Saturday 24 April 2021

RACHITA MAHALAKSHMI ,TV ACTRESS BORN 1990 APRIL 24

 

RACHITA MAHALAKSHMI ,TV ACTRESS 

BORN 1990 APRIL 24




Rachitha Mahalakshmi, is a tamil television actress from Chennai, Tamil Nadu. She is well known as Saravanan Meenatchi actress. Check out below for Rachitha biography and more detail about age, wiki, Photos, date of birth, profile and bio data details.


Rachitha (Actress) Wiki, Biography, Age, Bio Date, Photos

Saravanan Meenatchi Rachitha 

Personal Life:

Rachitha is born and grow up in Chennai, Tamil Nadu. She completed her schooling and college in same city. After completing her college, She entered in tamil serial world and also got chance to feature in big screen. She married to Dinesh Gopalsamy, a chennai based business man.


Television:

In 2012, She made her debut in tamil serial called ‘Ilavarasi’ in Sun television. Then in 2011 She made first serial in Vijay TV for Pirivom Santhippom.


Later She offered to play lead role in popular serial Saravanan Meenakshi in Vijay TV. Ratchitha turn out as popular actress in tamil small screen after her performance in popular Vijay TV serial. She received ‘Best Female Actor’ award at Vijay Television Awards 2015.


Kollywood

With fame of Saravanan Meenatchi, She offers an cinema change in 2015. Made her debut in kollywood for the movie ‘Uppu Karuvadu’ directed by Radha Mohan. She played a role named Uma, The film also featuring Karunakaran, Sathish, Nanditha Swetha.





வாயாடி துணிச்சல் நாயகி

வாயாடி துணிச்சல் நாயகி

சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் வாயாடி ஆகவும் மிகவும் துணிச்சலான பெண்ணாக இருந்தால் நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் இன்னும் குழந்தை மணம் மாறாத குமரியாக தான் இருந்து கொண்டிருக்கிறாராம் . பலர் ரசிகர்களை கவர்வதற்காக கவர்ச்சி போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கும் போது இவர் அடிக்கடி புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக தான் போட்டோசூட்டுகளை நடத்தி அவருடைய ரசிகர்களுக்கு தரிசனத்தைக் காட்டி வருகிறார்.


கிராமத்துக் குயில்

கிராமத்துக் குயில்

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் முதல் முதலில் அறிமுகம் ஆனாலும் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாகத்தான் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது .முதல் சீரியலில் கருப்பழகி யாகதான் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருந்தார். கிராமத்து குயிலாக இவர் நடித்திருந்தாலும் முதல் சீரியலில் அந்த சீரியலில் அவருடன் நடித்த தினேஷ் காதலித்து அவரை திருமணமும் செய்து கொண்டார்.


திருமணத்திற்குப் பின்

திருமணத்திற்குப் பின்




திருமணம் முடிந்தாலும் திருமணம் வேற தொழில் வேற என்று தனது நடிப்புக்கு முழுக்கு போடாமல் ஒவ்வொரு நாளும் முன்னேறி தான் வருகிறார் .சீரியலில் இவரது நடிப்பை பார்த்து தான் திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு வந்தது போல அதில் வெற்றி தான் கிடைக்கவில்லை. இருந்தாலும் நமக்கு வெள்ளித்திரையில் செட்டாகவில்லை என மீண்டும் சின்னத்திரையில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார்.


மாறாத மீனாட்சி

மாறாத மீனாட்சி

சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து மூன்று சீசன்களில் மீனாட்சி ஆக நடித்து பல கதாநாயகர்கள் மாறினாலும் மாறாத ஒரே கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்தார். இது வெள்ளித்திரையில் நயன்தாரா அவரை விட வயது குறைந்த கதாநாயகர்களுடன் நடிப்பதை போலத்தான் இவரும் பல சரவணன்கள் வந்தாலும் ஒரே மீனாட்சியாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.


கணவருடன் ஜோடி போட்டு

கணவருடன் ஜோடி போட்டு




அதுமட்டுமல்லாமல் மீண்டும் அவரது காதல் கணவருடன் ஜீ தமிழில் ஒரு சீரியலிலும் நடித்து இருந்தார் .ஆனால் இந்த சீரியல் நன்றாக போய்க் கொண்டிருந்த வேளையில்தான் இந்த கோராணா , லாக்டோன் எல்லாம் வந்து அதை திடீரென்று முடித்து வைத்து விட்டது . இருந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை தேடிக்கொண்டிருந்தால் மீண்டும் இவருக்கு ஒரு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது.


மீண்டும் செந்திலுடன்

மீண்டும் செந்திலுடன்

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் செந்திலுக்கும் ஏற்கனவே ஒரு ஜோடி பொருத்தம் இருப்பதால் தான் செந்தில் நடித்து ஹிட்டான சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாம் பாகத்தில் தொடங்கி மூன்று பக்கத்திற்கு இவரே கதாநாயகியாக நடித்தார்.


அதேபோலத்தான் இப்போதும் செந்திலுடன் மீண்டும் இணைந்துள்ளார்.


பெருகும் ரசிகர்கள்

மழை நீரில் கப்பல்

சமீபத்தில் மழை நீரில் கப்பல் விட்டு குழந்தைபோல என்ஜாய் பண்ணி கொண்டிருக்கிறார். இவரது இந்த விளையாட்டை பார்த்து அப்படியே வீடியோ பிடித்து அதை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார்கள் ..அந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இருந்தாலும் இந்த குசும்புக்கார நெட்டிசன்கள் இதனை பார்த்தும் கலாய்த்து வருகிறார்கள்.

சீரியல் நடிகைகள் தான் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளனர். அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையான ரக்ஷிதா தற்போது தனது புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.


சீரியல் நடிகை ரக்ஷிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்களில் முக்கியமான வேடங்களில் படித்தவர்களுக்கு என்று மக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது. அந்த வகையில் எப்போதுமே விருப்பமான இடத்தில் இருப்பவர் தான், ரக்ஷிதா.




இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு “சரவணன் மீனாட்சி” என்ற சீரியலில் தான் நடித்து பிரபலமானார். அதன் பிறகு இவர் சில படங்களில் நடித்துள்ளார். சின்னத்துறை அளித்த ஆதரவினை வெள்ளித்திரை இவருக்கு அளிக்கவில்லை.


தனது கணவனின் நிலையை பார்த்து சிவகாமியிடம் மன்றாடும் சந்தியா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘ராஜா ராணி 2’!!இதன் காரணாமாக இவர் சீரியலில் தான் முக்கியத்துவம் அளித்தார். இதனை அடுத்து சில சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் என்ன தான் வெள்ளித்திரையில் கால் பதிக்காவிட்டாலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். காரணம், இவர் தனது சீரியல்களில் அபாரமாக நடித்திருப்பார்.

அதே போல் தனது அனைத்து சீரியல்களிலும் குடும்ப பாங்காக தான் நடித்திருப்பார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களில் அல்ட்ரா மாடர்னாக இருப்பார்.







No comments:

Post a Comment