Sunday 21 April 2019






M. G. R, பற்றி personala அறிந்த வர்களுக்கு தெரியும், அவர் எப்படி பட்டவர் என்று, அவருக்கு இரண்டு முகங்கள், பெண்கள் விஷயத்தில் அவர் மிகவும் மோசம், மற்றபடி கொடுக்கும் விஷயத்தில் எல்லாம் குறை கூற முடியாது, ஆனால் அவரிடம் சமையல் கறாரா இருந்த, அப்பு என்பவர் ஒரு சமயம் கூறியது நினைவிற்கு வருகிறது,

ஜானகியை விரும்பிய ஒரே காரணத்தால் கணபதி பட்டிடம் இருந்து பிரித்தது மட்டுமின்றி ஒரே மகன் சுரேந்தர் ர யும் அருகில் நெருங்க விட வில்லை, ஆனால் ஜானகி அம்மையார் சக்ரபாணி குடும்பத்தை கிட்ட நெருங்க விடவில்லை,

தன் அண்ணன் குடும்பம் தன் சுற்றத்தார் அனைவருக்கும் அங்கு அடைக்கலம் அளித்தார், மேலும் M. G. R., ஒரு maleshavanist ரொம்ப possesive nature, லதா M, G, R, க்கு பயந்து சிங்கப்பூருக்கு ஓடின கதையும் (சபேசன் என்பவரை மணந்து ) அனைவருக்கும் தெரியும்,

மேலும் லதா அம்மாவிற்கும் அப்துல் Gaffur என்பருக்கும் (கரீம் பீடி ) தொடர்பு இருந்தது, அவர்களுக்கு கீதா என்ற மகளும் இருந்தார்கள், கஃஓரின் முதல் மனைவி அநேக முறை சொல்லி இருக்கிறார்கள், இரவு 12, மணி அளவில் வீனஸ் காலனியில் இருந்த லதா வீட்டு கதவை அப்படி தட்டிக்கொண்டே இருப்பார் என்று கூறி இருக்கிறார்,

M. G. R, ஐ ஜெயலலிதா வெறுத்ததிற்கும் இதுவே காரணம மாக இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது,

No comments:

Post a Comment