Thursday 31 October 2019





என். எல். கானசரஸ்வதி ஒரு இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1950 களிலும், 1960 களின் முற்பகுதியிலும் இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். அநேகமாக தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள இவர் ஏனைய தென்னிந்திய மொழிப் படங்கள் சிலவற்றிலும் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை. அவை திரைப்படங்களில் நடனக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.

பாடல்கள்
தமிழ்
பின்வரும் பாடல் விபரங்கள் "திரைக்களஞ்சியம் தொகுதி 1[1] "திரைக்களஞ்சியம் தொகுதி 2[2] ஆகிய நூல்களிலிருந்து திரட்டப்பட்டன.


N. L. Ganasaraswathi is an Indian playback singer who sang mainly in Tamil films and some Telugu and Malayalam films. She was active in the field during the 1950s and early 60s. She sang many songs based on Carnatic music ragas. Most of her songs were used for dance sequences in the films.
Music Directors
The music directors she sang for include G. RamanathanS. V. VenkatramanS. M. Subbaiah NaiduM. D. Parthasarathy, P. S. Anantharaman, K. V. MahadevanV. NagaiahViswanathan-Ramamoorthy, A. Rama Rao, M. S. Gnanamani, G. Govindarajulu Naidu, T. R. Ramnath, Arun, Raghavan, T. R. PappaAswathamaGhantasalaBr Lakshmanan, P. S. Divakar, K. G. Moorthy and T. A. Kalyanam.
Lyricists
She sang songs penned by SurathaM. P. SivamKothamangalam Subbu, Kanakasurabhi, Thandapani, A. Maruthakasi, Kuyilan, T. K. Sundara Vathiyar, Ka. Mu. Sheriff, Kavimani Kavimani Desigavinayagam PillaiBharathidasan, Surabhi, Kavi Lakshmanadas, Shuddhananda BharatiVempati Sadasivabrahmam and V. Seetharaman.
Singers
She has sung with most of the prominent singers of the time.



ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்பாடலாசிரியர்உடன் பாடியவர்/கள்
1951தேவகிஇல்லறம் காப்பதுவேஜி. இராமநாதன்திருச்சி லோகநாதன்
1952அமரகவிஎல்லாம் இன்பமேஜி. இராமநாதன்
டி. ஏ. கல்யாணம்
சுரதாஎம். கே. தியாகராஜ பாகவதர்
முல்லைச் சிரிப்பிலேலட்சுமனதாஸ்பி. லீலா
மூக்குத்தி மின்னுது
1952குமாரிநாட்டுக்கு நலம் நாடுவோம்கே. வி. மகாதேவன்எம். பி. சிவம்
1952மூன்று பிள்ளைகள்உன்னருள் மறவேன் ஐயாபி. எஸ். அனந்தராமன்
எம். டி. பார்த்தசாரதி
கொத்தமங்கலம் சுப்பு
1952தாய் உள்ளம்பூ செண்டு நீவி. நாகையா
ஏ. ராமாராவ்
கனகசுரபிடி. ஏ. மோதி, (ராதா) ஜெயலட்சுமி
1953அன்புவெந்தழலாய் எரிக்கும் வெண்மதியேடி. ஆர். பாப்பாதண்டபாணிஏ. பி. கோமளா
1953மதன மோகினிஆதி முதலானவர்கே. வி. மகாதேவன்எம். பி. சிவம்ஏ. பி. கோமளா
1953நால்வர்அருள் தாரும் எமதன்னையேகே. வி. மகாதேவன்ஏ. மருதகாசி
1953உலகம்காதலினால் உலகமே இன்பமதேஎம். எஸ். ஞானமணிகுயிலன்திருச்சி லோகநாதன்
கலையே உயிர் துணையே
1954நல்லகாலம்கண்ணாலே காண்பதும்கே. வி. மகாதேவன்எம். பி. சிவம்
1954பொன் வயல்நம்ம கல்யாணம் ரொம்ப நல்ல கல்யாணம்துறையூர் இராஜகோபால சர்மா
ஆர். இராஜகோபால்
டி. கே. சுந்தர வாத்தியார்டி. ஆர். இராமச்சந்திரன்
1954புதுயுகம்ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்கஜி. இராமநாதன்கா. மு. ஷெரீப்ஜிக்கிஏ. பி. கோமளாஏ. ஜி. இரத்னமாலா
1955கள்வனின் காதலிதமிழ்த் திருநாடு தன்னைப் பெற்றஜி. கோவிந்தராஜுலு நாயுடு
கண்டசாலா
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைஎம். எல். வசந்தகுமாரி
1955நல்ல தங்காள்எவளே அவளேஜி. இராமநாதன்ஏ. மருதகாசி
1955நம் குழந்தைபாலைவனமீதிலே ஜீவநதி போலவேஎம். டி. பார்த்தசாரதிதஞ்சை இராமையாதாஸ்
1955நீதிபதிஆனந்தமே ஆனந்தம்விஸ்வநாதன்-ராமமூர்த்திஏ. மருதகாசிடி. வி. இரத்தினம்
1956கண்ணின் மணிகள்மகேஸ்வரி உந்தன்எஸ். வி. வெங்கட்ராமன்பாபநாசம் சிவன்
வினையோ நின் சோதனையோ
நாயகர் பட்சமடிகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
1956நானே ராஜாஆடற்கலைக்கழகு சேரப் பிறந்தவள்டி. ஆர். ராம்நாத்பாரதிதாசன்பி. லீலா
1956ஒன்றே குலம்மாங்கிளை மேலே பூங்குயில் கூவியதுஎஸ். வி. வெங்கட்ராமன்சுரபிவி. என். சுந்தரம், கே. ராணிஎம். எஸ். இராஜேஸ்வரி, கல்யாணி
1956படித்த பெண்இருள் சூழ்ந்த உலகினிலேஅருண், இராகவன்கவி இலட்சுமணதாஸ்
வாழ்வினிலே காணேனே இன்பம்ஆரூர்தாஸ்
1956ராஜா ராணிஆனந்த நிலை பெறுவோம்டி. ஆர். பாப்பாஎம். கே. ஆத்மநாதன்எம். எல். வசந்தகுமாரி
1956ரம்பையின் காதல்கலைஞானம் உறவாடும் நாடுடி. ஆர். பாப்பாஏ. மருதகாசிபி. லீலா
1957அம்பிகாபதிகண்ட கனவு இன்று பலித்ததேஜி. இராமநாதன்பாலகவி
1957சமய சஞ்சீவிஆனந்தம் தருவது சங்கீதமேஜி. இராமநாதன்ஏ. மருதகாசி(ராதா) ஜெயலட்சுமி
1959மணிமேகலைபழங்கால தமிழரின் வாழ்க்கை நிலைஜி. இராமநாதன்ஏ. மருதகாசிஎம். எல். வசந்தகுமாரி
அவனியில் புது அறநெறியேதிருச்சி லோகநாதன்
1958நாடோடி மன்னன்வருக வருக வேந்தேஎஸ். எம். சுப்பையா நாயுடுசுரதாபி. எஸ். வைதேகி
1959தலை கொடுத்தான் தம்பிதலை கொடுத்தான் தம்பிவிஸ்வநாதன்-ராமமூர்த்திஏ. மருதகாசிஎஸ். சி. கிருஷ்ணன்சீர்காழி கோவிந்தராஜன்
பன்னீரில் தலை முழுகி
"அனைவரும் கருத்துடன்
1960நான் கண்ட சொர்க்கம்இளமை மாறாத இன்பம்அஸ்வத்தாமாபி. லீலா
1961மல்லியம் மங்களம்சிங்கார வேலா விளையாட வாடி. ஏ. கல்யாணம்வி. சீதாராமன்டி. எம். சௌந்தரராஜன்
தெலுங்கு

ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்பாடலாசிரியர்உடன் பாடியவர்/கள்
1955கன்யாசுல்க்கம்சரசுடசரிச்சேரா[3]கண்டசாலா

No comments:

Post a Comment