Thursday 5 March 2020







CAA எதிர்ப்பு போராட்டம் ஏன் இவ்வளவு தீவிரமாக கலவரமாக நடத்தப்படுகிறது.... ? 

       கொஞ்சம் உலக அரசியலையும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த பத்தாண்டு உலக அரசியல் மற்றும் ராணுவ நகர்வுகளை பார்த்தால் புரியும். 

         தொப்பிகளின் ஒரே கனவு உலகலாவிய ஒரே இஸ்லாமிய அரசு. அதாவது உலகம் முழுவதிலும் உள்ள மக்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அல்லது மாற விரும்பாதவர்களை அழித்து இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழும் உலகமாக மாற்றுவது. 

        அப்படி இஸ்லாமிய உலகமாக மாற்றப்பட்ட இந்த பூமியை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வருவது.

        இது தான் உலகத்திற்கே தெரிந்த விசயமாயிற்றே என கேட்கலாம். ஆனால் அதில் பல உள்குத்து உள்ளது.  அந்த தலைமை யார் என்பது தான். 

        சவூதி, கத்தார், ஈரான், துருக்கி  இந்த நான்கு  நாடுகளில் எது இஸ்லாமியர்களின் தலைமைப் பீடம் என்பது தான் மத்திய கிழக்கின் அவலங்களுக்குக் காரணம். 

      இந்த நான்கு  நாடுகளில் சவூதி, கத்தார், துருக்கி மூன்றும் சுன்னி முஸ்லிம் நாடுகள். ஈரான் ஷியா முஸ்லிம் நாடு.  ஷியாக்கள் என்றாலே சுன்னி முஸ்லிம்களுக்கு ஆகாது. இன்னும் சொல்லப் போனால் அவர்களை சக இஸ்லாமியர்களாகக் கூட மதிப்பதில்லை. 


        துருக்கிக்கு ஆசை உள்ள அளவிற்கு பொருளாதார வசதியில்லை. அந்த நாடே தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டுள்ளது. 

        மீதம் உள்ள சவூதி, கத்தார்,  எதிர்கால இஸ்லாமிய உலகத்தின் தலைமையை அடைய தங்கள் எண்ணை வருமானத்தை தண்ணீராக செலவு செய்வது தான் உலகில் நடக்கும் இஸ்லாமிய பயங்கரவாதங்கள் அனைத்திற்கும் அடிப்படை. 

------------------

        ஈரானை எடுத்துக் கொண்டால் எண்ணை வளம் அதிகம் உள்ள நாடு தான். ஆனால் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த அமெரிக்காவிற்கு எதிரான புரட்சியில் இருந்து அது கடுமையான பொருளாதாரத்தடையில் உள்ளது. அதனால் உற்பத்தியாகும்  எண்ணையை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் உள்ளது. தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கே படாதபாடு பட்டுக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட பிச்சையெடுக்காத குறை தான். இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணையில் பண்டமாற்றாக பொருள்களை வாங்கி   தாக்குப் பிடித்து நிற்கிறது. 

          ஆனாலும் ஈரான்  இஸ்லாமிய மத வெறி கொஞ்சமும் குறைந்த நாடு இல்லை. தங்கள் இனமான ஷியாக்கள் பெரும்பான்மையாக உள்ள ஏமன் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் தங்கள் கைவரிசையை காட்டுகின்றது. அதாவது இந்த நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு காட்பாதர் ஈரான் தான். பிச்சையெடுக்கும் நிலையிலும் கூட அவர்களால் முடிந்த அளவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதத்தை வளர்த்து, பராமரித்துக் கொண்டுள்ளனர். 

----------------

       மற்ற இரண்டு நாடுகளான சவூதி, கத்தார் நாடுகளின் லெவலே தனி. 

          உலகின் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் சுன்னி முஸ்லிம் நாடுகள் தான். அது மட்டுமல்ல. உலகம் முழுக்க பிற நாடுகளில் செறிவான சதவிகிகிதத்தில் பரவியுள்ளவர்களும் சுன்னி முஸ்லிம்கள் தான். 

       இந்தியா, பர்மா, இலங்கை, ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சுன்னி முஸ்லிம்கள் உள்ளனர். எடுத்துக் காட்டாக இந்தியாவில் பதினைந்து சதவிகிதம் உள்ளனர்.

         இப்படி பரவியுள்ள மக்களை கொண்டு பயங்கரவாதத்தின். துணையுடன் அந்தந்த நாடுகளை இஸ்லாமிய மயமாக்கும் நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றது. 

          இதற்கு எண்ணை பணம் தண்ணீராக செலவு செய்யப்படுகின்றது. 

-------------

       உலக நாடுகளை இவர்கள் நான்கு  வகையாக பிரிக்கின்றனர். 

1. முழுமையான இஸ்லாமிய நாடுகள். இது குரான், குரான் அடிப்படையிலான  ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் செயல்படக்கூடியவை. 

2. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்படும் நாடுகள். ஆனால் மேற்கத்திய நாகரீகங்களுக்கும், கலாச்சாரத்திற்கும் இடம் கொடுத்து அதற்கான தனி சட்டங்களை கொண்ட நாடுகள். 

3. இஸ்லாமியர்கள் மைனாரிட்டியாக அதே சமயம் குறிப்பிட்ட சதவிகிதம் உள்ள அதாவது  பத்து சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள நாடுகள்.  இந்தியா இந்த பட்டியலில் தான் வருகின்றது. 

4. இஸ்லாமியர்களே  இல்லாத அல்லது இரண்டு சதவிகிதம் கூட இல்லாத நாடுகள். 

        இதில் முதல் வகை நாடுகளை பற்றி பற்றி கவலை இல்லை. அல்லாஹூ அக்பர் என்றதும் இஸ்லாமிய தலைமைக்கு அவன் எப்போது வேண்டுமானாலும் சலாம் போடுவான். 

      இரண்டாவது வகை இஸ்லாமிய மக்கள், ஆள்வது இஸ்லாமிய ஆட்சியாளர்கள். ஆனால்   நவீன கல்வியை கற்பித்து உலகத்தோடு பயணிப்பவர்கள். குரான், இஸ்லாத்தை தாண்டி சிந்திக்கக் கூடிய திறன் பெற்றவர்கள்.  மதத்தின் பெயரால் சலாம் போட்டு சொம்படிக்கவும் மாட்டார்கள். 

           இப்படிப்பட்ட நாடுகளை கடந்த காலங்களில் முதலில் வேறு வேறு புதிதான காரணங்களை காட்டி போராட்டம், புரட்சி என்று கலவரத்தை ஏற்படுத்தி அவற்றை அகற்றினர். எகிப்து, லிபியா போன்ற நாடுகள் இதற்கு உதாரணம். 

        இஸ்லாமிய நாடுகளாக இருந்தாலும் உலகத்தில்  மிகச்சிறந்த மக்கள் நலத்திட்டங்களையும், நல்ல தனி நபர் வருமானத்தையும் கொண்டிருந்த இந்த நாடுகளில் இப்போது குரான் அறிவாளிகள் ஆட்சி செய்து கொண்டுள்ளனர்.  இனி அந்த முல்லா ஆட்சியாளர்களும் சவூதிக்கு சலாம் போடுவார்கள்.  இஸ்லாமிய ஷரியத்  அடிப்படையிலான சட்ட திட்டங்களின் கொடூரத்தை இப்போது தான் புரட்சி செய்த மக்கள் உணரத் துவங்கியுள்ளனர்.  நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக ஓடுகின்றனர். 

       இந்தியா மூன்றாவது வகையில் வருகின்றது. இதில் என்ன பிரச்சனை எனில் இங்கு இஸ்லாமியர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டை கூறு போட விரும்பும் சக்திகள் செக்யூலர்களாக வேடம் தரித்து நிற்கின்றனர். இந்த செக்யூலர்களின் கைகளில் தான் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து எழுபது வருடங்களாக இந்தியா இருந்தது. 

          பணத்திற்காக மலத்தை கூட உண்ணும் செக்யூலர்கள் ஆட்சியில் இருந்த வரை தொப்பிகள் புகுந்து விளையாடினர். ஆனால் இப்போது  இந்துத்வா வலது சாரி  கைகளில் வந்ததும் தங்கள் சுய ரூபத்தை காட்டுகின்றனர். 

        இஸ்லாமியர்கள் மைனாரிட்டியாக உள்ள நாடுகளில் எந்த விதத்திலாவது இஸ்லாமிய மக்களின் தொகையை பெருக்கி இஸ்லாமிய நாடாக்குவது தான் உலகத்தை இஸ்லாமியமாக்குவதின் ஒரு பகுதி.  அதைத்தான் ஐம்பதாண்டுகளாக சத்தமில்லாமல் செய்து வந்தனர். ஓட்டு வங்கி அரசியலுக்காக இத்தாலிய அடிமை காங்கிரசும், தி.மு.க போன்ற பிராந்திய ஆளும்  கட்சிகளும் அதை ஆதரித்தன.  வங்கதேச அகதிகள் கோடிக்கணக்கில் நுழைந்தது இப்படித்தான். 

        எல்லாம் நன்றாகத்தான் போனது. இது ஏழாம் வானத்தில் பில்லாஹ்விற்கே பொறுக்கவில்லை போலும். இந்தியாவில் மோடி பிரதமராகி விட்டார். நடக்கும் விபரீதங்களை தடுக்க குடியுரிமை சட்டம் கொண்டு வந்ததும் இப்போது கலவரத்தில் இறங்கியுள்ளனர். 

-------------------

        எல்லாம் சரி, இஸ்லாமிய கலாச்சாரத்திற்கே சம்பந்தம் இல்லாத அல்லது இஸ்லாமியர்களே இல்லாத நான்காவது வகையில் வரும்  மற்ற நாடிகளை எப்படி இஸ்லாமிய மயமாக்குவது... ? 

        அங்கு தான் இருக்கிறது மாஸ்டர் பிளான். 

         இஸ்லாமிய உலகம் என்ற கொள்கைக்கு உடன்படாத நாடுகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மைனாரிட்டியாக வாழும் நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களை  மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக்கி வளர்த்து விடுவது. 

         தீவிரவாதம் வளர்ந்தால் பொதுமக்கள் உயிர்பலி, பொது சொத்துக்கள் சேதம், தொழில்துறை பாதிப்பு உண்டாகும்.  வேறு வழியின்றி ராணுவம் களமிறங்கும். இதில் ராணுவம் அவர்களை அடக்கி ஒழித்தாலும், ராணுவத்தை அழித்து இஸ்லாமிய கும்பல் நாட்டை பிடித்தாலும் இஸ்லாமிய உலக கனவில் இருப்பவர்களுக்கு லாபம் தான். 

         ராணுவம் வெற்றி பெற்றால்  அதைத்தொடர்ந்து கண்டிப்பாக இஸ்லாமியர்களை களையெடுப்பார்கள். பாதிக்கப்பட்ட மெஜாரிட்டி மக்களே தெருவில் இறங்கி அவர்களை அடையாளம் காட்டி விரட்டியடிப்பார்கள். இஸ்லாமியர்கள் உயிருக்கு பயந்து அடுத்த நாட்டிற்கு ஓடுவார்கள். 

            பக்கத்து நாடு அவர்களை ஏற்றால் அங்குள்ள மண்ணின் மைந்தர்கள் மைனாரிட்டி ஆவார்கள். அல்லது இவர்களின் மக்கள் தொகை பெருக்க வேகத்தால் விரைவில் அந்த நாடு இஸ்லாமியர்களின் கட்டுப் பாட்டில் வரும்.

        இந்தியா இப்போது இந்த நிலையில் தான் உள்ளது. நன்கு கவனித்துப் பாருங்கள். உலகம் முழுக்க நடக்கும் பயங்கரவாதம் இஸ்லாத்தின் பெயரில். அதில் அகதிகளாக ஓடுவதும் இஸ்லாமியர்கள் தான். ஆனால் அவர்கள் அகதிகளாக அடைக்கலம் கேட்டு போகும் நாடுகள் அனைத்தும்  இஸ்லாமிய ஆளுகைக்கு உள்படாத நாடுகள். 

           சவூதி, கத்தார் போன்ற நாடுகள் இந்த விசயத்தில் என்ன செய்கின்றன என்று பார்த்தால் புரியும். 

      சிரியாவின் அண்டை நாடுகளாகவும், எளிதில் தரை மார்க்கமாக செல்லக் கூடியதாகவும்  இருப்பது முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடுகள் தான். இதில் சவூதியும், கத்தாரும்  அடக்கம்.்

          சிரிய அகதிகளை சவூதி, கத்தார் ஏற்கவில்லை. ஆனால் கடல் தாண்டி ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலமான அகதிகளுக்கு கோடிகளில் பணத்தை வழங்குகிறது. 

           மசூதி கட்ட, மதரஸா நடத்த என்ற பெயரில் பணத்தை கொடுக்கிறது. அந்த பணம் தான் தீவிரவாதிகளுக்கும், பயங்கர வாதத்துற்கும் மடை மாற்றப்படுகிறது.  இது மிகத்தெளிவான திட்டமிடல். 

-----------------

.         லட்சக்கணக்கில் இப்படி ஐரோப்பாவில் புகுந்த இஸ்லாமிய அகதிகள் இப்போது அந்த நாட்டின் குடியுரிமை பெற்று விட்டனர். 

          பசியிலும், குளிரிலும் நடுங்கியபடி அடைக்கலம் கேட்டு வந்த அகதிகளுக்கு இரக்கப்பட்டு இடம் கொடுத்ததின் பலனை இன்று ஐரோப்பிய நாடுகள் அனுபவிக்கின்றன. 

        இந்தியாவில் கள்ளத்தனமாக புகுந்த வங்க தேச மற்றும் ரோஹிங்கியா அகதிகள் இங்கு  என்ன செய்கின்றனரோ அதைத்மீன் அங்கும் செய்கின்றனர்.

        பரபரப்பான போக்குவரத்து நேரத்தில் நடு ரோட்டையும், வீதிகளையும் மறித்து தொழுகை நடத்துகின்றனர். தினமும் நடைப் பயிற்சி செய்யும் வெள்ளையர்களை தங்கள்  குடியிருப்பு பகுதிகளுக்குள் நாயுடன் வரக்கூடாது  வரக்கூடாது என பதாகைகள் எழுதி வைத்துள்ளனர். 

          வெள்ளையர் பெண்களின் பிரதான உடை மினி ஸ்கர்ட்.  மினி ஸ்கர்ட் அனிந்து  தங்கள் பகுதுக்குள் பிரவேசிக்கக் கூடாது என அறிவிப்பு செய்கின்றனர். சூரியக்குளியல் அங்கு அவர்கள் கலாச்சாரம்.,  குளிர்ந்த நாட்டில் வெள்ளை தோல் உடைய அவர்களுக்கு அது அவசியமானதும் கூட. கடற்கரையில் மிகக் குறைந்த குறைந்த உடையில் சூரியக்குளியல் செய்வார்கள். கடற்கரையை ஒட்டிய நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புக்களை ஏற்படுத்திய   இஸ்லாமியர்கள் இதற்கும் தடை விதித்துள்ளனர்.

          பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள உணவகங்களில் ஹலால் செய்யப்பட்ட உணவு மட்டுமே வழங்கும்படி செய்து விட்டனர். அது மட்டுமன்றி இஸ்லாமியர்கள் தங்கள் பகுதிகளில். உள்ள பொது உணவகங்களில் கூட பன்றி இறைச்சி விற்க தடை செய்துள்ளனர். போதாக்குறைக்கு பயங்கரவாத மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் வேறு. 

      இவ்வளவு அட்டகாசம் செய்யும் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன தொழில் செய்கின்றனர் என்று கேட்டால் காறித்துப்பி விடுவார்கள். 

         மார்க்கப்படி நான்கு மனைவி வைத்துக்கொள்கிறார்கள். நான்கில் ஏதாவது ஒன்று கர்ப்பமாகத்தான் இருக்கும். அந்த நாட்டு சட்டதிட்டப்படி சமூக நலத்துறை மூலம் கர்ப்பினிகளுக்கு உதவித்தொகையை அரசு வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் அகதி உதவித்தொகையும் கணக்கிட்டு வழங்க வேண்டும். 

           கணவன், நான்கு மனைவிகள், பத்து குழந்தைகளுக்கு அகதிகளுக்கான உதவித்தொகை, மற்றும் கர்ப்பமான மனைவிக்கு ஸ்பெஷலாக கூடுதல் உதவித் தொகை என இலவசமாகவே ஒரு பெரும் தொகை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. 

        அதாவது ஒரு இங்கிலாந்து குடிமகன் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கும் சம்பள பணத்தை விட பல மடங்கு பணம் அரசின்  உதவித் தொகையாக அங்கு அகதியாக போன இஸ்லாமிய குடும்பம் பெறுகிறது. இதற்கு மேல் அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து குடும்பத்தை காப்பாற்ற அவர்களுக்கு என்ன தலையெழுத்தா... ? சுகவாசிகளாக குட்டி போடும் வேலையை பார்க்கின்றனர்.

        யாருடைய பணம் இது... ? அந்த நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் வரிப்பணம். மண்ணின் மைந்தர்களான தாங்கள் உழைக்க அகதிகளாக வந்தவர்கள் தங்கள் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வது பார்த்து இப்போது கொதிக்கின்றனர். 

       அது மட்டுமல்ல..., இவர்கள் ஐரோப்பிய நாடுகளின்  சில  மாகானங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் அளவிற்கும், பல மாகானங்களில் ஆட்சி அதிகாரத்தினை தீர்மானிக்கும் சக்திகளாகவும் பெருகி விட்டனர். இப்படிப்பட்ட இடங்களில்தான் முன் குறிப்பிட்டபடி தங்கள் சட்டதிட்டங்களை புகுத்தியுள்ளனர். 

        இதில் மிகப்பெரிய கொடுமையான விசயம் என்னவெனில்  அந்த இடங்களில் காவல் துறை கூட நுழைய யோசிக்கிறது. இங்கெல்லாம் அவர்களே அதிகாரப்பூர்வமற்ற வகையில்  சுயமாக ஷரியா போலிஸ் என்ற பெயரில் உருவாக்கி ரோந்துப் பணிகளை செய்கின்றனர். அவர்களின் சட்ட திட்டங்களை மீறப்படுவது தெரிந்தால் அவர்கள் மீது வன்முறை தாக்குதலும் நடத்தப்படுகிறது. 

     உதாரணமாக குட்டைப்பாவாடைகளை கிழிப்பது, தலையை மறைத்து ஹிஜாப் அல்லது குறைந்த பட்சம் ஸ்கார்ப் அணியாதவர்களை தாக்குவது, சூரியக் குளியல் எடுப்பவர்களை தாக்கி ஓட விடுவது எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. பாதுகாப்பு கருதி வெள்ளையர்களும் அந்த பக்கமே போவதில்லை.  

         சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள கரூர் அருகில் இருக்கும் பள்ளப்பட்டியில் ஜமாத் ஒரு அறிவிப்பு செய்தார்கள். இஸ்லாமிய பெண்கள் மாலை வேலையில் பொருட்கள் வாங்க வருவதால் பிற மத ஆண்கள் யாரும் மாலை ஆறு மணிக்கு மேல் கடைத்தெருவில் நடமாடக்கூடாது என உத்தரவிட்டனர். இதையும் இன்றைய ஐரோப்பிய நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால் புரியும்.

---------------

        அது மட்டுமல்ல ஏகப்பட்ட வன்முறைகள். பன்றி மாமிசம் விற்கக் கூடாது, ஹலால் உணவு மட்டும் தான் விற்க வேண்டும் என்றெல்லாம்  ஏகப்பட்ட ரகளைகள். ரகளையை தொடர்ந்து கலவரம், வாகன எறிப்பு, பொது சொத்துக்கள் சூறையாடல். 

          இதெல்லாம் ஐரோப்பியர்களுக்கு புதிய அனுபவம். இரண்டாம் உலகப் போருக்கு பின் இப்படிப்பட்ட கலவரம், வன்முறை, பொது சொத்துக்கள்  சேதம்....  இவைகளை ஐரோப்பிய தேசங்கள் சந்தித்தது இல்லை. அதுவும் இப்போதுள்ள தலைமுறையினர் இதையெல்லாம் கற்பனை கூட செய்து பார்த்திராதவர்கள். போரில் கூட எதிரி நாட்டு ராணுவத்தினர் தான் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துவார்கள். ஆனால் நாட்டிற்குள்ளேயே இருப்பவர்கள்  இப்படி செய்து பார்த்திராதவர்கள். 

          போக்குவரத்தில் துவங்கி மருத்துவமனை வரை எதிலும் ஒரு சமூக ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் கட்டுப்பாட்டுடன் கடை பிடிப்பவர்கள் வெள்ளையர்கள். சட்டத்தை மதித்து செயல்படுபவர்கள். அதனால் தான் அங்குள்ள காவல் துறை மக்களின் போராட்டத்தை கூட மென்மையான முறையிலேயே அணுகும்.  ஒரு சின்ன  கல்லெறிதல் கூட அங்கு பாராளுமன்றத்தில் பேசப்படும் அளவிற்கு போகும்.

         அகதிகளாக வந்த இஸ்லாமியர்களின் அடாவடிகளால் அந்த மண்ணிற்கு சொந்தக்காரர்களான ஐரோப்பியர்கள் தற்போது கொதிக்கின்றனர். பரிதாபப்பட்டு அடைக்கலம் கொடுத்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். 

---------------------

       சரி, ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய மயமானால் என்ன... ? எதனால் இவ்வளவு பெரிய பதிவு என்று கேட்பது புரிகிறது. 

        ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய மயமாவதின் விளைவு இன்னும் இருபது ஆண்டுகளில் அரசியல் அதிகாரம் இஸ்லாமியர்களின் கைகளுக்கு போகும்.

        உலக இஸ்லாமிய மயமாக்களின் முக்கியமான கட்டம் இது தான். ஏனெனில் ஐம்பதிற்கும் மேற்பட்ட  இஸ்லாமிய நாடுகள் இருந்தாலும், சுமார் 200 கோடி பேர் இருந்தாலும் முன்பு போல் வாள் முனையில் எதுவும் செய்ய முடியாது. 

         காரணம் நவீன உலகில் அறிவியல் பூர்வமான போர் யுக்திகளும், அதை விட முக்கியமாக நவீன ஆயுதங்களும் தான் போரின் முடிவை தீர்மானிக்கும். கடந்த அரை நூற்றாண்டாக அது தான் நடந்தும் உள்ளது. உதாரணம் சுண்டைக்காய் அளவிலான இஸ்ரேல் ஒட்டு மொத்த அரபு நாடுகளையும் கதற வைத்துக் கொண்டிருப்பது. 

         உலகலாவிய இஸ்லாமிய மயமாக்களுக்கு தேவையான ஆள்பலம் உள்ளது. எண்ணை விற்ற வருமானம்  மூலம் போரை நடத்துவதற்கு தேவையான பண பலமும் இருக்கிறது. பின் ஏன் காபீர் நாடுகளுடன் இஸ்லாமிய நாடுகள் போரில் இறங்கவில்லை.... ? 

         அங்கு தான் ஏழாம் வானத்து பில்லாஹ் முட்டாளாகி விட்டார். மதரஸாவின் குரான் கல்வியின் மூலம் நவீன போர்க்கருவிகளை உருவாக்க முடியாது. ஆனால் அதை காபீர்களின் அறிவியல் சாதித்துள்ளது. இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்த முழு படை பலத்தையும் ஒரே ஒரு விமானந்தாக்கி போர்க்கப்பல் தகர்த்து விடக்கூடிய அளற்கு வலிமை வாய்ந்தது. 

        பாகிஸ்தான் அனுகுண்டு தயாரித்து விட்டதே  என்று கேட்கலாம். இருக்கலாம், அனுகுண்டு இருந்தால் மட்டும் போதாது. அதை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்று வீச விமானங்கள் அல்லது ஏவுகனைகள் தேவை. 

        பாகிஸ்தானிடம் உள்ள போர்விமானங்களை வீழ்த்தவும், ஏவுகனைகளை அழிக்கவும் நவீன கருவிகள் வந்து விட்டது. குறைந்த  பட்சம் இடை மறிக்க முடியாத குரூஸ் ரக ஏவுகனைகளாவது தேவை. பாகிஸ்தானிடம் இருப்பது பாலிஸ்டிக் ஏவுகனைகள் மட்டுமே. 

         ஆயுத தயாரிப்பு எனில்  ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டும் தான். அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமியர்களை உள்ளே விடுவதில்லை. ரஷ்யா ஏற்கனவே அங்குள்ள இஸ்லாமியர்களை கண்கொத்தி பாம்பு போல கண்காணித்துக் கொண்டுள்ளது. ரஷ்ய நாட்டு சட்ட திட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு ஏற்புடையதாக இல்லை எனில் வெளியேறலாம் முதன் முதலாக அறிவித்த நாடும் அது தான். செசன்யா விவகாரத்திற்கு பின் ரஷ்யா  இஸ்லாமியர்களை பழைய கால் செருப்பாகக் கூட  மதிப்பதில்லை. 

        இறுதியாக ஐரோப்பிய நாடுகள் தான். அங்கு தான் தந்திரமாக அகதிகளாக நுழைந்து இனத்தை பெருக்கிக் கொண்டுள்ளனர். திட்டமிட்ட படி மக்கள் தொகையை 2040 ற்குள்  பெருக்கி அரசியல் அதிகாரத்தை பிடிப்பார்கள். அதன் பின் தான் உலகத்திற்கு ஏழரை சனி பிடிக்கும். 

          பூர்வகுடி மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் ரத்த ஆறு ஓடும். ஐரோப்பாவின் நவீன ஆயுதங்கள், அனு ஆயுதங்கள்  இஸ்லாமியர்களின் கைகளுக்கு போகும். 

         பிறகு என்ன... ? உலகத்தை இஸ்லாமிய பூமியாக்குவதற்காக மூன்றாவது உலகப்போர் நடக்கும். முட்டாள் முல்லாக்கள் இஸ்லாத்திற்காக அனு குண்டுகளையும் கையில் எடுப்பார்கள். எப்படி இருந்தாலும் பேரழிவு நிச்சயம். 

         இவ்வளவு செய்தும் இஸ்லாமிய உலகத்தை அமைப்பார்களா என்றால் அதுவும்  கண்டிப்பாக முடியாது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் எப்படி ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றியாக பெற்று இறுதியில்  வீழ்த்தப்பட்டாரோ அதே போல் இஸ்லாமும் வீழ்த்தப்படும். 

        அதற்கு காரணம் இஸ்லாமியர்கள் ஐரோப்பிய நாடுகளை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து அந்த ஆயுதங்களை உபயோகித்தாலும் ஒரு வருடம் அல்லது அதிக பட்சம் இரண்டு வருடங்கள் தான் அதன் பலனை அனுபவிக்க முடியும். எந்த நாட்டு ராணுவமும் ஒரு வருடத்திற்கு போர் செய்வதற்கான ஆயுதங்களை மட்டுமே இருப்பில் தயாராக வைத்திருக்கும். அதற்கு மேல் தேவையெனில் உற்பத்தி செய்து கொள்ளும். 

       இருப்பில் உள்ள ஆயுதங்கள் தீர்ந்து விட்டால் மேற்கொண்டு தேவைக்கு லேத் பட்டறையில் மதரஸா அறிவைக் கொண்டு தயாரிக்க முடியாது. எல்லாமே நவீன ஆயுதங்கள். எலக்ட்ரிகல், எலக்டரானிக்ஸ், ஏரோ டைனமிக்ஸ், மெக்கானிக்கல், ஏரோ நாட்டிக்கல், கம்ப்யூட்டர்... என்று பல தரப்பட்ட அறிவியல் மூளைகளை ஒருங்கினைத்து தான் போர் விமானங்கள், ஏவுகனைகள் தயாரிக்க முடியும். போர் ஒரு வருடத்திற்கு மேல் நீடித்தால் முல்லாக்களை பில்லாஹ் தான் காப்பற்ற வேண்டும். 

        அத்தோடு அமைதி மார்க்கமும் கிட்டத்தட்ட அழிந்து விடும். அல்லது வளைகுடா போன்ற சிறிய நிலப்பரப்பில் அடங்கி விடும். 

        உலகம் கச்சா எண்ணைக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களையும் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களையும் அதற்குள் முழுமையாக கொண்டு வந்து விடும். எண்ணை வாங்க ஆள் இருக்காது. சோற்றிற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வளைகுடா நாடுகள் வந்து விட்டால் பிறகு எப்படி பயங்கரவாதத்தை வளர்ப்பார்கள்.... ? எப்படி உலகத்தை இஸ்லாமிய மயமாக்குவார்கள்... ? 

----------------

        இதில் இந்தியாவின் பங்கு கண்டிப்பாக இருக்கும். மோடி போன்ற இரும்பு மனிதர்களின் கையில் பாரதம் இருப்பதால் இஸ்லாமியர்களின் கனவு இங்கு பலிக்காது. ஐரோப்பிய ரத்தகளறி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இங்குள்ள தாலிபான்கள் பெண்டு எடுக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவார்கள். அதனால் இங்கு பிரச்சனை இருக்காது. 

        ஆனால் ஐரோப்பிய நாடுகளை இஸ்லாமியர்கள் கைப்பற்றி அதன் பின் ஆசியாவை நோக்கி அவர்களின் படை நகர்வுகள் ஆரம்பமானதும் தன் சுய பாதுகாப்பிற்காக இந்தியா கண்டிப்பாக போரில் குதிக்கும் கட்டாயம் வரும். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்கு எதிராக நார்மாண்டி தரையிறக்கம் எப்படி ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோ அதே போல் இந்தியாவின் நுழைவு ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும். 

          மூன்றாம் உலகப் போர் என்ற ஒன்று வரக்கூடாது. அப்படி வந்தால் அது அமைதி மார்க்கத்தினால் தான் வரும். அப்படி வந்தால் அமைதிமார்க்கத்தின் முடிவாகத்தான் அது இருக்கும். 

--------------   Bommaiyah Selvarajan

No comments:

Post a Comment