Tuesday 18 February 2020

சட்டப் பேரவையில் நடந்த விவாதம் ..






சட்டப் பேரவையில் நடந்த விவாதம் ....

நியாய விலைக் கடைகள் திறக்கிறோம் என்றார் அமைச்சர் சி.சுப்பிரமணியம் .... 

உடனே அண்ணாதுரை  கேட்டார் : அப்படி என்றால் மற்ற கடைகள் எல்லாம் அநியாய விலைக்கு விற்கிறார்கள் என்று தானே அர்த்தம் ....

சி.சுப்பிரமணியம் பதில் : உங்கள் கட்சியில் உங்களை எல்லோரும் அறிஞர் என்கிறார்கள். அப்படி என்றால் உங்கள் கட்சியில் மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று அர்த்தமா ? 

அண்ணா துரை கப்சிப் .வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 

No comments:

Post a Comment