Friday 2 June 2017

மௌனமே பார்வையால்




மௌனமே  பார்வையால் 
ஒரு  பாட்டு  பாட  வேண்டும்
நாணமே  ஜாடையால் 
ஒரு  வார்த்தை  பேச  வேண்டும்





அல்லிக்கொடியே  உந்தன்  முல்லை  இதழும் 
தேன்  ஆறு  போல  பொங்கி  வர  வேண்டும் ,
வர  வேண்டும் 



அங்கம்  தழுவும்  வண்ண  தங்க  நகை  போல்
  என்னை  அல்லி  சூடி  கொண்டு  விட  வேண்டும்


மௌனமே  பார்வையால் 
ஒரு  பாட்டு  பாட  வேண்டும்
நாணமே  ஜாடையால் 
ஒரு  வார்த்தை  பேச  வேண்டும்
 

முத்து  சரமே  என்  பக்கமிருந்தால் 
வேறென்ன  வார்த்தை  சொல்ல  மொழி  வேண்டும்
முன்னம்  இருக்கும்  இந்த  சின்ன  உதட்டில் 
பல  மொழிகள்  பாடம்  பெற  வர  வேண்டும் 

No comments:

Post a Comment