Wednesday 6 April 2022

PATTUKOTTAI KALYANA SUNDARAM WIFE

 


PATTUKOTTAI 

KALYANA SUNDARAM WIFE



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் துணைவியார்
அவரின் பேட்டி ஒன்று படித்தேன் சில ஆண்டுகளுக்கு முன்அதில் ,
உங்கள் கணவர் எழுதிய பாடல் தான் ஒவ்வொறு தீபாவளிக்கும் அந்த பாடலை ஒலிபரப்புகிறார்கள் .
" உன்னை கண்டு நான் ஆட"
என்று பேட்டி எடுத்தவர் , கேட்க.
அந்த அம்மா முதல் தீபாவளிக்கு தான் அந்த பாடலை நானும், அவரும் , குழந்தையும் கேட்டோம் .
அடுத்த தீபாவளி வரும் போது அவர் இல்லை .
நானும் குழந்தையும் தான் இருந்தோம், அந்த படத்தில் வரும் சோக பாடலை தான் கேட்டோம் .
" உன்னை கண்டு நான் வாட
என்னை கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும்
ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா...

No comments:

Post a Comment