Friday 26 February 2021

DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS

 DMK AND ABOLISION OF HINDUS THROUGH

SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS



இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுகவிற்குத் தரப்பட்டது.

இதற்காகவே திரு.அண்ணாதுரை, கருணாநிதி 1967-இல் வாட்டிகன் சென்று வந்தனர்.

அன்னிய கைகூலியாகிய திமுகவினர்  தமிழகத்தில்  முதல் கட்ட நடவடிக்கையாக இந்து மதத்தை அழிக்க   வாடிகன் போப்பாண்டவருடன் போடப்பட்ட ஒப்பந்தம்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 

1) கோவிலில் ஓதுவார்கள் 

(தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்) 

பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

2)  மணியக்காரர்களாக இருந்த 

முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்டோர் பணியிலிருந்து

நீக்கப்பட்டனர்.

ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம்  ஞாபகத்தில் இருக்கும். 

இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.

காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று. 

இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில் நிலத்தைப் பட்டா போட முடியும்?இவர்களை விரட்டிய பின்பு தான் கோயில் நிலங்களை பட்டா போட்டு அபகரித்தனர்.

3) எல்லோரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்பிவிட்டால், இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு, கோவிலில் கும்பல் / கூட்டம் வருவது குறையும்.

4) இந்துக் கோவில்களை மட்டும் அரசுடமைப்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறை என நாடகம் ஆடி, அரசுப் பணி என்ற பெயரில், இந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத திராவிடர் கழகம், திமுக., கட்சிக்காரர்களையும் நியமித்து, ஒரு பக்கம் இந்து மதத்தைச் சீரழிப்பது. 

இன்னொரு பக்கம் திமுக-விற்கு நிரந்தர கிறிஸ்தவ வாக்கு வங்கியை உண்டாக்கியது.

5) கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு என்று போட்டு, பக்திக்கு உள்ள இடத்தைக் கேளிக்கை இடமாக மாற்றியது.

6) கோயில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக, கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணக் கழிப்பறைகளை ஏற்படுத்தி, கொள்ளையர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

7.லட்சக்கணக்கான ஏக்கர் கோயில் மானிய நிலங்களை போலியாக பட்டா போட்டு அபகரித்தது.

இப்படி, அமைதியைத் தேடி ஆன்மீகக் காரியங்களுக்காக பக்தர்கள் வரும் கோயில்களின் நிலைமாறி, அவற்றை வர்த்தக மையங்களாக மாற்றியது திராவிட  திமுக., ஆட்சியாளர்களின் சாதனை. 

இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் அன்னிய கைகூலிகளாகிய ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட  சக்திகளின் திட்டம்.

இதன் மூலம் அன்னிய கைகூலியாக திகவினர் லட்சம் கோடிகளுக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

 இந்த கைகூலி திகவினர் கிறிஸ்தவர்களிடம் லட்சம் கோடிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

கீழ்காணும் இந்த சொத்துக்களை ஈரோட்டு ராமசாமி நிர்வகித்து வந்தான்.அவனுக்கு பின்பு மணியம்மை நிர்வகித்ததார் அவருக்கு பின்பு தற்போது  வீரமணி நிர்வகித்து வந்தான் அவனுக்குப்பின் பின்பு வீரமணி மகன் அன்பழகன் இதன் நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளான்.

இதன் சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை 1லட்சம் கோடியை தாண்டுமாம்.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி

சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்

பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு

பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் கணினி மய்யம், திருச்சி

பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி

பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை

பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை

பெரியார் அருங்காட்சியகம், சென்னை

பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை

பெரியார் நகர குடும்பநல மய்யம், சென்னை

பெரியார்நகர நலவாழ்வு நிலையம், சென்னை

பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை

இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை

பெரியார் கல்வியகம், சென்னை

பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை

பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை

பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை

பெரியார் பயிற்சி மய்யம், சென்னை

பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை

பெரியார் இலவச மருத்துவமனை சோழங்கநல்லூர்

பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்

டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை

பெரியார் வலைக்காட்சி, சென்னை

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை

பெரியார் மய்யம், பாம்நொலி, புதுடெல்லி

பெரியார் மய்யம், ஜசோலா, புதுடெல்லி.

இந்து மதத்தை அழிக்க  அன்னியனுக்கு துணை போன துரோகிகள் சொத்து மதிப்பை பார்த்தீர்களா.

 விழித்துக்கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment