிசயப்பிறவி"
1990- "பணக்காரன்"
1990- "வாழ்க்கைச்சக்கரம்"
1990- "நடிகன்"
1990- "மௌனம் சம்மதம்"
1990- "ராஜா கைய வச்சா"
1990- "சிறையில் பூத்த சின்னமலர்"
1991- "நான் புடிச்ச மாப்பிள்ளை"
1991- "அழகன்"
1991- "ஈரமான ரோஜாவே"
1991- "தந்துவிட்டேன் என்னை"
1991- "இதயவாசல்"
1992- "ஒன்னா இருக்க கத்துக்கணும்"
1992- "எல்லைச்சாமி"
1992- "முதல்குரல்"
1993- "காத்திருக்க நேரமில்லை"
1993- "எங்க தம்பி"
1993- "பாரம்பரியம்"
1993- "உள்ளே வெளியே"
1993- "தர்மசீலன்"
1993- "தாலாட்டு"
1993- "வள்ளி"
1993- "பத்தினிப் பெண்"
1994- "வியட்நாம் காலனி"
1994- "வீட்ல விசேஷங்க"
1994- "அமைதிப்படை
1995- "தேடிவந்த ராசா"
1996- "ஞானப்பழம்"
1996- "சபாஷ்"
1998- "தர்மா"
1998- "செந்தூரம்"
1999- "ஊட்டி"
1999- "சின்னத்துரை"
2000த்தில்
2000- "இளையவன்"
2000-"பாரதி"
2001- "சீரிவரும் காளை"
2001-"காசி"
2001-"நந்தா"
2002-"ஜெயம்"
2006-"இம்சை அரசன் 23ஆம் புலிகேசி"
2008- "இந்திரலோகத்தில் நா. அழகப்பன்"
2008-"இனிவரும் காலம்"
2008-"நேற்று இன்று நாளை"
2010களில்
2013- "சித்திரையில் நிலாச்சோறு"
2013- "வாலிபன்"
2014- "தெனாலிராமன்"
2014- "அரிமா நம்பி"
2015- "எலி







புலவர் புலமைப்பித்தன்
கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணத் தேவருக்கும் தெய்வானையம்மாளுக்கும் 06/10/1935 அன்று மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசாமி.

ஒருமுறை இந்தி வாத்தியார் விளையாட்டாக “இவன் ஒரு பைத்தியக் காரன் ” எனத் திட்டியிருக்கிறார் , “ஆம் தமிழ்ப் புலமையில் பித்துக் கொண்ட பைத்தியக்காரன் ” என்று கூறியவர் புலமைப்பித்தன் என தனக்கு புனைபெயர் சூட்டிக் கொண்டார். கோவை சூலூர் பகுதியில் ஒரு நூற்பாலையில் வேலைபார்த்துக் கொண்டே தமிழ்ப் புலவர் படிப்பை முடித்தார். பின் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த புலமைப்பித்தனுக்கு , இயக்குநர் கே. சங்கர் குடியிருந்த கோயில் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பளித்தார்.

நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?

என்ற பாடலை எழுதினார் புலமைப்பித்தன். இந்தப் பாடலை அவர் படப்பிடிப்புத் தளத்தின் அறையில் அமர்ந்து எழுதவில்லை. மாறாக தியாராயநகரில் ஒரு சாலையின் ஓரம் வீதியிலே நின்று எழுதினார். இந்தப் பாடலை எழுதியபோது இவரது வயது 30. சாரதா படப்பிடிப்பு நிலையில் இப்பாடல் பதிவு செய்யப்படுகிறது. அந்நேரம் வரை மெல்லிசை மன்னருக்கோ பாடலைப் பாடிய சௌந்தரராஜனுக்கே கவிஞர் யாரென்பது தெரியாது. இயக்குநர் சங்கருக்கு மட்டுமே தெரியும்.

அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ஆயிரம் நிலவே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

எம்.ஜி.ஆர் தனது படங்களில் புலமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்து இவரைப் போன்ற தமிழறிஞர்கள் பலர் சினிமாவிற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

அம்மி கொத்த சிற்பி எதற்கு? என்று ஒரு காலத்தில் திரைப்பட பாடல் எழுதுவது தொடர்பாக கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

அதே போல் ” ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலை செய்வதற்குச் சமமான ஒரு விபத்து” என்று தான் பாடலாசிரியராக மாறியதைப் பற்றிக் கூறியிருக்கிறார் புலமைப்பித்தன்.

“இலக்கிய அந்தஸ்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்தவன் நான் தான் ” எனத் தமிழ் செருக்கோடு கூறிய புலமைப் பித்தனின் பாடல்கள் சில …

1) அழகென்னும் ஓவியம் இங்கே – ஊருக்கு உழைப்பவன்
2) ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா – அடிமைப் பெண்
3) கங்கைநதியோரம் ராமன் நடந்தான் – வரப்பிரசாதம்
4) அமுத தமிழில் எழுதும் கவிதை – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
5) தென்றலில் ஆடும் கூந்தலில்- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
6) புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என – ஊரும் உறவும்
7) நீங்க நல்லா இருக்கணும் – இதயக்கனி
8) இன்பமே உந்தன் பேர் பெண்மையோ – இதயக்கனி
9) பொன்னந்தி மாலைப் பொழுது– இதயக்கனி
10) என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்- பல்லாண்டு வாழ்க
11) இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா – பல்லாண்டு வாழ்க
12) பூமழை தூவி – நினைத்ததை முடிப்பவன்
13) எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா – குமரிக்கோட்டம்
14) உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை – நீயா
15) உனது விழியில் எனது பார்வை – நான் ஏன் பிறந்தேன்
16) ஓடி ஓடி உழைக்கணும்- நல்ல நேரம்
17) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை – நேற்று இன்று நாளை
18) பாடும் போது நான் தென்றல் காற்று – நேற்று இன்று நாளை
19) நேருக்கு நேராய் வரட்டும் – மீனவநண்பன்
20) கண்ணழகு சிங்காரிக்கு – மீனவநண்பன்
21) சிரித்து வாழவேண்டும் – உலகம் சுற்றும் வாலிபன்
22) நாளை உலகை ஆளவேண்டும் – உழைக்கும் கரங்கள்
23) இந்த பச்சைக்கிளிக்கொரு -நீதிக்குத் தலைவணங்கு
24) இனியவளே என்று பாடி வந்தேன் – சிவகாமியின் செல்வன்
25) எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது – சிவகாமியின் செல்வன்
26) ஒரு சின்னப் பறவை – மதன மாளிகை
27) சோளம் வெதைக்கையிலே – பதினாறு வயதினிலே
28) அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா
29) இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் – நல்ல பெண்மணி
30) முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்- ஆணிவேர்
31) தென்பாண்டிச் சீமையிலே – நாயகன்
32) கஸ்தூரி மான் குட்டியாம் – ராஜநடை
33) நானொரு பொன்னோவியம் கண்டேன்
34) செண்டு மல்லிப் பூப்போல் அழகிய பந்து – இதய மலர்
35) மண்ணில் வந்த நிலவே – நிலவே மலரே
36) ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா – தாலிதானம்
37) பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே – தீபம்
38) ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது -மதனமாளிகை
39) தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ் – இளஞ்சோடிகள்
40) ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – தங்கமகன்
41) கண்மணியே பேசு மெளனம் என்ன கூறு – காக்கிச்ச்சட்டை
42) முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையே தருக – தர்மத்தின் தலைவன்c
43) அட்ரா மேளத்தை ராசா – திசைமாறிய பறவைகள்
44) சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் – துடிக்கும் கரங்கள்
45) அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசா – உன்னால் முடியும் தம்பி
46) புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – உன்னால் முடியும் தம்பி
47) உன்னால் முடியும் தம்பி – உன்னால் முடியும் தம்பி
48) சாதிமல்லிப் பூச்சரமே- அழகன்
49) கோழி கூவும் நேரம் ஆச்சு – அழகன்
50) மழையும் நீயே – அழகன்
51) சங்கீத ஸ்வரங்கள்- அழகன்
52) ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு – சட்டம் ஒரு இருட்டறை
53) உன்னை நம்பி நெத்தியிலே – சிட்டுக்குருவி
54) மான் கண்டேன் மான்கண்டேன் – ராஜரிஷி
55) என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட – சக்களத்தி
56) சின்னமணி பொண்ணுமனி சிரிச்சாக்கா கோயில் மணி – மல்லுவேட்டி மைனர்
57) அந்தப்புரத்தில் ஒரு மகராணி – தீபம்
58) சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா
59) நீ ஒரு காதல் சங்கீதம்- நாயகன்
60) பூந்தென்றல் காற்றே வா – மஞ்சள் நிலா
61) நான் பிடிச்ச மாப்பிள்ளைதான் – முந்தானை முடிச்சு
62) அடி வண்ணக்கிளியே – மிருதங்க சக்கரவர்த்தி
63) வெண்மேகம் விண்ணில் – நான் சிகப்பு மனிதன்
64) பட்டுவண்ண ரோசாவாம் – கன்னிப் பருவத்திலே
65) உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைகாரி
66) மரகதத் தோரணம் வாசலில் அசைந்திட – பிள்ளையார்
67) எனது ராகம் – பொண்டாட்டி தேவை
68) அழகே உன்னைக் கொஞ்சம் – வாலிபமே வா வா
69) குக்குக்கூ கூ – வள்ளி
70) அடியெடுத்து – விடிஞ்சா கல்யாணம்
71) தேவமல்லிகைப் பூவே – நடிகன்

72) மாலை செவ்வானம் – இளையராஜாவின் ரசிகை


No comments:

Post a Comment