Tuesday 22 September 2020

MGR MOVIE SONGS

 


MGR MOVIE SONGS


எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்


ஆசை வரும் வயது.. உந்தன் வயது
பேசும் இளம் மனது.. எந்தன் மனது... (ஆசை)
ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்
மாதுளம் நாளொரு தூதுகள் அனுப்பும்
என்னென்ன சுகம் வருமோ...தேவி.......

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான்தான் உன்னை மாற்றினேன்


மாலை வரும் மயக்கம்..என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க
நான் அதைப் பார்க்கையில் நூலென இளைக்க
என்னென்ன அதிசயமோ....


சந்தித்ததோ பார்வைகள்
தித்தித்ததோ நினைவுகள்
மையலை சொல்லத் தெரியாமலே
ஏன் ஏன் இந்தக் கேள்விகள்ஆ....ஆஆஆ.. ஆ....ஆஆஆலாலாலாலாலாலாலா..லா..லா.
..ஒஹோ..ஹோ..ஹோ..ஹோஹோ





கட்டோடு குழலாட ஆட... ஆட.... கண்ணென்ற மீனாட ஆட... ஆட.... கொத்தோடு நகையாட ஆட... ஆட.... கொண்டாடும் மயிலே நீ அடு... பாவாடைக் காற்றோடு ஆட... ஆட.... பருவங்கள் பந்தாட ஆட... ஆட.... காலோடு கால் பின்னி ஆட... ஆட.... கள்ளுண்ட வண்டாக ஆடு... கட்டோடு குழலாட ஆட... ஆட.... கண்ணென்ற மீனாட ஆட... முதிராத நெல்லாட ஆட.. ஆட.... முளைக்காத சொல்லாட ஆட... ஆட.... உதிராத மலராட ஆட... ஆட.... சதிராடு தமிழே நீ ஆடு... தென்னைமரத் தோப்பாக தேவாரப் பாட்டாக புன்னைமரம் பூச்சொறிய சின்னவளே நீ ஆடு கண்டாங்கி முன்னாட கன்னிமனம் பின்னாட கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு... செண்டாக நீ ஆடு... கட்டோடு குழலாட ஆட... ஆட.... கண்ணென்ற மீனாட ஆட... பச்சரிசி பல்லாட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீயாடு. வள்ளிமனம் நீராட தில்லைமனம் போராட இரண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு... சொந்தமே நீ ஆடு. கட்டோடு குழலாட ஆட... ஆட.... கண்ணென்ற மீனாட ஆட... ஆட.... கொத்தோடு நகையாட ஆட... ஆட.... கொண்டாடும் மயிலே நீ அடு...

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்


கூரை நாட்டு புடவை கட்டி குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில் சுமன்திருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம் ... ஒஹோஹ் ஹோ ஹோய்

செம்பருத்தி பூவை போல சிவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம்

ஊர்வலத்தில் வந்தவள் யார் கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான் யாரடியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா ...ஓஹோஹோ ஹோ..ஹோய்




வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ? வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ? புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்? அள்ளி அள்ளிக் கொண்டு செல்ல என்ன தயக்கம்? வண்ணக்கிளி சொன்ன மொழி... பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ? - அதைத் தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ? கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா? - அங்கே காவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா! வண்ணக்கிளி சொன்ன மொழி... அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா? இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லி விடவா? அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ? - இங்கே அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ? வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ? வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ?


சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மாநிலமே ஜீவன் உள்ள பெண் இனத்தை வாழ விட மாட்டாயோ சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மாநிலமே ஜீவன் உள்ள பெண் இனத்தை வாழவிட மாட்டாயோ (. சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மாநிலமே) காவியத்தில் காதல் என்றால் கரைந்துருகும் கற்பனையே காவியத்தில் காதல் என்றால் கரைந்துருகும் கற்பனையே கண் நிறைந்த காதலுக்கு கண்ணீர் தான் உன்வழியோ கண் நிறைந்த காதலுக்கு கண்ணீர் தான் உன்வழியோ கண்ணீர் தான் உன்வழியோ ( சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மாநிலமே ஜீவன் உள்ள பெண் இனத்தை வாழவிட மாட்டாயோ) அன்னை என்றும் தெய்வம் என்றும் ஆர்ப்பரிக்கும் பெரியோரே அன்னை என்றும் தெய்வம் என்றும் ஆர்ப்பரிக்கும் பெரியோரே இன்னமுத தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன் தானோ இன்னமுத தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன் தானோ மன்னர் குல கன்னியரும் கண்கலங்க நேருமென்றால் மன்னர் குல கன்னியரும் கண்கலங்க நேருமென்றால் மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இது தானோ மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ வாய்த்த விதி இது தானோ (. சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மாநிலமே ஜீவன் உள்ள பெண் இனத்தை வாழவிட விட மாட்டாயோ)


.யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்? அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்! உறவெல்லாம் முள்ளாகும்! உயிரெல்லாம் கல்லாகும்! யாரைத்தான் நம்புவதோ... வேட்டையாடும் மானானேன்! வித்தை காட்டும் பொருளானேன்! காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்! அன்னை பெற்றாள் பெண் என்று! அதனால் தானே துயர் இன்று! கண்ணைத் தந்த தெய்வங்களே! கருணை தந்தால் ஆகாதோ? யாரைத்தான் நம்புவதோ... அழகைக் காட்டும் கண்ணாடி... மனதைக் காட்டக் கூடாதோ? பழகும் போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ? வாழ்த்தும் கையில் வாளுண்டு! போற்றும் மொழியில் விஷமுண்டு! வஞ்சம் சிந்தும் புன்னகை இல்லா மனிதர் இங்கே எவர் உண்டு? யாரைத்தான் நம்புவதோ...
.
.

என்னருகே நீ இருந்தால்

இயற்கை எல்லாம் சுழலுவதேன் ?

உன்னருகே நான் இருந்தால்

உலகமெல்லாம் ஆடுவதேன் ?

என்னருகே நீ இருந்தால்

இயற்கை எல்லாம் சுழலுவதேன் ?

உன்னருகே நான் இருந்தால்

உலகமெல்லாம் ஆடுவதேன் ?


கை அணைந்த வேளையிலே

கண்ணிரண்டும் மயங்குவதேன் ?

கை அணைந்த வேளையிலே

கண்ணிரண்டும் மயந்குவதேன் ?

மின்சாரம் பாய்ந்தது போல்

மேனி எல்லாம் நடுங்குவதேன் ?

மின்சாரம் பாய்ந்தது போல்

மேனி எல்லாம் நடுங்குவதேன் ?


என்னருகே நீ இருந்தால்

இயற்கை எல்லாம் சுழலுவதேன் ?

உன்னருகே நான் இருந்தால்

உலகமெல்லாம் ஆடுவதேன் ?



வஞ்சி இடை கெஞ்சுவதேன் ?

பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் ?

வஞ்சி இடை கெஞ்சுவதேன் ?

பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் ?

கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே


என்னருகே நீ இருந்தால்

இயற்கை எல்லாம் சுழலுவதென் ?

உன்னருகே நான் இருந்தால்

உலகமெல்லாம் ஆடுவதேன் ?


இளமையிலே காதல் வரும்

எது வரையில் கூட வரும்?

இளமையிலே காதல் வரும்

எது வரையில் கூட வரும்?

முழுமை பெற்ற காதல் எல்லாம்

முதுமை வரை ஓடி வரும்

முழுமை பெற்ற காதல் எல்லாம்

முதுமை வரை ஓடி வரும்


என்னருகே நீ இருந்தால்

இயற்கை எல்லாம் சுழலுவதேன் ?

உன்னருகே நான் இருந்தால்

உலகமெல்லாம் ஆடுவதேன் ?



மானல்லவோ கண்கள் தந்தது 

ஆஹா 

மயில் அல்லவோ சாயல் தந்தது 

ஓஹோ 

தேனல்லவோ இதழைத் தந்தது 

ம் ஹும் 

சிலையல்லவோ அழகைத் தந்தது 


ஆஆஆஆஆஅ 

தேக்கு மரம் உடலைத் தந்தது 

சின்ன யானை நடையைத் தந்தது 

பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது 

பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது 

தேக்கு மரம் உடலைத் தந்தது 

ஆ ஹா 

சின்ன யானை நடையைத் தந்தது 

ஓஹோ 

பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது 

ம் ஹும் 

பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது 


இடையழகு மயக்கம் தந்தது 

இசையழகு மொழியில் வந்தது 

நடையழகு 

ஆ ஆஆ ஒ ஒ ஒ 

நடையழகு நடனம் ஆனது

நாலழகும் என்னை வென்றது 


தேக்கு மரம் உடலைத் தந்தது 

சின்ன யானை நடையைத் தந்தது 

பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது 

பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது 


வண்ண மலர் மாலை கொண்டு 

வடிவழகைத் தேடி வந்தேன் 

வண்ண மலர் மாலை கொண்டு 

வடிவழகைத் தேடி வந்தேன் 

வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் 

வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்

இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன் 





மானல்லவோ கண்கள் தந்தது 

ஆ ஹா 

மயில் அல்லவோ சாயல் தந்தது 

ஓஹோ 

தேனல்லவோ இதழைத் தந்தது 

ம் ஹும் 

சிலையல்லவோ அழகைத் தந்தது 

ஆஆஆஆஆஅ

தேக்கு மரம் உடலைத் தந்தது 

ஆஹா 

சின்ன யானை நடையைத் தந்தது 

ஓஹோ 

பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது 

ம் ஹும் 

பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது





உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன்

என்னை நான் கொடுத்தேன்

என் ஆலயத்தின் இறைவன்


பொன்னை தான் உடல் என்பேன்

சிறு பிள்ளை போல் மனம் என்பேன்

கண்களால் உன்னை அளந்தேன்

உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்


எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்

ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்

சொல்லத்தான் அன்று துடித்தேன்

வந்த மனதை அதை மறைத்தேன்

மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்



அதோ அந்த

பறவை போல வாழ

வேண்டும் இதோ இந்த

அலைகள் போல ஆட

வேண்டும்


{ ஒரே வானிலே

ஒரே மண்ணிலே } (2)

ஒரே கீதம் உரிமை கீதம்

பாடுவோம்


அதோ அந்த

பறவை போல வாழ

வேண்டும் இதோ இந்த

அலைகள் போல ஆட

வேண்டும்


ஒரே வானிலே

ஒரே மண்ணிலே ஒரே

கீதம் உரிமை கீதம்

பாடுவோம்



காற்று நம்மை

அடிமை என்று விலக

வில்லையே கடல் நீரும்

அடிமை என்று சுடுவதில்லையே


சுடுவதில்லையே


காலம் நம்மை

விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை

மறப்பதில்லையே


ஒரே வானிலே

ஒரே மண்ணிலே ஒரே

கீதம் உரிமை கீதம்

பாடுவோம்


அதோ அந்த

பறவை போல வாழ

வேண்டும் இதோ இந்த

அலைகள் போல ஆட

வேண்டும்


ஒரே வானிலே

ஒரே மண்ணிலே ஒரே

கீதம் உரிமை கீதம்

பாடுவோம்



தோன்றும்போது

தாயில்லாமல் தோன்ற

வில்லையே சொல்லில்லாமல்

மொழியில்லாமல் பேசவில்லையே


பேசவில்லையே


வாழும்போது

பசியில்லாமல் வாழ

வில்லையே போகும்போது

வேறு பாதை போகவில்லையே


ஒரே வானிலே

ஒரே மண்ணிலே ஒரே

கீதம் உரிமை கீதம்

பாடுவோம்


கோடி மக்கள்

சேர்ந்து வாழ வேண்டும்

விடுதலை கோயில் போலே

நாடு காண வேண்டும் விடுதலை


வேண்டும் விடுதலை


அச்சமின்றி ஆடி

பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமி எங்கும்

வேண்டும் விடுதலை


ஒரே வானிலே

ஒரே மண்ணிலே ஒரே

கீதம் உரிமை கீதம்

பாடுவோம்






நாணமோ

இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம்

என்ன அந்த பார்வை

கூறுவதென்ன நாணமோ

நாணமோ


ஓஓ… நாணமோ

இன்னும் நாணமோ

தன்னை நாடும் காதலன்

முன்னே திருநாளை தேடிடும்

பெண்மை நாணுமோ நாணுமோ


நாணமோ

இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம்

என்ன அந்த பார்வை

கூறுவதென்ன நாணமோ

நாணமோ


{ தோட்டத்து

பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும்

சொல்லாதது } (2)


ஆடையில்

ஆடுது வாடையில்

வாடுது ஆனந்த

வெள்ளத்தில் நீராடுது

அது எது


{ ஆடவர் கண்களில்

காணாதது அது காலங்கள்

மாறினும் மாறாதது } (2)


காதலன்

பெண்ணிடம் தேடுவது

காதலி கண்களை

மூடுவது அது எது


நாணமோ

இன்னும் நாணமோ

தன்னை நாடும் காதலன்

முன்னே திருநாளை தேடிடும்

பெண்மை நாணுமோ நாணுமோ


{ மாலையில்

காற்றினில் உண்டாவது

அது மஞ்சத்திலே

மலர்ச்செண்டாவது } (2)


காலையில்

நீரினில் ஆடிடும்

வேளையில் காதலி

எண்ணத்தில் தேனாவது

அது எது


{ உண்டால்

மயக்கும் கல்லாவது

அது உண்ணாத நெஞ்சுக்கு

முள்ளாவது } (2)


நாளுக்கு நாள்

மனம் நாடுவது

ஞானியின் கண்களும்

தேடுவது அது எது


நாணமோ

இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம்

என்ன அந்த பார்வை

கூறுவதென்ன நாணமோ

நாணமோ


ஓஓ… நாணமோ

இன்னும் நாணமோ

தன்னை நாடும் காதலன்

முன்னே திருநாளை தேடிடும்

பெண்மை நாணுமோ நாணுமோ



ஓடும் மேகங்களே

ஒரு சொல் கேளீரோ

ஓடும் மேகங்களே

ஒரு சொல் கேளீரோ


ஆடும் மனதினிலே

ஆறுதல் தாரீரோ

ஆடும் மனதினிலே

ஆறுதல் தாரீரோ


ஓடும் மேகங்களே

ஒரு சொல் கேளீரோ


{ நாடாளும் வண்ண

மயில் காவியத்தில் நான்

தலைவன் நாட்டிலுள்ள

அடிமைகளில் ஆயிரத்தில்

நான் ஒருவன் } (2)


மாளிகையே

அவள் வீடு மரக்கிளையில்

என் கூடு வாடுவதே என் பாடு

இதில் நான் அந்த மான்

நெஞ்சை நாடுவதெங்கே கூறு


ஓடும் மேகங்களே

ஒரு சொல் கேளீரோ

{ ஆடும் மனதினிலே

ஆறுதல் தாரீரோ } (2)


{ ஊரெல்லாம்

தூங்கையிலே

விழித்திருக்கும் என்

இரவு உலகமெல்லாம்

சிரிக்கையிலே அழுதிருக்கும்

அந்த நிலவு } (2)


பாதையிலே

வெகு தூரம் பயணம்

போகின்ற நேரம் காதலை

யார் மனம் தேடும் இதில்

நான் அந்த மான் நெஞ்சை

நாடுவதெங்கே கூறு


ஓடும் மேகங்களே

ஒரு சொல் கேளீரோ

ஆடும் மனதினிலே

ஆறுதல் தாரீரோ



பருவம் எனது

பாடல் பார்வை எனது

ஆடல் கருணை எனது

கோயில் கலைகள்

எனது காதல்



பருவம் எனது

பாடல் பார்வை எனது

ஆடல் கருணை எனது

கோயில் கலைகள்

எனது காதல்


கருணை உனது

கோயில் கலைகள்

உனது காதல்



இதயம் எனது

ஊராகும் இளமை

எனது தேராகும் இதயம் எனது

ஊராகும் இளமை

எனது தேராகும்


மான்கள்

எனது உறவாகும்


மான்கள்

உனது உறவாகும்

மானம் உனது

உயிராகும்


தென்றல்

என்னை தொடலாம்

குளிர் திங்கள் என்னை

தொடலாம்


மலர்கள்

முத்தம் தரலாம்

அதில் மயக்கம்

கூட வரலாம்


பருவம் எனது

பாடல் பார்வை எனது

ஆடல் கருணை எனது

கோயில் கலைகள்

எனது காதல்


கருணை உனது

கோயில் கலைகள்

உனது காதல்



சின்னஞ்சிறிய

கிளி பேசும் கன்னங்கரிய

குயில் கூவும் (2)


பறவை

இனங்கள் துதி

பாடும் பாவை

எனக்கு துணையாகும்


பறவை

இனங்கள் துதி

பாடும் பாவை

உனக்கு துணையாகும்


பழகும் விதம்

புரியும் அன்பின் பாதை

அங்கு தெரியும் வாழ்க்கை

அங்கு மலரும்


பருவம் எனது

பாடல் பார்வை எனது

ஆடல் கருணை எனது

கோயில் கலைகள்

எனது காதல்


கருணை உனது

கோயில் கலைகள்

உனது காதல்




உன்னை

நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில்

ஒருவன் (2)


என்னை

நான் கொடுத்தேன்

என் ஆலயத்தில்

இறைவன் ஆலயத்தில்

இறைவன்


உன்னை

நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில்

ஒருவன்



பொன்னைதான்

உடல் என்பேன் சிறு

பிள்ளை போல் மனம்

என்பேன்(2)


கண்களால்

உன்னை அளந்தேன்

தொட்ட கைகளால்

நான் மலர்ந்தேன்


உள்ளத்தால்

வள்ளல் தான்

ஏழைகளின் தலைவன்


உன்னை

நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில்

ஒருவன்



எண்ணத்தால்

உன்னை தொடர்ந்தேன்

ஒரு கொடிபோல்

நெஞ்சில் படர்ந்தேன் (2)


சொல்லத்தான்

அன்று துடித்தேன் வந்த

நாணத்தால் அதை

மறைத்தேன்


மன்னவா

உன்னை நான்

மாலையிட்டால்

மகிழ்வேன்


உன்னை

நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில்

ஒருவன்


என்னை

நான் கொடுத்தேன்

என் ஆலயத்தில்

இறைவன் ஆலயத்தில்

இறைவன்


உன்னை

நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில்

ஒருவன்





[ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை ] (2)


[பகுத்தறிவு

பிறந்ததெல்லாம்

கேள்விகள்

கேட்டதனாலே ] (2)


[உரிமைகளை

பெறுவதெல்லாம்

உணர்ச்சிகள்

உள்ளதனாலே] (2)


ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை



[ஓராயிரம்

ஆண்டுகள் ஆகட்டுமே

நம் பொறுமையின்

பொருள் மட்டும்

விளங்கட்டுமே ] (2)


வருங்காலத்திலே

நம் பரம்பரைகள் நாம்

அடிமை இல்லை என்று

முழங்கட்டுமே


ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை


[நீரோடைகள்

கோடையில் காய்ந்திருக்கும்

மழைகாலத்தில் வெள்ளங்கள்

பாய்ந்திருக்கும்] (2)


நம் தோள்

வலியால் அந்த நாள்

வரலாம் அன்று ஏழை

எளியவர்கள் நலம்

பெறலாம்


முன்னேற்றம்

என்பதெல்லாம் உழைப்பவர்

உழைப்பதனாலே


கடமைகளை

புரிவதெல்லாம் விடுதலை

வேண்டுவதாலே


[ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை] (2) 





என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

உன் கைகளில் வரவும் வேண்டுமா

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

உன் கைகளில் வரவும் வேண்டுமா

இந்தக் கைகளில் வந்தால் போதுமா

நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

உன் கைகளில் வரவும் வேண்டுமா

இந்தக் கைகளில் வந்தால் போதுமா

நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா



ஊரென்ன சொல்லும்

சொல்லட்டுமே

உறவென்ன பேசும்

பேசட்டுமே

ஊரென்ன சொல்லும்

சொல்லட்டுமே

உறவென்ன பேசும்

பேசட்டுமே

காதலர் நெஞ்சம்

கொஞ்சட்டுமே

காவிய வாழ்வை

மிஞ்சட்டுமே


என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா



காவிரி கெண்டை

கண்களிலே

தாமரைப் பொய்கை

கன்னத்திலே

நாயகன் வந்தான்

பக்கத்திலே

நாயகி விழுந்தாள்

வெட்கத்திலே


என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

ஆசைகள் தொடங்கும்

நெஞ்சத்திலே

ஆடி அடங்கும்

மஞ்சத்திலே

ஆசைகள் தொடங்கும்

நெஞ்சத்திலே

ஆடி அடங்கும்

மஞ்சத்திலே

மாந்தளிர் மேனி என்னருகே

மாந்தளிர் மேனி என்னருகே

மன்னவன் தோள்கள் என்னருகே



என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

உன் கைகளில் வரவும் வேண்டுமா

இந்தக் கைகளில் வந்தால் போதுமா

நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா




ஆஹா..ஆஹ ஹா ஹா

நீயா இல்லை நானா

நீயா இல்லை நானா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

நீயா இல்லை நானா



நானா இல்லை நீயா

நானா இல்லை நீயா

ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது

நானா இல்லை நீயாநானா இல்லை நீயா



ஊர்வலமாக பார்வையில் வந்தது

நீயா இல்லை நானா

ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது

நீயா இல்லை நானா

நீயா இல்லை நானா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

பசித்தவன் முன்னே பழமாய் வந்தது

நீயா இல்லை நானாஆஆஆஆஆஅ

பசித்தவன் முன்னே பழமாய் வந்தது

நீயா இல்லை நானா

இளம் பருவத்தின் வாசலில்

உருவத்தைப் பார்த்தது

நீயா இல்லை நானா

இளம் பருவத்தின் வாசலில்

உருவத்தைப் பார்த்தது

நீயா இல்லை நானா



ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது

ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது

நீயா இல்லை நானா

இன்று மறு முறை வரும் வரை

மயக்கத்தில் இருப்பது

நானா இல்லை நீயா

இன்று மறு முறை வரும் வரை

மயக்கத்தில் இருப்பது

நானா இல்லை நீயா

பூவிதழோரம் புன்னகை வைத்தது

நீயா இல்லை நானா

இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது

நானா இல்லை நீயா



நானா இல்லை நீயா

ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது

நானா இல்லை நீயா

நானா இல்லை நீயா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

நானா இல்லை நீயா 





என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

உன் கைகளில் வரவும் வேண்டுமா

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

உன் கைகளில் வரவும் வேண்டுமா

இந்தக் கைகளில் வந்தால் போதுமா

நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

உன் கைகளில் வரவும் வேண்டுமா

இந்தக் கைகளில் வந்தால் போதுமா

நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா



ஊரென்ன சொல்லும்

சொல்லட்டுமே

உறவென்ன பேசும்

பேசட்டுமே

ஊரென்ன சொல்லும்

சொல்லட்டுமே

உறவென்ன பேசும்

பேசட்டுமே

காதலர் நெஞ்சம்

கொஞ்சட்டுமே

காவிய வாழ்வை

மிஞ்சட்டுமே


என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா



காவிரி கெண்டை

கண்களிலே

தாமரைப் பொய்கை

கன்னத்திலே

நாயகன் வந்தான்

பக்கத்திலே

நாயகி விழுந்தாள்

வெட்கத்திலே


என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

ஆசைகள் தொடங்கும்

நெஞ்சத்திலே

ஆடி அடங்கும்

மஞ்சத்திலே

ஆசைகள் தொடங்கும்

நெஞ்சத்திலே

ஆடி அடங்கும்

மஞ்சத்திலே

மாந்தளிர் மேனி என்னருகே

மாந்தளிர் மேனி என்னருகே

மன்னவன் தோள்கள் என்னருகே



என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

உன் கைகளில் வரவும் வேண்டுமா

இந்தக் கைகளில் வந்தால் போதுமா

நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா




ஆஹா..ஆஹ ஹா ஹா

நீயா இல்லை நானா

நீயா இல்லை நானா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

நீயா இல்லை நானா



நானா இல்லை நீயா

நானா இல்லை நீயா

ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது

நானா இல்லை நீயாநானா இல்லை நீயா



ஊர்வலமாக பார்வையில் வந்தது

நீயா இல்லை நானா

ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது

நீயா இல்லை நானா

நீயா இல்லை நானா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

பசித்தவன் முன்னே பழமாய் வந்தது

நீயா இல்லை நானாஆஆஆஆஆஅ

பசித்தவன் முன்னே பழமாய் வந்தது

நீயா இல்லை நானா

இளம் பருவத்தின் வாசலில்

உருவத்தைப் பார்த்தது

நீயா இல்லை நானா

இளம் பருவத்தின் வாசலில்

உருவத்தைப் பார்த்தது

நீயா இல்லை நானா



ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது

ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது

நீயா இல்லை நானா

இன்று மறு முறை வரும் வரை

மயக்கத்தில் இருப்பது

நானா இல்லை நீயா

இன்று மறு முறை வரும் வரை

மயக்கத்தில் இருப்பது

நானா இல்லை நீயா

பூவிதழோரம் புன்னகை வைத்தது

நீயா இல்லை நானா

இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது

நானா இல்லை நீயா



நானா இல்லை நீயா

ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது

நானா இல்லை நீயா

நானா இல்லை நீயா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

நானா இல்லை நீயா





யாருக்கு யார் என்று தெரியாதா

இந்த ஊருக்கு உண்மை புரியாதா

திருமண மேடையைத் தேடி வந்தேன்

என் தலைவன் திருவடி நாடி வந்தேன்

திருமண மேடையைத் தேடி வந்தேன்

என் தலைவன் திருவடி நாடி வந்தேன்

இமைகள் மூடிய கண்ணாக

இதயம் தேடிய பெண்ணாக

ஓஹோ ...



இரவாய் பகலாய் நீ இருக்க

இரவாய் பகலாய் நீ இருக்க

உறவாய் உயிராய் நானிருக்கஆஹஹா


யாருக்கு யார் என்று தெரியாதா


ஊரார் வார்த்தையை கேட்காமல்

உற்றார் முகத்தைப் பார்க்காமல்

ம்ஹ¤ம்

ஊரார் வார்த்தையை கேட்காமல்

உற்றார் முகத்தைப் பார்க்காமல்

நேராய் நெஞ்சில் நின்றவரே

நினைவால் என்னை வென்றவரே



யாருக்கு யார் என்று தெரியாதா


பருவம் என்றொரு பொழுது வரும்

பாவை என்றொரு தேவை வரும்

பருவம் என்றொரு பொழுது வரும்

பாவை என்றொரு தேவை வரும்

உருவம் என்றொரு அழகு வரும்

ஒவ்வொரு நாளும் பழக வரும்

உருவம் என்றொரு அழகு வரும்

ஒவ்வொரு நாளும் பழக வரும்

பழகும் வரையில் தயக்கம் வரும்

பழகிய பின்னும் மயக்கம் வரும்

பழகும் வரையில் தயக்கம் வரும்

பழகிய பின்னும் மயக்கம் வரும்

காதல் காவலைக் கடந்து வரும்

காலங்கள் தோறும் தொடர்ந்து வரும்



யாருக்கு யார் என்று தெரியாதா

இந்த ஊருக்கு உண்மை புரியாதா

ஆஹா ஹா






"இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை

"இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"


எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை பெரிய அறிவிருக்கு

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன

உடல் மட்டுமே கருப்பு

அவர் உதிரம் என்றும் சிவப்பு

ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்

ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்

பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்


எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


கோழியை பாரு காலையில் விழிக்கும்

குருவியை பாரு சோம்பலை பழிக்கும்

கோழியை பாரு காலையில் விழிக்கும்

குருவியை பாரு சோம்பலை பழிக்கும்

காக்கையை பாரு கூடி பிழைக்கும்

காக்கையை பாரு கூடி பிழைக்கும்

நம்மையும் பாரு நாடே சிரிக்கும்


எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்

தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்

தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்

உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி

உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி


எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை பெரிய அறிவிருக்கு

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு




பெண் போனால்… இந்த பெண் போனால்

இவள் பின்னாலே என் கண் போகும்

வந்தாயோ கூட வந்தாயோ

முன்பு இல்லாத சுகம் தந்தாயோ


பாதி நிலாவை விண்ணில் வைத்து

மீதி நிலாவை மண்ணில் வைத்து

மண்ணில் வைத்ததை மங்கை

உனதுகண்ணில் வைத்தானோ… கண்ணில் வைத்தானோ


ஆயிரம் பூவை அள்ளி எடுத்து

அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து

கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து

நெஞ்சில் வைத்தானோ … நெஞ்சில் வைத்தானோ

(பெண் போனால்)


வானவில் பெண்ணாய் வந்ததென்று

வார்த்தையில் போதை தந்ததென்று

அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள்

இன்னும் சொல்லவோ… இன்னும் சொல்லவோ


காதலன் பேரை சொல்லிக்கொண்டு

காத்திருந்தாளாம் அல்லித்தண்டு

தென்றல் அடிக்க தாவி அணைக்க

என்ன சுகமோ… என்ன சுகமோ..

(பெண் போனால்)


நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்

அவன் மாம்பழம் வேண்டுமென்றான்

அதை கொடுத்தாலும் வாங்கவில்லை

இந்த கன்னம் வேண்டுமென்றான்


நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்

அவள் தாகம் என்று சொன்னாள்

நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்

அவள் மோகம் என்று சொன்னாள்


ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன

குறைந்தா போய் விடும் என்றான்

கொஞ்சம் பார்த்தால் என்ன பொறுத்தால் என்ன

மறந்தா போய்விடும் என்றாள்

(நான் மாந்தோப்பில்…)


அவன் தாலி காட்டும் முன்னாலே தொட்டாலே போதும்

என்றே துடி துடிச்சான்

அவள் வேலிகட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது

என்றே கதை படிச்சா

அவன் காதலுக்கு பின்னாலே கல்யாணம் வருமே

என்றே கையடிச்சான்

அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே

அத்தானின் காதைக் கடிச்சா

(நான் மாந்தோப்பில்…)


அவன் பூவிருக்கும் தேனெடுக்க பின்னாலே வந்து

வண்டாய் சிறகடிச்சான்

அவள் தேனெடுக்க வட்டமிடும் மச்சானை பிடிக்க

கண்ணாலே வலை விரிச்சா

அவன் ஜோடிகுயில் பாடுவதை சொல்லாமல் சொல்லி

மெதுவா அணைச்சுக்கிட்டான்

அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்துல

அழகாத் தெரிஞ்சுக்கிட்டா

(நான் மாந்தோப்பில்…)\\\






குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்


குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்

காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்

காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்


திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்

கன்னி ஊர்வலம் வருவாள்

திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்

கன்னி ஊர்வலம் வருவாள்


அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு

தன் உள்ளம் தன்னையே தருவாள்

அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு

தன் உள்ளம் தன்னையே தருவாள்


நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள

சுகம் மெல்ல மெல்லவே புரியும்

நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள

சுகம் மெல்ல மெல்லவே புரியும்


கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ

துணையை தேடி நீ வரலாம்

கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ

துணையை தேடி நீ வரலாம்


குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்


பூவை என்பதோர் பூவை கண்டதும்

தேவை தேவை என்று வருவேன்


இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க

அதை உன்னை கேட்டு நான் தருவேன்


கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன

ஒரு நாளும் அழகு குறையாது


அந்த அழகே வராமல் ஆசை வருமோ

அமுதும் தேனும் நீ பெரலாம்


குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்


குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்

காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்





கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்

பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்


உள்ளங்கள் நேரான வழி காணட்டும்

உறுதியிலே துன்பம் தூளாகட்டும்

உள்ளங்கள் நேரான வழி காணட்டும்

உறுதியிலே துன்பம் தூளாகட்டும்

நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்

நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்


ஆ.. கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்


மண்ணகமெல்லாம் நதி பாயட்டும்

மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்

கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்

என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்

உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்


கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்


தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்

தோள்களிலே வீரம் நடை போடட்டும்

நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்

கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்

கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்


கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்

பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

 





வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே

ஆணுலக மேடையிலேஆசை நடை போடாதே ..

ஆசை நடை போடாதே


மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திட வேறே வழி ஏது

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு


பறவைக்குச் சிறகு பகையானால்

அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு

பறவைக்குச் சிறகு பகையானால்

அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு

உறவுக்கு நெஞ்சே பகையானால்

மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திட வேறே வழி ஏது

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு


படகுக்குத் துடுப்பு பகையானால்

அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு

படகுக்குத் துடுப்பு பகையானால்

அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு

கடலுக்கு நீரே பகையானால்

அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு


கண்ணுக்குப் பார்வை பகையானால்

அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு

பெண்ணுக்குத் துணைவன் பகையானால்

அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திட வேறே வழி ஏது

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு



நான் ஆணையிட்டால் …

அது நடந்து விட்டால் …


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்


ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்

உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்

அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்


சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்

ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்

எதிர் காலம் வரும் என் கடமை வரும்

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்

பொது நீதியிலே புதுப் பாதையிலே

வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்


இங்கு ஊமைகள் தூங்கவும் உண்மைகள் தூங்கவும்

நானா பார்த்திருப்பேன்

ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு

அதை எப்போதும் காத்திருப்பேன்

முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்

இந்த மானிடர் திருந்திட பிறந்தார்

இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை

அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

அந்த மேலோர் சொன்னதை மறந்தார்


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்


ஆஹாஹா ஆஹாஹா ஆ…

ஆஹாஹா ஆஹாஹா ஆ…

 





யாருக்கு யார் என்று தெரியாதா

இந்த ஊருக்கு உண்மை புரியாதா

திருமண மேடையைத் தேடி வந்தேன்

என் தலைவன் திருவடி நாடி வந்தேன்

திருமண மேடையைத் தேடி வந்தேன்

என் தலைவன் திருவடி நாடி வந்தேன்

இமைகள் மூடிய கண்ணாக

இதயம் தேடிய பெண்ணாக

ஓஹோ ...



இரவாய் பகலாய் நீ இருக்க

இரவாய் பகலாய் நீ இருக்க

உறவாய் உயிராய் நானிருக்கஆஹஹா


யாருக்கு யார் என்று தெரியாதா


ஊரார் வார்த்தையை கேட்காமல்

உற்றார் முகத்தைப் பார்க்காமல்

ம்ஹ¤ம்

ஊரார் வார்த்தையை கேட்காமல்

உற்றார் முகத்தைப் பார்க்காமல்

நேராய் நெஞ்சில் நின்றவரே

நினைவால் என்னை வென்றவரே



யாருக்கு யார் என்று தெரியாதா


பருவம் என்றொரு பொழுது வரும்

பாவை என்றொரு தேவை வரும்

பருவம் என்றொரு பொழுது வரும்

பாவை என்றொரு தேவை வரும்

உருவம் என்றொரு அழகு வரும்

ஒவ்வொரு நாளும் பழக வரும்

உருவம் என்றொரு அழகு வரும்

ஒவ்வொரு நாளும் பழக வரும்

பழகும் வரையில் தயக்கம் வரும்

பழகிய பின்னும் மயக்கம் வரும்

பழகும் வரையில் தயக்கம் வரும்

பழகிய பின்னும் மயக்கம் வரும்

காதல் காவலைக் கடந்து வரும்

காலங்கள் தோறும் தொடர்ந்து வரும்



யாருக்கு யார் என்று தெரியாதா

இந்த ஊருக்கு உண்மை புரியாதா

ஆஹா ஹா






"இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை

"இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"


எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை பெரிய அறிவிருக்கு

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன

உடல் மட்டுமே கருப்பு

அவர் உதிரம் என்றும் சிவப்பு

ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்

ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்

பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்


எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


கோழியை பாரு காலையில் விழிக்கும்

குருவியை பாரு சோம்பலை பழிக்கும்

கோழியை பாரு காலையில் விழிக்கும்

குருவியை பாரு சோம்பலை பழிக்கும்

காக்கையை பாரு கூடி பிழைக்கும்

காக்கையை பாரு கூடி பிழைக்கும்

நம்மையும் பாரு நாடே சிரிக்கும்


எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்

தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்

தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்

உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி

உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி


எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு


எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை பெரிய அறிவிருக்கு

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு



காக்கா காக்கா மை கொண்டா

காடைக் குருவி மலர் கொண்டா

பசுவே பசுவே பால் கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா


காக்கா காக்கா மை கொண்டா

காடைக் குருவி மலர் கொண்டா

பசுவே பசுவே பால் கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா


உத்தம ராஜா என் கண்ணு

பத்தரை மாத்துப் பசும் பொன்னு

உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க

உடனே எல்லாம் தந்திடுங்க

உத்தம ராஜா என் கண்ணு

பத்தரை மாத்துப் பசும் பொன்னு

உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க

உடனே எல்லாம் தந்திடுங்க

ஆஆஆஆஆஆஆ


பசுவே பசுவே பால் கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா

காடைக் குருவி மலர் கொண்டா

பசுவே பசுவே பால் கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா


கல்லைக் கையால் தொட மாட்டான்

தொல்லை ஏதும் தர மாட்டான்

சொல்லால் செயலால் உங்களுக்கே

நல்லன எல்லாம் செய்திடுவான்

ஆஆஆஆ


பசுவே பசுவே பால் கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா

காடைக் குருவி மலர் கொண்டா

பசுவே பசுவே பால் கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா


சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்

சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்

தோப்பில் துரவில் தூங்காமல்

சுருக்காய் கூடி வந்திடுங்க

சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்

சாமர்த்தாய் அவனும் நடந்திடுவான்

தோப்பில் துறவில் தூங்காமல்

சுருக்காய் கூடி வந்திடுங்க


பசுவே பசுவே பால் கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா

காடைக் குருவி மலர் கொண்டா

பசுவே பசுவே பால் கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா 



காமுகர் நெஞ்சில் நீதியில்லை

அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை




தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை

கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை

மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை

மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை 

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை




காவியம் போற்றுகிற வீரமெல்லாம்

வளர் காவிரி மண்டல செல்வமன்றோ

தீரர்களாலே சீர்படும் நாடும் 

தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை

 


கண் மூடும் வேளையிலும்

கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின்

விலை இந்த உலகே


மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்

சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே


கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும்

கலை கண்டு மகிழும்

கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே


தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா

சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்

சின்ன சின்ன சிட்டு போல

வண்ணம் மின்னும் மேனி

கண்டு கண்டு நின்று நின்று

கொண்ட இன்பம் கோடி


கண் மூடும் வேளையிலும்

கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின்

விலை இந்த உலகே



பண் பாடும் நெறியோடு

வளர்கின்ற உறவில்

அன்பாகும் துணையாலே

பொன் வண்ணம் தோன்றும்

எண்ணி எண்ணி பார்க்கும் போதும்

இன்ப ராகம் பாடும்

கொஞ்ச நேரம் பிரிந்த போதும்

எங்கே என்று தேடும் 


கண் மூடும் வேளையிலும்

கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின்

விலை இந்த உலகே

 


குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா


இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா

வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா


விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....

விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்

மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்

பல வரட்டு கீதமும் பாடும்

வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா


அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்

அதன் அழகை குலைக்க மேவும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து

குரங்கும் விழுந்து சாகும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து

குரங்கும் விழுந்து சாகும்

சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா


சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கமா

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

ஓஓஓஓஓஓஓஓஓ


சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கமா

கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்

எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ

கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்

எண்ணங்கள் கீதம் பாடுமே

பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்

பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா

பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்

பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா

ஓஓஓஓஓஓஓஓஓ


சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கமா

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

ஆஆஆஆஆஆஆ


செல்வமே என் ஜீவனே

செல்வமே என் ஜீவனே

எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே

எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே

ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்

உன் அழகு முகம் கண்டு கொண்டால்

அன்பு கொண்டு மாறும்

அன்பு கொண்டு மாறும்

அன்பு கொண்டு மாறும்

ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்

உன் அழகு முகம் கண்டு கொண்டால்

அன்பு கொண்டு மாறும்

அன்பு கொண்டு மாறும்

அன்பு கொண்டு மாறும்

செல்வமே எங்கள் ஜீவனே

எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே


தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்

வில்லேந்தும் வீரன் போலவே

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்

வில்லேந்தும் வீரன் போலவே

மகனே நீ வந்தாய்

மழலை சொல் தந்தாய்

வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

மகனே நீ வந்தாய்

மழலை சொல் தந்தாய்

வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

ஓஓஓஓஓஓஓஓஓஓ


சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கமா

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

ஓஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

 


.

தந்தன்னா பாட்டு பாடணும்

துந்தன்ன தாளம் போடணும்

தந்தன்னா பாட்டு பாடணும்

துந்தன்ன தாளம் போடணும்

அடி கிண்ணிகிணி கிண்ண்கிணி கிண்ண்கிணி

சுத மாங்கனி மாங்கனி தவமணியே

தந்தன்னா பாட்டு பாடணும்

துந்தன்ன தாளம் போடணும்


பாம்பை கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்

பாம்பைக்கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்

இந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டை ஏந்தி..

தந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்


பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே

பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே

சத்தியமா நீ உத்தமியா இந்த கத்தி முனையிலே

என்னை வெத்து பய போல எண்ணாதே

இந்த கத்தி முனையிலே

என்னை வெத்து பய போல எண்ணாதே

தந்தன்னா பாட்டு பாடணும்

துந்தன்ன தாளம் போடணும்


அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்

அம்மனை சேவிக்க வந்திடணும்

அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்

அம்மனை சேவிக்க வந்திடணும்

இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக

இந்த சாமிய சேவிக்க வந்திடணும்

சாமிய சேவிக்க வந்திடணும்

இந்த சாமிய சேவிக்க வந்திடணும்

அம்மன் தான் உலகில் சிறந்தது..

சாமி தான் சால சிறந்தது

அம்மன் தான் உலகில் சிறந்தது..

சாமி தான் சால சிறந்தது

ஆக அம்மனும் சாமியும் சம்மந்தபட்ட

அதைவிட சால சிறந்தது ஏது?

தந்தன்னா பாட்டு பாடணும்

துந்தன்ன தாளம் போடணு



தாயத்து தாயத்து -

பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு

சங்கதியை சொல்ல வரும் தாயத்து -

சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே

தண்டோரா போட வரும் தாயத்து

அய்யா தாயத்து தாயத்து

அம்மா தாயத்து தாயத்து


தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு

சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ -

இத நெல்லாக்கி பொல்லாக்கி அல்ல நடுவேராக்கி

எல்லாம் வெலக்கிப்போடும் பாருங்கோ லேலோ

தாயத்து தாயத்து ஆவோ

தாயத்து தாயத்து


பொம்பளைங்க பித்துக்கொண்ட புடவை பக்தர்களுக்கு

புத்தியை புகட்ட வந்த தாயத்து -

செம்பு தகட்டை பிரிச்ச திரையில் மறஞ்சிருந்து

சேதிகளை சொல்லும் இந்த தாயத்து



அய்யா , இதிலே வசியம் பண்ற வேலையிருக்கா ?

மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலையில்லை

வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் -

இதில் மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம்

தாயத்து தாயத்து

அய்யா தாயத்து தாயத்து

அம்மா தாயத்து தாயத்து


ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?

உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்

உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு

உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு

ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு

தாயத்து தாயத்து

அய்யா தாயத்து தாயத்து

அம்மா தாயத்து தாயத்து


ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?

கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்

காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்

கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்

துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்

தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற

தாயத்து தாயத்து

அய்யா தாயத்து தாயத்து

அம்மா தாயத்து தாயத்து 







Love birds, Love birds

Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா

என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா

காதில் மெல்ல காதல் சொல்ல

காதில் மெல்ல காதல் சொல்ல

காதில் மெல்ல காதல் சொல்ல

ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா

ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா

Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா.


கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை

ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை

ஓஹோ ஹோ ஹோ… ஆசை

ஓஹோஹோ ஹோ… ஓசை

கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை

ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை

என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்

என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்

ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன

ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன


Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா

என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா


சிட்டுக்குருவி தொட்டுதழுவி சொல்லித்தந்தது பாடம்

பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும்

காதல் பறவைகளே ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்

நீங்கள் கொஞ்சும் நேரத்தில்

ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ

ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ

Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா

என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா




புதிய வானம்… புதிய பூமி

புதிய வானம் புதிய பூமி

எங்கும் பனி மழை பொழிகிறது

நான் வருகையிலே என்னை வரவேற்க

வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ


புதிய சூரியனின் பார்வையிலே

உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

இமயத்தில் இருக்கும் குளிர் காற்று

இன்று இதயத்தை தொடுகிறது

அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த

அந்த காலம் தெரிகின்றது

அந்த காலம் தெரிகின்றது

ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா


பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே

பிஞ்சு மொழிகளை கேட்கையிலே

நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்

என்ற நம்பிக்கை பிறக்கின்றது

இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்

என்று ஆசை துளிர்க்கிறது

என்று ஆசை துளிர்க்கிறது

ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா


எந்த நாடு என்ற கேள்வியில்லை

எந்த ஜாதி என்ற பேதமில்லை

மனிதர்கள் அன்பின் வழி தேடி

இங்கு இயற்கையை வணங்குகிறார்

மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு

இவர் வாழ்வில் விளக்குகிறார்

இவர் வாழ்வில் விளக்குகிறார்

ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா


புதிய வானம் புதிய பூமி

எங்கும் பனி மழை பொழிகிறது

நான் வருகையிலே என்னை வரவேற்க

வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ ஹோ

 






பெண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்


ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்


ஆண்: ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ புன்னகை மலரோ

பூரண நிலவோ புன்னகை மலரோ

அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன்

அணைக்கத் துடித்தேன்…


ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

(இசை)


பெண்: ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ

ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ

உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்

உறவினில் வளர்த்தேன்…


ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

ராஜாவின் பார்வை…

(இசை)


ஆண்: பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று

பெண்: தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன்

தழுவிட குளிர்ந்தேன்…


ஆண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

பெண்: கண் தேடுதே சொர்க்கம்

ஆண்: கை மூடுதே வெட்கம்

ஆண் பெண் இருவரும்:

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

(இசை)



நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல

அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல

அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு

கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு

கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்


நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல

அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்


எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்

எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்

எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்

அவள் நினைவாலே என் காலம் செல்லும்


நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல

அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்


இடையோ இல்லை இருந்தால் முல்லைக்

கொடி போல் மெல்ல வளையும் சின்னக்

குடை போல் விரியும் இமையும் விழியும்

பார்த்தால் ஆசை விளையும்

அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்

புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ


நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல

அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு

கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்


ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து

அவள் தான் சொல்லத் துடித்தாள்

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து

அவள் தான் சொல்லத் துடித்தாள்

உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று

கண்ணால் சொல்லி முடித்தாள்

உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று

கண்ணால் சொல்லி முடித்தாள்

அந்தக் காதலன் முகம் தொடுவானோ?

இந்தக் காதலி சுகம் பெறுவாளோ

கனவோ நனவோ எதுவோ?


நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல

அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு

கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்


நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல

அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

 


.உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் வேண்டும் அன்பே வா

அன்பே வா அன்பே வா வா வா வா



நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்

நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்

பாதையிலே வெளிச்சமில்லை

பகல் இரவு புரியவில்லை

பார்வையும் தெரியவில்லை

ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை

உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் வேண்டும் அன்பே வா

அன்பே வா அன்பே வா வா வா வா



வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்

பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்

வானத்திலே பறந்து சென்றே

போனவளை அழைத்துவந்தே

காதலை வாழவைப்பேன்

அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்

உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் வேண்டும் அன்பே வா

அன்பே வா அன்பே வா வா வா வா




எ நாடோடி நாடோடி

போக வேண்டும் ஓடோடி

எ வாயாடி வாயாடி போக வைப்போம் போராடி

ஓ ஓ ஓ.... எ நாடோடி நாடோடி

போக வேண்டும் ஓடோடி

எ வாயாடி வாயாடி

போக வைப்போம் போராடி

ஓ ஓ ஓ....


வெச்சா குடுமி அடிச்ச மொட்டை

எல்லாம் எங்கள் கையிலே

பிடிச்ச பைத்தியம் முடிச்சா வைத்தியம்

எல்லாம் எங்கள் பையிலே

மந்திரவாதி தந்திரவாதி என்றவாதி என்ற ஜாதி

எங்களோடு போட்டி போட வா

நீ கால் மடக்கி கை மடக்கி மூச்சடிக்கி பேச்சடிக்கி

எந்களோடு ஆட்டம் ஆட வா



எ.. எந்த ஊர்

என்ன பேர்

எந்த காலேஜ்

என்ன க்ரூப்


ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா

டெஸ்ட் மாட்ச் புரியுமா

ஆட்டம் ஆடி வழக்கமா

பாட்டு பாடி பழக்கமா

கவிஞனா ரசிகனா

கம்பனா கொம்பனா நீ

ஓ ஹோ ஹோ..


வாட் அ லக்கி டே

வாட் அ லக்கி டே

வாட் அ லக்கி டே

எ.. எ நாடோடி நாடோடி

போக வேண்டும் ஓடோடி

எ வாயாடி போக வைப்போம் போராடி

ஓ ஓ ஓ....


சிரிசசா சிரிப்போம்

மொறச்சா மோறப்போம்

எல்லாம் எங்கள் கண்ணிலே

நெனைச்சா நெனைப்போம்

மறந்தா மறப்போம் எல்லாம் எங்கள் நெஞ்சிலே

அட ராமன் என்ன பீமன் என்ன

கண்ணன் என்ன மன்னன் என்ன

பெண்களோடு போட்டி போட வா

தேன் இருக்கும் மொழி இருக்கும்

மீன் இருக்கும் விழி இருக்கும்

எங்களோடு ஆட்டம் ஆட வா

ஓ ஹோ ஹோ..


வாட் அ லக்கி டே

வாட் அ லக்கி டே

வாட் அ லக்கி டே


புலியை பார் நடையிலே

புயலை பார் செயலிலே

புரியும் பார் முடிவிலே

விரட்டினால் முடியுமா

மிரட்டினால் படியுமா

உலகில் உள்ள நாடுகளில்

என் கண்கள் படாத இடம் இல்லை

உங்களை போல கும்பலும் கூச்சலும்

பார்வையில் இதுவரை படவில்லை

ஓ ஹோ ஹோ..

புலியை பார் நடையிலே

புயலை பார் செயலிலே

புரியும் பார் முடிவிலே

விரட்டினால் முடியுமா

மிரட்டினால் படியுமா

உங்கள் ஊர் எந்த ஊர்

அந்த ஊர் எனது ஊர்

நான் யார் தெரியுமா

எடுத்து சொன்னால் புரியுமா

கண்ணெடுத்து பாருங்கள்

காதெடுத்து கேளூங்கள்

நல்லவருக்கு நல்லவன்

கெட்டவருக்கு கெட்டவன் நான்

ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்

ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்

டெஸ்ட் மாட்ச் வாருங்கள்

நானும் அன்று மாணவன்

நாலும் கற்று தெரிந்தவன்

பறவை போல் பறந்தவன்

கவலைகள் மறந்தவன் நான்

எ நாடோடி நாடோடி

போக வேண்டும் ஓடோடி

வெ வாயாடி போக வைப்பேன் போராடி

ஓ ஹோ ஹோ..



once a pappa met a mamma

in a little tourist bus

என்னடி பாப்பா சொன்னது டூப்பா

கன்னம் சிவந்தது what is this

my dear pappa thalaiyil topa

what about the hair oil

evening beauty என்னடி duty

meet me in the boat mail

once a pappa met a maama

in a little tourist bus

என்னடி பாப்பா சொன்னது டூப்பா

கன்னம் சிவந்தது what is this


வெட்கம் இல்லை நாணம் இல்லை

காலம் இல்லை நேரம் இல்லையே..

ஓ..ஓ..நினைத்தேன்.. முடித்தேன்..அதனால் சிரித்தேன்..






புத்தம் புதிய புத்தகமே

உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

பொதிகை வளர்ந்த செந்தமிழே -

உன்னைப்பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்

பள்ளியறை என்னும் பள்ளியிலே

இன்றுபுதிதாய் வந்த மாணவி நான்

ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்

வீட்டுப் புலவன் நாயகி நான்

பள்ளியறை என்னும் பள்ளியிலே

இன்றுபுதிதாய் வந்த மாணவி நான்

ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்

வீட்டுப் புலவன் நாயகி நான்



அஞ்சு விரல் பட்டாலென்ன

அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன

தொட்ட சுகம் ஒன்றா என்ன

துள்ளும் உள்ளம் பந்தா என்ன

வெட்கம் வரும் வந்தால் என்ன

வேண்டியதைத் தந்தால் என்ன

கொத்து மலர் செண்டா என்ன

கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

புத்தம் புதிய புத்தகமே

உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

பொதிகை வளர்ந்த செந்தமிழே -



கையணைக்க வந்தால் என்ன

மெய்யணைத்துக் கொண்டால் என்ன

முத்த மழை என்றால் என்ன

சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

செவ்விதழைக் கண்டால் என்ன

தேனெடுத்து உண்டால் என்ன

இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன

இன்பம் இன்பம் என்றால் என்ன

புத்தம் புதிய புத்தகமே

உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

பொதிகை வளர்ந்த செந்தமிழே -





(வெட்கம்)



இமையிரண்டும் படபடக்க

இரு விழிகள் துடிதுடிக்க

தொடுவதற்கே துணையிருக்க

தொட்டவுடனே சிலுசிலுக்கஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ

(வெட்கம்)



பருவ நிலா அருகில் வர

பழம் நழுவி பாலில் விழ

உறக்கம் வந்தே விலகிச் செல்ல

தலைவன் வந்தான் உறவைச் சொல்லஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ

(வெட்கம்)




ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை


ஆடி வா

ஆடி வா

ஆடி வா


ஆடப் பிறந்தவளே ஆடி வா

புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா

ஆடி வா ஆடி வா ஆடி வா


இடை என்னும் கொடியாட நடமாடி வா

இசை கொண்டு அழகே நீ தேராடி வா

தரை மீது போராட சதிராடி வா

செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா


ஆடி வா

ஆடி வா

ஆடி வா


மயிலாட வான்கோழி தடை செய்வதோ

மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ

முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ

அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ


ஆடி வா

ஆடி வா

ஆடி வா


உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ

அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ

புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ

மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ


ஆடி வா

ஆடி வா

ஆடி வா


முகத்தை பார்த்ததில்லை

அன்பு மொழியை கேட்டதில்லை

இந்த மனதை கொடுத்ததில்லை

இதில் மயக்கம் வந்ததென்ன

முகத்தை பார்த்ததில்லை

அன்பு மொழியை கேட்டதில்லை

இந்த மனதை கொடுத்ததில்லை

இதில் மயக்கம் வந்ததென்ன



முகத்தை பார்த்ததில்லை

பிறர் சொல்லால் கேட்டதில்லை

இதழ் சுவையை அறிந்ததில்லை

இதில் மயக்கம் வந்ததென்ன



முகத்தை பார்த்ததில்லை

பிறர் சொல்லால் கேட்டதில்லை

இதழ் சுவையை அறிந்ததில்லை

இதில் மயக்கம் வந்ததென்ன


பாதி இரவில் தூக்கம் விழிக்கும்

பாவம் அனல்போல் மேனி கொதிக்கும்

அருகில் இருக்கும் துணையை எழுப்பும்

உறங்கும் தலைவன் உடலை திருப்பும்



முகத்தை பார்த்ததில்லை

பிறர் சொல்லால் கேட்டதில்லை

இதழ் சுவையை அறிந்ததில்லை

இதில் மயக்கம் வந்ததென்ன


திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்

எரியும் விளக்கின் திரியை குறைக்கும்

மெல்ல நெருங்கும் சொல்ல தொடங்கும்

முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்


முகத்தை பார்த்ததில்லை

பிறர் சொல்லால் கேட்டதில்லை

இதழ் சுவையை அறிந்ததில்லை

இதில் மயக்கம் வந்ததென்ன



மயக்கம் கலையும்

மௌனம் நிலவும்

குளிர்ந்த மேனி காற்றில் உலரும்

களைப்பும் தோன்றும்

கண்கள் மூடும்

காலை விடிந்தால் நீரில் ஆடும்


வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடையை போடு -

நீவெற்றி எனும் கடலில் ஆடு


குறும்புக்கார வெள்ளாடே

கொடியை வளச்சித் தள்ளாதே

பொறுமையில்லா மனிதரைப் போல்

புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே

அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே

தருமத்தையே மறந்து உந்தன்

துணிவைக் காட்ட எண்ணாதே


வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடையை போடு -

நீவெற்றி எனும் கடலில் ஆடு


நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே

தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை

தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு

செம்மறியாடே நீ சிரமப்படாதே


வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடையை போடு -

நீவெற்றி எனும் கடலில் ஆடு


குறும்பையாடே முந்தாதே

குள்ள நரியை நம்பாதே

கூடி வாழத் தெரிஞ்சுக்கோ

குணத்தைப் போற்றி நடந்துக்கோ

விரிஞ்சு கிடக்கும் பூமியிலே

இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ

விளக்கு வைக்கிற நேரம் வந்தா

வீடிருக்கு புரிஞ்சுக்கோ


வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடையை போடு -

நீவெற்றி எனும் கடலில் ஆடு


பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது

நன்மை செய்வதே என் கடமையாகும்

நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்

நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்


வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடையை போடு -

நீவெற்றி எனும் கடலில் ஆடு

 


என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்



அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்

அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்

குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்

நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்



அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்

அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்

அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்

நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்



அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -

என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன் -

அவன்கோவில் இல்லாத இறைவன்




பண்பாடும் பறவையே என்ன தூக்கம் -

உன்பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா -

நீதாயற்ற கன்று போல் ஆகலாமா ?

பண்பாடும் பறவையே என்ன தூக்கம் -

உன்பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா -

நீதாயற்ற கன்று போல் ஆகலாமா ?



ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு

அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு

தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு

தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு

பண்பாடும் பறவையே என்ன தூக்கம் -

உன்பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா -

நீதாயற்ற கன்று போல் ஆகலாமா ?



அடிமை வாழ்வுப் பாடம் இன்னும் படிக்கலாமா -

நல்லஅமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா

தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா -

பெற்றதாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா

பண்பாடும் பறவையே என்ன தூக்கம் -

உன்பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா -

நீதாயற்ற கன்று போல் ஆகலாமா ?



பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் -

அவர்பரம்பரையின் கால்கள் மீதும் மலர்களை வீசும்

பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்

அவர் பால் குடித்த தாயைக் கூட பேய் எனப் பேசும்



கொடுத்த பாலில் வீரம் கலந்துகொடுத்தாள் உந்தன் அன்னை

குடித்த பிறகும் குருடாய் இருந்தால்கோழை என்பாள்

உன்னைஉரிமைக் குரலை உயர்த்தி

இங்கேவிடுதலை காணத் துடித்து வா

உறங்கியதெல்லாம் போதும் போதும்

உடனே விழித்து எழுந்து வா..

எழுந்து வா.. எழுந்து வா..




கடவுள் இருக்கின்றான்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

கடவுள் இருக்கின்றான்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?


காற்றில் தவழுகிறாய்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?

கண்ணுக்கு தெரிக்கின்றதா ?

கடவுள் இருக்கின்றான்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ?

இருளில் விழிக்கின்றாய்

எதிரே இருப்பது புரிகின்றதா ?

இருளில் விழிக்கின்றாய்

எதிரே இருப்பது புரிகின்றதா ?

இசையை ரசிக்கின்றாய்

இசையின் உருவம் வருகின்றதா?

உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்

வெளியே தெரிகின்றதா

வெளியே தெரிகின்றதா ?

கடவுள் இருக்கின்றான்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

கண்ணுக்கு தெரிகின்றதா?

புத்தன் மறைந்து விட்டான்

அவன் தன் போதனை மறைகின்றதா?

புத்தன் மறைந்து விட்டான்

அவன் தன் போதனை மறைகின்றதா?

சத்தியம் தோற்றதுண்டா

உலகில் தர்மம் அழிந்ததுண்டா?

இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்

சஞ்சலம் வருகின்றதா?

சஞ்சலம் வருகின்றதா?

கடவுள் இருக்கின்றான்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

தேடியும் கிடைக்காது

நீதி தெருவினில் இருக்காது!

தேடியும் கிடைக்காது

நீதி தெருவினில் இருக்காது!

சாட்டைக்கு அடங்காது

நீதி சட்டத்தில் மயங்காது!

காலத்தில் தோன்றி கைகளை நீட்டி

காக்கவும் தயங்காது!

காக்கவும் தயங்காது!

கடவுள் இருக்கின்றான்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய்

அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

கண்ணுக்கு தெரிகின்றதா?

கடவுள் இருக்கின்றான்

கடவுள் இருக்கின்றான்

கடவுள் இருக்கின்றான்

 



கால மகள் கண் திறப்பாள் சின்னையா

நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா

நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா

அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா



கால மகள் கண் திறப்பாள் சின்னையா

நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா



சின்னச் சின்ன துன்பமெல்லாம்

எண்ண எண்ண கூடுமடா

ஆவதெல்லாம் ஆகட்டுமே

அமைதி கொள்ளடா

சின்னச் சின்ன துன்பமெல்லாம்

எண்ண எண்ண கூடுமடா

ஆவதெல்லாம் ஆகட்டுமே

அமைதி கொள்ளடா


ஒரு பொழுதில் இன்பம் வரும்

மறு பொழுதில் துன்பம் வரும்

இருளினிலும் வழி தெரியும்

ஏக்கம் ஏனடா

தம்பி தூக்கம் கொள்ளடா

தம்பி தூக்கம் கொள்ளடா



கால மகள் கண் திறப்பாள் சின்னையா

நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா

ஆஆஆஆஆஆ


கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்

கருணை தந்த தெய்வம்

கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்

துணையிருந்த தெய்வம்

கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்

கருணை தந்த தெய்வம்

கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்

துணையிருந்த தெய்வம்

நெல்லுக்குள்ளே மணியை

நெருப்பினிலே ஒளியை

உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்

உனக்கு இல்லையாதம்பி

நமக்கு இல்லையா

தம்பி நமக்கு இல்லையா



கால மகள் கண் திறப்பாள் சின்னையா

நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா





நினைக்கத் தெரிந்த மனமே

உனக்கு மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே

உனக்கு விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே

உனக்கு மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே

உனக்கு விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா


மயங்கத் தெரிந்த கண்ணே

உனக்கு உறங்கத் தெரியாதா

மலரத் தெரிந்த அன்பே

உனக்கு மறையத் தெரியாதா

அன்பே மறையத் தெரியாதா(நினைக்கத்)


எடுக்கத் தெரிந்த கரமே

உனக்கு கொடுக்கத் தெரியாதா

இனிக்கத் தெரிந்த கனியே

உனக்கு கசக்கத் தெரியாதா

படிக்க தெரிந்த இதழே

உனக்கு முடிக்கத் தெரியாதா

படரத் தெரிந்த பனியே

உனக்கு மறையத் தெரியாதா

பனியே மறையத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே

உனக்கு மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே

உனக்கு விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா

கொதிக்கத் தெரிந்த நிலவே

உனக்கு குளிரத் தெரியாதா


குளிரும் தென்றல் காற்றே

உனக்கு பிரிக்கத் தெரியாதா

பிரிக்கத் தெரிந்த இறைவா

உனக்கு இணைக்கத் தெரியாதா

இணையத் தெரிந்த தலைவா

உனக்கு என்னைப் புரியாதா

தலைவா என்னைப் புரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே

உனக்கு மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே

உனக்கு விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா

 


ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்


ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!


பொதிகை மலையில் பிறந்தவளாம்

பூவை பருவம் அடைந்தவளாம்

கருணை நதியில் குளித்தவளாம்

காவிரி கரையில் களித்தவளாம்

கருணை நதியில் குளித்தவளாம்

காவிரி கரையில் களித்தவளாம்


ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!


உரிமையில் நான்கு திசை கொண்டோம்

உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்

மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்

முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்


ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்

தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்

தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்


அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்


ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்.



பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவனா

இனிப்பில்லாத முக்கனியா

இசையில்லாத முத்தமிழா

பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவனா



அழகில்லாத ஓவியமா

ஆசையில்லாத பெண் மனமா

அழகில்லாத ஓவியமா

ஆசையில்லாத பெண் மனமா

மழையில்லாத மானிலமா

மலர் இல்லாத பூங்கொடியா

மலர் இல்லாத பூங்கொடியா

பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவனா

இனிப்பில்லாத முக்கனியா

இசையில்லாத முத்தமிழா


பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவனா



தலைவனில்லாத காவியமா

தலைவி இல்லாத காரியமா

கலை இல்லாத நாடகமா

காதல் இல்லாத வாலிபமா

காதல் இல்லாத வாலிபமா



பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவனா

நிலையில்லாமல் ஓடுவதும்

நினைவில்லாமல் பாடுவதும்

பகைவர் போலே பேசுவதும்

பருவம் செய்யும் கதையல்லவா

பருவம் செய்யும் கதையல்லவா



பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவனா

இனிப்பில்லாத முக்கனியா

இசையில்லாத முத்தமிழா


பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவனா



பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -

உம்மைப்புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே..



பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த

பூவையர் குலமானே -

உன்னைப்புரிந்து கொண்டான்

உண்மை தெரிந்து கொண்டான்

இந்தப் புலவர் பெருமானே

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -

உம்மைப்புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே..



நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே

வளர்ந்தது ஒரு உருவம்

நேரிலே வந்து மார்பிலே

என்னைஅணைப்பது உன் உருவம்

வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே

காதல் கன்னி உந்தன் சொந்தம்

காதல் கிள்ளையே கையில் பிள்ளையே

இந்த முல்லை உந்தன் சொந்தம்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -

உம்மைப்புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே..



சற்றே சரிந்த குழலே அசைந்து

தாவுது என் மேலே -

அதுதானே எழுந்து மேலே விழுந்து

இழுக்குது வலை போலே

நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே

காணும் யாவுன் எந்தன் சொந்தம்

நெஞ்சத் தட்டிலே என்னைக் கொட்டினேன்

எந்தன் யாவும் உந்தன் சொந்தம்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -

உம்மைப்புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே..




வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே

வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க

ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே

வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்


மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க தம்பி, அக்கா

மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க

மந்திரத்தால் நாங்க இங்கே மசியமாட்டோம் போங்க போங்க

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே

வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்


உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்

உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்

உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்

உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்

கற்பனையாப் பேசிப் பேசிக் கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்

கற்பனையாப் பேசிப் பேசிக் கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்

கதையைப் போல ஆள மிரட்டிக் காளை போலத் துள்ளாதீங்க


வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே

வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க

ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க

வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்


முத்துப் போல் பல்லழகி முங்கோபச் சொல்லலழகி

கத்தி போல் கண்ணழகி கனிவான பெண்ணழகி

தேடி வந்தேனே புள்ளி மானே

தேடி வந்தேனே புள்ளி மானே ஓடி வந்ததால் இங்குதனே நானே

தேடி வந்தேனே புள்ளி மானே ஓடி வந்ததால் இங்குதனே நானே

தேடி வந்தேனே புள்ளி மானே

தேனுலாவும் பூங்காவனமதில் தானுலாவும் கலைமானை நானே

தேடி வந்தேனே புள்ளி மானே

தேனுலாவும் பூங்காவனமதில் தானுலாவும் கலைமானை நானே

தேடி வந்தேனே புள்ளி மானே

கோடி நமஸ்காரமே கோடி நமஸ்காரமே கோரினேன் இந்நேரமே

கோடி நமஸ்காரமே கோரினேன் இந்நேரமே

ஜாடையாய் என் கணைதனைத் தவறிய

ஜாதி மானை மறைப்பது முறையல்ல

தேடி வந்தேனே புள்ளி மானே

ஜாடையாய் என் கணைதனைத் தவறிய

ஜாதி மானை மறைப்பது முறையல்ல

தேடி வந்தேனே புள்ளி மானே


வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க

வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா

வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க

வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா

வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க


பாங்கிமார்கள் நாங்க கண் பார்த்திருக்க நீங்க

பாங்கிமார்கள் நாங்க கண் பார்த்திருக்க நீங்க உங்க

பவுசைக் காட்டி ஆளை மயக்கி சிறையும் எடுத்திட்டீங்க

பவுசைக் காட்டி ஆளை மயக்கி சிறையும் எடுத்திட்டீங்க

வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா

வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க



நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே

ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே

ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே

நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே


தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா

தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே

கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே

கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே

தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே


கன்னிப் பருவமெனும் கட்டழகுத் தேரினிலே ஆ..ஆ..

என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா ஆ..ஆ…

அன்னம் நடைபயில அசைந்து வரும் பூங்கொடியே ஆ…

அன்னம் நடைபயில அசைந்து வரும் பூங்கொடியே ஏ..

உன்னழகைப் பார்த்திருக்கும் கண்ணே, ஸ்வாமி

உன்னழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே


அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே

அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே

கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே

கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே

வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா

வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா

மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா

மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா


ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே

ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே

காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே

காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே

ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே




ஏய்ச்சீ பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணி பாருங்க

ஏய்ச்சீ பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணி பாருங்க

அய்யா எண்ணி பாருங்க

அய்யா எண்ணி பாருங்க

அய்யா எண்ணி பாருங்க


நாட்டி அப்பா சங்கிலி கறுப்பா

பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா

நாட்டி அப்பா சங்கிலி கறுப்பா

பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா மூட்டை அடிச்சா

உன்னையே விடுவானா நெனச்சு பாருங்க ?

மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா நெனச்சு பாருங்க ?

நல்லா நெனச்சு பாருங்க

நல்லா நெனச்சு பாருங்க


சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்

கோட்டை விட்டு கம்பி எண்ணனும்

சிறயில் கம்பி எண்ணனும்

சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்

கோட்டை விட்டு கம்பி எண்ணனும் பூட்டை

உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்

பூட்டை உடைக்கும் புலியே

இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

நீங்க புரிஞ்சு கொள்ளுங்க


காலம் எல்லாம் வழிப்பறி கொள்ளை

கன்னம் போட்டு பிழைப்பதும் தொல்லை

காலம் எல்லாம் வழிப்பறி கொள்ளை

கன்னம் போட்டு பிழைப்பதும் தொல்லை

கனவில் கூட வேண்டாம்

ஐயா நல்ல கேளுங்க

கனவில் கூடவேண்டாம்

ஐயா நல்ல கேளுங்க ஐயா நல்ல கேளுங்க

ஐயா நல்ல கேளுங்க


ஊரை அடிச்சு பிழைக்கவும் வேண்டாம் .....

ஊரை அடிச்சு பிழைக்கவும் வேண்டாம்

யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்

ஊரை அடிச்சு பிழைக்கவும் வேண்டாம்

யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்

ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க

ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க

நாமே வாழ வேணுங்க நாமே வாழவேணுங்க

ஏய்ச்சீ பிழைக்கும் தொழிலே சரிதானா

எண்ணி பாருங்க அய்யா எண்ணி பாருங்க



ஆடல் காணீரோ ஆடல் காணீரோ

விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ

ஆடல் காணீரோ


பாடல் மதுரையில் ராஜ சௌந்திர

பாடல் மதுரையில் ராஜ சௌந்திர

பாண்டியராம் எங்கள் ஆண்டவன்

திருவிளையாடல் காணீரோ ஓ…


ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்

ஆற்று வெள்ளம் தடுக்கவே

ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்

ஆற்று வெள்ளம் தடுக்கவே

வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை

வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை

ஏற்று வினை முடிக்கவே

பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்

பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்

பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து

பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி

பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி

பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு

வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..


நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி

நாரைக்கு முக்தி கொடுத்து

நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி

நாரைக்கு முக்தி கொடுத்து உயர்

நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து

நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து

நக்கீரார்க் குபதேசித்து

வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி

வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி

வலை வீசி மீன் பிடித்து

வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி

வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி

வைரவளை முத்து வளை ரத்ன வளை

விற்ற விளையாடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜ சௌந்திர

பாண்டியராம் எங்கள் ஆண்டவன்

திருவிளையாடல் காணீரோ ஓ…


சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்

சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்

சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்

உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா – மச்சான்

ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹே..


படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்

பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்

பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம்

குடிசைத் தொழிலுக்கு வேணும் நாட்டம்


உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா – மச்சான்

ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹே..


அப்பன் தொழிலை அவனது பிள்ளை

சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை

அப்பன் தொழிலை அவனது பிள்ளை

சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை

இப்படி செய்வதினாலே தொல்லை

ஏற்பட்டதென்றால் சேர்க்கவுமில்லை


தெரிந்த தொழிலை செய்தாலே தானே தன்னன்னா – மச்சான்

தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா ஹே..


வேலை வேலை என்று ஓலமிட்டழுதா

ஆளைத் தேடி அது வீட்டுக்கு வருதா?

மூளையோடு நல்ல முயற்சி இருந்தா

வேலை செய்து பல விவரம் புரியுதா?


பாடுபட்டால் பலனுண்டு தானே தன்னன்னா – மச்சான்

பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா

ஹே…

 


அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி

அருள் புரிந்ததும் கதையா

அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி

அருள் புரிந்ததும் கதையா


நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்

நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்

நேசம் கொண்டதுவும் கனவா

அவர்க்கும் எனக்கும்...


இனிக்கும் காதல் இருவர் வாழ்வை

இனிக்கும் காதல் இருவர் வாழ்வை

பிரிப்பதே உந்தன் செயலா

இனிக்கும் காதல் இருவர் வாழ்வை

பிரிப்பதே உந்தன் செயலா

மணக்க மணக்க மலர்ந்த மலரை

மணக்க மணக்க மலர்ந்த மலரை

சிதைப்பதே உந்தன் தொழிலா

அவர்க்கும் எனக்கும் ....


அணைக்கும் அன்னை நீயே என்று

அணைக்கும் அன்னை நீயே என்று

அகிலம் சொல்வதும் தவறா

அணைக்கும் அன்னை நீயே என்று

அகிலம் சொல்வதும் தவறா

துடிக்க துடிக்க எங்கள் அன்பை

துடிக்க துடிக்க எங்கள் அன்பை

பிரிப்பதே உந்தன் சதியா

துடிக்க துடிக்க எங்கள் அன்பை

பிரிப்பதே உந்தன் சதியா

பிரிப்பதே உந்தன் சதியா


அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி

அருள் புரிந்ததும் கதையா




ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

இதழோடு(இதழோரம்) சுவை சேர(தேட)

புதுப் பாடல் ஒன்று(விழி) பாடப் பாட

(ஆயிரம்)


நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன(போனதென்ன)

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன(போனதென்ன)


இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)

உன்(என்) உயிரிலே என்னை(உன்னை) எழுத பொன்மேனி தாராயோ

(ஆயிரம்)


மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ

கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ

கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்

இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)

அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

(ஆயிரம்)


அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க

கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்

அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க

கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்

சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)

இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ

(ஆயிரம்)


பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்

தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்

தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ

அந்த நிலையில் அந்த(கண்ட) சுகத்தை நான் உணரக் காட்டாயோ

(ஆயிரம்)


 

அம்மா என்றால் அன்பு

அப்பா என்றால் அறிவு

ஆசான் என்றால் கல்வி

அவரே உலகில் தெய்வம் ! ((அம்மா))


அன்னையை(ப்) பிள்ளை

பிள்ளையை அன்னை

அம்மா என்றாய் அழைப்பதுண்டு

அன்பின் விளக்கம்

பண்பின் முழக்கம்

அம்மா என்றொரு சொல்லில் உண்டு ! (அம்மா)


பத்து திங்கள் மடி சுமப்பாள் !

பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்

பத்திய மிருந்து காப்பாள்

தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள் !! (அம்மா)


இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம்

பொதுவாய் வைத்திட வேண்டும்

இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்

பகிர்ந்தே கொடுத்திட வேண்டும் !

ஒருவருக்காக மழை இல்லை

ஒருவருக்காக நிலவில்லை

வருவதெல்லாம் அனைவருக்கும்

வகுத்தே வைத்தால் வழக்கில்லை !! (அம்மா)


மொழியும் நாடும்

முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும்

என்று உணரும்போது

உனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு

வாழும் உயிரில்

உயர்வும் தாழ்வும்

வகுத்து வைப்பது பாவம் !

கருணை கொண்ட மனிதரெல்லாம்

கடவுள் வடிவம் ஆகும் !! (அம்மா)




காலத்தை வென்றவன் நீ

காவியமானவன் நீ

வேதனை தீர்த்தவன்

விழிகளில் நிறைந்தவன்

வெற்றித் திருமகன் நீ....

(காலத்தை)



நடந்தால் அதிரும் ராஜ நடை

நாற்புறம் தொடரும் உனது படை

போர்க்களத்தில் நீ கணையாவாய்

பூவைக்கு ஏற்ற துணையாவாய்

(காலத்தை)



அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக

வேங்கையின் மைந்தனும் எனக்காக

ஓயாது உழைப்பதில் சூரியன் நீ

ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..

(காலத்தை)



பாவாய் பாவாய் பாரடியோ

பார்வையில் ஆயிரம் வேலடியோ

தங்கம் தங்கம் உன் உருவம்

தாங்காதினிமேல் என் பருவம்

(வேதனை)

சுடராக..



தோளில் திகழ் மலைத் தொடராக

தோகையின் நெஞ்சம் மலராக

உள்ளத்தில் இருக்கும் கனவாக

ஊருக்குத் தெரியா உறவாக

(காலத்தை)



தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை


ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினை பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)

(தாய் இல்லாமல் நான் இல்லை)


தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

(தாய் இல்லாமல் நான் இல்லை)


மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

தாய் இல்லாமல் நான் இல்லை


ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகாசக்தி

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகாசக்தி



அந்த தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை


உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது


பாடும் பறவை.. பாயும் மிருகம்..

பாடும் பறவை பாயும் மிருகம்

இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை

ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை



உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது


சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே

ஏவல் செய்யும் காவல் காக்கும்

நாய்களும் தங்கள் குணத்தாலே

இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்

உறவை வளர்க்கும் காக்கைகளே

இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்

உறவை வளர்க்கும் காக்கைகளே

இனத்தை இனமே பகைப்பது எல்லாம்

மனிதன் வகுத்த வாழ்க்கையிலே


உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது


வானில் நீந்தும் மேகம் கண்டால்

வண்ண மயில்கள் ஆடாதோ ?

வாழை போல தோகை விரிய

வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?

அழகும் கலையும் வாழும் நாடு

ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?

அழகும் கலையும் வாழும் நாடு

ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?

இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்

சரித்திரம் உன்னை இகழாதோ ?


உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது


நீ கடவுளைப் பார்த்தது கிடையாது

அவன் கறுப்பா சிவப்பா தெரியாது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது

அவன் கறுப்பா சிவப்பா தெரியாது

இறைவன் ஒருவன் இருக்கின்றான்

இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்

இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்



தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்

மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்

மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு

மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு




ஏமாற்றாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாறாதே


அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்

எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்

அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்

எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்

தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்


ஏமாற்றாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாறாதே


பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு

நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு

நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு

இன்றோடு போகட்டும் திருந்தி விடு

இன்றோடு போகட்டும் திருந்தி விடு

உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு


ஏமாற்றாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாறாதே


நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு

அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு

அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு

நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்

நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்

இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்


ஏமாற்றாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாறாதே 




நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்

ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்

கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்

ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்

கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு


ஓ.. பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி – தம்

செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி

எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு

எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ..


நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்

ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்

கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு


பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு அதற்குத்

தாளம் போட்டு பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு

பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு அதற்குத்

தாளம் போட்டு பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு

எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு

எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ..


நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்

ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்

கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு




உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே

உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே

கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே

உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே

கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே

உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே


பெண்ணை லேசாய் எண்ணிடாதே

பேதை என்று இகழ்ந்திடாதே

அன்பு செய்தால் அமுதம் அவளே

அன்பு செய்தால் அமுதம் அவளே

வம்பு செய்தால் மோட்சமும் அவளே

இன்ப காதல் பிறக்க நேர்ந்தால்

கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டாள்

உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே

உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே



சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே

ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா

கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா

ஆ சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே

ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே


சிட்டு என்றும் பாட்டு என்றும் யாரை ஏய்க்க பாக்குற

நீ யாரை ஏய்க்க பாக்குற

சிட்டு என்றும் பாட்டு என்றும் யாரை ஏய்க்க பாக்குற

தட்டாதே என் சொல்லை தௌலத் உன்னை ஏய்க்க பாக்கலே

ஹ உன்னை ஏய்க்க பாக்கலே

கட்டிக்கொள்ள உன்னை நம்ப மாட்டா புல் புல்லை

நம்ப மாட்டா புல் புல்லை

சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி நீ கிட்டே வாயேண்டி

சீமான் எந்தன் நெஞ்சை தொட்டு தான் பாரேன்டி தொட்டு தான் பாரேன்டி

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா

கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா


நம்பச்செய்து ஓடிப்போனால் நான் என்ன செய்வது

நான் என்ன செய்வது

நம்பச்செய்து ஓடிப்போனால் நான் என்ன செய்வது

நல்லா இல்லே என்மேலே சந்தேகம் நீ கொள்வது

வீண் சந்தேகம் நீ கொள்வது

நல்லா இல்லே என்மேலே சந்தேகம் நீ கொள்வது

வீண் சந்தேகம் நீ கொள்வது

அல்லா மேலே ஆணை உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது

ஆ கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா

கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா

சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே

ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே




அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம்

உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும்


உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா

நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா

நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…

செய்யடா செய்யடா செய்யடா


கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து

கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து கூரைய பிரிச்சி கொட்டுமடா

கெடச்சத நீயம் வாரி இரைச்சா கிட்டாத சுகமே இல்லையடா

செட்டாக நீ

செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே செய்யடா செய்யடா செய்யடா

நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா


மீசை நரைச்சு போனதினாலே

மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா

வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா

காசிருந்தா

காசிருந்தா அதை அனுபவித்திடனும் செய்யடா செய்யடா செய்யடா

நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா


பைசாவை கண்டா நைசாக பேச

பைசாவை கண்டா நைசாக பேச பலராக பெண்கள் வருவாங்க

பக்கத்தில் வந்து

பக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க

பட்டான மேனி

பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா

நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…

செய்யடா செய்யடா செய்யடா

நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா



ள்


ஓஹோ… ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க

தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க

தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க


சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க

தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க


ஓ… தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே

தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே

தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே

தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே

காந்த சிலை காதல் வலை

காந்த சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க

கனவு இல்லைங்க நினைவு தானுங்க

கனவு இல்லைங்க நினைவு தானுங்க

கனவே நம் விழி காணும் கழிக்காதீங்க


ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க

தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க

தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க


மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே

வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே

மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே

வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே

ஜொலிக்கும் உடை தலுக்கு நடை

ஜொலிக்கும் உடை தலுக்கு நடை மயக்கும் முகம் பாருங்க

சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்

சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்

கனவே நம் விழி காணும் கழிக்காதீங்க


ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க

தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க


சலாம் பாபு ஹோ சலாம் பாபு


சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க

தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க


என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே

நான் அதில் தவறேனே

என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே

நான் அதில் தவறேனே


என் தோற்றத்தினால் தடுமாரிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே

இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே

என் தோற்றத்தினால் தடுமாரிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே

இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே

இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ அது யாருக்குமே தெரியாதே

அது யாருக்குமே தெரியாதே

என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே

நான் அதில் தவறேனே

என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே

நான் அதில் தவறேனே


என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே

வந்து விழுந்தது பறவை இனமே

என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே

வந்து விழுந்தது பறவை இனமே

அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே எமன் கோட்டையை காண்பது நிஜமே

எமன் கோட்டையை காண்பது நிஜமே

என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே

நான் அதில் தவறேனே

என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே

நான் அதில் தவறேனே



உன் செல்வத்தை கண்டதால் ஜிந்தாபாத் கூறி செவியாற வாழ்த்துகின்றார்

உன் உள்ளத்தை கண்டதால் உயிர் காதல் கொண்ட நான் உருகியே வாழ்த்துகின்றேன்


அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி

என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி

அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி

என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி

அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி


சிந்தை தன்னை கவர்ந்துக்கொண்ட சீதக்காதியே

திராட்சை போல இனிக்க பேசும் ஜீவஜோதியே

சிந்தை தன்னை கவர்ந்துக்கொண்ட சீதக்காதியே

திராட்சை போல இனிக்க பேசும் ஜீவஜோதியே

சிங்கார ரூப மாறனே என் வாழ்வின் பாதியே

சிங்கார ரூப மாறனே என் வாழ்வின் பாதியே

அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி

என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி

அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி


இருதுருவம் நமது வாழ்வு இந்த உலகிலே

இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே

இருதுருவம் நமது வாழ்வு இந்த உலகிலே

இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே

என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே

என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே

அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி

என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி

அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி



அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்

அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்

அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்

அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்


ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க

ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க

எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க

முள்ளே தன் குத்துங்க

எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க

முள்ளே தன் குத்துங்க

அங்கொன்னு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது

அங்கொன்னு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது

ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது

அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்

அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்


இங்கொன்னு என்னை பாத்து கண் ஜாடை பண்ணுது

இங்கொன்னு என்னை பாத்து கண் ஜாடை பண்ணுது

ஏமாளி பொண்ணுயின்னு ஏதேதோ எண்ணுது ஏதேதோ எண்ணுது

ஏமாளி பொண்ணுயின்னு ஏதேதோ எண்ணுது ஏதேதோ எண்ணுது

ஓ பெண்ஜாதியை தவிக்க விட்டு பேயாட்டம் ஆடுது

பெண்ஜாதியை தவிக்க விட்டு பேயாட்டம் ஆடுது

பித்தாகி என்னை சுத்தி கைத்தாளம் போடுது

அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்

அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்

அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்



ஆண்: மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே


பெண்: பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா


ஆண்: கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

(இசை)


ஆண்: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

BitMusic

ஆண்: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா


மாசிலா உண்மை காதலே

மாறுமா செல்வம் வந்த போதிலே


ஆண்: கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

(இசை)


ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

BitMusic

ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

ஆண் பெண் இருவரும்:

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாறுமோ





 அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

உன்னை என்னை உயர வைத்து

உலகமெல்லாம் வாழவைத்து

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

உன்னை என்னை உயர வைத்து

உலகமெல்லாம் வாழவைத்து

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை



இல்லாமை நீக்க வேண்டும்

தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு

எல்லோரும் வாழ வேண்டும்

முன்னேற என்ன வேண்டும்

நல் எண்ணம் வேண்டும்

தன் உழைப்பாலே உண்ண வேண்டும்

இல்லாமை நீக்க வேண்டும்

தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு

எல்லோரும் வாழ வேண்டும்

முன்னேற என்ன வேண்டும்

நல் எண்ணம் வேண்டும்

தன் உழைப்பாலே உண்ண வேண்டும்



பாடுபட்ட கை அது பாட்டாளி கை

பாடுபட்ட கை அது பாட்டாளி கை

செய்யும் தொழிலை தெய்வமாக

நிலைநிறுத்தி உடல் வருத்தி



அன்னமிட்ட கை

நம்மை ஆக்கிவிட்ட கை



பஞ்சுக்குள் நூலை எடுத்து

பட்டாடை தொடுத்து

தன் மானத்தைக் காத்திருக்க

மண்ணுக்குள் வெட்டி முடித்து

பொன் கட்டி எடுத்து

நம் தேவைக்குச் சேர்த்திருக்க

பஞ்சுக்குள் நூலை எடுத்து

பட்டாடை தொடுத்து

தன் மானத்தைக் காத்திருக்க

மண்ணுக்குள் வெட்டி முடித்து

பொன் கட்டி எடுத்து

நம் தேவைக்குச் சேர்த்திருக்க



வாழ வைக்கும் கை

அது ஏழை மக்கள் கை

வாழ வைக்கும் கை

அது ஏழை மக்கள் கை

காட்டை மேட்டைத் தோட்டமாக்கி

நாட்டு மக்கள் வாட்டம் போக்கி



அன்னமிட்ட கை

நம்மை ஆக்கிவிட்ட கை

உன்னை என்னை உயர வைத்து

உலகமெல்லாம் வாழவைத்து

அன்னமிட்ட கை

நம்மை ஆக்கிவிட்ட கை

 


அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா

தமிழுக்கு மறுபெயர் அமுதா

அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா



நூறு கோடி பாடல் நெஞ்சில்

ஊறுகின்ற வேளையிது

ஏடு போன்ற கன்னம் கண்டு

இதழ்களாலே எழுதுவது

அந்தி பொழுதில் தொடங்கும்

அன்பு கவிதை அரங்கம்

இளமைக்கு பொருள் சொல்ல வரவா

அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா 

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா



நாடி நரம்பில் கோடி மின்னல்

ஓடி பாய்ந்து மறைவதென்ன

கூந்தல் தொடங்கி பாதம் வரையில்

கைகள் கொண்டு அளப்பதென்ன

அது முதல் முதல் பாடம்

ம் ம் ம் ம்

எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்

அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா



ஆலிலை மேலே கண்ணனை போலே

நூலிடை மேலே ஆடிடவோ

ஆடும் போது கூடும் சுகத்தை

வார்த்தை கொண்டு கூறிடவோ 

பெண்மை மலர்ந்தே வழங்கும்

தன்னை மறந்தே மயங்கும்

விடிந்தபின் தெளிவது தெளியும்

அது தெளிந்தபின் நடந்தது புரியும்

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா





மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்

பின்னப் பின்ன என்ன சுகமோ?

மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை

சொல்லச் சொல்ல என்ன சுகமோ?


எங்கெங்கே

என்னென்ன

ஆஹா

இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லை

ஆஹா...

இங்கே தான்

ஓஹோ..

வாவென்று ஏதோ ஒன்று அழைக்க



எங்கெங்கே என்னென்னஇன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லைஇங்கே தான்வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

நீ எடுக்க நான் கொடுக்க

நாம் எடுத்துக் கொடுத்த பின் அடுத்தது நடத்த

மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை

சொல்லச் சொல்ல என்ன சுகமோ?



எண்ணிக் கொள்

ஆஹா

ஏந்திக் கொள்

ஓஹோஹோ..

கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

கட்டிக் கொள்

ம்ம்..

ஒட்டிக் கொள்

ம்ம்..

காற்று நம்மிடையில் நுழையாமல்

எண்ணிக் கொள் ஏந்திக் கொள்

கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

கட்டிக் கொள் ஒட்டிக் கொள்

காற்று நம்மிடையில் நுழையாமல்

நெய்யும் தறியினிலே

நூல் இழை போலே

நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே

மயங்கி விட்டோம்



மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்

பின்னப் பின்ன என்ன சுகமோ?


பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா

தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா



ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்

அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்

ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்

அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்

கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்



வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்

தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்

வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்

தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்

உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்


ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்

கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்

கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்



பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா




  





அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

உன்னை என்னை உயர வைத்து

உலகமெல்லாம் வாழவைத்து

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

உன்னை என்னை உயர வைத்து

உலகமெல்லாம் வாழவைத்து

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை



இல்லாமை நீக்க வேண்டும்

தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு

எல்லோரும் வாழ வேண்டும்

முன்னேற என்ன வேண்டும்

நல் எண்ணம் வேண்டும்

தன் உழைப்பாலே உண்ண வேண்டும்

இல்லாமை நீக்க வேண்டும்

தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு

எல்லோரும் வாழ வேண்டும்

முன்னேற என்ன வேண்டும்

நல் எண்ணம் வேண்டும்

தன் உழைப்பாலே உண்ண வேண்டும்



பாடுபட்ட கை அது பாட்டாளி கை

பாடுபட்ட கை அது பாட்டாளி கை

செய்யும் தொழிலை தெய்வமாக

நிலைநிறுத்தி உடல் வருத்தி



அன்னமிட்ட கை

நம்மை ஆக்கிவிட்ட கை



பஞ்சுக்குள் நூலை எடுத்து

பட்டாடை தொடுத்து

தன் மானத்தைக் காத்திருக்க

மண்ணுக்குள் வெட்டி முடித்து

பொன் கட்டி எடுத்து

நம் தேவைக்குச் சேர்த்திருக்க

பஞ்சுக்குள் நூலை எடுத்து

பட்டாடை தொடுத்து

தன் மானத்தைக் காத்திருக்க

மண்ணுக்குள் வெட்டி முடித்து

பொன் கட்டி எடுத்து

நம் தேவைக்குச் சேர்த்திருக்க



வாழ வைக்கும் கை

அது ஏழை மக்கள் கை

வாழ வைக்கும் கை

அது ஏழை மக்கள் கை

காட்டை மேட்டைத் தோட்டமாக்கி

நாட்டு மக்கள் வாட்டம் போக்கி



அன்னமிட்ட கை

நம்மை ஆக்கிவிட்ட கை

உன்னை என்னை உயர வைத்து

உலகமெல்லாம் வாழவைத்து

அன்னமிட்ட கை

நம்மை ஆக்கிவிட்ட கை

 


அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா

தமிழுக்கு மறுபெயர் அமுதா

அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா



நூறு கோடி பாடல் நெஞ்சில்

ஊறுகின்ற வேளையிது

ஏடு போன்ற கன்னம் கண்டு

இதழ்களாலே எழுதுவது

அந்தி பொழுதில் தொடங்கும்

அன்பு கவிதை அரங்கம்

இளமைக்கு பொருள் சொல்ல வரவா

அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா 

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா



நாடி நரம்பில் கோடி மின்னல்

ஓடி பாய்ந்து மறைவதென்ன

கூந்தல் தொடங்கி பாதம் வரையில்

கைகள் கொண்டு அளப்பதென்ன

அது முதல் முதல் பாடம்

ம் ம் ம் ம்

எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்

அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா



ஆலிலை மேலே கண்ணனை போலே

நூலிடை மேலே ஆடிடவோ

ஆடும் போது கூடும் சுகத்தை

வார்த்தை கொண்டு கூறிடவோ 

பெண்மை மலர்ந்தே வழங்கும்

தன்னை மறந்தே மயங்கும்

விடிந்தபின் தெளிவது தெளியும்

அது தெளிந்தபின் நடந்தது புரியும்

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா





மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்

பின்னப் பின்ன என்ன சுகமோ?

மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை

சொல்லச் சொல்ல என்ன சுகமோ?


எங்கெங்கே

என்னென்ன

ஆஹா

இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லை

ஆஹா...

இங்கே தான்

ஓஹோ..

வாவென்று ஏதோ ஒன்று அழைக்க



எங்கெங்கே என்னென்னஇன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லைஇங்கே தான்வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

நீ எடுக்க நான் கொடுக்க

நாம் எடுத்துக் கொடுத்த பின் அடுத்தது நடத்த

மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை

சொல்லச் சொல்ல என்ன சுகமோ?



எண்ணிக் கொள்

ஆஹா

ஏந்திக் கொள்

ஓஹோஹோ..

கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

கட்டிக் கொள்

ம்ம்..

ஒட்டிக் கொள்

ம்ம்..

காற்று நம்மிடையில் நுழையாமல்

எண்ணிக் கொள் ஏந்திக் கொள்

கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

கட்டிக் கொள் ஒட்டிக் கொள்

காற்று நம்மிடையில் நுழையாமல்

நெய்யும் தறியினிலே

நூல் இழை போலே

நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே

மயங்கி விட்டோம்



மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்

பின்னப் பின்ன என்ன சுகமோ?


பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா

தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா



ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்

அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்

ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்

அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்

கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்



வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்

தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்

வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்

தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்

உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்


ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்

கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்

கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்



பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா

தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா


புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக

நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக



கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக

மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக


புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக

நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக



நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு

பகை வந்தபோது துணை ஒன்று உண்டு

இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு

எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு

உண்மை என்பது என்றும் உள்ளது

தெய்வத்தின் மொழியாகும்

நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்


புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக

நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக



பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை

தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை

மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்

அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்

விதி வழி வந்ததில்லை

ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை


புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக

நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ

செவ்வானாமே இரு கண்ணானாதோ

பொன்னோவியம் என்று பேரானதோ

என் வாசல் வழியாக வலம் வந்ததோ


சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ

செவ்வானாமே இரு கண்ணானாதோ

பொன்னோவியம் என்று பேரானதோ

என் வாசல் வழியாக வலம் வந்ததோ



குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ

கிளி வந்து கொத்தாத கனியல்லவோ

நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ

எந்நாளும் பிரியாத உறவல்லவோ



இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ

செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன் மாளிகை உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ


இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ

செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன் மாளிகை உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ



முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ

முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ

சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ

சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ

என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ







சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ

செவ்வானாமே இரு கண்ணானாதோ

பொன்னோவியம் என்று பேரானதோ

என் வாசல் வழியாக வலம் வந்ததோ



அலையோடு பிறவாத கடல் இல்லையே

நிழலோடு நடக்காத உடல் இல்லையே

துடிக்காத இமையோடு விழியில்லையே

துணையோடு சேராத இனமில்லையே

என் மேனி உனதன்றி எனதில்லையே



இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ

இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ

மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ

முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ

கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ


இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ

செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன் மாளிகை உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

 


கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்

தங்கத் தாலி கட்டுற கல்யாணம்

பூ விலங்கு மாட்டுற கல்யாணம்

என்ன கல்யாணமடி கல்யாணம்

என்ன கல்யாணமடி கல்யாணம்



கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்

தங்கத் தாலி கட்டுற கல்யாணம்

பூ விலங்கு மாட்டுற கல்யாணம்

என்ன கல்யாணமடி கல்யாணம்

உங்க கல்யாணமடி கல்யாணம்



வெத்திலை பாக்கு வச்சி

அதிலே ஊரை வரவழைச்சி

வெத்திலை பாக்கு வச்சி

அதிலே ஊரை வரவழைச்சி

குத்து விளக்கு வச்சி நடுவே

கோலம் வரைஞ்சி வச்சி

குத்து விளக்கு வச்சி

நடுவே கோலம் வரைஞ்சி வச்சி

மாவிலைப் பந்தலில்

மாப்பிள்ளை பையன் மாலையிடுவானாம்

வண்ணச் சேலயணிந்தவள்

மாலை கொடுத்தவன் காலைத் தொடுவானாம்

இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்

கல்யாணமாம் கல்யாணம்

இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்

கல்யாணமாம் கல்யாணம்


என்ன கல்யாணமடி கல்யாணம்

உங்க கல்யாணமடி கல்யாணம்

கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்

தங்கத் தாலி கட்டுற கல்யாணம்

பூ விலங்கு மாட்டுற கல்யாணம்

என்ன கல்யாணமடி கல்யாணம்

உங்க கல்யாணமடி கல்யாணம்



மஞ்சளைப் பூசிக்கிட்டு

காலிலே மிஞ்சி அணிஞ்சிகிட்டு

அஞ்சி நடந்துக்கிட்டு

மாமியார் சொன்னதைக் கேட்டுக்கிட்டு

வீட்டு சிறை தனில் கூட்டுக் குயிலெனப்

பெண்ணும் இருப்பாளாம்

அவள் கண்ணும் கலங்கிட கட்டிய கணவன்

ஆட்டிப் படைப்பானாம்

அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்

கல்யாணமாம் கல்யாணம்


என்ன கல்யாணமடி கல்யாணம்

உங்க கல்யாணமடி கல்யாணம்



பட்டுச் சிறடிக்கும் நானொரு சிட்டுக் குருவியடி

கட்டுகடங்காமல் மலையில் கொட்டும் அருவியடி

பாடிப் பறக்கவும் ஆடித் திரியவும் ஆசை பிறக்குமடி

அந்தி மாலை அழகிலும்

சோலை அழகிலும் இன்பம் இருக்குமடி

வண்ண மயில்களுக்கும்

மந்திகளுக்கும் கல்யாணமாம் கல்யாணம்

வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்

கல்யாணமாம் கல்யாணம்



என்ன கல்யாணமடி கல்யாணம்

உங்க கல்யாணமடி கல்யாணம்

கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்

தங்கத் தாலி கட்டுற கல்யாணம்

பூ விலங்கு மாட்டுற கல்யாணம்

என்ன கல்யாணமடி கல்யாணம்

உங்க கல்யாணமடி கல்யாணம்


புதியதோர் உலகம் செய்வோம் -

கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்


புதியதோர் உலகம் செய்வோம் -

கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் 


பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)


இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்

இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்


புதியதோர் உலகம் செய்வோம் -

கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் 


உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்

ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் 


புதியதோர் உலகம் செய்வோம் -

கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் 


இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்

ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் 


புதியதோர் உலகம் செய்வோம் -

கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் 




தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -

கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும் -

உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்



முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து -

கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து

எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து -

நெஞ்சைத்தட்டி தட்டி விட்டதடி காத்து..


தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -

கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும் -

உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்


கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் -

சொல்லைக்கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்

அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும் -

இடைகெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்


தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -

கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும் -

உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்


அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -

கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்

துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -

கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்


தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -

கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும் -

உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்



பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க

இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க

குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க

இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க



பவளவாய்ப் பைங்கிளிகாள் எங்கே வந்தீங்க

என் பருவத்தோடு தோது பாக்க யாரு சொன்னாங்க ?

தவளைகளே தவளைகளே எங்கே வந்தீங்க

நான் தத்தி தத்தி நடப்பதையா ரசிக்க வந்தீங்க


பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க

இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க

குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க

இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க


மானினமே மானினமே எங்கே வந்தீங்க

இந்த மானும் உங்க ஜாதி என்றா மயங்கி விட்டீங்க ?

பூவினமே பூவினமே எப்போ வந்தீங்க

இந்த பூவை முகம் பார்ப்பதற்கா பூத்து வந்தீங்க


பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க

இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க

குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க

இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா

அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா

அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா


ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்(2)

வாழும் நேரத்தில் வருகின்றான்

வறுமை வந்தால் பிரிகின்றான்

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா


தாயின் பெருமை மறக்கின்றான்

தன்னல சேற்றில் விழுகின்றான்(2)

பேய்போல் பணத்தை காக்கின்றான்

பெரியவர் தம்மை பழிக்கின்றான்

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா

அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து

மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.

இன்பம் சேர்த்திடவா...


மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து

மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.

இன்பம் சேர்த்திடவா...



காற்றடிக்கும் நேரமுண்டு

கடிதம் வரும் காலமுண்டு

காதல் எனும் தேர்தலுக்கோர் காலமில்லை..

ஒரு நேரமில்லை.. ஆஹா,ஹாஹா


மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து

மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.

இன்பம் சேர்த்திடவா...


தேர்தலிலே தோற்றவர்கள்

திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு

காதலிலே தோல்வி கண்டால் ஜெயிப்பதில்லை..

என்றும் ஜெயிப்பதில்லை.. ஆ.ஹா.ஹாஹா


மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து

மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.

இன்பம் சேர்த்திடவா...

 

ஹலோ.. ஹலோ.. சுகமா ?

ஆமா .. நீங்க நலமா..

ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ

ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..



காலையில் நான் வரட்டுமா

கண்ணில் மருந்து தரட்டுமா

மருந்து தந்தால் போதுமா

மயக்கம் அதில் தீருமா

தீர்த்து வைப்பேன் நானம்மா

தேவை என்ன கேளம்மா

நேரத்தோடு கிடைக்குமா

நினைக்க நினக்க இனிக்குமா


ஹலோ.. ஹலோ.. சுகமா ?

ஆமா .. நீங்க நலமா..

ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ

ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..


எண்ணத்தோடு எண்ணமாய்இருந்து விட்டால் போதுமா

கன்னத்தோடு கன்னமாய்கலந்து கொள்வோம் என்னம்மா !

என்னைக் கேட்க வேணுமாஎதிர்த்துப் பேசத் தோணுமா

கால நேரம் பார்ப்போமாகல்யாணத்தை முடிப்போமா


ஹலோ.. ஹலோ.. சுகமா ?

ஆமா .. நீங்க நலமா..

ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ

ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..

தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கொடுத்தது காத்து நிக்கும்...

செய்த தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்


மலை போலே வரும் சோதனை யாவும்

பனி போல் நீங்கி விடும்

மலை போலே வரும் சோதனை யாவும்

பனி போல் நீங்கி விடும்

நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்

வணங்கிட வைத்து விடும்

நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்

வணங்கிட வைத்து விடும்

செய்த தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்


அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்

ஆனந்த பூந்தோப்பு..

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்

ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்

நல்லவர் என்றும் கெடுவதில்லை-

இது நான்குமறை தீர்ப்பு,..

வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-

இது நான்குமறை தீர்ப்பு


தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கொடுத்தது காத்து நிக்கும்...

செய்த தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

 


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை


எழுதிய கவிதைகள் ஆயிரமோ

எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ

அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ

பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை


எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்

எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்

எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்

எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்

எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்

அழகே அருகே வருவேனே


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை


கண்ணில் பட்டதில் பாதி சுகம்

கையில் தொட்டதில் மீதி சுகம்

இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான்

காலத்தில் காதலை வாழ வைத்தான்

இவள் மூடிய பார்வையில் மயக்கம்

இதழ் ஓதிய வார்த்தையில் மௌனம்

இன்று ஆரம்பப் பாடத்தைப் படித்தேன்

அதை உன்னிடமே நான் நடித்தேன்

எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்

அழகே அருகே வருவேனே


இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை

 



ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை


 


ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா...

லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா


கொடி மின்னல் போல் ஒரு பார்வை

மானோ மீனோ என்றிருந்தேன்

குயில் ஓசை போல் ஒரு வார்த்தை

குழலோ யாழோ என்றிருந்தேன் 

கொடி மின்னல் போல் ஒரு பார்வை

மானோ மீனோ என்றிருந்தேன்

குயில் ஓசை போல் ஒரு வார்த்தை

குழலோ யாழோ என்றிருந்தேன்

நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்

தீயோடு பஞ்சை சேர்த்தாள்

நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்

தீயோடு பஞ்சை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்

நாளை என் செய்வாளோ


ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா


கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது

சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது 


கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது

சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது 

என்னோடு தன்னை சேர்த்தாள்... தன்னோடு என்னை சேர்த்தாள்

என்னோடு தன்னை சேர்த்தாள்... தன்னோடு என்னை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை


லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா


லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா 


லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா


லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா


பருவம் போன பாதையிலே

என் பார்வையை ஓட விட்டேன்

அவன் உருவம் கண்ட நாள் முதலாய்

என் உள்ளத்தை ஆட விட்டேன்

காதல் என்றொரு நாடகத்தை

என் கண் வழி மேடையில் நடித்ததில்லை

கற்றுத் தந்தவன் திரு முகத்தை

கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை



பருவம் போன பாதையிலே

என் பார்வையை ஓட விட்டேன்

அவன் உருவம் கண்ட நாள் முதலாய்

என் உள்ளத்தை ஆட விட்டேன்



இதழில் வைத்த ஒரு புன்னகையில்

என் இதயத்தை அளந்து விட்டான்

இரவில் வந்த பல கனவுகளில்

என் இறைவன் வளர்ந்து விட்டான்

எனக்கு எனக்கென்று இருந்த இளமையை

தனக்கென்று கேட்டு விட்டான்

இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்

என்னைக் கொடுத்து விட்டேன்

என்னைக் கொடுத்து விட்டேன்



கொடியின் இடையில் ஒரு பாரமில்லை

என் வழியில் நடந்து வந்தேன்

குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை

என் காலம் கடந்து வந்தேன்

மாலைப் பொழுதில் இளம் தென்றல்

தொடாத மலராய் நானிருந்தேன்

மன்னன் வந்த அந்த வேளையிலே

அவன் மடியில் ஏன் விழுந்தேன்

மடியில் ஏன் விழுந்தேன்



பருவம் போன பாதையிலே

என் பார்வையை ஓட விட்டேன்

அவன் உருவம் கண்ட நாள் முதலாய்

என் உள்ளத்தை ஆட விட்டேன்

உள்ளத்தை ஆட விட்டேன்


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..

அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..

அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..


பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ -

அதைத்தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ

கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா ? -

அங்கேகாவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா..


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..

அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..


அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா -

இந்தஊரையெல்லாம் நான் அழைத்துச் சொல்லி விடவா

அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ -

இங்கேஅஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ...


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..

அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..




கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய

கொட்டடி சேலை தழுவத் தழுவ

தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க

சலக்கு சலக்கு சிங்காரி...

சலக்கு சலக்கு சிங்காரி -

உன் சரக்கு என்னடி கைகாரி



கெண்டை வேட்டி மினுங்க மினுங்க

கேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க

தங்கக் கடுக்கன் விளங்க விளங்க

சரசமாடும் ரங்கையா...

சரசமாடும் ரங்கையா

பரிசம் போடு எங்கையா



புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு

துள்ளித் துள்ளி நடக்கும்போது

மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு -

நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு



பொட்டி வண்டி மேலிருந்து

தட்டித் தட்டி ஓட்டும்போது

கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு -

உன்கட்டழகை காட்டாதே பெண்களுக்கு

சலக்கு சலக்கு சிங்காரி...

சலக்கு சலக்கு சிங்காரி -

உன் சரக்கு என்னடி கைகாரி



ஆலமரத்து நெழலப் பாத்து

அடிமரத்துல பாய் விரிச்சு

பாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது -

அந்தப்பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது

வெத்தலை மடிச்சு கொடுத்தபோது

வெரலப் புடிச்சுக் கடிச்சபோது

வெக்கமா இருந்ததெனக்கு அப்போது -

எல்லாம்வெவரமாக புரியுதையா இப்போது

..யாயாயாயாயா.........யா..........



ஆத்தில் விழுந்து குளிச்சபோது

அயிரை மீனு கடிச்சபோது

கூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா -

கையக்கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா

அயிரை மீன வெரட்டிப்புட்டு

அந்த இடத்தில் நீ இருந்து

உயிரை வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா -

அதுஉறவுக்கார ஆளு என்ற நாடகமா

சலக்கு சலக்கு சிங்காரி...

சலக்கு சலக்கு சிங்காரி -

உன் சரக்கு என்னடி கைகாரி

 


.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து

பாரு ராஜா


அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)

நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து

ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா


அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு

தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு

தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2)

நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்.................



அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2)

இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்..........



உண்டு உண்டு என்று நம்பி காலை எடு

இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு

உண்டு உண்டு என்று நம்பி காலை எடு

இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு

ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2)

அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)

நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா


நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ

வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ

அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ

உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்

அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ

அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ

இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ

கோபுர கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ

இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா

அந்த தமிழ் கூறும் முகம் இந்த முகம் அல்லவா

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?

ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?

ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?


தன்னந்தனியாக போகாதீங்க

உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க

தன்னந்தனியாக போகாதீங்க

உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க

வழி துணையாக வாரேனுங்க

இந்த வாலிப மனசை மிஸ் பண்ணாதீங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?


கண்ணழகை கண்டால் கூட்டம் சேருங்க

காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க

கண்ணழகை கண்டால் கூட்டம் சேருங்க

காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க

மாப்பிள்ளை போலே நான் வரும் போது

பார்ப்பவர் உள்ளம் ஆறாதுங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?


ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க

ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க

ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க

ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க

நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு

நடப்பது தானே ஓடாதீங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?


இரவினிலே என்ன நினைப்பு?

இயற்கையிலே என்ன பிணைப்பு?

மனதினிலே என்ன நினைப்பு?

வரவில்லையோ இளம் சிரிப்பு?

இரவினிலே என்ன நினைப்பு?

இயற்கையிலே என்ன பிணைப்பு?

மனதினிலே என்ன நினைப்பு?

வரவில்லையோ இளம் சிரிப்பு?



சந்தனச் சிலையன்று அருகிருக்க

தாமரைக் கொடி போல் இடையிருக்க

வந்தாடும் விழி பார்த்திருக்க

பால் போல் நிலவும் துணையிருக்க

முல்லை மல்லிகை பூவிருக்க

முத்து முத்தாக நகையிருக்க

தன்னை மறந்ததும் சரி தானோ?

தனிமை கொண்டதும் முறை தானோ?



இரவினிலே என்ன நினைப்பு?

இயற்கையிலே என்ன பிணைப்பு?

மனதினிலே என்ன நினைப்பு?

வரவில்லையோ இளம் சிரிப்பு?



பூமியின் வயிற்றில் பொன்னிருக்கும்

பூவையின் முகத்தில் கண்ணிருக்கும்

பொன்னுக்கு கண்ணே பொருந்தாதோ?

பொருந்தாதென்றால் வருந்தாதோ?

அந்தி மந்தாரை பூப் போலே

அழகிய குங்குமம் நெற்றியிலே

மங்கல மேளம் முழங்கலையோ?

மாப்பிள்ளை நெஞ்சம் மயங்கலையோ?

அஹஹா.. ஆஆஆஆஆஆஆஆ ...



இரவினிலே என்ன நினைப்பு?

இயற்கையிலே என்ன பிணைப்பு?

மனதினிலே என்ன நினைப்பு?

வரவில்லையோ இளம் சிரிப்பு?

 


மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..

மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..



என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்

பார்வைக்கு ஒருவன் சிலையானான்

பேச்சுக்கு ஒருவன் மொழியானான்

பெண்மைக்கு அவனே துணையானான்

என் தோட்டத்தில் காவல் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா

மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..



அவன் ஆடவைத்தான் என்னை தேராக

ஓட வைத்தா என்னை நீராக

சூடி விட்டானே மலராக

துள்ள வைத்தானே மானாக

தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா

மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..



நில்லடி நில்லடி சீமாட்டி -

உன் நினைவில் என்னடி சீமாட்டி

வில்லடி போடும் கண்கள் இரண்டில்

விழுந்த தென்னடி சீமாட்டி

நில்லடி நில்லடி சீமாட்டி -

உன் நினைவில் என்னடி சீமாட்டி

வில்லடி போடும் கண்கள் இரண்டில்

விழுந்த தென்னடி சீமாட்டி

லாலல லாலல லா லா -

லால லாலல லாலல லா


தொட்டால் சுருங்கி செடிய போல

நாணம் என்னடி சீமாட்டி

கட்டான உடல் காயாய் இருந்து

கனிந்த தென்னடி சீமாட்டி

சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்

தயக்கம் என்னடி சீமாட்டி

தொட்டால் சுருங்கி செடிய போல

நாணம் என்னடி சீமாட்டி

கட்டான உடல் காயாய் இருந்து

கனிந்த தென்னடி சீமாட்டி

சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்

தயக்கம் என்னடி சீமாட்டி

இங்கு வந்தது என்னடி சீமாட்டி

சங்கதி சொல்லடி சீமாட்டி தந்தியை மீட்டும் கைகளாலே

தழுவி கொள்ளடி சீமாட்டி

யம்மா ......சீமாட்டி


நில்லடி நில்லடி சீமாட்டி -

உன் நினைவில் என்னடி சீமாட்டி

வில்லடி போடும் கண்கள் இரண்டில்

விழுந்த தென்னடி சீமாட்டி

லாலல லாலல லா லா -

லால லாலல லாலல லா


பட்டு பறக்கும் கூந்தலுக்குள்

செண்டாக நான் வரட்டுமா?

முந்தானையில் தொட்டில் கட்டி

இருக்க இடம் கிடைக்குமா?

சங்கு கழுத்தில் பொங்கும் மங்கல

தாலி ஒண்ணு தரட்டுமா?

கண்ணடி பட்டது சீமாட்டி

கலக்கம் வந்தது சீமாட்டி

உன்னை அல்லாது இன்னொரு கன்னி

உலகில் ஏதடி சீமாட்டி



தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு



தத்தித் தத்திச் செல்லும் தவளைகள் உன்னை

தங்கை போல் நினைக்கட்டுமே

தாமரை இல்லா குளத்தினில்

உன் முகம்தாமரை ஆகட்டுமே

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு



சின்னச் சின்னத் தோணி தவழ்வது போல

கன்னி உடல் மிதக்கட்டுமே

திருமகள் கொண்ட மருமகள் போலே

ராஜாங்கம் நடக்கட்டுமே

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு



கட்டவிழ்ந்த கூந்தல் வெட்டிவேர் போலே

தண்ணீரில் நனையட்டுமே

கூந்தலின் வாசம் காற்றினில் ஏறி

நாடெங்கும் மணக்கட்டுமே

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

 


யாரது யாரது தங்கமா..

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா

யாரது யாரது தங்கமா..





சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?


இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே


இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே


இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே


சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?

சந்திப்போமா? நெப்டனலில் சந்திப்போமா

காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா


இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே


இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே


அந்த மெரினா பீச் சிறு படகடியில்

ஒரு நிழலாகி நாம் வசிப்போமா

காபி டே போகலாம் சோனோ பெளலிங் ஆடலாம்

போன் சண்டை போடலாம் பிலியர்ட்சில் சேரலாம்

மீட்டீங் நடந்தால் இனி டேட்டிங் நடக்கும்

ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை பாதி பாதி திண்ணலாம் எப்படா…..


.

.

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா



கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ

கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

தள்ளாடித் தள்ளாடி நடை போடுதோ

தணியாத சுகம் இன்னும் தடை போடுதோ

யாரது யாரது தங்கமா..

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா



முதிராத கனி என்ன முகமானதோ

முளைக்காத கரும்பென்ன மொழியானதோ

சிதறாத முத்தென்ன நகை ஆனதோ

சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

யாரது யாரது தங்கமா..

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா



அணைத்தாலும் அணையாத தீபம் என்ன

அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன

மறைத்தாலும் மறையாத மாயம் என்ன

மழை போல பொழிகின்ற இன்பம் என்ன



ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்

அடங்காது அடங்காது காதல் உள்ளம்

தீராது தீராது சேரும் இன்பம்

தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

யாரது யாரது தங்கமா..

பேரெது பேரெது வைரமா..

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா






 










 

No comments:

Post a Comment