Saturday 31 August 2019






அத்தமும் வாழ்வும் அகத்துமட்
டேவிழி அம்புஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்
டேவிம்மி விம்மியிரு

கைத்தலம் மேல்வைத்து அழும்மைந்
தரும்சுடு காடுமட்டே

பற்றித் தொடரும் இருவினை
புண்ணிய பாவமுமே

-பட்டினத்தார்



வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ.

கண்ணாதாசன் சென்னை திருவொற்றீயூரில் விப்கோ
கம்பேனியில் வேலை செய்த போது பட்டினத்தார் சமாதிக்கு போவது வழக்கம்.

No comments:

Post a Comment