Sunday 18 June 2017

KAJAL AGGARWAL காஜல் அகர்வால் பிறப்பு: 19 சூன், 1985


KAJAL AGGARWAL  
காஜல் அகர்வால் பிறப்பு: 19 சூன், 1985


காஜல் அகர்வால் (Kajal Aggarwal) (பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.



இளமைக் கால வாழ்க்கை[தொகு]

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய கல்வியை மும்பையி லேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

திரை வாழ்க்கை[தொகு]
ஆரம்ப காலம்[தொகு]

இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை,[3][4] பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.[5]

அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை. [6][7]
புகழின் உச்சத்தில் (2009 – தற்போது வரையிலும்)[தொகு]

2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஒடாத நிலையைல், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது, இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.[8][9][10][11][12][13][14], இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. 

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர். பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

 சூர்யாவுடன், மாற்றான் திரைப்படத்திலும்[15][16] ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்தார் .[17][18]தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படமொன்றிலும் நடித்து வருகிறார்.[
தொடக்க காலத்தில் முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வரியா ராயின் நெருங்கிய தோழியாக‌ காஜல் அகர்வால், நடித்த கியூன்…! திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து லக்‌ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப் படத்தின் மூலமாக ஆந்திர ரசிகர்களுக்கு அறிமு கமானார். இதுவரை அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்த இவருக்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்கிய சந்தமாமா திரைப்படத்தில் நடித்தத‍ன் மூலம் இவர் பிரபலமானதுடன் இவரது வளர்ச்சி யும் தொடங்கியது.



அதற்கு பிறகு 2008-ம் ஆண்டு, பழ்னி திரைப்ப டத்தில் தமிழில் வெளியானது இத்திரைப்படம் இயக்குநர் பேரரசு இயக்கியுள்ளார். மேலும் நடிகர் பரத் இவருக்கு ஜோடி யாக நடித்தார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த சரோஜா திரைப் படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்ம லாட்டம் திரைப்படத்தில் நடித்தார்,
2009-ம் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசி யாக இவர் நடித்த மஹதீரா திரைப்படம் இவரை புகழின் உச்ச‍த்திற்கே கொண்டு சென்றறார். அது தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்து பெரு வெற்றி பெற்ற‍து. அதனைத் தொடர்ந்து சூர்யாவுட ன், மாற்றான் திரைப்படத்தி லும் ஏ. ஆர். முருக தாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்ப டத்திலும், நடித்தார்.

இப்ப‍டி தமிழ் தெலுங்கு என்று பிசியாக இருந்த நடிகைகளில் குறிப்பிடத் தக்க‍வாராக இருந்தவர் இவர் (காஜல் அகர்வால்) அச்சமயத்தில் தனது சம்பளத்தை அதரடியாக உயர்த்தினார். இதனால் இவரது காட்டில் பண மழை கொட் டியது. பின் செய்தியாளர்களுக்கு அளித்த‍ ஒரு பேட்டியில் இனி வயதான ஹீரோக்களு டன் நடிக்க மாட்டேன் என பகிரங்கமாகவும் தெரிவித்தார்.
நயன்தாரா, த்ரிஷா போன்று கதையின் நாயகி பட்டியலில் தற்போது காஜல் அகர்வாலும் இணைந்துள்ளார்.
சமீபகாலமாக முன்னணி நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு கதையின் நாயகி அவதாரம் எடுக்கிறார்கள். அந்த வகையில், நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் லீடு ரோல்களில் பல படங்களில் நடித்து வருவதைத் தொடர்ந்து தற்போது சோனியா அகர்வாலும் ‘அகல்யா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். அப்படம் ஐந்து மொழிகளில் தயாராகிறது.



இவர்களைத் தொடர்ந்து அஜீத்தின் ‘விவேகம்’, விஜய் 61 படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கும் இதே வேகத்தில் கதையின் நாயகியாக நடித்து விட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கியுள்ளது. அதனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவர் ‘கவலை வேண்டாம்‘ படத்தை இயக்கிய டிகே இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கான கதையை நயன்தாராவை மனதில் கொண்டுதான் அவர் உருவாக்கியிருந்தாராம். ஆனால், ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பு காரணமாக, அந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பதிலாக இப்போது காஜல்அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளாராம் டிகே. இதனால் நயன்தாரா, த்ரிஷா நடித்து வரும் கதையின் நாயகி பட்டியலில் தனக்கும் இடம் கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால்.

கவலை வேண்டாம்’ என்பதை கோட்பாடாகக் கொண்டு படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘கோ 2’ படத்தை தொடர்ந்து ஜீவா, பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தையும் தயாரிக்க உள்ளனர். ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குநர் டி.கே. இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் ஹீரோயினாக காஜல் அகர்வால் புக் செய்யப்பட்டுள்ளாராம். இதைப் பற்றி இயக்குநர் டி.கே. கூறும்போது, “ஜீவா சாரும் சரி, காஜல் அகர்வாலும் சரி நான் இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களிடம் உதவியாளராக பணிபுரியும்போதே எனக்கு நல்ல பழக்கம். கதை கரு உருவானதுடன் ஜீவா சார்தான் கதாநாயகன் என்று முடிவெடுத்துக் கொண்டாலும், முழுக் கதை முடிவடையும்வரை கதாநாயகி தேர்வு குறித்து முடிவு செய்யவில்லை.




இந்தப் படத்தின் நாயகி எல்லோருக்கும் பிடிக்கும்வகையில், நான் எதிர்பார்க்கும் நடிப்பை உடல் மொழியாலும், உணர்வாலும் வெளிப்படுத்த வேண்டியவராக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். கதாநாயகனுக்கு இணையாக நடிக்க வேண்டிய பல காட்சிகள் இருப்பதால் மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு நாயகிதான் இதில் நடிக்க முடியும் என்கிற நிர்பந்தத்தை உருவாக்கியது. கதையைக் கேட்டவுடன் காஜல் அகர்வால் உற்சாகமாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். வெகுவிரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது..” என உவகை பொங்கக் கூறினார் டிகே.

முதலில் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. ஜீவாவுடன் போட்டோ ஷூட்டில்கூட கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அதை கீர்த்தியும் ஒத்துக் கொண்ட நிலையில் இப்போது திடீரென காஜல் அகர்வாலை ஹீரோயினாக புக் செய்துள்ளனர்.









‘யான்’ படத்தின் மூலம் பல கோடிகளை இழந்து நஷ்டத்தைச் சம்பாதித்திருக்கும் ஆர்,எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தற்போதைய நிலைமையைப் பொறுத்தவரையில் கீர்த்தி சுரேஷைவிட மூன்று மடங்கு சம்பளம் கேட்கும் காஜல் அகர்வாலை புக் செய்தது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்..!


KAJAL AGARWAL 
நடிகை காஜல் அகர்வாலின் 
லேட்டஸ்ட் ஸ்டைல் ............

கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். நடிகைகளுள் நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர்களுள் ஒருவர். இவர் கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.



கட்அவுட் டாப்ஸ் இது சூரியன் எஃப்.எம்மிற்கு வந்த போது காஜல் அகர்வால் அணிந்து வந்த வெள்ளை நிற கட்அவுட் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற லூசான பேண்ட்.


















போல்கா டாட்ஸ் உடை இது காஜல் அகர்வால் அணிந்த போல்கா டாட்ஸ் உடை. இந்த உடைக்கு காஜல் வெள்ளை நிற ஸ்னீக்கர் அணிந்திருந்தார்.

















மெரூன் லேஸ் டாப்ஸ் இது காஜல் அணிந்திருந்த மெரூன் நிற லேஸ் டாப்ஸ் மற்றும் கிரே நிற ஸ்கர்ட். இந்த உடைக்கு காஜல் கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்திருந்தார்.
















பங்கஞ் & நிதி உடை இது டிசைனர்களான பங்கஞ் மற்றும் நிதி வடிவமைத்த வெள்ளை நிற லேஸ் உடையை காஜல் அணிந்திருந்த போது எடுத்தது.

















ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் இது காஜல் அகர்வால் நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற பெல் ஸ்லீவ்ஸ் கொண்ட டாப்ஸ் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.
















பூமிகா ஷர்மா இது டிசைனர் பூமிகா ஷர்மா வடிவமைத்த அற்புதமான உடையை காஜல் அணிந்திருந்த போது எடுத்தது.

















அனிதா டாங்ரே இது டிசைனர் அனிதா டாங்ரே வடிவமைத்த நீல நிற லெஹெங்காவை போட்டோசூட்டிற்கு காஜல் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.

















ரிம்பிள் & ஹர்ப்ரீட் நரூலா நடிகை காஜல், ரிம்பிள் & ஹர்ப்ரீட் நரூலா வடிவமைத்த வெள்ளை நிற சூட்டை அணிந்திருந்த போது எடுத்தது.





No comments:

Post a Comment