Sunday 25 August 2019

THIEF OF TAMILNADU






கடந்த பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் ,திமுக போன்ற கட்சியினர் 
போலியாய் சுமார் மூன்று லட்சம் கம்பெனியை உருவாக்கி கடன் 
பெற்று வந்துள்ளனர் . 

போலியான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு 
வந்திருக்கிறது .இப்போது பாண் கார்ட் ,ஆதார் அறிமுகம் செய்யப்பட்டு 
போலி கம்பெனிகள் மூடப்பட்டன . சிதம்பரத்திற்கு மட்டுமே சுமார் 
260  நிறுவனங்கள் 121  லட்சம் கோடியை 60  க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் பதுக்கி உள்ளனர் .


சோனியா ,ராகுல் எத்தனை கோடின்னு இன்னும் தெரியல .திமுக தலைவருக்கு இங்கிலாந்தில் சொத்து இருக்கிறது . இப்படிப்பட்ட நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது .ஆனால் கெட்ட பேர் மட்டும் 
மோடிக்கு   

No comments:

Post a Comment