Friday 17 November 2017

PITHTHUKULI MURUGADAS , DEVOTIONAL SINGER DIED 2015 NOVEMBER 17




PITHTHUKULI MURUGADAS ,
DEVOTIONAL SINGER 
DIED 2015 NOVEMBER 17




பித்துக்குளி முருகதாஸ் (Piththukkuli Murugadas, 25 சனவரி 1920 - 17 நவம்பர் 2015) பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்[
இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு]
பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன்.
பக்தி வழி[மூலத்தைத் தொகு]
1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இரமண மகரிஷியை சந்தித்த பின்னர், தான் பக்தி வழிக்கு வந்ததாக பேட்டி ஒன்றில் முருகதாஸ் கூறியிருந்தார்.[3]

தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர். 1940 ஆம் ஆண்டு இறுதியில் (இ)ரிசிகேசம் முதலான வடநாட்டுத் தலங்களுக்கு பாத யாத்திரை சென்றார்.
பாடிய பிரபல பக்திப் பாடல்கள்[மூலத்தைத் தொகு]
அலை பாயுதே கண்ணா


கண்ணா .. மதுர மதுர வேணுகீத மோக
ஆடாது அசங்காது வா கண்ணா
திரைப்பட பக்திப் பாடல்கள்[மூலத்தைத் தொகு]
நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை - தெய்வம் (திரைப்படம்)[4]
விருதுகள்[மூலத்தைத் தொகு]
சங்கீத சாம்ராட் - 1956 இல் சுவாமி சிவானந்தரால் வழங்கப்பட்டது[5]
கலைமாமணி - 1984 இல் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது
குரு சுராஜானந்தா விருது 1989 இல்
மதுர கான மாமணி - 1994 இல் இலண்டனில்
சங்கீத நாடக அகாடமி விருது 1998 இல்
தியாகராஜர் விருது - தில்லி தான்சேன் விழாவில்
தலைசிறந்த இசை தேவர் - சே செல்லீசு நாட்டில் வழங்கப்பட்டது.
மறைவு[மூலத்தைத் தொகு]

2015 நவம்பர் 17 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 95 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[



Devi Saroja fondly called as 'Devi Amma' by everyone was born in a pious and religious family in Thiruvananthapuram in 1939.  She was the youngest in the family with two elder sisters - Devi Ponnamma and Devi Manthangi (aka. Thangamma)  and an elder brother Padmanabhan.

Devi Ponamma shouldered the family responsibility from a very young age after the loss of their mother.  She and the younger siblings came to Madras in search of a future which the Jaganmata bestowed on them with all her grace.

Devi Ponnamma was a very talented person who could sing, write songs, compose music and play the harmonium.  She sang in All India Radio (AIR).  She accompanied Muruga and Devi Amma in all the concerts later.  She reached the divine abode in 1996.

Devi Mathangi (Thangamma) and Devi Saroja learnt Bharathanatyam and have worked in old Tamil films with Travancore sisters - Lalitha, Padmini & Raagini.  Lord Ganesha is her favorite deity.  She accompanied Muruga and Devi Amma after Devi Ponnamma in their concerts.

Padmanabhan worked in JIPMER, Pondicherry and is well versed in astrology.  He is also an ardent devotee of Jaganmata.

Devi Amma from a very young age made up her mind to marry someone clad in orange robes.  She had the clairvoyance to tell about her future.  She herself was a staunch devotee of the Jaganmata and she married Sri Muruga in 1978 with the intention of serving him, which she did with utmost care and sincerity.

She reached the divine abode in 2011 after a liver damage, which she told her siblings that if something ails her liver, that would be her ticket to heaven.  She was such a dynamic, resourceful and cheerful person who could sing, play percussion instruments primarily mrudangam, tape, and keep different beat in each hand.  Even today after a couple of years it is still very hard to believe that she is no more midst us. 

She has written many songs including 'Chendur Muruganin Kaladil', 'Kodhichu Kodhichu', 'Bhoota Natha Sadananda', 'Mazhai Pozhiyanum', and many, many more.  In a village where Muruga & Devi Amma went for a bhajan, she sang 'Mazhai Pozhiyanum' and it rained so heavily, that the villagers were so happy and thankful.

Today, Sri Padmanabhan and Sri Devi Thangamma take care of Muruga in 'Sri Devi Nilayam'.



பித்துக்குளி முருகதாஸ் (Piththukkuli Murugadas, 25 சனவரி 1920 - 17 நவம்பர் 2015) பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்[
இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு]
பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன்.
பக்தி வழி[மூலத்தைத் தொகு]
1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இரமண மகரிஷியை சந்தித்த பின்னர், தான் பக்தி வழிக்கு வந்ததாக பேட்டி ஒன்றில் முருகதாஸ் கூறியிருந்தார்.[3]

தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர். 1940 ஆம் ஆண்டு இறுதியில் (இ)ரிசிகேசம் முதலான வடநாட்டுத் தலங்களுக்கு பாத யாத்திரை சென்றார்.
பாடிய பிரபல பக்திப் பாடல்கள்[மூலத்தைத் தொகு]
அலை பாயுதே கண்ணா


கண்ணா .. மதுர மதுர வேணுகீத மோக
ஆடாது அசங்காது வா கண்ணா
திரைப்பட பக்திப் பாடல்கள்[மூலத்தைத் தொகு]
நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை - தெய்வம் (திரைப்படம்)[4]
விருதுகள்[மூலத்தைத் தொகு]
சங்கீத சாம்ராட் - 1956 இல் சுவாமி சிவானந்தரால் வழங்கப்பட்டது[5]
கலைமாமணி - 1984 இல் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது
குரு சுராஜானந்தா விருது 1989 இல்
மதுர கான மாமணி - 1994 இல் இலண்டனில்
சங்கீத நாடக அகாடமி விருது 1998 இல்
தியாகராஜர் விருது - தில்லி தான்சேன் விழாவில்
தலைசிறந்த இசை தேவர் - சே செல்லீசு நாட்டில் வழங்கப்பட்டது.
மறைவு[மூலத்தைத் தொகு]

2015 நவம்பர் 17 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 95 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[

No comments:

Post a Comment